diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0780.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0780.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0780.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-07-19T15:51:30Z", "digest": "sha1:W4PJA3LUQPLZ5NHQN62W3GGKRWFB7OVK", "length": 8006, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "» வன்முறைகளால் இழந்த உறவுகளுக்காக சிக்காகோ மக்கள் பேரணி", "raw_content": "\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழைக்க முடியாது என்கிறது மஹிந்த அணி\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன:- நிதி இராஜாங்க அமைச்சர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nவன்முறைகளால் இழந்த உறவுகளுக்காக சிக்காகோ மக்கள் பேரணி\nவன்முறைகளால் இழந்த உறவுகளுக்காக சிக்காகோ மக்கள் பேரணி\nஅமெரிக்காவின் மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரான சிக்காகோவில் கடந்த ஆண்டு (2016) சட்டவிரோத நடவடிக்கைகளினால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி அமைதிப் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nவருடத்தின் இறுதி நாளான நேற்று (சனிக்கிழமை) நகர வீதிகளில் ஊர்வலமாகச் சென்ற மக்கள் இறந்தவர்களுக்காக தோள்களில் சிலுவைகளை சுமந்து சென்றனர்.\nகடந்த வருடத்தில் இல்லியானா மாநிலத்தில் மாத்திரம் 800 பேர் வரை கொல்லபட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிகாகோ மக்கள், அவர்களது இழப்புத் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த ஞாபகார்த்த அமைதி பேரணியானது சிக்காகோவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டைப் போன்று வன்முறைச் சூழல் புதிய ஆண்டிலும் தொடரக் கூடாது என்பதை வலியுறுத்தும் முகமாகவே இந்த பேரணி நடத்தப்படுவதாக ஒழுங்கமைத்த பாதிரியார் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழ\nவீதிச்சீரின்மையினால் அங்கலாய்க்கும் இறால்குழி கிராமமக்கள்\nபொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் – முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அதிரடி\nபொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபானம் அருந்துபவர்களுக்கு 2500 இந்திய ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை\nசர்வதேசம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்று��்கொடுக்கப் போவதில்லை: சிவநேசன்\nசர்வதேச சமூகம் தமிழ் மக்களை காப்பாற்றும் என்றும் அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்குமென்றும் எதிர\nஅடை மழையால் அணைகள் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் முழுமையாக நிர\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: 2 பேர் சரண்\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crazycricketlover.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-19T15:05:48Z", "digest": "sha1:GEXLO6LO46LM3TCCYZKBI7TJY7DM6FPL", "length": 37109, "nlines": 213, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: நீங்களும் ஆகலாம் ஜனாதிபதி!!!", "raw_content": "\nஇன்றைய தேதிக்கு சூடான மேட்டர்னா அது ஜனாதிபதி தேர்தல் தான், இவர் வருவார், அவர் வருவார்னு ஏகப்பட்ட புரளிகள், கணிப்புகள். என்ன தான் கூட்டணிக் கட்சிகள் நடுவுல புகுந்து கலாய்ச்சாலும் சோனியா மேடம் சொல்லப்போறது தான் பைனல். இந்த சூழ்நிலையில் ஏன் சில பிரபலங்களும் போட்டியிடக் கூடாதுன்னு நாம யோசிச்சோம்.\nமுதல்ல வடிவேலு இன்டர்வியூவிற்குப் போறாரு, சோனியா மேடமும் மன்மோகன் சிங்கும் உட்கார்ந்திருக்காங்க:\nசோனியா, \"எந்த நம்பிக்கையில நீங்க இந்த பதவிக்கு வரணும்னு ஆசைப்படறீங்க\nவடிவேலு, \"அது வந்தும்மா, ஜனாதிபதி பதவிங்கறது ரொம்ப கண்ணியமான பதவி\"\nசோனியா, \"அதனால தான் கேக்கறேன், நீங்க ஏன் வரணும்னு நினைக்கறீங்க தேர்தல்ல ரொம்ப அசிங்கமாப் பேசி வாங்கிக் கட்டிக்கிட்ட ஆளு தானே நீங்க தேர்தல்ல ரொம்ப அசிங்கமாப் பேசி வாங்கிக் கட்டிக்கிட்ட ஆளு தானே நீங்க\nவடிவேலு மனசுக்குள், \"அடடா, நம்ம வீக்னெஸ் அதுக்குள்ள இவங்க��ுக்கும் தெரிஞ்சிடுச்சா\nவடிவேலு, \"ஒண்ணும் இல்லை மேடம், இதுக்கு முன்னாடி இருந்தவங்கல்லாம் படிச்சவங்க, பெரிய மனுஷங்க. என்னை மாதிரி வெள்ளந்தியான ஆளுங்க யாரும் இந்த பதவிக்கு வந்ததில்ல\"\nசோனியா லேசாக முறைத்துவிட்டு , \"யாரு நீங்களா\nவடிவேலு, (என்ன இந்தம்மா குறுகுறுன்னு பார்க்குது) \"அப்துல் கலாம் ஐயா பதவியில இருந்தப்போ ஊர் ஊராப் போய் பள்ளிக்கூடக் குழந்தைகளோட பேசினாரு. நான் ஒரு அதி பயங்கர காமெடி பீசுன்னு அகில உலகத்துக்கும் தெரியும். நான் பதவிக்கு வந்தேன்னா மக்கள் என்னை பார்த்து சிரிப்பாங்க. மகிழ்ச்சியா இருப்பாங்க. மனுஷப் பய வாழும்போது சந்தோஷமா வாழ வேண்டாமா) \"அப்துல் கலாம் ஐயா பதவியில இருந்தப்போ ஊர் ஊராப் போய் பள்ளிக்கூடக் குழந்தைகளோட பேசினாரு. நான் ஒரு அதி பயங்கர காமெடி பீசுன்னு அகில உலகத்துக்கும் தெரியும். நான் பதவிக்கு வந்தேன்னா மக்கள் என்னை பார்த்து சிரிப்பாங்க. மகிழ்ச்சியா இருப்பாங்க. மனுஷப் பய வாழும்போது சந்தோஷமா வாழ வேண்டாமா இப்போ உங்க ஆட்சியில ஒரு நல்லதும் நடக்க மாட்டேங்குது, பெட்ரோல் ஏறுதுங்கறாங்க, ரூபாய் இறங்குதுங்கறாங்க, யார் பிரதமர்னே தெரியலைன்னும் சில பேர் சொல்றாங்க...\"\nமன்மோகன் பல்லை நறநறவென்று கடிக்கிறார்.\nவடிவேலு, \"இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுல ஒரு சாதாரண மனுஷனுக்கு கொஞ்சமாச்சும் சந்தோஷத்தைக் குடுக்க வேண்டாமா அது நம்ம கடமை இல்லையா அது நம்ம கடமை இல்லையா இப்போ நான் ஜனாதிபதி ஆகி மக்களை சந்திக்கப் போனேன்னா ஒரு நாலஞ்சு டயலாக் அடிச்சு விடுவேன், மக்கள் அதைக் கேட்டு சிரிப்பாங்க. அப்படியே பேஸ்புக், ட்விட்டர்னு எல்லாத்துலயும் போடுவாங்க. அடடே, இவ்ளோ ஜாலியான ஜனாதிபதியான்னு எல்லாரும் உங்களைத் தானே மேடம் பாராட்டுவாங்க. மத்தபடி நான் என்னிக்குமே உங்க வீட்டு நாயாத் தான் இருப்பேன். அது போக ஆப்ரிக்கா மாதிரி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் போனேன்னா நமக்கு நல்ல பிஸ்னெஸ் கிடைக்கும்\"\n\"அவிங்க பயங்கர கறுப்பா இருக்காங்க, நான் கறுப்பா பயங்கரமா இருக்கேன், ரெண்டு பேருக்கும் நல்லா மேட்ச் ஆவும்\"\nசோனியா, \"பரவாயில்லையே, நல்ல ஐடியா தான்\"\nவடிவேலு, \"அது மட்டுமில்ல மேடம், வெள்ளைக்கார நாடுகளுக்குப் போனாலும் அவங்களுக்கு மத்தியில நான் தனியாத் தெரிவேன்ல, ஒரு கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிட்டார்னு எல்லாரும் புகழுவாங்க. இதெல்லாம் உங்களுக்குப் பெருமை தானே மேடம்\nசோனியா, \"சரி நீங்க போகலாம், சொல்லி அனுப்பறோம்\"\nவடிவேலு, \"ரொம்ப நன்றி மேடம்\" பிறகு மன்மோஹனைக் காட்டி \"மேடம் யாரு இவரு, நான் வந்ததிலேர்ந்து பார்க்கறேன், ஒண்ணுமே பேசாம சும்மாவே உட்கார்ந்திருக்காரு\"\nசோனியா, \"இவர் தாம்பா நம்ம நாட்டுப் பிரதமர்\"\nமன்மோகன், \"என்னது நான் தான் பிரதமரா என்கிட்டே யாரும் சொல்லவே இல்லையே\"\nவடிவேலு ஷாக்காகி, \"இந்த வேலைக்கு உன்னை தப்பா எடுத்திருக்காங்க. ஒரு வேளை நான் ஜனாதிபதி ஆயிட்டேன்னா நீங்க எனக்கு ஒத்தாசையா உதவி ஜனாதிபதி ஆயிடுங்க, ரெண்டு பேரும் எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கலாம், சர்தார்ஜி-மதராசி காம்பினேஷன் நல்லா வொர்க் அவுட் ஆகும், வர்ர்ட்டா\nநெத்தி நிறைய பொட்டுடன் நித்தி உள்ளே வருகிறார். \"வணக்கம்\" பிறகு ஹாலை சுற்று முற்றும் பார்த்தபடி \"கதவைத் திறந்து வையுங்கள், காற்று வரட்டும்\"\nநித்தி, \"நானே தான், பெங்களுரு நீதிமன்றத்திலிருந்து நேராக இங்கு தான் வருகிறேன்\"\nசோனியா, \"எந்த தைரியத்துல இங்க வந்தீங்க உங்க மேல ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் இருக்கே உங்க மேல ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் இருக்கே\nநித்தி, \"புகார்களும் வழக்குகளும் எல்லார் மேலும் இருக்கிறது. உங்கள் மேலும் போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு 25 ஆண்டுகளாக இருக்கிறது.\"\n\"அது என் பேர்ல இல்லை, என் கணவர் பேர்ல\"\nநித்தி சிரித்தவாறே, \"மனைவி கணவனில் சரி பாதி என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்\"\nதிடுக்கிடும் சோனியா பிறகு சுதாரித்துக் கொண்டு, \"நீங்க ஜனாதிபதி ஆனா என்ன செய்வீங்க\nமன்மோகன், \"இவர்களெல்லாம் உங்க பெண் சீடர்களா\nநித்தி தெய்வீகச் சிரிப்புடன், \"பிள்ளாய், அமைதி என்றால் உலக அமைதி, சாந்தி என்றால் மனச்சாந்தி\"\nசோனியா, \"கொஞ்சம் புரியற மாதிரி சொல்றீங்களா\nநித்தி மீண்டும் சிரிப்புடன், \"எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, போர், அமைதியின்மை, வன்முறை. இதற்கு ஒரே தீர்வு ஆன்மிகம். ஆன்மிகம் மனதை ஒருங்கிணைக்கும். உலகில் அமைதியை நிலைநாட்டும். ஆன்மீகத்தின் மூலம் தர்மம் தழைக்கும். ரஞ்சிதம் பிழைக்கும்\"\n உங்க கூட இருந்தாங்களே, அவங்களா\nநித்தி, \"அதாவது மனோரஞ்சிதம், அப்படியென்றால் மகிழ்ச்சி\"\nசோனியா, \"இருந்தாலும் உங்களை கன்சிடர் பண்ண முடியாது. அந்த ஆபாச வீடியோ உங்கள் இமேஜை ரொம்ப டேமேஜ் பண்ணிடுச்சு\"\nநித்தி, \"உங்கள் மனதில் கெட்ட எண்ணம் இருந்தால் நீங்கள் பார்க்கிற எல்லாமே கெட்டதாகத் தான் தெரியும். நானும் என் சீடரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யாரோ எங்களுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோ அது. துறவியாக வேண்டுமானால் எல்லாவற்றையும் துறக்க வேண்டும், மறக்க வேண்டும், மூடியிருக்கும் கதவுகளை, அதாவது மனக்கதவுகளை திறக்க வேண்டும். அந்த சீடரின் மனதில் சிற்சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் நீக்கி அவற்றையெல்லாம் துறந்து, அவர்களை ஒரு முழு துறவியாக்கும் ஒரு பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தது உங்களுக்கு ஆபாசமாகத் தெரிகிறது.\"\nசோனியா மெய் மறந்து நித்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் மன்மோகன் மனசுக்குள், \"போற போக்கைப் பார்த்தா இந்த அம்மாவும் இவரோட சேர்ந்துடும் போலிருக்கே\"\nநித்தி, \"எதையுமே மூடினால் தான் ஆபத்து. மூடியிருக்கும் வரை ஆர்வம் இருக்கும். ஆர்வம் இருந்தால் ஆசை வரும். ஆசை மனதை அலை பாய வைக்கும். அலை பாயும் மனது திடமான முடிவுகளை ஒரு நாளும் எடுக்காது. அது உங்கள் அறிவையும் வேலை செய்ய விடாது. அறிவில்லாதவர்கள் தவறான வழிக்குச் செல்வார்கள். தவறான வழிக்குச் சென்றால் தண்டனை உண்டு. ஆகா, எல்லாவற்றிற்கும் காரணம் நாம் எல்லாவற்றையும் மூடி வைப்பது தான். அதனால் தான் வந்தவுடனே சொன்னேன், கதவுகளைத் திறங்கள், காற்று வரட்டும் என்று.\nசோனியா, \"சுவாமி, உங்களுக்கு என்னால் இந்த பதவியைத் தரமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுதே என்னை உங்கள் சீடர் ஆக்கிக் கொள்ளுங்கள். எங்கே என் காவி உடை எங்கே என் ருத்ராட்சம்\nமன்மோகன், \"மேடம் கண்ட்ரோல் கண்ட்ரோல். அப்புறம் இதான் சாக்குன்னு RSSம் பிஜேபியும் இந்து மதத்தை நீங்க இழிவுபடுத்தறீங்கன்னு புதுசா ஒரு பூதத்தை கிளப்புவாங்க. இருக்கற தலைவலி போதாதா ஐயா நித்தி, நீங்க கிளம்புங்க, சொல்லி அனுப்பறோம்\"\nநித்தி அதே தெய்வீகச் சிரிப்புடன், \"நினைவிருக்கட்டும். எதையுமே மூடக் கூடாது\"\nமன்மோகன், \"அதை நாங்க பார்த்துக்கறோம், இப்போ நீங்க மூடிக்கிட்டுப் போங்க\"\nபிறகு சோனியாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவிற்குக் கொண்டு வருகிறார். பெல்லை அழுத்தி அடுத்த ஆளை உள்ளே அனுப்புமாறு ச���ல்கிறார்.\nசம்மக் சல்லோ பாடல் ஒலிக்கிறது.\nசோனியா, \"மை காட், மன்மோகன் ஜி, அவன் தான் வர்றான் போலிருக்கு\"\nஎதிர்பார்த்தது போல் ஷாருக் கான் என்ட்ரீ ஆகிறார். \"ஹெலோ சோனியாஜி, ஹெலோ மன்மோகன் ஜி, உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்தேஜி\"\nமன்மோகன் மனசுக்குள், \"என்ன தீர்மானத்தோட இங்க வந்திருக்கான்னு தெரியலையே\nசோனியா, \"உங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு இந்த பதவிக்கு வர ஆசைப்படறீங்க\nஷாருக் கான், \"ஹிஹிஏய், ஆசைகள் பெரிசா இருக்கணும், கனவுகள் பெரிசா இருக்கணும். அப்போத் தான் முன்னேற முடியும்\"\nசோனியா, \"பட் இது பேராசையா இல்ல இருக்கு\"\nஷாருக் கான் வழக்கமான சிரிப்பை சிரிக்க ஆரம்பிக்கவும், மன்மோகன் குறுக்கிட்டு \"எந்த வார்த்தை பேசறதா இருந்தாலும் சம்பந்தமே இல்லாம முதல்ல சிரிக்கறதுன்னு எதாவது அக்ரீமென்ட் போட்டிருக்கியா\nஷாருக் கான் சற்று சீரியசாகி, \"கலைஞர்கள் தான் ஒரு நாட்டின் உண்மையான தூதுவர்கள். அதனால தான் நான் இந்தப் பதவிக்கு வரணும்னு ஆசைப்படறேன்\"\nசோனியா, வந்து என்ன செய்வீங்க\nஷாருக் கான், \"ஊர் ஊராப் போவேன், கலை நிகழ்ச்சிகள் நடத்துவேன், இந்தியாவின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்புவேன், விளம்பரத்துக்கு விளம்பரம், பணத்துக்குப் பணம்\"\nமன்மோகன், \"கூடவே பிரியங்காவையும் கூட்டிட்டுப் போவியா\nஷாருக் கான், \"மிஸ்டர் வதேராவுக்கு ஆட்சேபனை இல்லேன்னா தாராளமா கூட்டிட்டுப் போவேன்\"\nமன்மோகன் குழம்பவும், சோனியா டென்ஷனாகி, \"ப்ரோ, அவர் பிரியங்கா சோப்ராவைச் சொல்றார். என் பொண்ணை இல்ல.\"\nஷாருக் கான், \"ஐ ஆம் சாரி, பை தி பை, எனக்கு எந்த சோப்ராவையும் தெரியாது - யாஷ் சோப்ராவை தவிர\"\nசோனியா, \"வேற என்ன செய்வீங்க\nஷாருக் கான், \"இப்போ இருக்கற பிசிசிஐ ஆளுங்களுக்கு பணம் சம்பாதிக்கத் தெரியுது, ஆனால் செலிபரேட் பண்ணத் தெரியல. அதனால இந்தியன் கிரிக்கெட் டீமையும் நானே வாங்கிடுவேன். உள்ளூர் சீரிஸ் ஜெயிச்சாக்கூட ஒரு வாரத்துக்குக் கொண்டாட்டம் தான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் டிரக்ல ஊர்வலம் போவோம். எல்லாரையும் ஜனாதிபதி மாளிகைக்குக் கூப்பிட்டு பரம் வீர் சக்ரா விருது வழங்குவேன், ஏன்னா அவர்களும் வீரர்கள் தான், மைதானமும் போர்க்களம் தான்\"\nமன்மோகன், \"ஐயா, முதல்ல கிளம்புங்க, செலெக்ட் ஆனீங்கன்னா தபால் வரும்\"\nஷாருக் கான் சிரித்துக் கொண்டே, \"கிங் கான் ஜனாதிபதி போஸ்ட் லே ஜாயேங்கே\" என்று அர்த்தமே இல்லாமல் பன்ச் அடித்து விட்டு செல்கிறார்.\nமன்மோகன், \"மேடம், இன்னிக்கு இதோட நிறுத்திக்குவோம்\"\nசோனியா, \"இன்னும் ஒரே ஒரு ஆள் தான் பாக்கி, அவரையும் பார்த்துடுவோம்\"\nமன்மோகன், \"யாருப்பா அங்க, சீக்கிரம் வாங்க\"\nகேப்டன் உள்ளே வருகிறார் - வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, கண்ணாடி சகிதம். \"நமஸ்தே சோனியாஜி, நமஸ்தே மன்மோகன் ஜி\"\nமன்மோகன், \"அடேடே, மதராசி ஹிந்தியில நல்லாவே நமஸ்தே சொல்றியே\nவிஜயகாந்த், \"எல்லா மொழியையும் நாங்க மதிப்போம், வலுக்கட்டாயமா திணிச்சா ஏறி மிதிப்போம்\"\nசோனியா, \"சரி உட்காருங்க, அந்த கண்ணாடியைக் கொஞ்சம் கழட்டுங்க. ரூம்ல தானே இருக்கீங்க\"\nவிஜயகாந்த் கண்ணாடியைக் கழட்டவும் சோனியா அவரது செக்கச் சிவந்த கண்களைப் பார்த்து டர்ர்ர் ஆகிறார். \"ப்ரோ, நீங்க கண்ணாடியை மாட்டிக்கோங்க\"\nமன்மோகன், \"ஏங்க கேப்டன்ஜி, உள்ளூர்லேயே நீங்க தாளம் போடறீங்களே, மத்தியில வந்தா எப்படி சமாளிப்பீங்க\nவிஜயகாந்த் ஆத்திரமாகி, \"இப்படி குட்டிகுட்டித் தானேடா தமிழனை வளர விடாம வெச்சிருக்கீங்க, வடநாட்டுக்காரன் குண்டூசி கண்டுபிடிச்சாக் கூட கொண்டாடறீங்க, எங்க ஊர் GD நாயுடு எண்ணற்ற பொருட்களைக் கண்டுபிடிச்சிருக்காரு, அவருக்கு எதாச்சும் அங்கீகாரம் குடுத்திருக்கீங்களா\nசோனியா மன்மொஹனிடம், \"நீங்க என்ன கேட்டீங்க, இவர் என்ன பேசறாரு\nமன்மோகன், \"அவர் அப்படித்தான், பாவம் இன்னும் காமெரா முனாடி நிக்கறோம்னு நினைச்சிக்கிட்டிருக்காரு\"\nவிஜயகாந்த், \"அங்க என்ன சதித்திட்டம் தீட்டறீங்க\nசோனியா, \"ஓகே கேப்டன், நீங்க இந்த பதவிக்கு வந்தா என்ன செய்வீங்க\nவிஜயகாந்த், \"இந்தியாவுல மொத்தம் 545 எம்பிக்கள் இருக்காங்க. அதுல 56 பேர் கேபினட் மந்திரிங்க. இந்த 56 பேருக்குக் கீழ வேலை செய்யறதுக்கு 1782 ஐஏஸ், 2301 ஐபிஎஸ், 821 ஐஎப்ஸ் அதிகாரிங்க இருக்காங்க. மொத்தம் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் 476 மாவட்டங்கள் 910 பேரூராட்சிகள், 2981 நகராட்சிகள் மற்றும் 3871 பஞ்சாயத்துங்க இருக்கு.\"\n எனக்கே சரியா தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கறது நல்ல விஷயம் தான். ஆமாம், இப்போ எதுக்கு இந்த புள்ளி விவரத்தை சொல்றீங்க\nவிஜயகாந்த், \"இந்த அத்தனை இடத்துலயும் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்களை பதவியை விட்டுத் தூக்கப் போறேன்\"\nசோனியாவுக்��ுத் தூக்கி வாரிப் போடுகிறது.\nவிஜயகாந்த், \"இந்தியா முழுக்க குடியரசுத் தலைவர் ஆட்சி தான்\"\nசோனியா, \"இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, அதை மறக்காதீங்க\"\nவிஜயகாந்த், \"தெரியும் மேடம், இன்னொன்னும் தெரியும், மன்னராட்சி நடந்தபோதும் சரி, இப்ப மக்களாட்சி நடக்கிற போதும் சரி, மக்களுக்கு எப்பவுமே அது ஒரு மரண ஆட்சியாத் தான் இருந்திருக்கு. எங்க பார்த்தாலும் அராஜகம், அடக்குமுறை, ஊழல், லஞ்சம் \" அவரின் கண்ணாடியைத் தாண்டி கண்கள் சிவக்கிறது.\nமன்மோகன், \"யோவ், கறுப்புக் கண்ணாடி சிவப்புக் கண்ணாடியா மாறுதுய்யா, கண்ட்ரோல்\"\nசோனியா,\"உங்க கண்ணு ஏன் சார் அடிக்கடி நெருப்பு மாதிரி ஆயிடுது\nவிஜயகாந்த் குரல் தழுதழுக்க, \"இது கோபம் இல்லை மேடம், நம்ம நாட்டு ஏழை மக்களோட வயித்துல எரியற நெருப்பு மேடம். ஹுண்டாய் வெச்சிருக்கறவன் ஹோண்டா கார் வாங்கி ஜிலுன்னு பான்டா குடிக்கறான்.. ஆனா சைக்கிள்ல போறவனால ஒரு போண்டா கூட வாங்கித் திங்க முடியல\"\nவிஜயகாந்தின் பேச்சைக்கேட்டு மன்மோகன் கண் கலங்குகிறார்.\nட்ராக் மாறுவதை கவனிக்கும் சோனியா, \"ஓகே கேப்டன் ஜி, நீங்க போகலாம், உங்களுக்கு சொல்லி அனுப்பறோம்\"\nவிஜயகாந்த் எகத்தாளமாக, \"அதான் சொல்லிட்டீங்களே மேடம், பிரணாப் தான் உங்க வேட்பாளர்னு. முதல்லயே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தேவையே இல்லாம ஒரு மீட்டிங் போட்டு அதுல எல்லாரையும் கருத்து சொல்லுங்கன்னு மொக்கை போடறது தான் உங்க கட்சியோட ஸ்டைல்னு இந்தியாவுல இருக்கற 120 கோடி பேருக்கும் நல்லாவே தெரியும். இந்தியா முதல்ல வெள்ளைக்காரன்கிட்ட அடிமையா இருந்திச்சு, இப்போ ஒரு வெள்ளைக்காரிகிட்ட அடிமையா இருக்கு. மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். அதுல ஜனநாயகம் மீண்டும் மலரும், நான் வர்றேன் மேடம், வீ வில் மீட், வில் மீட், மீட்\" என்று சொல்லி விட்டு ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியபடி வீர நடை போட்டுச் செல்கிறார். பின்னணியில் \"அந்த வானத்தைப் போல மனம் படைச்ச நல்லவனே\" என்ற பாடல் ஒலிக்கிறது.\nசோனியா மன்மோஹனிடம், \"என்ன ஜி, இப்படி சொல்லிட்டுப் போறாரு\nமன்மோகன், \"அவரை விடுங்க, BP ஜாஸ்தி ஆயிருக்கும். நீங்க வாங்க. நமக்கு நிறைய வேலை இருக்கு - பிரணாப்புக்கு ஆதரவு திரட்டணும், கலாமை வித்ட்ரா பண்ண வைக்கணும், மம்தாவுக்கு ஐஸ் வைக்கணும், முலாயமுக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணணும���, மாயாவதி மேல இருக்கற கேஸ் விஷயமா ஜட்ஜ் கிட்ட பேசி கரெக்ட் பண்ணணும்,\"\nசோனியா நெகிழ்ச்சியாக, \"என்னால உங்களுக்குத் தான் எவ்வளவு அவமானம், உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபமே வரலியா\nமன்மோகன், \"நான் உங்க உண்மையான விசுவாசி மேடம், நீங்களும் உங்க குடும்பமும் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து சேர்த்துக்கணும். நாங்க இதே மாதிரி வழக்கம்போல உங்களுக்கு அடிமையா இருந்து சேவகம் பண்ணணும். அதான் மேடம் என் கனவு\" என்று சொல்லிவிட்டு எழுச்சியுடன் செல்கிறார்.\nசீக்கிரம் எதாச்சும் கிரிக்கெட் டோர்னமென்ட் ஸ்டார்ட் பண்ணுங்கப்பா இல்லேன்னா இந்த கண்றாவியெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியதா இருக்கு\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_2251.html", "date_download": "2018-07-19T15:44:07Z", "digest": "sha1:LD37R4QMPSLRFD3EXP4LMK75MXKC2Z65", "length": 27465, "nlines": 315, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கனிந்து காக்கும் கருடபஞ்சமி", "raw_content": "\nகருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே\nவாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே\nஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய\nஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய\nபாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய\nப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந\nதஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா\n- கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.\nகருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எப்போதும் துன்பத்திற்கு ஆளாக மாட்டார்கள்.\nமஹாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை \"கருட பஞ்சமி'' எனப்போற்றி வழிபடுகின்றோம்...\nகருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும��.\nஅசுவ மேத யாகம் செய்த பலனைத் தருவது கருடசேவை தரிசனம்.\nகருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.\nஅன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.\nபெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியம் கிட்டிய கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம்.\nகருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.\nகருட சேவை எப்போதும் மிகவும் விசேடம் \n\"ஆழ்வார்\" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு\nபெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக\nபெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nபெரிய திருவடியாகிய ஸ்ரீகருடாழ்வார் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக அருமை. மனம் மகிழ்கின்றது\n’நலம் நல்கும் நாக சதுர்த்தி’க்குப் பிறகு\n’கனிந்து காக்கும் கருட பஞ்சமி’யா \nஆஹா ...... என்னப் பொருத்தம் .......\nஎனப் பாம்புகளும் கருடன்களும் பாட்டுப் பாடுகின்றன.\nஇன்றைய படங்கள் எல்லாமே ஜோர் தான்.\nஅதுவும் முதல் படத்திலும், மூன்றாவது படத்திலும் காட்டியுள்ள கருடாழ்வாரின் மூக்கு, கிளிமூக்கு மாவடு போல அழகாக இருக்கு.\n//கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். //\nஇந்த விரதமிருந்து பெற்ற குமாரர்களாக அனைத்துக் ‘குமார்’களும், அருமையாகத் திகழ்கின்றனரோ [ஜெக] மணிப்பயல்கள் தான் ;)))))\nசந்தோஷம். வா ழ் த் து க ள்.\nஎதையுமே சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் வாயைத்திறந்து சொல்லிடாதீங்கோ. முத்து உதிர்ந்துவிடும். ........ ;(\nஇந்தத்தகவல் எங்களுக்கு இப்போது TOO LATE ஆக்கும் ;(\n//கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. பெருமாளின் வாகனம் கருடன் \nபாம்புக்கு எதிரி கருடன் என்பார்கள்.\nஇங்கு கருடனுக்கு ஆபரணங்களே பாம்புகளா\nஅதுசரி, ”இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்யமே - கருடன் சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது “\nஇருவருமே பெருமாளுடன் அல்லவா உள்ளனர். ;)\n//பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக\nபெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாக���மாக\nநீங்க இதுபோல பல தகவ்ல்களை அள்ளித்தெளித்து இன்று [வலையுலகில்] கொடிகட்டித்தான் பறக்கிறீர்கள். ;)\nகாலுக்குக்கீழேயுள்ள [ தங்களைத் தலைமேல் தாங்கிக்கொண்டுள்ள] தங்களின் தீவிர பக்தனைத்தான் கவனிப்பதே இல்லை. ;(((((\n//கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.//\n//கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எப்போதும் துன்பத்திற்கு ஆளாக மாட்டார்கள்.//\nஎவ்ளோ மந்த்ரங்களும் தந்திரங்களும் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளீர்கள்\nஇன்றைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது.\nபதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.\nசிவன் + சக்தி போல இன்னும் இரண்டே இரண்டு பதிவுகளே பாக்கியுள்ளன.\nசிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்தது போல அது நாளை அதிகாலை ஒன்றாகிவிடும்.\nமனமும் உடலும் ஒன்றாகிப்போகும் அதனை நான் ‘சிவசக்தி டவர்ஸ்’ உச்சியிலிருந்து கண்டு களிப்பேன்.\nகருட மந்திரம் ஒரு ஆசார்யன் வழியே கற்றுக்கொள்ளப்பட்டு பின்\nகருட சன்னதிகளிலே சொள்ளபடவேண்டியது அதுவும் கருட உபாசனை செய்பவர்கள் மட்டுமே இதை செய்வதும் வைஷ்ணவ சம்ப்ரதாயம்.\nகருட காயத்ரியையோ அல்லது கருட மந்த்ரத்தையோ தினசரி வீடுகளில் அல்லது கருட பஞ்சமி அன்றும் சொல்லும் பழக்கம் அல்லது வழக்கம் வைஷ்ணவர்கள் வீடுகளிலே இல்லை.\nகருட ஸ்லோகம் வேறு. அதை பெருமாளை சேவிக்க செல்லுமுன் கருடாள்வாழ்ரை நோக்கி சொல்லலாம். சிலர் சொல்லுகின்றனர் .\nகருட புராணம் என்பது வேறு.\nகருட மந்திரத்தையோ அல்லது கருட காயத்ரியையோ அந்த மந்திரம் உபதேசிக்கபட்டவர் மட்டுமே, கருடாழ்வார் சன்னதிகளில் சொல்வது சிலாக்கியம்.\nகருட சேவை கண்டு சிலாகித்தேன் .\nநான் கேள்விப்பட்ட வரையில் “கருட புராணம்” என்றோர் புஸ்தகம் உள்ளது.\nஅதை வீட்டில் படிக்கக்கூடாது. கோயில் வாசலில் அல்லது நதிக்கரை, குளக்கரை போன்ற பொது இடங்களில் மட்டுமே படிக்க வேண்டும்.\nஅதுவும் அதை எப்போதும் படிக்கக்கூடாது.\nபித்ருக்களின் உயிர் பிரிந்து முதல் 10-12 நாட்களில் மட்டுமே, கர்மாக்கள் செய்யும் கர்த்தாக்கள் மட்டுமே படிக்க வேண்டும்.\nஅதில் ஒருவரின் உயிர் பிரிந்தபின், அவரின் ஆன்மா, அடுத்த ஓராண்டு வரை, [அவர் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப] என்னென்ன அவஸ்தைகளை அனுபவிக்கிறது என்ப��ைத் தெளிவாக ஓர் திகில் கதை போல சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஆனாலும், நான் அதைப் படித்தது இல்லை. கேள்விப்பட்டதோடு சரி.\nகருட பஞ்சமி பற்றிய தகவல்களும், பகிர்வில் சேர்த்திருக்கும் படங்களும் ரசிக்கும் படியாக இருக்கின்றன.....\nஇன்று கருடபஞ்சமி பூஜை முடிந்தது. உடன்பிறந்தவர்கள் நாகதோஷம் இன்றி தீர்க்க ஆயுளுடன் எல்லா வழமும் பெற்று வாழ பூஜை.\nகனிந்து காக்கும் கருட பஞ்சமி பார்த்தோம். மகிழ்ந்தோம். ஆசீர்வதிக்க பெற்றோம். மிகவும் அருமை. சந்தோசம்.\nஅஸ்வமேதயாகம் செய்த புண்ணியம் பெற்றோம், கருட சேவை கண்டு மகிழ்ந்தேன்.\nஎன் அம்மா கருடபத்து என்ற ஸ்லோகம் தினம் சொல்வார்கள்.\nநாச்சியார் கோவில் கல் கருடன், நாங்கூர் கருடசேவை எல்லாம் இறைவன் அருளால் கண்டு களித்து இருக்கிறேன்.\nஅருமையான அழகிய படங்களுடன் பதிவு தந்தமைக்கு நன்றி.\nகருடனும் நாகமும் எதிரிகள் இல்லையோ\nக்க்க்க்கும்... சகோதரிகளிடமிருந்து பணம் வசூலிக்கும் நாளாமே இன்று இப்போது தான் தெரிந்து கொண்டேன் (அடிக்க வரும் சகோதரிகள் எங்கள் ப்லாக் ஸ்ரீராமை அணுகவும்.)\nசகோதரிகளும் சகோதரனுக்கு கொடுத்து மகிழும் நல்ல நாள் இன்று.\nகருடன் என்றால் கொஞ்சம் பயம் தான்.\nகருட மந்திரம் அருமை,நன்றி வாழ்த்துக்கள்\nயோகங்கள் அருளும் யோக ராமர்\nஉற்சாகம் உலவும் உறியடி உற்சவம்\nகோலாகல கோகுலாஷ்டமி - ஸ்ரீ கிருஷ்ண கவசம்\nசௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nகணினியே கதை சொல்லு ..\nவரம் தரும் வரலக்ஷ்மி விரதம் .\nசௌபாக்கியம் அருளும் கோவிந்த ரூபிணி\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nஅம்மன் அருட்கனல் - பூ மிதி திருவிழா.\nநலம் நல்கும் நாக சதுர்த்தி\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nகண்களிக்கும் கயிலாயக் காட்சி ..\nசுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி\nஅகிலம் காக்கும் அன்னைக்கு வளைகாப்பு ..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத��தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-07-19T15:40:33Z", "digest": "sha1:YDR2S2QRMONYIMR2EMMKKLG67IYVDRYA", "length": 52079, "nlines": 565, "source_domain": "pettagum.blogspot.com", "title": "நோய் நாடி..! - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி? | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\n “இ ன்று, ‘அல்சர்’ என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்...\n“இன்று, ‘அல்சர்’ என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்��ளையும் ஆட்டிப்படைக்கிறது. அந்தளவுக்கு அல்சர் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை’’ என்று ஆதங்கப்படுகிறார், சென்னை - அண்ணா நகர் ‘அரசுப் பொது மருத்துவமனை’யின் செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி.ராம்குமார்.\nவாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. இதில், வயிறு மற்றும் சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதிக்குள் காயம் அல்லது புண் ஏற்பட்டால், அதனை வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்கிறோம். சிலருக்கு வாய்ப்பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இதனை வாய்ப்புண் அல்லது ‘மவுத் அல்சர்’ என்போம். இந்த வயிற்றுப்புண் பெரும்பாலும் 18 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 95 - 98 சதவிகிதம் பேர் 18 வயதைக் கடந்தவர்களே 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அல்சர் வரக்கூடும். அதற்கு 2 சதவிகித வாய்ப்பே உள்ளது. 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வயிற்றுப்புண் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.\n‘ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori)’ எனும் கிருமித் தாக்குதல், வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம், ஸ்டீராய்டு (Steroid) மாத்திரைகள் சாப்பிடுவது, ‘கேஸ்ட்ரினோமா (Gastrinoma)’ எனும் கட்டி ஏற்படுதல் போன்ற காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.\nஅல்சர் பற்றிய தவறான புரிதல்கள்\nகாரம் சாப்பிட்டால் அல்சர் வரும் என்பதில் உண்மையில்லை. அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் காரம் சாப்பிட்டால் பாதிப்புகள் அதிகமாகும்.\nசரிவர மற்றும் சரியான நேரத்துக்குச் சாப்பிடாததால் அல்சர் வருமென்பதும் தவறு. அல்சர் வந்தவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.\nவயிற்றுவலி என்றாலே அல்சர் என்று பதற வேண்டாம். அல்சருக்கான அறிகுறி இது என்று நினைத்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.\nபுகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு (Renal failure) உள்ளவர்கள், உப்புக்கருவாடு அதிகம் சாப்பிடுவோர், மூட்டுவலிக்கு அதிக அளவில் மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோருக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.\nவயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்ற���வலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (சடாரென 2 - 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.\nமேற்கண்ட அறிகுறிகள் இருப்பவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில் உடனடி அறிகுறியோ பாதிப்போ தென்படாது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதிப்பே குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளிப்படத் தொடங்கும். அதனால், உடனடி மருத்துவம் அளித்துச் சரிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.\nவயிற்றுப்புண் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி வேண்டிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரத்த வாந்தி, அதிக அளவில் எடை குறைதல், மிகுந்த சோர்வு நிலை ஆகியவை ஏற்படக்கூடும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம். அதனால், சாதாரண அல்சர்தானே என நினைத்து விட்டுவிடாமல், உடனடி மருத்துவம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வயிற்றுப்புண் பிரச்னையை மிக எளிதில் மாத்திரை, மருந்துகள் மூலமாக அரசு மருத்துவமனைகளில் இலவச மாக சரிசெய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வயிறு, சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதியில் ஓட்டை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.\n2. சிறுகுடல் புண் நீண்டகாலமாக இருந் தால், சிறுகுடலில் அடைப்பை ஏற்படுத்தி அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குப் பிரச்னையை உண்டாக்கிவிடும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத் தும் பிரச்னை.\n1. மேல் உள்நோக்குக் குழாய் (Upper GI Endoscopy): உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் 5 செ.மீ வரை வாய்வழியாக உள்நோக்குக் குழாயைச் செலுத்தி புண் இருக்கிறதா, எங்கே இருக்கிறது, என்ன அளவில் இருக்கிறது, ரத்த வாந்தி ஏற்பட்டிருந்தால், ரத்தக்கசிவு எந்த இடத்தில் இருந்து வந்தது, இரைப்பைச் சதையில் புற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா என்பனவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 2,500 முதல் 3,500 ரூபாய் வரை கட்டணத்திலும் இந்த சோதனை செய்யப்படுகிறது.\n2. பேரியம் உணவுச் சோதனை: எண்டோஸ்கோப்பி சோதனை முறை வருவதற்கு முன்பு இந்த சோதனையே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், பேரியத்தைத் தண்ணீரில் கலந்து விழுங்கவைத்து, வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியில் தடயம் அல்லது அடையாளம் ஏதேனும் தென்படுகிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் பார்த்து, என்ன பிரச்னை உள்ளது எனக் கண்டறிந்து வந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தச் சோதனை வெகு அரிதாகவே செய்யப்படுகிறது. சிறுகுடல் புண், சிறுகுடல் அடைப்பு போன்றவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.\n1. உள்நோக்குக் குழாய் மூலம் வழங்கப்படும் சிகிச்சை: வயிற்றுப்புண் பிரச்னையால் ரத்த வாந்தி எடுப்போருக்கு உள்நோக்குக் குழாய் மூலமாக ரத்தக் குழாயில் எந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிந்து, அந்த இடத்தில் உள்நோக்குக் குழாய் மூலமாகவே `க்ளிப்' என்ற கருவியைப் பொருத்திச் சரிசெய்வது அல்லது ரத்தக் கசிவு ஏற்படும் ரத்தக் குழாயைச் சுற்றி, ஐந்தாறு இடங்களில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி, ரத்த வாந்தியை நிறுத்துவது என இரு வகை சிகிச்சைகள் இதில் உள்ளன. இவற்றோடு, மருத்துவர் வழங்கும் மாத்திரை மருந்துகளை 2 - 6 வார காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டியதும் அவசியம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.\n2. அறுவைசிகிச்சை: அல்சரால் சிறுகுடலில் ஏற்படும் ஓட்டையைச் சரிசெய்ய அவசர அறுவைசிகிச்சை அவசியம். இரைப்பைப் புண் இருப்பவர்கள் சதைப் பரிசோதனை மேற்கொண்டு, புற்றுநோய் இருப்பது உறுதியானால், கட்டாயம் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இச்சிகிச்சை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.\n“மொத்தத்தில், வயிற்றுப்புண் பற்றிய அடிப்படைப் புரிதலை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொண்டாலே போதும்... அல்சர் என்னும் மெள்ளக் கொல்லும் நோயை நம் பக்கம் நெருங்கவிடாமல் விரட்டலாம்’’ என்று நம்பிக்கை விதைக்கிறார் டாக்டர் ராம்குமார்.\nகுளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்று எரிச்சலைப் போக்கும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, நெய் ஜீரணமாகாவிட்டால், சுடுநீர் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது.\nநெல்லிக்காய்ச் சாற்றை பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், வில்வ இலைகள் மற்றும் பழங்கள் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.\nமாதுளம் பழச்சாறு, பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது.\nவாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.\nஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.\nஅல்சர் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி போன்றவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.\nவயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில், தொடர் சிகிச்சைகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் அல்சர், வயிறு மற்றும் சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று, கணையம், கல்லீரலை பாதிக்கக்கூடும். இதனால், தீவிர வலி ஏற்படும். அல்சர் பாதித்த இடத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு மற்றும் சிறுகுடல் பாதையை அடைக்கக்கூடும். சாப்பிட்டவுடன் வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பதே இதன் அறிகுறி.\nஹர்ரி - வொர்ரி - கர்ரி மூன்றையும் தவிர்க்க வேண்டும். அதாவது அவசரம், டென்ஷன், பதற்றம் - கவலை, பொறாமை - காரசாரமான உணவு வகைகள், மசாலா போன்றவை அதிக அமிலத்தைச் சுரக்க வைத்துப் புண்களை உண்டாக்கக்கூடும்.\nவயிற்றுப்புண் வர மிக முக்கியக் காரணம் ’ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற ஒரு வகை பாக்டீரியா. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுவதாகவும், அது வயிற்று அமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குவதாகவும், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ் அல்சராக மாற ஹெச்.பைலோரி கிருமிகள் உதவுவதாகவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.\nதவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.\nகுடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு , அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, ஆங்கங்கே சிதைந்துவிடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். அதோடு.. வயிற்று ‘லைனிங்’கில் ஓட்டை ஏற்பட்டுப் புண்கள் உருவாகக்கூடும்.\nஅதிக டீ மற்றும் காபி குடிப்பது.\nமன அழுத்தம், படபடப்பு, பரபரப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஆகியவையும் காரணமாகும்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்��� தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nமலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு\nஅன்பாசிரியர் : செல்வக்கண்ணன்- ரூ.40 லட்சம் திரட்டி...\nஇந்த மாணவியின் தன்னம்பிக்கையை விடவா, பெரிய நம்பிக்...\nபளிச் லாபம் 15 பங்குகள்\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெ���ர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழக�� குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2007/07/wishes-jaah-gopi.html", "date_download": "2018-07-19T14:59:15Z", "digest": "sha1:RZYIOTLOFSGHOJYBU7KUXFUKRNHDHGBS", "length": 14741, "nlines": 285, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes: சார்jaah Gopi", "raw_content": "\nகிளம்பு காத்து வரட்டும் அப்படின்னு கெளம்பினவருதான் ,,இன்னிவரைக்கும் காணோம். யாராவது பார்த்தீகன்னா பாசக்கார குடும்பத்துகிட்டே காட்டி குடுக்க சொல்றாங்க\n\"வாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்\" அப்படின்னு ஏதோ விஜய் ரேஞ்சுல பிலிம் காட்டுற Sharjah கோபிக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள்: 3-��ூலை\nசொல்ல சொன்னது கவிதாயினி காயத்திரி.\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு BirthDay\nசார்ஜா மகராசாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வது:\nபாசக்கார குடும்ப மக்கள்ஸ்.. :-D\nஎப்போ எங்க எல்லார் காலிலேயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போறீங்க\nகிடேசன் பார்க்ல இன்னைக்கு பார்டியாம் (அந்த பார்ட்டி இல்ல தம்பி கதிரு\nஅய்ஸ் நேத்துல இருந்து அங்கண \"குடி\"யும் \"குடி\"த்தனமா இருக்காரு\nஅபி தம்பியோட அப்பா said...\nஎனக்கும் ஒரு கப்பு வேணும்\nநீங்க என்ன ஓட்டப் பந்தயமா ஓடினீங்க கப்பு வேணுமாம்.. கப்பு\nமவராசன் கோபி நல்லா இருக்கனும்...\nஅவன் பிள்ளை குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கனும்....\nஎன் கூடவே அவனின் சிட்டுக்கள்...\nராயபுரம் ராணி, தண்டார்பேட்டை தன்ராணி, காசிமேடு காமாட்சி, பெரம்பூர் பெருமாயி, அம்பேத்கார் நகர் அம்பிகா, குப்பமேடு குப்பம்மா, வியாசர் பாடி வினிதா... அப்பாடா சொல்லவே கண்ண கட்டுதே.... இவங்க எல்லாம் அவங்க அத்தான் கோபி நாத் க்கு அவங்க பொறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்குறாங்க....\nஎனக்கு சொல்லாம என்ன கூத்து நடக்குது இங்க, கிடேசன் பார்க் செயலர் வாழ்க பல்லாண்டு\nஅக்கா முத்துலெட்சுமி, பாசக்கார குடும்பம், தங்கச்சி மை ஃபிரண்ட்,போலி அபி அப்பா, கவிஞர் கப்பி, மாப்பி புலி\nஅனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ;)))\nசார்ஜா சிங்கம்... தமிழக தங்கம்...\nஅன்பு கோபி அண்ணன் அவர்களுக்கு\nகோபி எனக்கு எங்க டீரிட் என்பதை சொல்லிவிடவும், இதற்க்காக நான் மதியத்திலிருந்து சாப்பிடாமல் இருக்கிறேன்.\nஇங்கு இருப்பவர்களுக்கு மட்டும் கிடேசன்\nபார்க்கில் கோபி பார்ட்டி தருகிறார், நமக்கு எல்லாம் எங்கே என்று நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் அங்கேயே கொண்டாடிவிட்டு பில்லை மட்டும் கோபிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.\nமுடிந்தால் சாப்பிடும் முன் ஒரு கை காக்காவுக்கு எடுத்து வைப்பது போல் கோபிக்கும் ஒரு சேர் போட்டு அதில் கோபி என்று எழுதி ஒட்டி ..ஒரு காலி\nபிளேட்டில் ஒரே ஒரு பருக்கை, அல்லது ஒரே ஒரு சொட்டு \"பாணம்\" விட்டு நீங்கள் மிச்சத்தை கொண்டாடுங்கள்..\nகுறிப்பு: 5000ரூபாய்க்கு குறைந்த பில்கலுக்கு பணம் கிடையாது.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி..\n//இங்கு இருப்பவர்களுக்கு மட்டும் கிடேசன்\nபார்க்கில் கோபி பார்ட்டி தருகிறார், நமக்கு எல்லாம் எங்கே என்று நீங்கள் கவலை பட வேண்��ாம், நீங்கள் அங்கேயே கொண்டாடிவிட்டு பில்லை மட்டும் கோபிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.//\n5000 ரூபாய எந்த ஊரு காசு இந்தியா காசா, அமெரிக்கா காசா இல்ல உங்க ஊரு காசா அப்புறம் அட்றசை அனுப்புறது.. பில்லை எங்க அனுப்புறதாம்\n//இங்கு இருப்பவர்களுக்கு மட்டும் கிடேசன்\nபார்க்கில் கோபி பார்ட்டி தருகிறார், நமக்கு எல்லாம் எங்கே என்று நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் அங்கேயே கொண்டாடிவிட்டு பில்லை மட்டும் கோபிக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம்.//\n5000 ரூபாய எந்த ஊரு காசு இந்தியா காசா, அமெரிக்கா காசா இல்ல உங்க ஊரு காசா அப்புறம் அட்றசை அனுப்புறது.. பில்லை எங்க அனுப்புறதாம் அப்புறம் அட்றசை அனுப்புறது.. பில்லை எங்க அனுப்புறதாம்\nஎண் 0 , காந்தி தெரு\nஎண் 0 , காந்தி தெரு\nஆஹா.. கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்.. எங்களை சொந்த செலவுல சூன்யம் வச்சிக்க சொல்றார் இந்த சந்தோஷ்..\nகுசும்பா, நாம் கோபி கிட்ட அவரோட க்ரெடிட் கார்ட் நம்பர் வாங்கி, நமக்கு தேவையானவற்றை வாங்கிக்கலாம். :-)\nரவிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nWishes: ஜிகுஜிகு கூகூக்ஊஊஊ ரயிலு\nWishes : துபாய் ராஜா\nwishes: குட்டி தேவதை - பிறந்தநாள்\nWishes: குட்டி தேவதைக்கு ஒரு வருஷம்\nவாழ்த்த விரும்புவோர் செய்ய வேண்டியவை\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/02/2014.html", "date_download": "2018-07-19T15:44:11Z", "digest": "sha1:VA6DK7ODERYL7W3U4R4S7AA3USP37GRL", "length": 20327, "nlines": 211, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: மார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் ?", "raw_content": "\nமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் \nமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர்\nதமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் \nவருகின்ற மார்ச் 2014ல் கூடும் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து அரசுகளும் புலம்பெயர் வாழ் தமிழர்களும் தங்களது செயல் திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர். தமிழக மக்களாகிய நாம் என்னென்ன கோரிக்கைகளை யாரை நோக்கி முன்வைக்க போகின்றோம் என்ற விவாதங்கள் ஈழ விடுதலை ஆதரவு இயக்கங்கள் / கட்சிகள் இடையே எழத்தொடங்கியுள்ளது\nஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை குறித்து மே 2009 இனப்படுகொலை போருக்குப் பின் முன்மொழியப்பட்ட / விவாதிக்கப்பட்ட / நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nமே 2009 ல் இலங்கை குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், இந்திய அரசின் ஆதரவுடன் ,இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன அழிப்புப் போர் பேரழிவுடன் முடிந்த நிலையில் தமிழகத்திலோ, புலம்பெயர் நாடுகளிலோ ஐ.நா மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு எந்தவிதப் போராட்டங்களும் கோரிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் இந்திய அரசும் மற்ற நாடுகளும் இலங்கைக்குப் பகிரங்கமாக ஆதரவளித்தன.\nமார்ச் 2012 மனித உரிமை மன்ற கூட்டத்தில் இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலை குற்றங்கள், சர்வதேச விசாரணை என எதையும் வலியுறுத்தாமல் இலங்கையின் ஒப்புதலுடன் ஐநா அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கலாம் என்று தீர்மானத்தை மேலும் வலுவிழக்கச் செய்து இந்திய அரசு வாக்களித்தது. தமிழகத்திலோ, அமெரிக்கா ஐ.நா வில் கொண்டு வந்த தீர்மானத்தில் என்ன உள்ளது என்பது தெரியாமலேயே இந்திய அரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு போராட்டங்கள் நடந்தன. அதாவது , ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா என்பது தெரியாமலேயே இந்திய அரசை இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு போராட்டங்கள் நடந்தன. அதாவது , ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா எதிர்க்குமா என்று விவாதிக்கப்பட்டதே அன்றி, எவ்வகையான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றல்ல. முதலில் முரண்டு பிடிப்பது போல பாவனை செய்த இந்திய அரசோ பிறகு தமிழர்களை ஆதரிப்பதைப் போல் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. அப்போது இந்திய அரசின் இலங்கை ஆதரவு நிலையை மக்களிடையே அம்பலபடுத்த முடியவில்லை.\nமார்ச் 2013 ஐ.நா. மனித உரிமை மன்ற கூட்டத்தொடரிலும் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை குறித்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது. இம்முறை வரைவு தீர்மானத்தில் தமிழர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக இல்லாத காரணத்தினால் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற விவாதத்திற்குள் கோரிக்கை சுருங்கிவிட்டது. அமெரிக்கா முன்மொழிந்த முதல் வரைவு தீர்மானத்திற்கும் நீர்த்துபோன நிலையில் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இலங்கை அரசிற்கு சாதகமாக இந்திய அரசு செய்த துரோக செயல்கள் அம்பலப்படவில்லை.\nஐ.நா மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை சென்றது, வட மாகாணத் தேர்தல், பொதுநலவாய மாநாடு, பிரித்தானிய பிரதமர் கமரூன் தமிழர் தாயகம் சென்றது, மன்னார் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், இனப்படுகொலை என்றும் ஈழத் தமிழர் தனித்த தேசிய இனம் என்றும் அங்கீகாரம் அளித்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு, உள்ளிட்ட பல அரசியல் நிகழ்வுகள் கடந்த ஒராண்டில் நடைபெற்றுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலையும் அளவிட்டு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் மார்ச் 2014ல் வரும் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து தமிழ்நாட்டின் பார்வை, கோரிக்கைகள், முழக்கங்கள் முதலியவற்றில் ஓர்மை வந்தடையவேண்டிய தேவை உள்ளது.\nஇதனை முன்னிட்டு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக வரும் பிப்ரவரி 8 ஆம் நாள், சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் சென்னை தியாகராயர் நகர், பனகல் பூங்கா அருகில் உள்ள வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம்.\n- சேவ் தமிழ்சு இயக்கம்\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 9:49 AM\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்ப��விலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஎழுவர் விடுதலையில் நசுக்கப்படும் தமிழக மக்களின் கு...\nஉமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் செ...\nமீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி ...\nஅறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல - பசுமை தாயகத...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வ...\nநாளை நாமாகக் கூட இருக்கலாம் \nசெங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்\nஅரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா\nயுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில் \nகோலி சோடா - எளியவர்களுக்கான பானம்\nகூடங்குளம் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும் - தேர்...\n\"பல்லாங்குழி\" விளையாட்டும் - அரசியலும்....\nமார்ச் 2014 ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தொடர் - த...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்கள் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004121744.html", "date_download": "2018-07-19T15:25:00Z", "digest": "sha1:3IN2KELCK7T4XXCAEJ5WUN6S7TUYIKSZ", "length": 6088, "nlines": 58, "source_domain": "tamilcinema.news", "title": "78 வயதில் 9 வது திருமணம�� செய்யும் எலிடபெத் டெய்லர்!! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > 78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்\n78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்\nஏப்ரல் 12th, 2010 | தமிழ் சினிமா\nநடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற, உலகின் மிக அழகான பெண்மணி எனப் புகழப்பட்ட எலிசபெத் டெய்லருக்கும் அவரைவிட 30 வயது இளையவரான ஜாஸன் வின்டர்ஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.\n78 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9 வது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.\nசினிமாவில் நடித்ததை விட, திருமணம் செய்வதிலும் விவாகரத்து செய்வதிலும் அதிக புகழ் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.\nஇதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார்.\nலேரி என்பவரை கடைசியாக திருமணம் செய்தார். 1996-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.\nகடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் குறைபாடுகளில் அவதிப்பட்டு வந்த அவர் இப்போதுதான் குணமாகி வீடு திரும்பினார்.\n2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.\nஇந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயது நபரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார்.\nஎலிசபெத்தும் வின்டர்ஸும் நீண்ட நாள் நண்பர்களாம்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2015/11/do-you-cut-all-your-veggies-without.html", "date_download": "2018-07-19T15:42:36Z", "digest": "sha1:NY5EFZVVZMKB3TTYQ6TZS4NAFZKKOVTA", "length": 10244, "nlines": 142, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Do you cut all your veggies without washing knife in between?", "raw_content": "\nலாபமான கால்நடை பண்ணையம்: பயிற்சி பெற அதிகாரி அழைப்...\nதோட்டக்கலை துறை மூலம் இயற்கை விவசாயத்துக்கு மானியம...\nதமிழகத்தில் நீர் நிலைகள் நிரம்புவதால் உரம் வாங்கி ...\nஅமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு...\nபொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் பாசிப்பயறு சாகுபடி ப...\n95 சதவீத உணவுகளுக்கு மண்ணே அடிப்படை: தேசியக் கருத்...\nநெற்பயிரில் பூச்சி தாக்குதல் :கட்டுப்படுத்த ஆலோசனை...\nவத்தல் மலையில் மண் சரிவை தடுக்க கற்றாழை நட யோசனை\nதிருந்திய நெல் சாகுபடி முறை: அதிக மகசூலால் விவசாயி...\nமேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 ந...\nபயறு வகைகளில் டி.ஏ.பி.,தெளிக்க 50 சத மானியம்\nகொடைக்கானல், ஊட்டியை போல சுற்றுலா தலமாகிறது: சிறும...\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்காவில் குவிந்த சுற்று...\nமூன்று நாட்களுக்கு மழை பெய்யும்: முன்னெச்சரிக்கை ந...\nநெல் கொள்முதல் மையம் 19 இடங்களில் திறப்பு\nராமநாதபுரத்தில் விளையுது சாலட் வெள்ளரி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய வில...\nமண் பரிசோதனையை துல்லியமாக மேற்கொள்ள தமிழகத்தில் 5 ...\nநெல்லில் 3 புதிய ரகங்கள் அறிமுகம்\nகம்பம் பகுதியில் மொச்சை பயிர்களில் \"வைரஸ்'தாக்குதல...\nபசுமை உற்பத்தியாளர் அமைப்பு ஏழு கிராம விவசாயிகள் ப...\nகொய்யா' வை தாக்கும் தேயிலை கொசு\nவானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரன...\nகண்களில் மேல் நிரந்தரமாகப் பொருத்தும் கான்டாக்ட் ல...\nஇலை மடக்குப் புழுவின் பாதிப்பில் இருந்து நெற்பயிரை...\nதுவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்......\nமாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்\nநாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்\n3 நாட்களுக்கு கன மழை\nகீழக்கரையில் விளையுது அமெரிக்கன் தட்டைப்பயறு\nகோழி எரு சும்மா தந்தாலும் வேண்டாம்\nபாசனக் கருவிகளுக்கு அரசின் மானியம்\nமண்ணை பொன்னாக்கும் மலைவேம்பு மரங்கள்\n5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 8,602 கனஅடி தண்ண...\nஉழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/blog-post_352.html", "date_download": "2018-07-19T15:41:39Z", "digest": "sha1:VGITAQIMACBVSL5ZE7FDJZVT632XVVA2", "length": 20899, "nlines": 435, "source_domain": "www.kalviseithi.net", "title": "கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு", "raw_content": "\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\nவேலூர் மாவட்டம் தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளி்ட்ட 4 பேர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை அவர்கள் பெறுவதில்லை. மீறிப் பெற்றாலும் அற்ப காரணங்களைக் கூறி அவற்றை நிராகரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடந்தால் அது முறையாக நடக்காது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கோரியுள்ளனர்.\n2013 ஆம் ஆண்டு ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் கவனத்திற்கு\nஇருட்டடிப்பு செய்யபட்ட 2013 என்ற வார்த்தையை மீட்டெடுத்தது எம் கூட்டமைப்பு என்பதை அனைவரும் அறிவீர்கள்.. எங்களது கூட்டமைப்பு தொடர்ந்து பல வீண் விமர்சனங்களை கடந்து, பல தடை கற்களை தகர்த்தெரிந்து வெற்றி பயணங்களை மேற்கொண்டும் வருகிறோம். அனைத்து கட்சிகளும் எங்கள் கோரிக்கைகளை ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஆனால் தற்போது எங்களது முயற்சிகள் வலுவிழந்து வருகின்றன.\nஇதுவரை களம் காணாதவர்கள் உடனடியாக இணைவீர்...\nநீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் .\nநமக்கான சவக்குழி ஆழமாக தோண்டபடும் மறவாதீர்...\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு\nதிருமதி சண்முகபிரியா மாநில செயலாளர்\nதிரு. கார்த்திகேயன். மாநில பொருளாளர்\nதிரு. பரமேஸ்வரன் மாநில அமைப்பாளர்\nதிருமதி. சுகுணாதேவி கொங்குமண்டல ஒருங்கிணைப்பாளர்\nமாநில மகளிர் து. பொறுப்பாளர்\nதிரு. தென்னரசு மா.து.அமைப்பாளர் 9751102497\n2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் ந��யமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/39963-satellite-images-show-north-korea-making-rapid-upgrades-to-nuclear-facility.html", "date_download": "2018-07-19T15:16:03Z", "digest": "sha1:2CXY2BMOYCV7FAZXSIFTZTUWDQQIJCDO", "length": 9964, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "வட கொரிய அணுஆயுத சோதனை மையத்தில் ரகசிய உற்பத்தி? | Satellite Images Show North Korea Making 'Rapid' Upgrades to Nuclear Facility", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nவட கொரிய அணுஆயுத சோதனை மையத்தில் ரகசிய உற்பத்தி\nவடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nசிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் பாராட்டு தெரிவித்தன.\nவடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அமேரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.\nஇதனிடையே, அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்தி மையத்தில் செயல்பட்டு வருவதாகவும் அங்கு உற்பத்தி தொடர்வதாகவும் தென்கொரிய இணைய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nவடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ளது.\nமேலும், நாட்டின் தலைமையிடம் இருந்து திட்டவட்டமான உத்தரவு வரும்வரை அங்குள்ள அதிகாரிகள் வழக்கமான பணிகளில் தான் ஈடுபட்டு வரக்கூடும் எனவும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.\nவரிவிதிப்பை இந்தியா, சீனா நிறுத்தட்டும்: ட்ரம்ப் காட்டம்\nலண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதம் தற்காலிக அனுமதி\n- வர்த்தக போர் நீட்சியால் ஹார்லி டேவிட்சன் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறும் நபர்களை உடனடியாக வெளியேற்ற அமெரிக்கா முடிவு\nNorth Koreadenuclearizationவடகொரியாஅணு ஆயுத ஒழிப்புஅமெரிக்காKim Jong Un\nநடுவானில் மோதிக்கொண்ட பயிற்சி விமானங்கள்... இந்தியப்பெண் உள்பட 3 பேர் பலி\nபிகினியில் பாலூட்டிக் கொண்டே ரேம்ப் வாக்- இன்ஸ்டாகிராமை கலக்கும் மாடல் அழகி\nஅமெரிக்காவை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் முறையீடு\nபுடினுடனான சந்திப்பு: ட்ரம்ப்-ஐ நூடுல்ஸ் என கலாய்த்த அர்னால்டு\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்க��லை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nநான் மெரிட்டில் எம்.பி.பி.எஸ் படித்தேன்: தமிழிசைக்கு அன்புமணி பதிலடி\nதரவரிசையிலும் ஆல்-ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் காட்டிய ஜேசன் ஹோல்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-07-19T15:41:05Z", "digest": "sha1:3IXKASKQ7HFLDQUN2MBTJB4OOGY4HJAR", "length": 28203, "nlines": 244, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அதிர்வுகள் 23 | தாயோடு கல்வி போயிற்று !", "raw_content": "\nஅதிர்வுகள் 23 | தாயோடு கல்வி போயிற்று \nஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என,\nஎன்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று,\nஏன் பிரச்சினை நானே சொல்லிவிடுகிறேன்\nபிள்ளைகளை உணவு முதலியவற்றால் காக்கும் பொறுப்பு தாய்க்குரியது.\nஅறிவு தந்து காக்கும் பொறுப்பு தந்தைக்குரியது.\nதாயோடு அறுசுவை உண்டி போம்’ என்றும்,\n‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே,\nசான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றும்,\nநம் தமிழ் இலக்கியங்கள் பேசின.\nஇங்ஙனம் வகுத்தது ஏன் என்கிறீர்களா\nஇது பெரும்பான்மை பற்றி சொல்லப்படும் உண்மை.\nபெரும்பான்மை பற்றிய இவ்வடிப்படை கொண்டே,\nமேற் பொறுப்புக்கள் தந்தைக்கும் தாய்க்கும் வழங்கப்பட்டன.\nநம் சமுதாயம் இங்ஙனமாய்த்தான் வாழ்ந்து வந்தது.\nஇந்த நூற்றாண்டில் இந்த இயல்பு தலைகீழாகியிருக்கிறது.\nஎனக்குத் தெரிந்து எங்களின் ஆச்சி, அம்மா, ஏன் அக்காவரை,\nஅன்னையர்களிடம் காணப்பட்ட சமையல் ஈடுபாடு அபூர்வமானது.\nபுட்டு, பால்புட்டு, கீரைப்புட்டு, உப்புமா\nஇடியப்பம், தோசை, குண்டுத்தோசை, இட்டலி,\nறொட்டி, பூரி, பாற்கஞ்சி, பாற்பொங்கல்,\nஉழுத்தங்களி, உழுத்தம்மா உருண்டை என,\nதம் கையாலேயே அவர்கள் பார்த்துப் பார்த்து செய்த,\nகாலை, இரவு ‘மெனுக்கள்’ மிக நீண்டவை.\nஇவை தவிர, மாலை நேரத்திற்கான ‘டிபன்’களாக,\nமுறுக்கு, கொழுக்கட்டை, மோதகம், சீனிஅரியதரம்,\nஉளுந்து வடை, பருப்பு வடை,\nபால்றொட்டி, பனங்காய்ப் பணியாரம், புழுக்கொடியல்மா,\nசிப்பி, சீடை, பயற்றம் துவையல் என,\nஅவர்கள் கைவண்ணத்தின் இன்னொரு பட்டியல் நீளும்.\nஇதைவிட பச்சை மிளகாய்ச் சம்பல், செத்தல் மிளகாய்ச் சம்பல்,\nஉள்ளிச்சம்பல், இஞ்சிச் சம்பல், இடிச்ச சம்பல்,\nஅரைச்ச சம்பல், தூதுவளைச் சம்பல் என்பனவாய்,\nசம்பலில் மட்டும் ஒரு பத்துவகை.\nஇவை கடந்து மதிய உணவுவகைகளின் விரிவைச் சொன்னால்,\nஇந்தக் கட்டுரை அதற்கேயாகிவிடும் என்பதால்.\nஇப்படியாய் மாறிமாறி வேறுவேறு விதமாக,\nஉணவுகளை தம் கைவண்ணம்காட்டிப் படைத்து,\nஅப்போதைய தாய்மாரின் விருப்பு வேலையாய் இருந்தது.\nவெளியில் சென்று திரும்பி வரும் கணவனும், பிள்ளைகளும்,\nஇன்றைக்கு அம்மா புதிதாய் என்ன செய்து வைத்திருப்பார்\nவாயூற வீட்டிற்கு வரும் காலம் முடிந்தே போய்விட்டது.\nஇன்று பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்\nகாலைச் சாப்பாடு பாண் என்றாகிவிட்டது.\nசம்பல், சொதி வகைகளின் பத்து வகையாவது மிஞ்சியதா\n‘பிறிட்ஜூ’களுக்குள் ‘பட்டரும், ஜாமும்’ இருக்கவே இருக்கின்றன.\nஅள்ளிப் பூசி அப்பி அனுப்பி விடவேண்டியது தான்.\nகொஞ்சம் வசதியுள்ள வீடென்றால் ‘பிறிட்ஜூ’க்குள் ‘சீஸூ’ம் இருக்கும்.\nஅதை விட வசதியான வீடுகளில்,\nஇப்போதெல்லாம் ஒரு புதுப்பழக்கம் வந்திருக்கிறது.\nஇதுதான் அவர்களின் நாகரிக உணவாம்\nகொஞ்சம் கொதிக்கும் பாலை ஊற்றி,\nமாட்டுக்குப் புண்ணாக்கு ஊற விடுமாப் போல ஊற விட்டு,\n‘பொது பொது’ என்று வந்த பிறகு தின்றுவிட்டுப் போகவேண்டியதுதான்.\nஅந்தக் காலத்தில் கொடுத்த புக்கை அல்லது கஞ்சியின் மறுவடிவத்திற்கு,\nகல்லும் செமிக்கின்ற வயதுடைய வளருகிற பிள்ளைகளுக்கு.\n‘பைபர் ’, ‘கொலஸ்ரோல்’, 'சுகர் ' என்று இன்றைய படித்த அன்னைமார்.\nஎன்னென்னமோ காலட்சேபம் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.\nஎங்கள் அம்மாவுக்கும், ஆச்சிக்கும் அடுத்தநாள் சாப்பாடு பற்றிய எண்ணம்,\nஅடுத்தநாள் காலைக்கான உணவு ஆயத்தங்களை,\nமுதல்நாள் மாலையே முடித்து வைத்துவிடுவார்கள்.\nவிடிகாலை எழும்பி பிள்ளைகளுக்கும் கணவருக்கும்,\nதினம் தினம் வேறு வேறு வகை உணவுகளைத் தயாரித்துக் கொடுத்து,\nஅவர்கள் ஆனந்தித்து உண்பதைப் பார்ப்பதில்,\nஅவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி இருந்தது.\nஇவ்வளவுக்கும் எங்கள் ஆச்சி, அம்மாக்களைப் போல,\nகரிப்பாத்திரங்கள் கழுவி, பித்தளைப் பாத்திரங்கள் மினுக்கி,\nசிம்மி துடைத்து, மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கேற்��ி,\nவிறகு வைத்து அடுப்பு ஊதி விதம் விதமாய்ச் சமைத்த வேலைகள் ஒன்றும்,\n‘சுவிச்’சைத் தட்டி ‘லைற்’ போட்டு,\n‘பாத்ரூமில்’ குளித்து ‘சில்வர்’ பாத்திரத்தை ‘காஸ்’ அடுப்பில் வைத்து ,\nதேநீர் ஊற்றுவது மட்டும் தான் இன்றைய அன்னையரின் பெரீரீரீய பொறுப்பு.\nஅதற்கே நேரம் இல்லை என்கிறார்கள்.\nகாலையில் கடையில் வாங்கிய பாணை வெட்டுவதும்,\n‘பிறிட்ஜி’லிருந்த ‘பட்டரை’த் தடவுவதும் தான்,\nகலி முற்றித்தான் விட்டது போங்கள்\nசரி அப்படியானால் இன்றைய அம்மாமார்,\nவீடுகளில் தாங்கள் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களாம்.\nஅதனால் தான் தங்களுக்கு மற்றவேலைகள் செய்ய,\nநேரமில்லை என்கிறார்கள் நவீன தாய்மார்கள்.\nபிள்ளைகளின் கல்விப்பொறுப்பு தாய்மார்களின் கைக்கு மாறிவிட்டது.\nபிள்ளைகளின் கல்விப்பொறுப்பைப் பார்ப்பது என்பதாய்,\n‘பெண்விடுதலை’ என்ற பெயரில் தங்களிடம் தரும்படி,\nபெருந்தன்மை போல அத்தனையையும் சந்தோஷமாய்க் கொடுத்துவிட்டு,\nபாரந்தீர்ந்த நிம்மதியில் அவர்கள் ஆனந்தித்துக் கிடக்கிறார்கள்\nசரி தாய்மார்கள் பொறுப்பேற்ற பிறகு,\nபிள்ளைகளின் கல்வி நிலை என்ன என்கிறீர்களா\nஅந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்\nஅவர்களால் பிள்ளைகளும், கல்வியும் படும்பாடு பெரும்பாடு \nகல்வியைக் கவனிக்கத் தாய்மார் போய்விட்டபடியால்,\nவகை வகையான உணவிழந்து வயிற்றில் அடிபட்டும்,\nஉணர்வு சார்ந்த பெண்களின் பலயீனத்தால்,\nகல்வியின் நோக்கம் சிதைக்கப்பட்டு புத்தியில் அடிபட்டும்,\nஎவ்வளவுதான் படித்தாலும், பெண் பெண்ணாகத்தான் இருக்கிறாள்.\nபோட்டி, பொறாமை, எரிச்சல் என,\nஉணர்வு சார்ந்த இயல்புகள் அவளை விட்டுப் போனபாடில்லை.\nமுன்பெல்லாம் பாடசாலை, ‘ரியூட்டரி’ வாசல்களில்,\nஇன்று அங்கெல்லாம் தாயரின் கூட்டம் தான் நிரம்பி வழிகிறது.\nஅங்கு நடக்கும் கூத்துகளுக்கு ஒரு அளவேயில்லை.\nஆண்கள் கூட்டமாய் நின்ற காலத்தில்,\nஒருவரோடு ஒருவர் அதிகம் பேசமாட்டார்கள்.\nஆனால் உள்ளுக்குள் நட்பாய் இருப்பார்கள்.\nஆனால் உள்ளுக்குள் பொறாமையும், பகையும் நிறைந்திருக்கும்.\nஉள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு அது.\nவருகிற ஒருத்தி என்ன சீலை உடுத்திருக்கிறாள்,\nஅதைச் சமன் செய்கிற முயற்சி உடனே வீட்டில் தொடங்கிவிடும்.\nநட்புப் போல ஒவ்வொருவரும் மற்றவரிடம் சிரித்துச் சிரித்து���் பேசி,\nமற்றவர் பிள்ளை என்னென்ன படிக்கிறது\nபிறகு அந்தந்தப் பாடங்களை அங்கங்கு படிக்க,\nதங்கள் பிள்ளைகளையும் கடன் பட்டாவது அனுப்பி வைப்பார்கள்.\nஇல்லாவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் வராது.\n‘எலக்கியூசன்’, ‘மியூசிக்’, ‘டான்ஸ்’, ‘சுவிமிங்’,\n‘கராட்டி’, ‘கரம்’, ‘செஸ்’, ‘பட்மிண்ரன்’, ‘யோகா’,\nஇன்று பிள்ளைகளின் மேல் ஏற்றப்படும் சுமைகளுக்கு\nஇந்தத் தாய்மாரின் போட்டியின் எல்லை,\nபிள்ளைகளுக்குள் பகை விதைப்பதில் போய் முடிந்து விடுகிறது.\nஅதனால் பாடசாலைக் குழந்தைகளின் முகத்தில் கூட,\nஇன்றைக்கு குழந்தைத்தனத்தைக் காண முடியவில்லை.\nதாய்மாரின் எரிச்சல் பொறாமைகள் எல்லாவற்றையும் உள்வாங்கி\nஒரு குழந்தையின் முன் இன்னொரு குழந்தை\n‘கூடி விளையாடு பாப்பா’ என்ற கொள்கைக்குச் சமாதிகட்டி விட்டார்கள்.\nபரீட்சை முடிவு, போட்டி முடிவு என எந்த முடிவு வந்தாலும்.\nஅந்த இடத்தில் தாய்மார்கள் எல்லாம் அழுதுகொண்டு நிற்கிறார்கள்.\nஅவர்களைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல்,\nசுருக்கமாய் என்ன சொல்ல வருகிறாய்\nதந்தையின் பொறுப்பாய் இருந்த கல்வி தாயின் பொறுப்பிற்குப் போனதால்,\nபிள்ளைகளுக்கு நல்ல உணவும், முறையான படிப்பும் இல்லாமல் போயிற்று.\nஇப்படியே போட்டியும், பகையுமாய் பிள்ளைகள் வளர்ந்தால்,\nயாராவது இதை உடன் மாற்ற முன் வர மாட்டீர்களா \nLabels: அதிர்வுகள், அன்பு, இலங்கை ஜெயராஜ், கம்பவாரிதி\nஇலங்கை ஜெயராஜ் (235) கவிதை (52) அரசியற்களம் (49) அரசியல் (48) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/india/04/156596", "date_download": "2018-07-19T15:21:54Z", "digest": "sha1:UXORB5WAW7XNWSHHHITOTHN2FR3WKJ6V", "length": 5857, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "மேடையில் ரஜினியை தாக்கிய கமல்! - Viduppu.com", "raw_content": "\nஇந்த நடிகரா இப்படி ஆகிட்டாரு\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகமல்ஹாசன், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை மரணம்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஅஜித்பட வில்லனின் ஆச்சரிய செயல்- பலபேர் இவரிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்\nநண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்\nபேய்க்கு பயந்து நிர்வா��மாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nஇவங்க ரிலேஷன்ஷிப்ப புரிஞ்சுக்கவே முடியலயே... இது ஒரு நல்ல காதல் அற்புதமான பகுதி.\nமேடையில் ரஜினியை தாக்கிய கமல்\nமலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர்.\nமேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார்.\nகமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல, திறமையை’ என அவர் மறைமுகமாக அரசியல் பன்ச் அடித்தார்.\nசமீபத்தில் ரஜினி அரசியல் எண்ட்ரீ குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/02/blog-post_39.html", "date_download": "2018-07-19T15:39:55Z", "digest": "sha1:I55DCJLPMLVBF7PMIQ56EVC35TSBOCXW", "length": 23673, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : இளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார் - சந்தானம் கடுப்பு", "raw_content": "\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார் - சந்தானம் கடுப்பு\nசி.பி.செந்தில்குமார் 2:30:00 PM No comments\nசினிமா பிரபலங்களை பேட்டிக்காக தொடர்பு கொள்ளும்போது தங்கள் அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ வந்து சந்திக்கச் சொல்வார்கள். ஆனால் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கொஞ்சம் வித்தியாசமானவர். “நீங்கள் ‘தி இந்து’ தமிழ் இணையதளத்துக்காக வீடியோ பேட்டியும் வேண்டுமென்று கேட்கிறீர்கள். அதை வெளியில் எங்காவது எடுத்தால் ரசிகர் கூட்டம் கூடிவிடும். அதனால் நானே உங்கள் அலுவலகத்துக்கு வருகிறேன்” என்றார்.\nசொன்ன நேரத்துக்கு அலுவலகம் வந்த அவரிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்:\nஉங்களை யாராவது விமர்சித்தால்கூட அதை ஜாலியாக எடுத்துக் கொள்கிறீர்களே.. எப்படி\nநான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னை கைது செய்து கொண்டுபோனபோதும் நான் ஷூட்டிங்குக���கு போவது போல்தான் போனேன். இந்த கட்டத்தில் இப்படி நடக்க வேண்டும் என்பது கடவுளின் அமைப்பு என்றுதான் எடுத்துக்கொள்வேன். ராமரே 14 வருடங்கள் காட்டில் இருந்தார், அது அவருடைய தலை எழுத்து. அதே மாதிரி நானும் சிறைக்குப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.\n‘ஐ’ படத்தில் உங்களுக்காக ஷங்கர் வசனங்களை எழுதினாராமே.. உண்மையா\n‘ஐ’ படத்தில் முதலில் எனக்கு காரில் இருந்து இறங்கி வரும் காட்சி மட்டும்தான் இருந்தது. அதன் பிறகு உடற்பயிற்சி செய்யும் காட்சியையும் சேர்த்தார்கள். அதில் “2016-ல் நான்தாண்டா சி.எம்” என்ற வசனத்தை ஷங்கர் எனக்காகவே எழுதினார். “இந்த வசனத்தை உங்களுக்காகவே எழுதியிருக்கிறேன்” என்றார். எனக்காக அவர் வசனம் எழுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nபடங்களைத் தயாரிப்பதையும், நாயகனாக நடிப்பதையும் நிறுத்தி விட்டீர்களே\nஇப்போது எனக்கு நேரம் சரியில்லை. அதனால் ஏப்ரல் வரை தள்ளிப் போட்டிருக்கிறேன். ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றிருக்கிறேன்.\nஉங்களுக்கு சந்தானம்தான் திரையுலகில் நெருங்கிய நண்பர் என்றும் அவர் உங்களுக்கு உதவிகள் செய்வதாகவும் கூறப்படுகிறதே\nஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தோடு சந்தானம் என்னை கழட்டி விட்டுவிட்டார். என்னுடைய வளர்ச்சி அவருக்கு பிடிக்கவில்லை. எல்லா இடத் திலும் என்னை டம்மியாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ‘யா யா’ என்று ஒரு படத்தில் சேர்ந்து நடித்தோம். அதில் அவர் என்னுடன் நெருக்கமாக நடிக்கவில்லை. போஸ்டரில் என்னுடைய புகைப்படத்தைப் போடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார்.\n‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில்கூட ஒரு காட்சிதான் கொடுத்தார். அப்போது கூட என்னை சந்திக்க மறுத்துவிட்டார். சந்தானம் நல்லவர்தான், ஆனால் அவருடன் இருப்பவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம். ‘பவருக்கு சப்போர்ட் பண்ணாதே, அவர் வளர்ந்துவிடுவார்’ என்று தடுக்கிறார்கள்.\nசந்தானம் உங்களுக்கு போட்டி என்று சொல்லலாமா\nஎனக்கு போட்டி என்றால் அது ரஜினிதான். ரஜினி ஏன் போட்டி என்றால் அவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறார். அவரைப்போல் நானும் வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். எனக்கு எதிரி என்று யார���மே கிடையாது. சினிமாவில் நான் வளரக் கூடாது என்று நினைக்கிற முதல் ஆள் சந்தானம்.\nதொடர்ந்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிப்பீர்களா\nபெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தால் பெரிய நடிகராகி விடலாம் என்பது பொய். எப்போதுமே கதைதான் ஹீரோ. ரஜினி நடித்த ‘லிங்கா’ படமே தோல்வியடைந்துவிட்டது. ஆகை யால் எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.\nஇப்போதாவது சொல்லுங்கள் உங்கள் ‘லத்திகா’ படத்தை எப்படி 250 நாட்கள் ஓட வைத்தீர்கள்\n‘லத்திகா’ படத்தை 250 நாட்கள் ஓட்டியது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. தமிழ் திரையுலகில் என் பெயர் நிற்கவேண்டும் என்பதற்காகத்தான். இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு குவாட்டர், பிரியாணி எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். எனது படம் ஒடிய திரையரங்கில் வெள்ளை அடித்துக் கொடுத்தது, சீட் மாற்றியது என்று பல வேலைகள் செய்தேன். அதற்காக நான் செய்த செலவுக்கு ஒரு தியேட்டரையே விலைக்கு வாங்கியிருக்கலாம்.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nலட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா\nகாக்கி சட்டை- சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27...\nஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ...\nகாக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதைய...\nகுஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு.......\nரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்ப...\nசண்டமாருதம் - திரை விமர்சனம்\nஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உ...\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம் ( த ...\nமுருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்...\nஷங்கர் , ராஜமவுலி , ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ ப...\nகாக்கி சட்டை- 100 கோடி வசூலிக்குமா\nயோஹன் அத்த���யாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன கா...\nநீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லே...\nஅல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்\n30 நாட்களில் 100 கோடி சம்பாதிப்பது எப்படி\nத்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்...\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\nஎஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20...\nஅம்மா பேங்க் மூலம் அம்மா லோன் - கலைஞர் அதிர்ச்சி\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nகோடம்பாக்கத்தின் டாப் 20 சொதப்பல் செண்டிமெண்ட்ஸ்...\nபிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன...\nகுருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில...\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என...\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\nசம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா ...\nஅனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா\nதனுஷ் , செல்வராகவன் யார் டேலண்ட்\nத்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....\n2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்\n100 கோடி கிளப்பில் அனேகன் - தனுஷ் பேட்டி @ ட்வ...\nஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு\n3 காதலிகளை சமாளிப்பது எப்படி \nடாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்...\nராணா ராசி இல்லாத பேரா\nஇந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்\nஅனேகன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13...\nஅலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்\nலோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனு...\nத்ரிஷாவோட புது பிட்டு வந்தாச்சு டும் டும் டும்\nதமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு ...\nதிருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- ...\nON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெ...\nயுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன...\nஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா - த இந்து ...\nஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்\nஇளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை\nவருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது ...\nபுது நெல்லு புது நாத்து\nஅஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = மு...\nகாதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்ப...\nSHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)\nசிம்புவோட அடுத்த பட டைட்டில் லட்சத்தில் ஒருவன் - ஹ...\nஉ���்தம வில்லன் - பேட்டி -உங்களுக்கே நீங்களே 'நல்ல ந...\nசுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹெச்ட...\nசிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா தவறா\nஎன்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேல...\nஇந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்...\nமேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மே...\n3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்...\nஎன்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்\nசினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க...\nபார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா...\nஎன்னை அறிந்தால் அஞ்சாதே ( 2008) பட கதையா\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார்...\nதொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்...\n10 கத்தி = 1 ஐ \nவீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சி...\nபேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் \nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமா...\nஅன்பே லில்லி டோன்ட் பி சில்லி\nஅமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து ச...\nGoodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)\nரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/16/puthiya-kalacharam-november-2017-booklet/", "date_download": "2018-07-19T15:24:33Z", "digest": "sha1:FD2CVK2QDOJ3OBY22XW4NEUB3TKYGWEE", "length": 33915, "nlines": 285, "source_domain": "www.vinavu.com", "title": "ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல் - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் ��ார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள�� \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nதேர்தல் அரசியலில் காங்கிரசிடமிருந்து தன்னை வேறுபடுத்தி யோக்கிய சிகாமணியாகக் காட்டிக்கொள்வதற்கு பாஜக வசம் இருப்பவை இரண்டு துருப்புச் சீட்டுகள். ஒன்று குடும்ப ஆட்சி, இன்னொன்று ஊழல். ஆனால் இரண்டிலுமே பாரதிய ஜனதாக் கட்சி என்று அழைக்கப்படும் சங்க பரிவார், காங்கிரசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. பரிவார் என்ற சொல்லின் பொருள் குடும்பம். காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.\nஅரசாங்க கஜானாவைத் தமது சொந்த பணப்பெட்டியாகவே கருதுவது ஆண்ட பரம்பரையின் கண்ணோட்டமாகையால், மற்றவர்கள் பார்வையில் ஊழல் என்று கருதப்படுவதை, பரிவாரம் தனது உரிமையாகவே கருதும். இது பண வகைப்பட்ட ஊழலுக்கு மட்டுமல்ல, எல்லா வகையான அதிகார துஷ்பிரயோகங்கள் விசயத்திலும் இவர்களது பார்வை இத்தகையதுதான். சு.சாமியின் மொழியில் சொல்வதென்றால் பிராமணன் பணம் வாங்குவதில் எந்த தோஷமுமில்லை.\nமோடியை பிரதமர் பதவிக்கு ஸ்பான்சர் செய்த கௌதம் அதானி தனது பெயர் பொறித்திருக்கும், தனிப்பட்ட விமானத்தை அவரது தேர்தல் பிரச்சாரத்துக்கு வழங்கினார். இப்படி வெளிப்படையாக வழங்குவதற்கு அதானியோ, அதனை வெளிப்படையாக வாங்குவதற்கு மோடியோ எள்ளளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் இந்த உறவின் தனிச்சிறப்பு. பிரதமரான பிறகு, ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித்தர விரும்பிய மோடி, பிரதமருக்குரிய தனி விமானத்தில் அதானியை அழைத்துச் செல்வதற்கு சிறிதளவும் கூச்சப்படவில்லை. முறைகேடுகளை வெளிப்படையாகச் செய்யும்போது அவை புதிய மரபாகிவிடுகின்றன. திருட்டை வெளிப்படையாக செய்யும்போது அது உரிமையாகிவிடுகிறது. எச்.ராஜாவின் மொழியில் சொல்வதென்றால், “ஆமாங்கறேன், அதுல என்ன தப்புங்கறேன்”. இதுதான் ஊழல் குறித்த பரிவாரத்தின் பார்வை.\nசகாரா-பிர்லா டயரிக் குறிப்புகள் காட்டும் மோடியின் ஊழல், அதானிக்காகவும் அம்பானியின் ஜியோவுக்காகவும், எண்ணெய் வயல்களுக்காகவும் நடக்கும் ஊழல்கள், சீரியல் கொலைகளால் மறைக்கப்படும் வியாபம் ஊழல், பண மதிப்பழிப்பு என்ற மாபெரும் ஊழல், அமித் ஷா மகன் ஜெய் ஷா வின் ஊழல், எடியூரப்பா – ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மட்டுமல்ல, அந்த ஊழல்களை நியாயப்படுத்தி தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக வுக்காக சவுண்டு கொடுப்பவர்களான கே.டி ராகவன், வானதி சீனிவாசன் போன்றோரும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். பாபா ராம்தேவ்கள் போன்ற சாமியார்களும் இருக்கிறார்கள். பாஜக ஊழல் குறித்த இந்த தொகுப்பை ஒரு டிரைய்லர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.\nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி – புதிய கலாச்சாரம் நவம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஅச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\n(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)\nநூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nமைனர் லலித்மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க.\nஎடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க. முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்\nBJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் ஆதாரங்கள்\nக��்ள நோட்டடித்த கேரள பாஜக தலைவர் கைது\nதமிழக பா.ஜ.க.வின் ஊழல்கள் : வானதி சீனிவாசன்\nபாபா ராம்தேவ் – பதஞ்சலி வெற்றியின் இரகசியம் என்ன\nவியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் \nலாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு\nபிர்லா சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது\nஊழல் செய்யாத உத்தமரா மோடி\nகருப்புப் பணத்தின் ஷா இன் ஷா : அமித்ஷா மற்றும் ஜெய்ஷா\nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் \nமுந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \n19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.\nரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.\nபெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nமுந்தைய கட்டுரைமீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் \nஅடுத்த கட்டுரைகார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா \nஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் \nபாஜக – ஸ்டெர்லைட் : இருபதாண்டு கால புனிதக் காதல் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\n வி.வி.மு – பு.மா.இ.மு அறிவிப்பு\nஉங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் \nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/2013/08/22813-30-5.html", "date_download": "2018-07-19T15:42:26Z", "digest": "sha1:B2A4OR5YP4HQ7CQYE6FZRVVDUAFYU7FR", "length": 27152, "nlines": 551, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ��ய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nTAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n1101. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எத்தனை மாதக் குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட நோயால் கண்களின் பார்வை பறிபோய், காதுகள் கேளாமல், வாய் பேசாமல் போனது\nAnswer | Touch me 19 – மாதக்குழந்தையில்\n1102. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் ஆறு வயதாக இருந்தபோது யாரால் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்\nAnswer | Touch me அலெக்சாண்டர் கிரகாம்பெல்\n1103. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லரின் ஆசிரியர் யார்\nAnswer | Touch me அன்னிசல்லிவான்\n1104. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாஸ்டனில் உள்ள எங்கே காது கேளாதவருக்கான பள்ளியில் கெலன் கெல்லர் சேர்ந்தார்\n1105. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் நிய10யார்க்கிலுள்ள எந்த பள்ளியில் முறைப்படி பயின்றார்\n1106. கெலன் கெல்லர் எந்த முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார்\n1107. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்தக் கல்லூரியில் கெலன்கெல்லர் இளங்கலைப்பட்டம் பெற்றார்\nAnswer | Touch me கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்\n1108. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலனின் ஆசிரியர் அன்னி எந்த ஆண்டு இறந்தார்\n1109. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அன்னிக்கு பிறகு கெலன் கெல்லர் யார் உதவியுடன் வாழ்ந்து வரலானார்\n1110. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை@ ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” - இது யார் கூறிய கூற்று\n1111. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எத்தனை நாள் தனக்கு பார்வை கிட்டியதாக கனவு கண்டார்\n1112. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எப்போது எங்கு பிறந்தார்\nAnswer | Touch me 1880 சூன் 27-இல் அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்தார்\n1113. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்\nAnswer | Touch me கி.பி. 1968-ஆம் ஆண்டு சூன் முதல் நாள்\n1114. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர் யார்\n1115. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் யார்\n1116. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் _______ஆகும்.\nAnswer | Touch me முதனிலை திரிந்த தொழிற்பெயர்\n1117. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பக��தி மட்டும் தொழிலைக் குறிப்பது _______\nAnswer | Touch me முதனிலைத் தொழிற்பெயர்\n1118. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செவிக்குணவாவது எது\n1119. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் எது\n1120. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “அரிசி” என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் எது\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கீ ஆன்சர் இணைய தளத்தில்...\nதொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் த...\nடிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் த...\nகுரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்...\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவ...\nஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமை | ஆசிரியர...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, \"கீ-ஆன்சர்', ...\nஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சன...\nடிஎன்.பி.எஸ்.சி.குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியீடு.\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த ...\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப...\nஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு | மனிதந...\n3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு...\nஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட் வரும், 5ம...\nபள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் பதவ...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-19T15:43:17Z", "digest": "sha1:FCCNYPUUXVD4GQ57OHLQD7SJFUHPYEQF", "length": 3852, "nlines": 89, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: January 2011", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nசுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை\nசுற்றமே நீதான் என நெஞ்சமும்\nஎனது உள்ளமும் - உன்\nஎன் எண்ணம் - யார்\nநிழலாய் உன் பெயர் சொல்லி\nஉன்னவள் நானே - என்று\nஉன் கரம் பட்டால் சுவையாகும்..\nஉன் பக்கத்தில் வந்தால் பாக்கியமாகும்...\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-19T15:45:11Z", "digest": "sha1:3T2IB2JSZCF5XDUZHPMVYUZSIA4TFSTS", "length": 27551, "nlines": 153, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "கை பேசிகள் உபயோகிப்பவரா?..ஒரு நிமிசம் இதை படிச்சுட்டு போங்க... ~ .", "raw_content": "\n..ஒரு நிமிசம் இதை படிச்சுட்டு போங்க...\nதகவல் தொழில் நுட்பம் விரிந்து பரந்து விட்டது அதுவும் இன்று கை பேசிகள் நமது ஆறாம் விரலாகவே மாறிவிட்டது. ஒரு வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் எல்லாம் நம்மைச் சுற்றி வந்துவிடுகிறது... ஆனால் ஒவ்வொரு நவீன பொருட்களின் உபயோகத்தில் ஏராளமான ஏமாற்றுகளும் மயக்கும் வியாபார உத்திகளும் வந்துவிடுகின்றன...\nஅறிவியல் வளர்ச்சியில் நமக்கு கிடைக்கும் சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா அதுவும் கை பேசிகள் பற்றி நமக்கு எல்லாம் என்ன தெரியும் அதுவும் கை பேசிகள் பற்றி நமக்கு எல்லாம் என்ன தெரியும் கைபேசி நிறுவனங்கள் எந்த மாதிரி யுத்திகளை நம் மீது பிரயோகம் செய்கின்றன...\nஇதோ பேசுகிறார் பதிவுலகில் பாபு நமக்காக...\nதகவல் தொடர்பு நிறுவனங்களும்.. ஏமாறும் மக்களும்..\n1990கள் வரைக்கும் நம்ம வீட்ல யாராவது வெளியூர் போயிட்டாலோ அல்லது சும்மா வெளியே போயிருந்தாலோ அவங்களை நாம நினைக்கற நேரத்துல தொடர்பு கொள்றதுங்கறது முடியாத ஒரு காரியமாக இருந்தது.. அவங்களே நம்மைத் தொடர்பு கொண்டாத்தான் உண்டுங்கற நிலைமையே இருந்தது.. அதுவும் வெளியூர்ல இருக்கறவங்களுக்கு ஏதாவது கடிதம் எழுதி அனுப்பினோம்னா அவங்க அதுக்கு ரிப்ளை அனுப்பினாலோ அல்லது அவங்களை சந்திக்கற சந்தர்ப்பம் வந்தாலோதான் நம்முடைய கடிதம் அவங்களுக்கு கரெக்டா போய் ரீச்சாயிருக���குன்னு நமக்குத் தெரியும்..\nஏதாவது ஒரு அவசரத்தகவலை ரொம்ப தூரத்துல இருக்கறவங்களுக்கு அனுப்பனும்னா தந்திதான்.. அதுக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காசு வாங்குவாங்க..\nதகவல் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்ததுக்கு அப்புறம் இப்போ அந்தத் தொல்லைகள் எதுவுமே இல்ல.. 10 வயசு பையன்ல இருந்து முதியவர்கள் வரை மொபைல் கையில வைச்சிருக்காங்க.. இந்தியாவுல நிறையப் பேர் முதன்முதலா மொபைல் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணமே ரிலையன்ஸ் மொபைல்தான்.. அவங்க அப்போ விற்பனை பண்ணின 500 ரூபாய் மொபைல்ல வரம்பில்லாம போஸ்ட்பெய்டு கனெக்சன் மாதிரி பேசிக்கிட்டே இருக்கலாம்.. மொபைல் இந்தியாவுல வந்த புதுசுல ரொம்ப லோயர்எண்ட் மொபைலே 5000 ரூபாய்கிட்ட வித்தது.. பெரும்பாலான ஜனங்களால அவ்வளவு செலவு பண்ணி மொபைலை வாங்க முடியாதுங்கற காரணத்தால ரொம்ப காலத்துக்கு பணக்காரங்களும் கொஞ்சம் வெல்த்தியானவங்களுமே யூஸ் பண்ற டிவைசாகவே மொபைல்ஸ் இருந்தது.. ரிலையன்ஸோட அந்த விலை மலிவான அந்த சர்வீஸாலதான் மொபைல் பத்தின பயம், சந்தேகம் எல்லாம் பெரும்பாலானவங்களுக்கு நீங்குச்சு..\nபிசினஸ்ல ஒரு கம்பெனி இப்படி ரொம்ப மலிவா இப்படி விற்பனை செய்ய ஆரம்பிச்சவுடனே மற்ற செல்போன் கம்பெனிகாரங்களும் தானாகவே கால்ரேட்டுகளை குறைச்சிட்டு மொபைல் விலைகளையும் குறைக்க ஆரம்பிச்சாங்க.. அதன்மூலமா நுகர்வோர் நிறைய பயனடைஞ்சாங்க..\nமொபைல்களை இப்போ நம்ம வீடுகள்ல இருக்கற பெரியவங்களும் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால வெளியூர்கள்லையும் வெளிநாடுகள்லையும் வேலை செய்ற நம்மளைப் போல ஆளுங்க எப்போது வேணும்னாலும் நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட பேசிக்க முடியுது.. ரொம்ப சந்தோசமான ஒரு விசயம் இது..\nகால்ரேட்டுகளைக் குறைக்கற இந்தமாதிரி செல்போன் நிறுவனங்கள் மறைமுகமா நம்மகிட்டயிருந்து பணத்தைப் புடுங்கறாங்க.. அதுவும் அதிகமாகப் படிக்கத் தெரியாதவங்களும்.. மொபைல்களை யூஸ் பண்ணத் தெரியாதவங்களும்தான் அதிகமா அவங்களோட வலையில விழறாங்க..\nஇந்த அவேர்னெஸ் இல்லாதவங்க அப்போதான் ரீசார்ஜ் பண்ணியிருப்பாங்க.. ஆனால் உடனே பேலன்ஸ் கட்டாயிடும்.. சில நேரங்கள்ல பேலன்ஸ் கட்டானதே தெரியாமப் போயிடும் அவங்களுக்கு.. அப்புறம் தொடர்ந்து இப்படி நடக்கறதை நோட் பண்ணீட்டு என்னடான்னு நாம போய் ஆராய்ச்சி பண்ணினோம்னா.. ஏதாவது வேல்யூ ஆடடு சர்வீசஸ் சப்ஸ்கிரைப் ஆகியிருக்கும்.. இது எப்படி ஆச்சுன்னு கேட்டா நம்ம வீட்டு ஆளுங்களுக்குத் தெரியாது..\nசெல்போன் நிறுவனங்கள் என்ன பண்றாங்கன்னா.. மெசேஜ் மாதிரியே ஏதாவது ஒரு அப்ளிகேசனை மொபைல்களுக்கு அனுப்பிடறாங்க.. சும்மா செல்போன்ல இருந்து கால் மட்டுமே பண்ணிப் பழகினவங்களுக்கு அந்த மாதிரி அப்ளிகேசன்ஸ் வந்து நின்னா என்ன பண்ணுவாங்க.. எப்பவும் போல என்னடா இதுன்னு ஒரு கிளிக் பண்ணிட்டாங்கன்னா முடிஞ்ச்சது கதை.. உடனே 15 ரூபாய் அல்லது 30 ரூபாயை சுட்டுடுவாங்க அந்தத் திருட்டுப் பசங்க..\nஅதேமாதிரி நிறையபேர் இன்னும் லோஎண்ட் மொபைல்ஸ் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. அவங்களோட செல்போன் ஆப்பரேட்டர்கிட்டயிருந்து ஏதாவது இப்படி ஒரு மெசேஜ் வரும்.. ஆக்சுவலா அந்த மெசேஜ் மல்டிமீடியா மொபைல்கள்ல டவுன்லோட் பண்ற ஏதாவது ஒரு விசயமாக இருக்கும்.. ஆனால் ஜஸ்ட் ப்ரெஸ் பண்ணினதுக்காகவே காசு பிடிச்சிடுவாங்க..\nஇன்னொரு விசயம் காலர்டியூன்.. அது நாமளே விரும்பி செட் பண்ணிக்கறது.. காலர்டியூன் வச்சிருக்கற யாராவது ஒருத்தருக்கு கால் பண்ணினோம்னா.. நமக்கு முதல்ல பாட்டு கேக்காது \"இந்தப் பாட்டு உங்களுக்கு பிடிச்சிருந்தா ஸ்டார் ப்ரெஸ் பண்ணுங்க..\" அப்படி இப்படின்னு ஒரு 20 செகண்டுக்கு மொக்கை போடுங்க.. பாட்டு வர்றதுக்குள்ளவே நம்ம நண்பர் போனை எடுத்துடுவார்.. இதைக் கேக்கற நமக்கும் எரிச்சலாக இருக்கும்.. நண்பரோட பணமும் வீண்தான் இல்லையா..\nநமக்கு பாட்டு புடிச்சிருந்தா ஸ்டார் அமுக்கி காப்பி பண்றதுலயும் நிறைய சூட்சுமம் இருக்கு.. நண்பருக்கு கால் பண்றப்போ நமக்குத் தெரியாமலே ஸ்டார் மேல நம்ம கைபட்டுட்டா போச்சு.. 30+15 ரூபாயை உருவிடுவாங்க.. நம்ம வீட்ல பெரும்பாலும் இப்போல்லாம் குழந்தைகளுக்கு மொபைலைத்தான் விளையாடக் குடுக்க வேண்டியிருக்கு.. இல்லைனா அழுகைய நிப்பாட்ட மாட்டேங்குதுங்க.. அப்படி குடுக்கறப்போ யாருக்காவது தெரியாம டயல் பண்ணி ஸ்டார் அழுத்திடுங்க.. உடனே பாட்டு காப்பியாயிடும்.. பேலன்ஸ் கோயிந்தா..\nபெரும்பாலனவங்க தங்களோட உடல் உறுப்புகள்ல ஒன்னாகவே செல்போனையும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால செல்போன் நிறுவனங்கள் மக்கள்கிட்டயிருந்து எவ்வளவு சம்பாதிக்கறாங்க.. அப்புறம் ஏன் இப்படி ஒன்னும் தெரியாத ஜனங்களை ஏமாத்தி ���ப்படி காசுபுடுங்கறாங்கன்னு தெரியல.. கஸ்டமர்கேர்ல கம்ப்ளைன் பண்ணினாலோ அல்லது நேர்ல போய் திட்டினாலோ.. அடுத்த முறை இப்படி நடக்காது சார்னு சொல்வாங்க.. இல்லைனா உங்க எண்ட்ல இருந்துதான் சார் ஆக்டிவேசன் பண்ணியிருக்கீங்கன்னு கூலா சொல்லுவாங்க.. நாமளும் ஒரு நெட்வொர்க்கை கோவிச்சிட்டு இன்னொரு நெட்வொர்க் போனாலும் அதேகதைதான் நடக்கும்..\nடிஸ்கி: மொபைலைப் பத்தி இந்தப் பதிவுல பேசினதால ஒரு லேட்டஸ்ட் நியூசும் சொல்றேன்.. நாம யூஸ் பண்ற ஒரு நம்பரை எந்த ஆபரேட்டருக்கும் சேஞ்ச் பண்ற ஆப்சன் வர்றதா இருந்தது.. டிசம்பர் ஒன்னாம் தேதியில இருந்து ஹரியானாவுல அத வசதியை தொடங்கி உள்ளனர்கள் சீக்கிரம் நமக்கும் அந்த வசதி கிடைக்கும்னு நினைக்கிறேன்..\n(கழுகு இன்னும ....உயர பறக்கும்)\nPosted in: செய்திகள், விழிப்புணர்வு\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஇதே ப்ரீ பெய்டில் உள்ள பிரச்சனைகள். போஸ்ட் பெய்ட் மொபைலில் இன்னும் பிரச்சனை ஜாஸ்தி. நீங்க சரியா பார்த்த \"value added service \" அப்படின்னு போட்டு அதுக்கு ஒரு காசு போற்றுபாங்க. நாம எதுவும் அந்த மாதிரி சேர்க்க சொல்லி சொல்லி இருக்க மாட்டோம்.\nஇந்த மாதிரி நிறைய விசயங்களில் காசு எடுக்கிறாங்க...\nஐயோ girlfriend கூட சாட் பண்ணனுமா கேட்டு நச்சு எடுக்குறாங்க ...........நம்ம கேக்காமலேயே மாசம் 30 ரூபாய் எடுக்குறாங்க .............\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//மொபைல் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணமே ரிலையன்ஸ் மொபைல்தான்.. அவங்க அப்போ விற்பனை பண்ணின 500 ரூபாய் மொபைல்ல வரம்பில்லாம போஸ்ட்பெய்டு கனெக்சன் மாதிரி பேசிக்கிட்டே இருக்கலாம்.//\nகண்டிப்பா ரிலைன்யன்ஸ் நிறுவனத்தை பாராட்டியே ஆகணும் ..\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nநீங்க சொல்லுறது சரிதான் . நிறைய ஏமாற்று வேலைகள் இருக்கு ..\nநாமதான் கொஞ்சம் பாதுகாப்ப இருக்கணும் .. எங்க பக்கத்துக்கு வீட்டுல இருக்குறவர் ஒருத்தர் அடிக்கடி கிரிகெட் pack அது இதுன்னு எதாவது activate ஆகிடும் .. அத சொல்லி சொல்லி புலம்புவர் ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவிழிப்புணர்வு தரும் பதிவுதான். நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளாமலே, அதன் மாயைக்குள் விழுந்து விடுகிறோமே.\nசரியா சொல்லியிருக்கீங்க... நான் வாராவாரம் ஊருக்கு போகும் போதெல்லாம்... அம்மா, அப்பா ரெண்டு பேரோட மொபைல்லயும் எதாவது சர்வீஸ் அல்லது பல சர்வீஸ்கள் ஆக்டிவேட் ஆகி வெட்டியா காசு பிடிச்சுக்கிட்டு இருப்பாங்க.. அதை நான் கேன்சல் பண்ணி விட்டுட்டு வருவேன்... ஜஸ்ட் ஒன் கிளிக்ல ஆக்டிவேட் ஆகற அந்தக் கருமம் எல்லாம்.. டீஆக்டிவேட் பண்ணனும்னா நாளஞ்சு தடவ கன்ஃபர்மேசன் மெசேஜ் அனுப்பனும் ஒவ்வொரு சர்வீசுக்கும்... அதுல கடைசி மெசெஜ் அனுப்பாம விட்டம்னா கூட அந்த சர்வீஸ் கண்டினியூ ஆயிட்டே இருக்கும் தொடர்ந்து காசு பிடிச்சிட்டே இருப்பானுங்க... அப்ப இது ஏமாத்தி பணம் புடுங்கனும்னே பன்ற வேலைதான.. யார்கிட்டயும் போய் நியாயம் கேக்க முடியாது இதுக்கெல்லாம்... எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பொறுக்கிகளா மாறி ரொம்ப வருசம் ஆச்சு...\nதிருமதி. மனோ சாமிநாதன் சிறப்பு பேட்டி...\n..ஒரு நிமிசம் இதை படிச்சுட...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ��ரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=208&sid=e3520f69eecb96b70e30876f26ac929d", "date_download": "2018-07-19T15:06:25Z", "digest": "sha1:VMSDZC5O6KSWEJOZCYZF7RJ2GVNR2KLK", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/23/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-576139.html", "date_download": "2018-07-19T15:25:27Z", "digest": "sha1:DS4DNM3B5B2J7CUJZ5DNP65TFAFMXX7L", "length": 12469, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி: ராமதாஸ் குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி: ராமதாஸ் குற்றச்சாட்டு\nடெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.\nதருமபுரியில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 30 லட்சம் பேர் புளோரைடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாமக பல போராட்டங்களை நடத்தியது.\nஇதன் விளைவாகக் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தப்படி டிசம்பருக்குள் நிறைவேற்ற வேண்டும். தற்போது, 60 சதப் பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. எனவே, போர்க்கால அடிப்படையில் இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nடிசம்பர் மாதத்தில் பெயரளவில் இந்தத் திட்டத்தை தொடக்கிவைப்பது போல நிகழ்ச்சியை நடத்தி மக்களை ஏமாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு பொறுப்பான அமைச்சர் கே.பி.முனுசாமி, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர். எனவே, இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குடிநீர்க் ��ுழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட குழாய்கள் சரிவர மூடப்படாமல் உள்ளன. இதனால், பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கிராமச் சாலைகளைப் புதுப்பித்து, புதிய தார்ச் சாலைகளை அமைக்க வேண்டும்.\nஇலங்கையில் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் குறித்து அடுத்த மாதம் ஐ.நா. குழு விசாரணையைத் தொடங்க உள்ளது. இந்தக் குழுவுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. எனவே, இந்த விசாரணையில் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்திய அரசு உதவக் கூடாது.\nதருமபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் என்ற சிறுவன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார்.\nஅந்தக் கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்ததைக் காட்டுகிறது.\nநகரில் கழிவுநீர்க் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால், கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, குடியிருப்புகளில் கழிவுநீருடன் மழைநீரும் புகுந்து விடுகிறது.\nஇதனால், ஏராளமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.\nதமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. புதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளரின் மனைவியை மர்மக் கும்பல் தாக்கி, 1.5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளது. அமைதி மாநிலமான தமிழ்நாடு, தற்போது பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களை போன்று மாறி வருகின்றது.\nசூரிய ஒளியின் மூலம் தமிழகத்தில் மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல். சூரிய ஒளியின் மூலம் இந்த அளவுக்கு உற்பத்தி செய்ய ரூ.38 ஆயிரம் கோடி தேவை.\nஅதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.\nதமிழகத்தில் நிலவும் மின் வெட்டைக் குறைக்க அண்டை மாநிலங்களில் இருக்கும் உபரி மின்சாரத்தைப் பெற மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், மின்சாரத்தைப் பெற மத்திய அரசை அணுக வேண்டும்.\nதருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி - பாப்பாரப்பட்டி கால்வாய் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=15299", "date_download": "2018-07-19T15:39:41Z", "digest": "sha1:T6F6LC5V43C3AHDHW2FRI6KRLV4EBQC4", "length": 5243, "nlines": 125, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு சுந்தரலிங்கம் கனகரட்னம் | Thuyaram", "raw_content": "\nபிறப்பு : 8 ஏப்ரல் 1949 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2017\nயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கனகரட்னம் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் சரஸ்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவாகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nகௌசிகன், நிரோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஅற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 10:40 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2011/03/blog-post_06.html", "date_download": "2018-07-19T15:24:29Z", "digest": "sha1:NXOIKA5ZA7IITQEQQZAEFSRSIWKUNOUC", "length": 16283, "nlines": 218, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: வெள்ளை மட்டன் குருமா..,", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nஎங்கள் ஊர் பகுதிகளில் அஞ்சு கறி சோறுன்னு சொல்லுவாங்க...\nஅதில் நெய் சோறு,தால்ச்சா,இந்த வெள்ளை மட்டன் குருமா,தக்காளி இனிப்பு பச்சடி,சீனிதுவை(இதன் குற���ப்பை ஒரு நாள் பார்க்கலாம்)இவையெல்லாம் அடங்கியிருக்கும்.மிகவும் பிரபலமாக காலம்காலமாக செய்யபட்டு வரும் சமையல் ஆகும்.இதன் முழுபடத்தையுமே ஒரு தடவை (இன்ஷா அல்லாஹ்) வெளியிடுவேன்.இப்ப இந்த வெள்ளை மட்டன் குருமாவை பற்றி பார்க்கலாம்.\n*** தேவையான பொருட்கள் ***\nமட்டன் _ முக்கால் கிலோ\nதயிர் _ முக்கால் கப்\nவெங்காயம் _ பெரியதாக ஒன்று\nதக்காளி _ அரிந்தது 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் _ மூன்று\nபட்டை _ இரண்டு இன்ச் அளவு\nமல்லி,புதினா தழை _ சிறிதளவு\nஎண்ணெய் _ 5 தேக்கரண்டி\nநெய் _ 2 தேக்கரண்டி\nமஞ்சள்த்தூள் _ முன்று சிட்டிகை\nஎலுமிச்சை பழம் _ ஒன்று\n*** அரைத்து கொள்ள ***\nதேங்காய்த்துருவல் _ அரை கப்\nவெள்ளை மிளகுத்தூள் _ 4 தேக்கரண்டி\nமட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.\nஅரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.\nகுக்கரில் தயிர், அரைத்த மசாலா,எலுமிச்சை பழம் தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு அடுப்பில் வைத்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும்.\nபிறகு ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் லேசாக விட்டிருக்கும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயிலேயே வைத்து நன்கு பிரண்டு சுற்றிலும் எண்ணெய் மினுமினுக்க வந்ததும்,அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விட்டு மூடி விடவும்.\nசுவையான ரிச்சான வெள்ளை மட்டன் குருமா தயார்.\nஇதை நெய் சாதத்துடன் மட்டுமே சாப்பிட நன்றாக இருக்கும்.\nகுறிப்பு:-)) இதற்க்கு மட்டன் நன்கு எலும்புடன் கூடிய தொடை சதைக்கறியாக இருந்தாலே நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கசகசா விரும்புவர்கள் அதை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டு பாதாம் அளவில் பாதியை குறைத்து அரைத்து கொள்ளலாம்.கசகசாதான் அந்த காலத்தில் சேர்த்தனர்.இங்கெல்லாம் நான் கசகசா உபயோகபடுத்துவதில்லை என்பதால் பாதாம் சேர்த்து கொள்கிறேன்.\nLabels: குருமா.குழம்பு வகைகள், ரிச் மட்டன் குருமா\nஇப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.பார்க்கவும் க்ரீமியா அருமையாக இருக்கு அப்சரா.அஞ்சு சோறு கறி நான் கேள்விபடாதது.சீக்கிரம் சீனி துவை ரெசிப்பி போடுங்க.எங்கள் பக்கம் நெய் சோறு,மட்டன் ஆனம்,தாளிச்சா,மாசிக்கறி,தக்காளி ஜாம் இதுதான் விஷேஷங்களில் பறிமாறப்படுவது\nசலாம் ஸாதிகா அக்கா...,எங்கள் ஊருக்கு வாங்க சும்மா அஞ்சு கறி சோறு போட்டு அசத்திடுவோம்.அதிலும் அப்பெல்லாம் அதை பெரிய சஹானில் மூன்று நான்கு பேர் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இருந்து வந்தது. இப்போது அதெல்லாம் குறைஞ்சுடுச்சு....\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா...\nஆஹா அருமையாக இருக்கு,மல்லி,சீரக,சோம்பு சேர்ந்த குருமா மசாலா சேர்க்க வேண்டாமாவெறும் வெள்ளை மிளகுத்தூள் மட்டும் தானாவெறும் வெள்ளை மிளகுத்தூள் மட்டும் தானாவித்தியாசமாக இருக்கு,நாகை மாவட்டம் பக்கம் இந்த அஞ்சிகறி சோறு கேள்விபட்டிருக்கேன்,நீங்க எந்த ஊர் அப்சராவித்தியாசமாக இருக்கு,நாகை மாவட்டம் பக்கம் இந்த அஞ்சிகறி சோறு கேள்விபட்டிருக்கேன்,நீங்க எந்த ஊர் அப்சராசேர்த்திருக்கிற பொருளை பார்த்தால் அமர்க்களமாக இருக்கும்னு தெரியுது,பரோட்டா,நாணுக்கு கூட அருமையாக இருக்கும்.உங்கள் சமையல் எனக்கு எப்பவும் மிகவும் பிடிக்கிறது.நல்ல கைப்பக்குவம் உங்களுக்கு,இது மாதிரி ட்ரெடிஷனல் ரெசிப்பி சொல்லி தாங்க.\nசலாம் ஆசியா அக்கா..,இதற்க்கு அந்த மாசாலாக்கள் சேர்க்காமல் வெறும் வெள்ளை மிளகுத்தூள் மட்டும் சேர்ப்பதே சிறப்பு.முழு வெள்ளை மிளகோடு கசகசா,முந்திரி தேங்காய் சேர்த்து அந்த காலத்திலிருந்து அம்மியில் அரைத்து சேர்ப்பார்கள்.அது இன்னும் டேஸ்ட்டாக இருக்கும்.\nகாரத்திற்க்கு இந்த மிளகுத்தூளும்,பச்சைமிளகாயும் தான்.வேண்டிய காரமும்,டேஸ்ட்டும் இருக்கும்.\nநான் காரைக்கால்,மயிலாடுதுறை இதற்க்கு இடைப்பட்ட ஊரில் இருப்பவள் ஆசியா அக்கா...நாகை மாவட்டம்தான்னு வச்சிக்கிங்களேன்.\nதங்களுடையை கருத்து எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது.\nமிக்க நன்றி ஆசியா அக்கா.\nமட்டன் குருமா அருமையாக இருக்கிறது அப்சரா.எங்கள் முறை சற்றே வேறுப்படும் .\nஉங்களின் சீனி துவை ரெசிப்பியை எதிர்பார்க்கிறேன்\nசலாம் ரிதா..,உங்கள் முறையையும் சொல்லுங்க...தெரிஞ்சுக்கலாமுல்ல....\nஇன்ஷா அல்லாஹ் சீனிதுவையை அனுப்ப பார்க்கிறேன்.\nதங்கள் கருத்துக்கு நன்றி ரிதா....\nவீட்டு வைத்தியங்கள் ��ில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:44:34Z", "digest": "sha1:EM4YEM6JFGAJDIULRHVZHL7XOSRX5EJC", "length": 7713, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிப்சின் ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பவியக்கவியலில் கிப்ஸ் பயன்தரு ஆற்றல் (Gibbs free energy) அல்லது (பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பரிந்துரைத்த பெயர்: கிப்சின் ஆற்றல் (Gibbs energy), அல்லது free enthalpy[1] என்பது ஒரு வெப்பவியக்கவியல் அமைப்பில் இருந்து மாறா வெப்பநிலையிலும் (சமவெப்பநிலை), மாறா அழுத்தத்திலும் (சமவழுத்தச் செயல்முறையிலும்), பெறப்படும் பயன்படு ஆற்றல் அல்லது வேலை ஆகும். இது வெப்பவியக்கவியலில் உள்ள நிலையாற்றல் ஆகும். கிப்சின் ஆற்றல் மாற்றத்தை ( Δ G {\\displaystyle \\Delta G} ) எனக் குறிப்பர்.\nΔ G > 0 {\\displaystyle \\Delta G>0} : புறத்திலிருந்து பெறப்படும் ஆற்றலால் நிகழும் வேதியற்வினை (endergone Reaction).\nகிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தியானது பின்வருமாறு தரப்படுகின்றது.\ndG - கிப்சின் சுயாதீன ஆற்றல் சக்தி\ndH - எந்தல்பி , ெவப்பவுள்ளுைற மாற்றம்\nT - ெவப்பநிைல (ெகல்வின்)\nகிப்சின் பயனுறு ஆற்றல் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nU - அக ஆற்றல் (அனைத்துலக முறை அலகுகள் (SI) அலகு: ஜூல்)\np - அழுத்தம் (SI அலகு: பாசுக்கல்)\nV - கனவளவு (SI அலகு: மீ3)\nT - வெப்பநிலை (SI அலகு: கெல்வின்)\nS - சிதறம் (SI அலகு: ஜூல் / கெல்வின்)\nH - வெப்ப அடக்கம் (SI அலகு: ஜூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/03/blog-post_16.html", "date_download": "2018-07-19T15:43:51Z", "digest": "sha1:DDGVSXKJ3T6GRJJUJSPIOAGQ55OQI7CM", "length": 19611, "nlines": 250, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்ரியா எல்லாம் இனிமே எனக்கு தூசுடா", "raw_content": "\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்ரியா எல்லாம் இனிமே எனக்கு தூசுடா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 அதிமுக ஆட்சியை விட மோசமாக இருக்கும் திமுக ஆட்சி : வைகோ # இரண்டுமே மோசமான கட்சிகள் தாம்.மோசமானவங்கள்லயே முக்கியமானவங்க யார்\n2 668 பேருக்கு ஜெ. உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி:# காசு வாங்கிட்டு கட்சி மாறும் சூழல் வந்தா என்ன செய்வீங்க \n3 ரூ.251 ஸ்மார்ட் ஃபோன்: இதுவரை 7 கோடி பேர் முன்பதிவு; ஒரு போனுக்கு ரூ .31 லாபம்# போன் தர்லைன்னா.251 ம் லாபம்\n4 தொகுதிக்கு ரூ.5 கோடி செலவு செய்ய திமுக திட்டம்: # அடேங்கப்பா.கலைஞர் கஷ்டப்பட்டு ஊழல் செஞ்சு சம்பாதிச்ச பணம் எல்லாம் இப்டி அநியாயமா போகுதே\n5 ரூ1 ஊதியம் வாங்கிய ஜெ. ரூ55 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவிக்க பணம் வந்தது எப்படி: - கர்நாடகா கோர்ட்டில் வக்கீல் தவே\" #,சம்பளம் தான் 1,கிம்பளம் பரிசுப்பணம் கணக்கில்லை\n6 \"என்னம்மா\"வை கையில் எடுத்த திமுக.. என்ன செய்யப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் # சி.கா -ன்னா மிரட்டலாம், திமுக வை மிரட்ட முடியுமா\n7 அரசியல் ரீதியான நாடகங்களை நடத்தமாட்டோம்: நடிகர் சங்கம் உறுதி # அதுக்குதான் எங்க தானைத்தலைவர் இருக்காரில்லை\n8 வாழ்வதற்கு உகந்த இடம்: இந்தியாவில் ஹைதராபாதுக்கு முதலிடம் # அவங்கவங்க சொந்த ஊரே அவங்கவங்க நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்த இடம்\n9 இதுவரை இல்லாத அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்வு # நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் தான் உயரவே மாட்டேங்குது\n10 பூ கேட்கும் மகளிருக்கு, காகிதப்பூவைக் காட்டுவதற்கு ஒப்பானது ஜெ ஆட்சி # அவராவது கைல கொடுத்தாரு, நாம மக்கள் காதுல தானே பூ வெச்சோம்\n11 மக்கள் கேட்டது வெண்ணெய்; ஜெ தருவது சுண்ணாம்பு - கலைஞர் # அப்போ மாத்தி கேளுங்க, சுண்ணாம்பு கேளுங்க, வெண்ணெய் கிடைக்கும், மாத்தி யோசி\n12 கடலூரில் தினமும் உறவுக்கு அழைத்த கள்ளக்காதலி.. கட்டையால் அடித்து கொன்ற கூலித் தொழிலாளி # செம கட்டை போல, கட்டைல போக, கட்டையாலயெ அடிச்ட்டான்\n13 ஜெ.வை விடுதலை செய்த கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு புரிபடாத, முரண்பாடானது- கர்நாடகா # குமார சாமி குபேர சாமி ஆனது ���ப்படி\n14 மக்கள்நலக் கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் வரவாய்ப்பில்லை... தமிழருவிமணியன் # அப்போ தமிழ்நாட்டை ஆண்டவராலும் காப்பாற்றமுடியாது,மீண்டும் ஜெதான்\n15 பொதுவாழ்வில் ஊழல் செய்ததால்தான் ஜெ.மீது வழக்கு.. வருமான வரிக்காக அல்ல சுப்ரீம்கோர்ட்டில் தவே வாதம் # பெண் என்பதால் சலுகை ஏதும் தந்துடாதீங்க\n16 எமி ஜாக்சனுடன் ஒட்டி உறவாடுகிறார் அனிருத்-செய்தி # எமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்ரியா எல்லாம் இனிமே எனக்கு தூசுடா\n17 அ.தி.மு.க.–தி.மு.க.உத்தமர் வேஷம் போடுகின்றன: அன்புமணி # நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.செய்த ஊழல்களை எண்ணிப்பாருங்கள்\n18 ஆர்யாவுடன் எங்கு வேண்டுமானாலும் போகலாம்’-’ திரிஷா # மேரேஜ் பண்ணிக்குவேன்னு டார்ச்சர் தர மாட்டார்.நல்ல கேரக்டர்.\n19 நான் என்ன பேசுவேனோ என்று மத்திய அரசு பயத்தில் உள்ளது -ராகுல்காந்தி # ஜெயத்தில் உள்ளவர்கள் பயத்தில் உள்ளவர்களாக கருதினால் அது உங்கள் பிழை\n20 234 தொகுதிகளிலும் சமக தனித்துப்போட்டி இடும் - சரத் குமார் # சமக = சமத்துவ மக்கள் கட்சி என்பதை தெரிந்த 234 பேரைக்காட்டுங்க பார்ப்போம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்\nவிடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா ...\n500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nதிவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை\nமப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி...\nஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை\nகடலை மாவு தோசை செய்வது எப்படி\nபச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா\nகலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ த...\nKALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்\nபாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்\nஜீரோ - சினிமா விமர்சனம்\nதோழா - சினிமா விமர்சனம்\nடாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்...\nகாளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்\nஎம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜ...\nடாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்\nMOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nகேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........\nஅன்பு மணி ஓட்டிய செம படம்\nDarvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)...\nகலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி\n விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்\n30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழு...\nபுகழ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18...\nஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட...\nயோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லு...\n நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்...\nசார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்...\nஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி\n - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிச...\nகாதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு...\nநட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:\nஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வ...\nஉடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nதிமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்\nமிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்\nஇமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை\nகுமார சாமிக்கு ஆப்பு ரெடி\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11...\nராம் நாடு என்பது அயோத்தி தானே அது எப்டி தமிழ் நாட...\nகமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை\nநெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட...\n“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கு...\nகலைஞர் - ஸ்டாலின் லடாய்\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\n30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா\nரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்\n மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே\nஇந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் ...\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\nபோக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்\nஎத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/...\n வாட்சப்பில் உலா வரும் ஒளிக...\nதி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்\nஉங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்ட...\nஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம்...\nGODS OF EGYPT - சினிமா விமர்சனம்\nடாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.last.fm/music/M.+Kalyan/_/Amaithiyana+Nadiyinile/+lyrics", "date_download": "2018-07-19T16:00:49Z", "digest": "sha1:CRFXTITSDESD53AJWCKN7VJHQF7G75SC", "length": 6207, "nlines": 162, "source_domain": "www.last.fm", "title": "Amaithiyana Nadiyinile lyrics - M. Kalyan | Last.fm", "raw_content": "\nஆ: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,\nஅமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்,\nகரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்...\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...\nஆ: தென்னம் இளங்கீற்றினிலே ஏ.ஏ.ஏ\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...\nநடந்து வந்த பெண்மை இது,\nதொட்டில் கட்டும் மென்மை இது,\nதொட்டில் கட்டும் மென்மை இது,\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...\nபெ: அந்தியில் மயங்கி விழும்\nஇருவரும்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்\nகரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்\nஅமைதியான நதியினிலே ஓடும், ஓடம்\nஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-07-19T15:16:43Z", "digest": "sha1:WO7K2MVW22PMXV3XKXMEZPLJQ5SSVSGN", "length": 11647, "nlines": 109, "source_domain": "www.puduvai.in", "title": "சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு - Puduvai News", "raw_content": "\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nமாநில அந்தஸ்து கோரிக்கைக்காகபுதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி ட��ல்லி பயணம்\nகட்டண உயர்வை கண்டித்துஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவை அருகே பரபரப்பு:சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்7 பேருக்கு வலைவீச்சு\nசாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை:கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\nHome/உள்ளூர் செய்திகள்/சுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு\nசுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு\nசுனாமி குடியிருப்பு பகுதியில் கவர்னர் ஆய்வு புதிதாக குளம் உருவாக்க உத்தரவு\nபுதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை 7 மணி கவர்னர் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சுனாமி குடியிருப்பு வரை படத்தை வாங்கி பார்வையிட்ட அவர் அங்குள்ள வீடுகள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.\nஅப்போது அதிகாரிகள் இங்கு மொத்தம் ஆயிரத்து 400 வீடுகள் உள்ளன என்றும், இந்த வீடுகளில் வசிப்பவர்களின் பயன்பாட்டுக்காக தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும், ஆனால் கிடைக்கும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும் மேலும் சில விவரங்களையும் கவர்னரிடம் தெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து சுனாமி குடியிருப்பு பகுதி வளாகத்தில் உள்ள சுமார் 2 ஏக்கர் பரப்பிலான காலி இடத்துக்கு கவர்னர் சென்றார். இந்த காலியிடத்தில் புதிதாக குளம் ஒன்றை உருவாக்கும்படியும், மழைக்காலத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் மழைநீரை இந்த குளத்துக்கு திருப்பிவிடும் வகையில் திட்டமிட்டு அந்த குளத்தை உருவாக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவ்வாறு குளம் ஏற்படுத்தினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அதன் மூலம் இங்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். Read More\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்\nசட்டசபை முன்பு உண்ணாவிரதம் இருந்தநியமன எம்.எல்.ஏ. மயங்கினார்\nபுதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கெட் வழங்கும் திட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்\n7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாரியத்தலைவர் பதவி கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-19T15:23:04Z", "digest": "sha1:B4GWWNGAPVMG7GSAEJUJ3KMUJKH7GLQJ", "length": 35040, "nlines": 324, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: September 2012", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக\nஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்\nஇஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் ���ென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.\nஅங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போது, மதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்\nபாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.\nபின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வர, ஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள். எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான். மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்ட, பதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்..\nதகவல்- காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்) வஸ்ஸலாம்..\nசுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.\nLabels: ஏர்வாடி ஷஹீத் சுல்தான் இப்ராஹீம் பாதுஷா (ரலி)\nசித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனரின் இல்லத் திருமண விழா\nசித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா\nஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் அருளாலும், அஞ்ஞான இருள்நீக்கி மெஞ்ஞான ஒளிதந்த, அண்ணல் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நல்லாசியாலும்,பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்,வலிமார்கள்,நாதாக்கள்,நல்லோர்கள் துஆபரக்கத்தாலும், ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-09-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணிக்கு முபாரக்கான வேலையில்,\nசித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில், அல்ஹாஜ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகன் தீன்நிறைச்செல்வன் அல்ஹாஜ் S.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அல்ஹாஜ் M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.ஐனுல் மர்லிய்யா ஆகியோரது நிக்காஹ் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது\nகாலை 10-மணிக்கு நடைபெற்ற நிக்காஹ் மஜ்லிஸிற்கு லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியரும்,தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருமான,மௌலானா மௌலவி அல்லாமா,அல்ஹாஜ்,அபுல் பயான், ஷைகுல் ஹதீஸ், A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமை தாங்கி,சிறப்புப்பேருரையாற்றினார்கள். சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வரும்,பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான அல்லாமா கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் நிக்காஹ் குத்பா ஓதினார்கள்.\nஇராமநாதபுரம் மாவட்ட ஃபத்வா கமிட்டித் தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ்,அல்லாமா அஹ்மது இப்றாஹீம் ஆலிம் ஃபாஜில் ��ேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள், மணமக்களை வாழ்த்தி துஆ ஒதினார்கள். சித்தார்கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,காரீ அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஈஜாப் கபூல் செய்து வைத்து அனைத்து நிகழ்ச்சிகளையும்,தொகுத்து வழங்கினார்கள்.\nஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-9-2012) ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகைக்குப்பின் முபாரக்கான வேலையில் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில்,வாழூர் டாக்டர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அன்புமகன் தீன்நிறைச்செல்வன் R.முஹம்மது யூசுப், மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.நுஸ்ரத் பாத்திமா ஆகியோரது நிக்காஹ் மஜ்லிஸும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nமாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற நிக்காஹ் மஜ்லிஸில்,சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வரும்,பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான அல்லாமா கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் நிக்காஹ் குத்பா ஓதினார்கள். சித்தார்கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,காரீ அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஈஜாப் கபூல் செய்து வைத்து, அனைத்து நிகழ்ச்சிகளையும்,தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாம், மௌலானா மௌலவி K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி அவர்கள், மணமக்களை வாழ்த்தி துஆ ஓதினார்கள்.உள்நாடு மற்றும், வெளிநாடுகளிலிருந்தும்,ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆச்செய்தார்கள்.\nஇம்மணமக்கள் எல்லா வளமும்,நலமும் பெற்று,நபிமார்கள்,இமாம்கள்,அவ்லியாக்கள்,ஸாலிஹீன்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அது போன்று பல்லாண்டு காலம் வாழ,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர் அகமுவந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்...\nமுதஅவ்விதன் முபஸ்மிலன் முஹம்திலன் முஸல்லியன்\nமெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,\nஅறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலம���,\nஅஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்\nஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா\nசெய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி)\nஆம் ஆண்டு நினைவு நாள் விழா\nநாள் 11-09-2012 செவ்வாய் பின்னேரம்.புதன் இரவு 7-00 மணிக்கு\nதர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி\nஅது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம்.\nமௌலானா M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.\nS/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம்\nM.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.\nஇந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்\nசித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனரின் இல்லத் திரு...\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா - \"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக...\nவெள்ளி மேடை منبر الجمعة\nதடுமாறும் கலாச்சார காவலர்கள் - فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا இஸ்லாம் இந்த உலகிற்கு உலகிற்கு தெளிவான உறுதியான கலாச்சார கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கை பழைமையானது...\nதுவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் ...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2017/01/blog-post_13.html", "date_download": "2018-07-19T15:46:22Z", "digest": "sha1:3ZPPJH5GPWBQ67MEFYVNB3FZXO3LH45F", "length": 17300, "nlines": 211, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: போகி பண்டிகை", "raw_content": "\nவெள்ளி, 13 ஜனவரி, 2017\nபோகி என்றால் போகங்களை அனுபவிப்பவன்\nஇந்த உலகில் நம்மை பிறக்க\nஎனவே அதில் தவறொன்றும் இல்லை.\nஆனால் அளவுக்க�� மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதை\nநாம் நினைவில் கொள்ளாமையால்தான் வந்த வினைகள்தான்\nஒரு வேளை உண்பவன் யோகி\nநாம் வசிக்கும் இந்த உடல் வெறும்\nஇதனுள் ஏராளமான விஷயங்கள் உள்ளன.\nஅவைகளை நம்மால் அறியமுடியாது. '\nஏனென்றால் இந்த உடலில் குடலை\nநிரப்புவதைத்தான் நாம் பிரதான வேலையாக\nஎப்போது பார்த்தாலும் உணவுகளை பற்றியே\nஇந்த பிரச்சினை பற்றியே பேசிக் கொண்டிருக்கிரார்கள்,\nஇதற்கெனவே படித்து பட்டம் பெற்று\nஎத்தனை, வகைகள், எத்தனை உணவு முறைகள்,\nஉடலைப் பெருக்க ,உடலை இளைக்க,\nஉடல் நோயுற்றால் அதற்கு ஒரு உணவு முறை,\nஎன நாவிற்கு அடிமையாகி நாய் படாத பாடு படுகிறோம்.\nஉணவைத் தியாகம் செய்து கல்வி கற்கிறோம்.\nமுடிவில் உடல்நலம் மன நலம் கெட்டுப்போய்\nஎந்த உணவையும் உண்ணமுடியாமல் நீரிழிவு,ரத்த கொதிப்பு நோயினாலும், கவலைகளினாலும் இன்று உலகில் 90 விழுக்காடுகள்\nமக்கள் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nமருத்துவ மனையில் நுழைந்தால் பல லட்சம் காலி.\nநாம் வாழும் வாழ்க்கையின் அவலட்சணம்\nதிருவள்ளுவர். ஒரு தடவை உண்ட உணவு\nநன்றாக செரிமானமான பிறகு பசி எடுத்து\nகண்டதை நம்மை தின்ன சொலும் நாவு\nவிரைவில் நம்மை எமனுக்கு கொடுக்கும் காவு\nஅதை அறியாமல் போனால் விரைந்து வரும் சாவு.\nதரமற்ற நஞ்சு உணவுகள். எங்கு பார்த்தாலும் மருத்துவ மனைகள்,\nமருந்து கடைகள், பரிசோதனைக் கூடங்கள்.\nமக்களில் பாதி பேர் மருத்துவ மனைகளில்\nஒரு வேளை உணவுதான் உண்ணவேண்டும்.\nஅது நல்ல உணவாக இருக்கட்டும்\nஇல்லையேல் சம்பாதிக்கும் காசு அனைத்தும்\nஒரு ஜீவன் ஒரு தாயின் வயிற்றில் சவம்போல்தான் கிடக்கிறது உயிர் இருந்தாலும்.\nஏனென்றால் சவம்போல் நீரில் மிதக்கிறது .தன்னைத் தானே, எதுவும் செய்யமுடியாது.\nஅப்போது அதற்கு அதை சுமந்துகொண்டிருக்கும் தாய்தான் உலகம் .அவள் எதை நினைக்கிறாளோ, அவள் எதைக் கேட்கிறாளோ , அவள் எதை செய்கிறாளோ, எதை உணகின்றாளோ ,எந்த மன நிலையில் இருக்கின்றாளோ அவைஅனைத்தும் தான் அந்தஜீவனின் வாழ்க்கையை உருவாக்குகின்றன. அவன் எண்ணங்களை ஆட்சி செய்கின்றன என்பதை யாரும் உணருவதில்லை\nஅதனால்தான் ஒரு பெண் கருவுற்றவுடன் அவளுக்கு நல்லசாத்வீக உணவுகளையும், மகிழ்ச்சியான சிந்தனைகளையும் ,நல்ல ஆரோக்கியமான சூழலையும் அவளுக்கு அளித்தார்கள்.\nநல்ல தெ���்வீகமான சிந்தனைகளை வளர்க்கும்போருட்டு தெய்வ வழிபாடுகளையும், நல்ல நூல்களையும், படித்து ,கடைபிடித்தமையால் உத்தம புத்திரர்கள் பிறந்தார்கள். இந்த உலகத்தில் வலிமையோடு .புகழோடு வாழ்ந்தார்கள். உலகத்திற்கும் உபயோகமாக வாழ்ந்து அவர்களும் நன்மைபெற்றார்கள் உலகத்திற்கும் நன்மையைச் செய்தார்கள்.\nதற்காலத்தில் தாயாகும் பெண்ணை பல குடும்பங்களில் ஒரு எதிரியாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள்.\nஅவளை பலவிதங்களில், காயப்படுத்துகிறார்கள். மன உளைச்சல் ஒரு புறம். உடல் அசதி ஒரு புறம். மாமியார், நாற்றமெடுக்கும் எண்ணம் கொண்ட நாத்தனார்கள் ஒருபுறம்,காம வக்கிரங்களை தூண்டும் தொலை காட்சிகள், வக்கிரமான ,தீய எண்ணங்களையும், பயங்களையும் அதிர்ச்சியையும் குழந்தையின் ஆழ் மனதில் தங்கி அவர்கள் இவ்வுலகில் வந்தவுடன் அவர்களை ஆயுள் முழுவதும் பாதிக்கக்கூடிய வகையில் அந்த ஜீவனின் தாய் உட்பட அனைவரும் மூடத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.\nஅதனால்தான் இன்று எவர் மனதிலும் அமைதியில்லை. மகிழ்ச்சியில்லை.\nஎல்லாம் வெளி வேஷம். கூடி கும்மாளமிட்டு கலைந்துபோகும் காக்கைக் கூட்டங்கலாகிவிட்டன.\nசமீபத்தில் 16 வயது பெண் திருமணத்திற்கு முன் கருவுற்ற காரணத்தினால் தான் பெற்ற குழந்தையை கழிவறையிலிருந்து எடுத்து வெளியே வீசிவிட்டாள் .அது இறந்து போய்விட்டது.\nமேல்நாட்டு கலாசாரம் நம் நாட்டு மக்களை\nஒரு ஒழுக்கம் இல்லை. ஒழுங்கும் இல்லை.\nதான் பெற்ற உயிர்கள் மீது இரக்கம் இல்லை.\nதன்னை வளர்த்து ஆதரித்த உறவுகள்\nஅதனால்தான் சிவானந்தர் சொல்லுவார் காசா லேசா என்பார்.\nஅதை தொடர்ந்து சொன்னோமானால் காசாலே சா என்று வரும்\nஉலகில் அதுதான் இன்று ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.\nஇந்த போகி நன்னாளிலிருந்து நம் மனதில் உள்ள தீய பண்புகளான பொறாமை, குறைகூறுதல், பிறரை மனத்தால்,உடலால், துன்புறுத்தும் போக்கு, சுயநலம் , விருப்பு வெறுப்பு போன்ற தீய குணங்களை த்அறிவு என்னும் தீயில் போட்டு பொசுக்குவோம்.\nநச்சு வாயுக்களை வெளிவிடும், ரப்பர் டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் தீயிலிட்டு கொளுத்தி நமக்கு நாமே நோய்களை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம்.\nவிலங்குகள்போல் கண்ட கண்ட இடங்களில் மலஜலம் கழிப்பதையும் குப்பைகளை வீசி எறிவதையும் நிறுத்துவோம்.\nபுடம் போட்ட தங்கம் போல் சுத்தமாவோம்.\nநம் அகம் சுத்தமானால் புறமும் தானே சுத்தமாகிவிடும்.\nநல்ல மாற்றம் நிகழ இறைவன் நமக்கு அறிவு அளிப்பானாக\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 5:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇசையும் நானும் (159)Film படகோட்டி -கொடுத்ததெல்லாம்...\nஇசையும் நானும் (158)--தமிழா தமிழா என்று சொல்லு\nஇசையும் நானும் (157)Film காதலன் -என்னவளே அடி என்னவ...\nஇசையும் நானும் (156)Film பக்த பிரகலாதா-நாராயண மந்த...\nஇசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது\nஇசையும் நானும் (154)-ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத...\nஇசையும் நானும் (153)-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/03/blog-post_28.html", "date_download": "2018-07-19T15:06:52Z", "digest": "sha1:OMSXEESJEAM4VOXR32L6R65IG72D5MVD", "length": 9171, "nlines": 254, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: “வெயிலில் மழை” ஜி-க்கு திருமண வாழ்த்துகள்!!", "raw_content": "\n“வெயிலில் மழை” ஜி-க்கு திருமண வாழ்த்துகள்\n”நீ என்பது மழையாக... நான் என்பது வெயிலாக... மழையோடு வெயில் சேரும்... அந்த வானிலை சுகமாகும்...” என்று குமுறி குமுறி கவிதையாக ஃபீல் பண்ணும் ஜி-க்கு ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க\n எல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ வாழ்த்தும்\nஒட்டுனது சந்தனமுல்லை போஸ்டரு திருமணநாள்\nஎல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ்க\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜி\nஇனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.மனதுடன் உடம்பும் பக்குவப்படும் நாள். ம்ம்ம்ம்ம்\nஇனிய திருமண வாழ்த்துக்கள் “ஜி” பாஸ் :)))))\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜி ;-)\nகல்யாணத்துக்கு பிறகு கவிதை வருமா...ஜீ\nஎல்லா நலன்களும் பெற்று இனிதாக வாழ, மணமக்களை ஆசீர்வதிக்கின்றோம்.\nஎட்டுப்பட்டி நாட்டமை ஜி க்கு திருமண வாழ்த்துக்கள்\nகொண்டு வென்றிட இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ஜி.\n// ஜி-க்கு ஸ்கெட்ச் போட்டுட்டாய்ங்க\nஎத்தனை நாள் தான் தப்பிப்பீங்க... வாங்க வாங்க திருமணமானவர்கள் குழுமத்திற்கு.\nஇதயம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்\nமச்சி, வரமுடியல..பொதுவல ஒரு மன்னிப்பு... இத்தோட விட்டுடனும்.. எங்கன்னு தேடி கண்டுப்பிடிச்சி திட்டப்பிடாது... (அல்வா கொடுக்கறேன் னு சொன்னவருக்கே அல்வா வா (அல்வா கொடுக்கறேன் னு சொன்னவருக்கே அல்வா வா அவ்வ்வ்வ்\nஇனிய திருமண வாழ்த்துக்கள் ஜி.\nwishes - அகநாழிகை வாசுதேவன்\n“வெயிலில் மழை” ஜி-க்கு திருமண வாழ்த்துகள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஷைலஜா அக்கா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - நாகை சிவா\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.com/2017/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:24:11Z", "digest": "sha1:CWPHVBTJ3XTLHL56CSTCTF4574AWHJXN", "length": 18522, "nlines": 163, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: ஆண்கள் ஃபிட்டாக இருக்க என்ன செய்வது?", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nஆண்கள் ஃபிட்டாக இருக்க என்ன செய்வது\nகுடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் வீட்டுத் தலைவரே வலிமையின்றி, எப்போதும் உடலில் ஏதேனும் பிரச்சனையுடன் இருந்தால், அக்குடும்பம் நன்றாகவா இருக்கும் நிச்சயம் இல்லை. எனவே ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஅதற்கு 24 மணிநேரமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதில்லை. அன்றாடம் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதோடு, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் இங்கு ஃபிட்டாக இருப்பதற்கு ஆண்கள் தினமும் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nசீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவது\nஇரவில் நீண்ட நேரம் டிவி, மொபைல் அல்லது லேப்டாப் என்று பயன்படுத்தாமல், சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். இப்பழக்கத்தை தினமும் ஆண்கள் மேற்கொண்டு வந்தாலேயே போதும் பல உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆண்களிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கமே, தினமும் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாதது தான். எனவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் வேகமாக எழும் பழக்கத்தைக் கொள்வது பல நன்மைகளை ஆண்களுக்கு வழங்கும்.\nஜங்க் உணவுகள் அல்லது ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சுவைக்காக சாப்பிடாமல், ஆரோக்கியத்திற்காக சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nகுடிக்கும் நீரின் அளவு மிகவும் முக்கியமானது. ஆண்கள் இதில் மிகவும் மோசம். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் நீரைக் கூட குடிப்பதில்லை. இப்படி குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் 2-3 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டியது அவசியம்.\nஅக்காலத்தில் பரிசோதனை தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் நோய்கள் ஏராளமாக உள்ள இன்றைய காலத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்கள் இச்செயலைத் தவறாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.\nஇன்றைய காலத்தில் உடல் உழைப்பு என்பதே இல்லை. உடலுக்கு உழைப்பு இருந்தால் தானே கொழுப்புக்கள் கரையும். அது கரையாமல் இருந்தால், உடல் பருமன் அதிகரித்து அதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தினமும் குறைந்தது 1/2 மணிநேரமாவது ஆண்கள் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.\nபல ஆண்கள் சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வதில்லை. இப்படி சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போவதோடு, அல்சர் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளும் பழக்கத்தை ஒவ்வொரு ஆணும் பின்பற்ற வேண்டும்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/04/blog-post_19.html", "date_download": "2018-07-19T15:21:12Z", "digest": "sha1:F5XPQGJZJAO56QLYSAV7R7OT2MJIE3ZZ", "length": 29751, "nlines": 174, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: நாம் ஆடுகள் அல்ல, புலிகள் -கண்மணி", "raw_content": "\nநாம் ஆடுகள் அல்ல, புலிகள் -கண்மணி\nஎல்லோரும் வந்து தங்கிவிட்டுப்போக இந்தியா தர்ம சத்திரம் அல்ல என வாய்துடுக்கு சுப்பிரமணியசுவாமி சொல்லியிருக்கிறார். இந்த கோமாளி எப்போதெல்லாம் வாய் திறக்கிறாரோ அப்போதெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் கலவரம் வெடிக்கிறது. எமது தாய் மண்ணுக்கு, எமது தாய் வருவதற்கு இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எங்கு வலிக்கிறது என்று புரியவில்லை. நாங்கள் இந்தியாவை நம்பி, எமது தாய் இங்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைக்கவில்லை. எங்கள் தமிழ்��ாட்டை நம்பித்தான் இந்த சிகிச்சைக்காய் அவரும் இங்கு வந்தார். ஆனால் எங்கள் தாயைப் பார்த்து, எல்லோரும் தங்கிவிட்டுப்போக இந்த மண் தர்ம சத்திரம் அல்ல என்று சொன்னால், நாங்கள் சொல்கிறோம், நீ எங்கள் மண்ணில் வருவதற்கு எங்கள் தமிழ் மண் ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.\nவந்தாரை வாழ வைத்த எமது தமிழினம் வக்கற்றுப் போனதால் சுப்பிரமணிய சுவாமி போன்றோருக்கு வாய்துடுக்கு வான்வரை நீள்கிறது. தமிழனுக்கு சுரணை இருக்காது என்கின்ற தைரியம் இப்படியெல்லாம் பேச வைக்கிறது. ஆனாலும்கூட, அதையும் கேட்டுக் கொண்டு எமது இனம் அமைதி காக்கிறது என்றால், எமது இனத்தில் இருந்த மானம் எங்கே போனது கவரிமான் போன்று மானத்தோடு வாழ்ந்த மாவீரர்கள் அல்லவா நாம். தமிழர்களின் முகவரியை உலகிற்கு சொன்ன ஆற்றல் வாய்ந்த தமிழ் குல முதல்வன் எமதுதேசிய தலைவன் இந்த மண்ணிற்கு வர காரணமான அந்த மகத்துவம் மிக்க தாயை, கண்டவர்கள் எல்லாம் என்று சொல்வதற்கு சுவாமிக்கு எங்கிருந்து தைரியம் புறப்பட்டு வந்தது. இதற்கு, நமக்குள் இருக்கும் ஒரே காரணம், நாம் இந்தியர் என்கின்ற தேசிய அடையாளத்தை சிலுவையை சுமப்பதுபோல் சுமந்து கொண்டிருப்பதுதான்.\nதேசிய இனம், தமிழினம் என்கின்ற அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ளும்போது, நாம் தமிழர்களுக்கு விரோதமாக எதைப் பேசினாலும் தமிழர்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்கின்ற இயல்பான அச்ச உணர்வு சுவாமி போன்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும். நாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதால்தான், கண்ட நாய்கள் எல்லாம் நமது இனத்தை இவ்வளவு தவறாக விமர்சிப்பதற்கு உள்ளாக்கப்படுகிறோம். ராஜீவ்காந்தி என்று இறந்தாரோ, அன்றிலிருந்து உடை மாற்றாமல், உணவு உண்ணாமல், குளிக்காமல், மூலையில் உட்கார்ந்து முனங்கிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியவராக சுப்பிரமணியசுவாமி இருக்கிறார்.\nஅதனால் ஈனசுவரத்தில் அடிக்கடி முனகுகிறார், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது தேசிய பயங்கரவாதம் என. இதன் அடுத்தக்கட்ட நிகழ்வுதான் கண்டவர்கள் எல்லாம் இந்த மண்ணில் கால் மிதிக்கக்கூடாது என்கின்ற சொற்கள். தமிழ் தேசியத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். இது ஆரம்ப நிலைதான். ஒருவேளை இப்படிப்பட்ட சொற்கள் தொடருமேயானால், அவையே ஒருகாலத்தில் நம்மை அடிமைகளாக ஒடுக்குவதற்கு அடித்தளமாக அமையலாம். இந்த நிலையிலிருந்து நம்மை மீண்டெழுவதற்கு தயாராக ஒவ்வொரு அசைவும் அமைய வேண்டும். அதற்கு முதலில் நாம், நமக்குள் நமது இன அடையாளத்தை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்கின்ற அடிப்படை கட்டமைப்பை உளரீதியாக உணரவேண்டும். நமக்குள் இருக்கும் சாதிய அடையாளங்களை தகர்த்தெறிய வேண்டும்.\nஅப்படி சாதிய அடையாளங்கள் நம்மேல் சுமையாக இல்லாதபோது, நாம் தமிழர் என்கின்ற உணர்வு நமது எண்ணங்களில் மேலோங்க தொடங்கிவிடும். நமக்குள் சாதிய சீரழிவு சிந்தனை ஒழிக்கப்படும்போது, நாம் தமிழர் என்ற ஓர்மை பண்புக்குள் நிலைநிறுத்தப்படுவோம். இந்த நிலையைத்தான் தமிழீழத்திலே நமது தேசிய தலைவர் மேற்கொண்டார். சாதியத்தை வேரறுப்பதிலே தான் நமது தமிழர் இனப்பண்பு ஓங்கி வளரும் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக உணர்ந்த காரணத்தினால், தமிழீழ மண்ணில் சாதியம் எரித்தழிக்கப்பட்டது. அங்கே தமிழர் பண்பு நலன் போற்றி பாதுகாக்கப்பட்டது. சாதியம் இல்லாத தமிழர் நலன் தமிழ் தேசிய அடையாளத்தை உலகிற்கே பெரும் கதிராய் பறைசாற்றியது.\nஆகவே தான் தமிழ்நாட்டில் நமக்குள் இருக்கும் சாதிய அடையாளத்தை தகர்த்து, தமிழர்கள் என்கின்ற ஒரே குடையின்கீழ் வரும்போது, இங்கே நமக்கெதிரான ஆணவ சக்திகள் அடியோடு அடித்து நொறுக்கப்படும். அடக்குமுறை ஆற்றல்கள் கொடும் தீயில் எரிக்கப்படும். நாம் பிரிந்திருப்பதுதான் மற்றவர்களுக்கு பெரும் துணை புரிகிறது. எந்த நிலையிலும் தமிழன் ஒன்றிணைய மாட்டான் என்கின்ற தைரியம் மற்ற இனத்தவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், வந்தேறிகள் நம்மைப் பார்த்து வரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு துணிவு வந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கப்போவது நீ, நான் என சுட்டிக்காட்டாமல் நாம் இணைந்து பணியாற்றுவோம்.\nதமிழர்களுக்கான ஒரு நாடு இருந்திருக்குமேயானால், இப்படி ஒரு தமிழ் தாய், மருத்துவத்திற்குக்கூட வரமுடியாத அளவிற்கு மறுதலிக்க முடியுமா எப்படி இது சாத்தியம். இதற்கு ஒரே காரணம், நாம் இந்தியாவின் அடிமைகளாக இருப்பதுதான். நமக்கான உரிமையை நாம் கையேந்தி யாசிப்பதால்தான். நான் தமிழன் என்ற மனப்போக்கு நமக்குள் உயர்ந்தோங்கட்டும். நாம் தமிழர்கள் என்கின்ற பக்குவம் நமக்குள் செழித்தோங்கட்டும். நமக்கான ஒரு நாடு என்கின்�� உறுதி நமக்குள் எப்போதும் நிலைத்திருக்கட்டும். உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும், அவன் நம் இனத்தை சார்ந்தவன் என்கின்ற உணர்வு நமக்குள் அடிப்படையாய் இருக்கும்போது, எங்கே யாருக்கு என்ன தீங்கு என்றாலும், அங்கே நமது கரம் நீளும்.\nநமது மொழி பேசும் அடையாளத்தை நாம் புரிந்து கொள்வோம். நமது மொழிக்கு சாதி இல்லை என்று துணிந்து சொல்வோம். காரணம் சாதி என்ற சனியன்தான் நம்மை தடுமாற வைக்கிறான். சாதியத்திற்கெதிரான சமர் தமிழர்களின் முதல் சமராக இருக்கட்டும். இதைத்தான் நமது தேசிய தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்தார் என்று சொல்வதைவிட, தமிழீழ மண்ணில் அவர் செய்து முடித்தார். தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு சாதியமே குறுக்கே இருப்பதால், சாதியத்தை உடைத்தெறிய வேண்டும் என்கின்ற உறுதி தேசிய தலைவரின் மனங்களிலே ஆழமாக இருந்த காரணத்தால், அங்கே அசைக்க முடியாத பேராற்றலை, உலகையே அசைத்துப் பார்க்கும் பேரோசையை அவரால் எழுப்ப முடிந்தது.\nஅந்த நிலை தமிழ் மண்ணிற்கு வராதா என்றால் வரவைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ், தமிழர் என்கின்ற உணர்வு கொண்ட இளைஞர்களின் கரங்களிலே அது ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. விமான நிலையத்திலே அன்னையர் தடுக்கப்பட்டதை அந்த நிமிடமே நாம் உறுதியோடு எதிர்த்து, உலகிற்கே சொல்லி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம். அடுத்த நிமிடமே உலக ஊடகங்களில் அதை தெளிவுப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் அடுத்தவன் மனைவியை அபகரித்த செய்தியைத்தான் எட்டுக் காலங்களில் போட்டு மகிழ்கிறது. நடிகைக்கு நடந்த திருமணத்தை வண்ணத்தில் அச்சிட்டு, வாசல்தோறும் வீசுகிறது.\nகள்ளக்காதலை கடைகளில் தோரணமாய் தொங்கப்போட்டு விற்கிறது. அடித்துக் கொலை செய்வதை அடுக்கடுக்காய் வர்ணித்து எழுதுகிறது. சாமியார்களின் லீலைகளை பலநாட்கள் பிடித்துக் கொண்டு தொங்குகிறது. எங்கெல்லாம் சாமியார்களின் இருட்டறை இருக்கிறதோ, அங்கெல்லாம் தம் கரங்களை பாய விடுகிறது. தம் கண்களை மேய விடுகிறது. இதுதான் ஊடகம். பார்வதி அம்மையார் தடுக்கப்பட்டார் என்கின்ற செய்தியை, ஒருவேளை தமிழ் ஊடகங்கள் நினைத்திருந்தால், தமிழகத்திலே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உறுதுணை புரிந்திருக்கலாம். ஆனால், அது ஐபிஎல் விளையாட்டை பார்த்து, அங���கலாய்த்து, மகிழ்ந்து களிகூர்ந்து கொண்டிருக்கிறது.\nஆனால் இங்கே ஒரு மனிதநேயம் செத்துக் கொண்டிருப்பதை, செத்துக் கொண்டிருப்பது என்ற வார்த்தைக்கூட சரியானதல்ல, மாந்தநேயம் கொல்லப்பட்டதை குறித்து அக்கரை செலுத்தாத ஊடக தர்மம் இங்கே ஊஞ்சலாடுகிறது. தமிழனுக்கென்று ஊடகம் இல்லை. தமிழனுக்கான ஊடகம் இல்லை. ஆகவேதான் ஊடகங்களும் அவை வர்த்தகத்திற்கு துணைபோய் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் எழுச்சியை அடக்கச் செய்ய, தமிழர்களின் மனசாட்சியை உலுக்கி எழுப்புவதை தவிர்க்க செய்ய, அவை நடிகைகளின் அறைகுறை ஆடைகள் புகைப்படங்களை அட்டவணைப்போட்டு தருகிறது. சாமியார்களின் லீலைகளை வரலாறு என வாசித்துக் காட்டுகிறது. இதெல்லாம் நாம் பிரிந்திருப்பதால் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்கிறது.\nஇப்படிப்பட்ட தமிழர் விரோத போக்குகளை துடைத்தெறிய, அழித்தொழிக்க நமக்குள் எழ வேண்டிய ஒரே நிகழ்வு, நாம் தமிழர்களாக ஒன்றிணைவதுதான். தமிழர்களாக ஒன்றிணைவதிலேதான் நமது நலன் காக்கப்படும். ஒருவேளை நாம் இப்போது இணைவது நமக்கு பயன்தராமல் போகலாம். ஆனால் நம்முடைய சந்ததி பெரும் சிறப்புடன் வாழ அது பேருதவி புரியும் என்பதை புரிந்து கொள்வதற்கான காலங்களைத்தான் வரலாறு நமக்கு சொல்லித்தருகிறது. தொடர்ந்து போராட வேண்டிய தருணம் பக்கத்தில் வந்திருக்கிறது. எப்படிப் போராட வேண்டும் என்பதை சொல்லித்தரும் அற்புதம் தமிழ் மண்ணிலே நிகழ்ந்திருக்கிறது. நாம் தொடர்ந்து அடக்கப்படுவதற்கு ஆடு மாடுகள் அல்ல. பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வதைப் போன்று, அவர்கள் சிங்கங்களை பலிகொடுக்க மாட்டார்கள், ஆடுகளை தான் பலிகொடுப்பார்கள்.\nநாம் ஆடுகள் அல்ல. புலிகள் என்பதை நமது எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை புலிகள் என அழைக்க நமக்குள் துணிவு வர வேண்டும். அது நமது இனத்தை, நமது மொழியை, நமக்கான உரிமையை, நமது அடையாளத்தை, நமது மகிழ்வை, நமது வாழ்வை உறுதி செய்யும். அந்த உறுதி நிறைந்த செயலுக்காக உழைக்கும் களத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். அதை செய்வதற்கு தவறக்கூடாது. இப்போது ஒருவேளை நாம் தவறிழைத்தால், எப்போதுமே நம்முடைய எதிர்கால வாழ்வு இருளாகக்கூடிய வாய்ப்பு வந்துவிடும். நமது துணிவு, நமக்குள் புதைந்துள்ள பேராற்றல், இந்த சமூகத்திமீது நம் தமிழ் இனத்தின்மீது நமக்குள் உள்ள அக்கரை, நமக்குள் உள்ள அன்பு வெளிப்படுவதற்கான நிகழ்வுகளாகத்தான் காலம் நமக்கு சில நிகழ்வுகளை நடத்திக் காட்டுகிறது. இதன்மூலம் பாடம் கற்போம். நாம் தமிழர்கள் என்பதை உயர்த்திப் பிடிப்போம்.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோருடன் வைகோ சந்திப்பு\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபழிவாங்கும் நாள் வரும்… – கண்மணி\nதென்னையப் பெத்தா இளநீரு.. பிள்ளையப் பெத்தா கண்ணீரு...\nதமிழ்த் தேசியம் பேசுவோரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆ...\nமறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம்\nஎன் தாய் தமிழின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nமகளிருக்கொரு மகுடம் வைத்த இரண்டாம் லெப்டினென்ட் மா...\nஇத்தாலியர் தொடங்கி வந்தேறிகள் அனைவரும் உல்லாச வாழ்...\nஅன்னை பூபதி நினைவு நாள்...\nநாம் ஆடுகள் அல்ல, புலிகள் -கண்மணி\nமானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்த...\nபார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL \nபேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்\nசுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி\nஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுதத் தயா...\nதேசிய இனங்களின் விடுதலைப் போரட்டங்கள்\nமாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை - இளந்தம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2014/jul/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-NIT-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D--936512.html", "date_download": "2018-07-19T15:34:58Z", "digest": "sha1:EKID6DTOM3VAQF4CU2B6CQOTIIFT6JFD", "length": 5674, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி NIT-ல் எல��்ட்ரீசியன் பணி- Dinamani", "raw_content": "\nதிருச்சி NIT-ல் எலக்ட்ரீசியன் பணி\nதிருச்சியில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் அப்ரண்டீஸ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nஉதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.6000\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2014\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131600/news/131600.html", "date_download": "2018-07-19T15:37:20Z", "digest": "sha1:GRVIEULXOEUJG47KUESOLAVV64A4T2GA", "length": 7580, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு…\nஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.\nஜப்பானில் அதிவேக புல்லட்ரெயில் ஷின்கன்சனில் இருந்து ஹிரோஷிமாவுக்கு பறப்பட்டு சென்றது. இது எங்கும் நிற்காமல் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும் ஒரு பயணியின் கைபிடியில் ஒரு பாம்பு சுற்றிய நிலையில் இருந்தது.\nஅதை அவர் பார்க்கவில்லை. சுமார் 50 நிமிடத்துக்கு பிறகு தான் பாம்பு இருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பயத்தில் அலறினார்.இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.\nஅதை தொடர்ந்து நடத்துனர் வரவழைக்கப்பட்டார். அவரும் அந்த பாம்பை பார்த்தார் இதற்கிடையே ரெயில் ‌ஷமமாஸ்து நிலையத்தை வந்தடைந்தது.\nவழக்கமாக அங்கு புல்லட் ரெயில் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் உள்ளே நுழைந்த பாம்பை பிடித்து வெளியேற்ற அங்கு புல்லட் ரெயில் நிறுத்தப்பட்டது.\nஉடனே ரெயில்வே போலீசார் பிடித்து அந்த பாம்பை ஒரு நிமிடத்தில் வெளியேற்றினார். அதன் பிறகு பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டு சென்றது.\nரெயிலுக்குள் நுழைந்த பாம்பு வி‌ஷத்தன்மையற்றது. அந்த பாம்பு யாரையும் கடிக்கவில்லை. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என புல்லட் ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/diamond-mountain-is-found-in-andhra-297444.html", "date_download": "2018-07-19T15:03:18Z", "digest": "sha1:WM2ZK4QGN7RBLEBH564WNXUE6UKDUOYZ", "length": 10938, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் வைரமலை கண்டுபிடிப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஆந்திராவில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துங்கிலி மண்டலம் சென்னம்பள்ளியில் பழமை வாய்ந்த கோட்டை உள்ளது. அரவீடு திம்மராஜா என்பவர் 100 ஏ��்கர் பரப்பளவில் மலையை குடைந்து இந்த சென்னம்பள்ளி கோட்டையை 16ம் நூற்றாண்டில் கட்டினார். அவரது காலத்திற்கு பிறகு குத்திராஜா, விஜயநகர அரசர்கள் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை இருந்ததாகவும், போர்ச்சுகீசியர்கள் போர் தொடுத்து வந்தபோது, மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.\nபல ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதையலை எடுக்க பலர் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் ஆந்திர மாநில தொல்லியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் புதையல் இருப்பதாக அரசுக்கும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி புதையலை எடுக்க தொல்லியியல் துறை திட்ட இயக்குனர் விஜயகுமார், சுரங்கத்துறை உதவி இயக்குனர் நடராஜன் மற்றும் கர்னூல் மாவட்ட எஸ்.பி. கோபிநாத் ஜெட்டி தலைமையில் அதிகாரிகள் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக புதையலுக்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. புதையலை எடுப்பதற்காக சென்னூர் கோட்டையை சுற்றிலும் 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது.\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு-வீடியோ\nசீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கிய புதிய காரிய கமிட்டி-வீடியோ\nவெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்குமா பாஜக அரசு\nகொடுமையிலிருந்து தப்பி ஓடிய கணவரை பிடித்து காதை துண்டித்த மனைவி-வீடியோ\nடெல்லி அருகே கட்டிடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலி-வீடியோ\nதாய் குளிப்பதை படம் பிடித்த நண்பனை கொன்ற வாலிபர்-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nநாளை தொடங்குகிறது நாடாளுமன்றம் கூட்டத்தொடர்-வீடியோ\nஆபாச படம் பார்த்து சிறுமியை 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம்-வீடியோ\n19ஆம் தேதி திருப்பதிக்கு வாங்க...பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு-வீடியோ\nபிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து-வீடியோ\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/02/blog-post_58.html", "date_download": "2018-07-19T15:46:23Z", "digest": "sha1:QVQWAGJ3W3WGFAATFL5GCXA3KG4ZOKQK", "length": 24119, "nlines": 253, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மிருதன் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nமிருதன் - சினிமா விமர்சனம்\nதனி ஒருவன் கொடுத்த பிரம்மாண்ட வெற்றி ஜெயம் ரவியின் மார்க்கெட்டை உச்சத்துக்குக்கொண்டு போனது. 1000 தியேட்டர்களில் முதல் முறையாக அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு\nபேய்ப்படங்கள் தமிழ் சினிமாவில் நிச்சய வெற்றி . கிட்டத்தட்ட பேய்ப்படம் போன்றதொரு கேட்டகிரியில் இதுவும் வெற்றிப்படமாகவே அமையும் என யூகிக்கிறேன்\nஹீரோ ஒரு டிராஃபிக் இன்ஸ்பெக்டர். அவருக்கு ஒரு தங்கை. முன்னாள் காதலி. காதலி ஒரு டாக்டர்.\nஊர்ல ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலால் மனிதர்கள் பாதிக்கப்படறாங்க. அதுக்கு மாற்று மருந்து இன்னும் கண்டுபிடிக்கலை. பாதிக்கப்பட்டவங்க சாதா மனிதனைக்கடித்தா அவருக்கும் வைரஸ் பரவும் .\nகதைக்களம் ஊட்டி. ஊட்டி பூரா பிளாக் பண்ணி நிலைமையைக்கட்டுக்குள் கொண்டு வர நினைக்குது போலீஸ்\nஊட்டிக்கு உள்ளே வாகனங்கள் வர தடை வெளியேவும் போக முடியாது.\nஇப்படிப்பட்ட பர பரப்பான சூழலில் காதலி யும் டாக்டர் குழுவும் சட்டத்தை மீறி ஊட்டியை விட்டு வெளியே கோவை போய் தான் அந்த மருந்து கண்டுபிடிக்கும் பணி பூர்த்தி ஆக்க முடியும். நாயகன் அதுக்கு உதவறார் .\nஹீரோவா ஜெயம் ரவி,ஓப்பனிங் சீன்ல நியாயமான சராசரி போலீஸ் ஆஃபீசரா அவர் வரும் காட்சிகள் இதம். ஆனாலும் நிமிர்ந்து நில் , தனி ஒருவன் தந்த இமேஜை அவர் மெயிண்ட்டெயின் பண்ண வேண்டி இருக்கு\nபாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம். பொதுவாவே வெற்றி ஒரு மனிதனை மேலும் உற்சாகப்படுத்தும் அடுத்த வெற்றிக்கு அது தயாராக்கும், வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும், இது ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். தனி ஒருவன் , பூலோகம் , மிருதன்\nஹீரோயினா லட்சுமிமேனன். இவருக்கு ஒரு ராசி உண்டு. இவர் நடிச்ச எந்தப்படமும் இது வரை ஃபிளாப் ஆனதில்லை. ராசியான நடிகைன்னு பேர் வாங்கிட்டார். இதுல கன்னம் உப்பலா இருக்கு. பீர் காரணமா போஷாக்கான சாப்பாடு காரணமா\nஇந்தப்படத்தில் தனி வில்லன் என யாரும் இல்லை. சம்பளம் மிச்சம். கண்ணுக்குத்தட்டுப்பட்ட எல்லாரும் வில்லன் தான். காயம் ஆன எல்லாரையும் ஹீரோ ஷூட் பண்ணிட்டே இருக்கனும் ம் அம்புட்டுதான் வேலை\nபின்னணி இசை நல்லாருக்கு, ஒளிப்பதிவு கன கச்சிதம். மேக்கப்மேன் க்கு ஏகப்பட்ட வேலை. எல்லார்க்கும் கோர மேக்கப் போடனும்\n1 டிராபிக் இன்ஸ் பெக்டருக்கும் ,சாதா இன்ஸ்பெக்டருக்கும் சம்பளம் 1,தான்.ஆனா டிராபிக் ல ரிஸ்க் கம்மி # மி\n2 பொண்ணுங்க போற வண்டியை என்னைக்கும் டிராபிக் போலீஸ் கண்டுக்காது # மி\n3 இந்த பனிக்கரடியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே\nநான் தாங்க மேரேஜ் புரோக்கர் #மி\n4 குடிச்ட்டு வண்டி ஓட்றியா\nபீர் ல பாலா கலந்திருக்கு\n5 ஏம்ப்பா, அவளைக்காப்பாத்துனே சரி, ஆனா அவளைக்கட்டிப்பிடிக்காமயே அதை செஞ்சிருக்கலாமே\n6 லேசா பசிச்சுது, அதான் லேஸ் சாப்ட்டுட்டு இருக்கேன்\nநல்லவேளை, சோம்பின்னு நினைச்சு லேசா சுட்டிருப்பேன் # மி\nபடம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்\n1 ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.\nமிருகம் + மனிதன் = மிருதன்\n2 11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்\n3 ரசிகர்களின்.ஆரவாரக்கூச்சல் கை தட்டலுடன் ஓப்பனிங் சீனே செம த்ரில் #,மி\n4 என் முன்னாள் காதலி. உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி # குட் சாங் @,மி\n1 சோம்பிகள் பற்றிய முதல் தமிழ்ப்படம் என்ற முத்திரையைத்தக்க வைக்கும் அளவு நல்ல படம் தந்தது\n2 அரசியல்வாதியாக வரும் நாயகியின் அப்பா கேர்க்டர் பண்ணும் அலப்பரைகள் காமெடி. குறிப்பா சோம்பிகள் கூட்டமாக வெறி கொண்டு வரும் காட்சியில் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என பஞ்ச் கொடுப்பது\n3 ஹீரோவின் நண்பர் காலைக்கடித்ததா சோம்பி என டெஸ்ட் செய்யும்போது சப்போஸ் கால்ல காயம் இருந்தா என்னை சுட்டுடாதே மாப்ளை என அவர் நாயகரிடம் கெஞ்சும் காட்சி டச்சிங் சீன்\n4 நாயகி நாயகன் காதல் காட்சிகள், டூயட் , பிரிவுக்கான சரியான காரணம் கதைக்கு அவசியம் இல்லை என முடிவெடுத்து ட்ரிம் பண்ணி க்ரிஸ்ப் ஆக கொண்டு போகும் திரைக்கதை உத்தி\n5 இந்நாள் புதுக்காதலர் நாயகியை காப்பாற்ற வராத போது உயிரைப்பணயம் வைத்துக்காப்பாற்ற வந்த முதல் காதலரின் உண்மைக்காதலைப்புஎஇந்து கொள்ளும் தருணம்\n1 வேனில் இருப்பவர்களுக்கு கடி காயம் இருக்கா என சுய பரிசோதனை செய்யச்சொல்றாங்���. எல்லாரும் செஞ்சுட்டு இல்லைங்க்றாங்க. காயம் இருந்தா சுட்டுக்கொன்னுடுவாங்க என தெரிஞ்சும் யாராவது உண்மையை ஒத்துக்குவாங்களா என சுய பரிசோதனை செய்யச்சொல்றாங்க. எல்லாரும் செஞ்சுட்டு இல்லைங்க்றாங்க. காயம் இருந்தா சுட்டுக்கொன்னுடுவாங்க என தெரிஞ்சும் யாராவது உண்மையை ஒத்துக்குவாங்களா கலைஞர் டி வி 200 கோடி ஊழலை கலைஞரே ஒத்துக்கிட்டாலும் இது நடக்காதே கலைஞர் டி வி 200 கோடி ஊழலை கலைஞரே ஒத்துக்கிட்டாலும் இது நடக்காதே ஹீரோ அல்லது ஹீரோயின் ஒவ்வொருவரா செக் பண்ணி இருக்கனும், அதானே முறை\n2 ஹீரோயின் தங்கையை கை பிடித்துக்கூட்டி வரும் ஆள் ஒரு சோம்பி. டக்னு கடிக்காம அவ கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போவது ஹீரோ காப்பாத்த தரும் கால அவகாசம் தானே\n3 சோம்பிகளுக்கு தண்ணீர் என்றால் அலர்ஜி என்ற உண்மை தெரிந்த பிறகும் தண்ணீரை ஒரு ஆயுதமாக உபயோகிக்க போலீஸ் ஏன் ட்ரை பண்ணவே இல்லை பின் பாதியில் ஒரு சீனில் மட்டும் ஃபையர் சர்வீஸ் லாரியை யூசிங்\n4 பாதிக்கப்பட்ட எல்லோரும் கடி பட்ட அடுத்த நொடியே சோம்பியாக மாறும்போது ஹீரோவின் தங்கைக்கு மட்டும் 90% பாதிப்பு ஏற்படுவதும் ஏதோ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் நம்பும்படி இல்லை.\nசி பி கமெண்ட் -ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். விறு விறுப்பான ஆக்சன் த்ரில்லர் - ஆல் செண்ட்டர் ஹிட் - விகடன் மார்க் -42 , ரேட்டிங் - 3/5\nஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 42\nகுமுதம் ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே\nதிருவனந்தபுரம் அஜந்தா வில் படம் பார்த்தேன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா\nடாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோ...\nஉங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா\nஆறாது சினம் - சினிமா விமர்சனம்\nகணிதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (26...\nமுளைச்சு மூணு இலை விடலை. அதற்குள்.......\nஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் ...\nமுல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூ...\n150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா\nபிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்\nஅண்ணா சொன்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி\nஇது ஒரு ”கல்லா”க்காதல் கதை\nஅனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு ...\nAkashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nதொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா\nNEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19...\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்\n251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்\nபிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்\n நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,\nஎதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க\n'புதிய தலைமுறை' தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு-சம...\nயூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\nசித்ரம், விசித்ரம் ரம் ரம்\nசார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ...\nஜில் ஜங் ஜக் - திரை விமர்சனம்\nஉள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் ...\nஅலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை...\n எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந...\nபுதிய நியமம் - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12...\nஉலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......\nகள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற...\nஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் ...\nஸ்ருதி கமல் புது செல்ஃபி\nபெங்களூர் நாட்கள் -திரை விமர்சனம்\nஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா...\nACTION HERO BIJU ( மலையாளம்)- சினிமா விமர்சனம்\nவீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதிக்க முடியாததை சாதித...\nச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்...\nவிசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழு...\n ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்ட...\nதேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஉங்க கனவில் சிம்ம வாகனி வந்தால்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5...\nகோபம் வர்ற மாதிரி காமெடி பண்���க்கூடாதுனு எத்தனை டைம...\n உங்க பேரு ஆயிஷா வா கீர்த்தனாவா\nமேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்...\nஅறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்\nதினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வ...\nதெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:59:55Z", "digest": "sha1:YNUD4ATHWTIIIPC5SITTUUP6NTQRTLQB", "length": 11325, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "» இந்தியா – தென்கொரியாவிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து!", "raw_content": "\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழைக்க முடியாது என்கிறது மஹிந்த அணி\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன:- நிதி இராஜாங்க அமைச்சர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nஇந்தியா – தென்கொரியாவிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா – தென்கொரியாவிற்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களை சந்தித்தார்.\nபொருளாதார மேம்பாடு, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகள் சம்பந்தமாகவே இந்த ஒப்பந்தங்கள் கைசாத்தாகியுள்ளன.\nதென் கொரிய ஜனாதிபதிக்கு, இந்திய ஜனாதிபதி மாளிகையில் சம்பிரரதாயப்படி அரச வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அதிகாரிகளுக்கும், தென்கொரிய அதிகாரிகளுக்கும் இடையிலான உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தை இடம்பெற்றது.\nஇதன்போது இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.\nபின்னர் இந்திய பிரதமர் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி ஆகியோர் இணைந்து, கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.\nஇதன்போது கருத்துரைத்த பிரதமர் மோடி,\n“கொரிய தயாரிப்பு பொருட்கள் தனித்துவம் வாய்ந்தவை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், தென்கொரியா இணைந்ததன் மூலம் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.\nஇதேவேளை ஊடகவியலாளர்களிடம் பேசிய மூன் ஜே-இன், “இந்தியா – தென் கொரியா இடையே கடந்த 45 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது. நான்காவது தொழில் புரட்சியில் மக்களின் வளம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க மோடியும் நானும் தீர்மானித்துள்ளோம். எதிர்கால வளர்ச்சியை தோற்றுவிக்கும் நோக்கில் இருநாடுகளும் பரஸ்பர ரீதியில் சிறந்த ஒத்துழைப்பை நல்கும்” என்றார்.\nதென்கொரிய ஜனாதிபதியாக மூன் ஜே-இன் பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nசீரற்ற வானிலை காரணமாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த 10 நாள்களில் மட்டும் 28 பேர்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு பாரிய கடன்சுமைக்குள் சிக்கியுள்ள மத்தள\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா மற்றும் கானா நாடுகளுக்கிடையிலான உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு புதிய ஒப்பந்தங\nசிறுபான்மையினர் மீது வெறுக்கத்தக்க வகையில் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன: சர்வதேச மன்னிப்பு சபை\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் கீழ்த்தரமான வகையில் தாக்குதல் நடத்துவதாக சர்வதேச மன்னி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரத���ரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: 2 பேர் சரண்\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2013/01/", "date_download": "2018-07-19T15:42:54Z", "digest": "sha1:TD266PO5VD6P3JEYZ7Q5Q6PCXEJAFGQD", "length": 4116, "nlines": 101, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: January 2013", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nமயில் போல - உன்\nமதி போல - உன்\nகதிர் போல - உன்\nநிலம் போல - உன்\nஇலை போல - உன்\nகவி போல - உன்\nநெஞ்சு வெடிக்கும் வரை தெரியவில்லை\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=4%206210&name=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20", "date_download": "2018-07-19T15:32:35Z", "digest": "sha1:GUTAO4VWI6P7DK6EWS52UF2RRGO7BGIB", "length": 5930, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "உணவு நூல் Unnavu nul", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சமூகம் இல்லற இன்பம் பொது அறிவு சித்தர்கள், சித்த மருத்துவம் நகைச்சுவை குறுந்தகடுகள் வாஸ்து கணிதம் மனோதத்துவம் கணிப்பொறி குடும்ப நாவல்கள் சிறுவர் நூல்கள் வேலை வாய்ப்பு உரைநடை நாடகம் இஸ்லாம் மேலும்...\nவிஜயா பதிப்பகம்மோக்லிஜனக நாராயண பப்ளிகேஷன்ஸ்அநுராகம்வேர்கள் பதிப்பகம்மூங்கில் பதிப்பகம்இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்கடல்வெளி வெளியீடுசிவகுரு பதிப்பகம்தளிர்கள் மற்றும் ஐந்திணை வெளியீடுமுகம்அய்யனார் பதிப்பகம்Sri Veera Vinayaga Publishersசாது அச்சுக்கூடம்விகாஸ் பதிப்பகம் மேலும்...\nஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\n30 நாள் 30 சுவை\n30 வகை அசத்தல் சமையல்\n30 நாள் 30 சமையல்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nமானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள்\nபியானோ (நவீன உலகச் சிறுகதைகள்)\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் (பதின்மூன்று உரையாடல்கள்)\nமாற்றத்துக்கான பெண்கள் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்\nஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2007/09/10-2.html", "date_download": "2018-07-19T14:54:59Z", "digest": "sha1:JHLSZ4VMEHQM5GRROBN526DT3YVX5PVH", "length": 7717, "nlines": 62, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)", "raw_content": "\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)\n01. மருதமலை - ஆக்சன் கிங் மட்டுமல்ல கலெக்சன் கிங்கும் கூட என்று நிரூபித்திருக்கிறார் அர்ஜூன். பிரம்மாண்டமான ஓபனிங் கலெக்சன். பி மற்றும் சி சென்டர் தியேட்டர்களில் மருதமலை சக்கைப்போடு போடும் என்று தெரிகிறது. தலைநகரத்தின் வெற்றியை மருதமலையிலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ்.\n02. அம்முவாகிய நான் - ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியாகிய அம்மு, பத்திரிகைகளின் ஆதரவோடு இரண்டாவது வாரத்தில் வசூலை வாரி குவிக்க தொடங்கியிருக்கிறது. நல்ல படம் என்று பார்த்தோர் பாராட்டுகிறார்கள்.\n03. சிவாஜி - நீண்டநாட்களுக்கு பின் தமிழில் Block Buster Hit. நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையிலும் வார இறுதிகளில் அரங்கு நிறைகிறது.\n04. சீனாதானா 001 - மலையாளத்தில் வெற்றி பெற்ற சிஐடி மூசாவை தழுவி எடுத்திருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான இத்திரைப்படம் ஓரளவு வசூலை தந்திருக்கிறது. வடிவேலு தன்னந்தனியாக படத்தை தூக்கிநிறுத்துகிறார்.\n05. உற்சாகம் - ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் அரங்குகள் உற்சாகமாக இல்லை. படத்தின் இசை பெரிதாக பேசப்படுகிறது.\n06. பள்ளிக்கூடம் - நல்ல படம் என்று பெயரெடுத்தாலும், மிக மெதுவாக காட்சிகள் நகருகிறது என்ற விமர்சனத்தையும் பள்ளிக்கூடம் சந்திக்கிறது. கடந்த வாரம் சுமாரான வசூல்.\n07. ஆர்யா - கடந்த மாதம் நன்கு வசூலித்த ஆர்யா, புதுப்படங்களின் வருகையால் தடுமாற ஆரம்பித்திருக்கிறது. மாதவன், பிரகாஷ்ராஜ் தவிர்த்து படத்தில் எதுவும் சொல்லிகொள்ளும்படி இல்லை என்பது மக்கள் தீர்ப்பு.\n08. தூவானம் - சென்ற வார இறுதியில் வெளியான தூவானம் முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. வசூல் சொல்லி கொள்ளும்படி இல்லை.\n09. வீராப்பு - 6வது வாரத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் வீராப்பு ஓரளவுக்கு திரையரங்குகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி.யை வணிகரீதியான கதாநாயகனாக அடையாளம் காட்டியிருக்கிறது.\n10. கிரீடம் - 8வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிரீடம் சென்ற வார இறுதியில் சுமாரான வசூலையே தந்திருக்கிறது. நல்ல படம் என்று பலரால் பாராட்டப்பட்டாலும் கூட வணிகரீதியாக சுமார் தான்.\nDCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்\n//நூறாவது நாளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையிலும் வார இறுதிகளில் அரங்கு நிறைகிறது.//\nஅசத்தப் போகும் அழகிய தமிழ்மகன்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 4வது வாரம்)\nதவம் - சூப்பர் ஸ்டில்ஸ்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)\nகலைஞர் தொலைக்காட்சியில் ரேகா, ஐ.பி.எஸ்\nலக்க.. லக்க... லக்ஷ்மி.. ரிப்பீட்டேய்\nசினி சிப்ஸ் - 5\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)\nமாதர் சங்கத்தினர் - ரா.பார்த்திபன், பாரதி, பத்மாமக...\nதமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nபிரமிட் சாய்மீரா தயாரிக்கும் முதல் மலையாளப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theepancreation.blogspot.com/2012/01/blog-post_6900.html", "date_download": "2018-07-19T15:12:44Z", "digest": "sha1:E6XHXLMLQYMYLFMLJWEAMXMKUI3ORPPV", "length": 4437, "nlines": 89, "source_domain": "theepancreation.blogspot.com", "title": "THEEPAN Creation: யாரோ அவள்......", "raw_content": "\nயாரோ அவள்... யாரோ அவள் கண்ணிமை மறக்க வைத்தவள்\nயாரோ அவள் என் சுவாசத்தின் கீதமானவள்\nயாரோ அவள் வண்ணத்தின் நிறமானவள்\nயாரோ அவள் வாசலில் கோலமானவள்\nயாரோ அவள் வார்த்தைகளின் சொல்லானவள்\nயாரோ அவள் கண்ணாடி பிம்பமானவள்\nயாரோ அவள் நினைக்காமல் நினைவில் இருப்பவள்\nயாரோ அவள் நிலவின் குளிரானவள்\nயாரோ அவள் இன்னிசையின் சுரமானவள்\nயாரோ அவள் சோலைகளின் பசுமையானவள்\nயாரோ அவள் வாழ்கையின் வரமானவள்\nயாரோ அவள் மலரின் மனமானவள்\nயாரோ அவள் மாலைகளில் மலரானவள்\nயாரோ அவள் விடியலின் வெளிச்சமானவள்\nயாரோ அவள் சிறகுகளுக்கு பறக்க கற்றுத்தந்தவள்\nஅவளே என் சுகமான நினைவானவள��..............\nகண்ணீருடன் வாழும் காலம் என்றும் இனிமையாக இருக்கிறது என்றும் உன் நினைவுடன் வாழ்வதனால்..............................\nதுடிக்கும் அன்பை மறந்து நடிக்கும் அன்பை நேசிக்கிறது இந்த இதயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivegamm.blogspot.com/2008/02/1.html", "date_download": "2018-07-19T14:55:53Z", "digest": "sha1:WRK2V23NAYAI2AB76IDXUPRD5UE265NE", "length": 17669, "nlines": 90, "source_domain": "vivegamm.blogspot.com", "title": "விவேகம் - VIvegam: நினைவுகள்- சிறுகதை பகுதி 1 .sidebar h2 { padding-top: 1px; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 36px; color: #9D1961; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_heading_left.gif) no-repeat left 45%; font: normal bold 100% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .sidebar .Profile h2 { color: #809552; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_profileheading_left.gif) no-repeat left 45%; } .post h3 { margin-top: 13px; margin-right: 0; margin-bottom: 13px; margin-left: 0; padding: 0; color: #000033; font-size: 140%; } .post h3 a, .post h3 a:visited { color: #000033; } #comments h4 { margin-top: 0; font-size: 120%; } /* text ----------------------------------------------- */ #header h1 { color: #ffff00; font: normal bold 200% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } #header .description { margin: 0; padding-top: 7px; padding-right: 16px; padding-bottom: 0; padding-left: 84px; color: #00ff00; font: normal normal 80% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .post-body p { line-height: 1.4em; /* Fix bug in IE5/Win with italics in posts */ margin: 0; height: 1%; overflow: visible; } .post-footer { font-size: 80%; color: #b5c88f; } .uncustomized-post-template .post-footer { text-align: right; } .uncustomized-post-template .post-footer .post-author, .uncustomized-post-template .post-footer .post-timestamp { display: block; float: left; text-align: left; margin-right: 4px; } p.comment-author { font-size: 83%; } .deleted-comment { font-style:italic; color:gray; } .comment-body p { line-height: 1.4em; } .feed-links { clear: both; line-height: 2.5em; margin-bottom: 0.5em; margin-left: 29px; } #footer .widget { margin: 0; padding-top: 0; padding-right: 0; padding-bottom: 15px; padding-left: 55px; color: #f9feee; font-size: 90%; line-height: 1.4em; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_footer.gif) no-repeat 16px 0; } /* lists ----------------------------------------------- */ .post ul { padding-left: 32px; list-style-type: none; line-height: 1.4em; } .post li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item_left.gif) no-repeat left 3px; } #comments ul { margin: 0; padding: 0; list-style-type: none; } #comments li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 1px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 3px; } .sidebar ul { padding: 0; list-style-type: none; line-height: 1.2em; margin-left: 0; } .sidebar li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item.gif) no-repeat left 3px; } #blog-pager-newer-link { float: left; margin-left: 29px; } #blog-pager-older-link { float: right; margin-right: 16px; } #blog-pager { text-align: center; } /* links ----------------------------------------------- */ a { color: #6e3dc7; font-weight: bold; } a:hover { color: #4d7307; } a.comment-link { /* ie5.0/win doesn't apply padding to inline elements, so we hide these two declarations from it */ background/* */:/**/url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } html>body a.comment-link { /* respecified, for ie5/mac's benefit */ background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } .sidebar a { color: #800080; } .sidebar a:hover { color: #6f9d1c; } #header h1 a { color: #f9feee; text-decoration: none; } #header h1 a:hover { color: #cdd9b4; } .post h3 a { text-decoration: none; } a img { border-width: 0; } .clear { clear: both; line-height: 0; height: 0; } .profile-textblock { clear: both; margin-bottom: 10px; margin-left: 0; } .profile-img { float: left; margin-top: 0; margin-right: 5px; margin-bottom: 5px; margin-left: 0; padding: 3px; border: 1px solid #dbebbd; } .profile-link { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_profile_left.gif) no-repeat left 0; } /** Page structure tweaks for layout editor wireframe */ body#layout #main, body#layout #sidebar { padding: 0; } -->", "raw_content": "\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு - குறள் 595\nநினைவுகள்- சிறுகதை பகுதி 1\nஅடடே....இவரும் சிறுகதை எழுத வந்துவிட்டாரே.....என்று எண்ணிவிடாதீர்கள்\nஇச்சிறுகதை என் நண்பர், தமிழ் ஆர்வலர் திரு. பால.இளங்கோவன் என்பவரின் கன்னி முயற்சி. அவருக்கு ஆதரவு தரவேண்டும் என்ற எண்ணத்தாலும், அவர் மேலும் எழுதுவதற்கு இந்த வலைப்பு ஊடகம் உத்வேகத்தை வழங்கும் என்ற சிந்தனையாலுமே இந்த முயற்சி.\nகுறிப்பு: இச்சிறுகதை அவர் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\n\"நினைவுகள்\"- சிறுகதை - ஆக்கம் : பால. இளங்கோவன்( குளுவாங்,ஜொகூர், மலேசியா.)\nசூரியனின் முதல் கீற்று பூமியில் விழுவதற்கு இன்னும் ஏறக்குறைய மூன்று மணிநேரம் இருக்கும் இரவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தன் கண்சிமிட்டும் பணியை சரியாகவே செய்து கொண்டுருக்கும், நட்சத்திர குவியல்களின் ராஜாங்க வேலை அது. மொத்தத்தில், பூமி இன்னும் தன் இரவு உறக்கத்திலிருந்து கண்விழிக்காத நிசப்த அதிகாலை நேரம். நிதர்சனமான நிசப்தத்தைச் சப்தமாக்கிக்கொண்டு இரயில் தனது பயணத்தை தெற்கிலிருந்து வடக்கே கோலாலம்பூர் மாநகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.\nகிம்மாஸ்(Gemas) இரயில் நிலையத்தில் இருந்து அதிகாலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த இரயில், ஜொகூரை நோக்கி தன் பயணத்தில் ஈடுபட்டிருந்த இன்னொரு இரயிலுக்கு முதல் வழிவிடும் பொருட்டு கிம்மாஸுக்கு அடுத்து உள்ள ஆயிர் கூனிங் (Air Kuning) என்னும் இடத்தில் நின்றது. வழக்கமாக எந்த விரைவு இரயிலும் அங்கு நிற்பது கிடையாது. ஆனால் தவிர்க்க இயலாத நிலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரயில் அங்கே நிற்கும், எப்போதாவது. இன்றும் அவ்வாறே நின்றது. புறப்பட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இரயில் நின்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளிலும் இரவுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்த சில விழிகள் ஆங்காங்கு எழுந்து விடியல் இருட்டில் விழிகொண்டு ஊடிருவிக் கொண்டிருந்தன. சில மணித்துளிகளுக்குள், இரவு பயணத்திற்கு பொறுப்பு வகித்த பயண நிலைய அதிகாரி, இரயில் நின்றதற்கான காரணத்தை நடந்து கொண்டே பயணிகளுக்குத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக கடந்து கொண்டிருந்தார்.\nசங்க காலத்து இலக்கியங்களில், முரசொலி கேட்டு, புஜம் உயர்த்தி போருக்குக்கெழும் வீரனைப்போல், அதிகாலை நிசப்தத்தை, சத்தமாக்கிய அதிகாரியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான், சங்கர். அதுவரை இருந்த அவனது ஆனந்த உறக்கம் அறுந்து விழுந்தது. இருந்தபோதும், அதிகாலை வேளையல்லவா, அக்னிக் குஞ்சின், அக்னி ஓமம் இன்னும் ஆரம்பிக்காத அமைதியான வேளை. கண்விழித்த சங்கர் மனமெங்கும், ஓர் ஆனந்தம்..மெல்லியதாய் படர்ந்து வியாபித்திருந்தது. அந்த இரவு இரயில் பயணத்தில் தற்காலிகத் தடையை முன்னிட்டு, தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்து இரயில் பெட்டியின் கதவருகே வந்த சங்கர் பெட்டியின் கதவைத் திறந்தான். அதிகாலை சில்லென்று வீசிய குளிர்காற்று அவனது மிச்சம் மீதி இருந்த உறக்கத்தையும், அவனது உள்ளத்து சோர்வையும் வாரி எடுத்துச் சென்றது. பூமியில் புதிதாய் பிறந்த குழந்தை போல் ஆனது அவனது மனம், இரயில் பெட்டியில் இரு படிகளைத் தாண்டி இரயில் நிலையத்திற்கும், இரயில் வண்டிக்கும் இடையில் நடைபாதையில் கால் பதித்தான் சங்கர்.\nதொடர்ந்து வீசிக் கொண்டிருந்த சில்லென்ற தென்றலில் முழுமையாகக் குளிர்ந்தான் சங்கர். உறக்கம் கலைந்ததும், அவனுக்கு நாவரட்சி ஏற்பட்டது. இரயில் நிலையத்தில் அப்படியொன்றும் இரவு நேரத்து டீ, காப்பிக் கடை இருப்பதற்கான சுவடுகள் எதுவுமே இல்லாமல் இருள் சூழ்ந்திருந்தது.\nசுற்றும் முற்றும் மீண்டும் தன் பார்வையை அகலமாக்கினான். மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில், ஒரு வீடு, அந்த வீட்டில் ஆள் புலங்குவதற்கான அறிகுறிகள் இருப்பதை, இரவும் விடியலும் ஒன்றாக நலம் விசாரித்துக் கொள்ளும் அந்த அதிகாலை நேரத்தில் கண்டான். காலம் தாழ்த்தாமல் தன் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த வீடு நோக்கி நடந்தான், சங்கர். வீட்டுக் கதவைத் தட்டினான், ஹலோ என்ற வார்த்தையுடன். யாரும் கதவைத்திறந்ததாக இல்லை. ஒரு வினாடி மௌனித்து மீண்டும் தட்டினான். அப்பொழுது யாரும் கதவைத் திறக்கவில்லை.\nவாசலில் இருந்து பின்வாங்கினான். வீட்டின் பின்புறம் அந்த அதிகாலை........ ( தொடரும் )\nகுறிப்பு: இச்சிறுகதையின் ஆக்கம் திரு.பால. இளங்கோவன்.\nஜோகூர் மாநில சிறந்த பத்திரிக்கையாளர் விருது 2011 (தேர்வுக்குழு)\nசிட்டி @ குறுஞ் செய்தியோடை\nவாழ்க்கையின் தாத்பரியமே 'நல்லெண்ணம்' எனும் ஒரு சொல்லில் அடங்கியிருக்கிறது\nகவிதை....இடைநிலை பள்ளியில் நம்மாணவர் நிலை\nதமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தீர்ந்தபா...\n12வது பொதுத் தேர்தல் - மார்ச், 8.\nமலேசிய ஆட்சி முறையில் மரபு வழிமுறை அம்சங்கள்\nஉலகளவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் ...\nநினைவுகள்- சிறுகதை பகுதி 1\nசிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகள் - துன் டாக்ட...\nஇன்பமாக வாழ என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ititrichy.ga/2014/01/cloud-computing.html", "date_download": "2018-07-19T15:26:20Z", "digest": "sha1:XMRGT2F3SEKO22NTWWWV265TCEG45LQC", "length": 10098, "nlines": 87, "source_domain": "www.ititrichy.ga", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Cloud Computing - 'மேகக் கணினியம்'", "raw_content": "\nஅரசுத் துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி கட்டமைப்பை ஏற்படுத்த, தமிழ்நாடு மாநில தரவு மையத்தில், மேகக் கணினியத்தை நிறுவுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nதமிழ்நாடு மாநில தரவு மையத்தில், Cloud Computing எனப்படும் 'மேகக் கணினியம்' நிறுவதற்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அதற்கென 11 கோடியே 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திறன் மேம்பாட்டுக்கான தேவை, கணினி பயன்பாடுகளின் பேரிடர் தரவு மீட்பு போன்ற எண்ணற்ற பயன்கள் இந்த மேகக் கணினியம் உதவிகரமாக இருக்கும்.\nதமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மக்களும் விரைவாகவும், எளிதாகவும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகமே சிறு கிராமம் என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை உலகை சுருக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புதிய தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை மூலம் உலகளாவிய தொடர்புடைய தகவல் தொழில் நுட்பவியல் நிறுவனங்கள் பல தங்களது கிளைகளை தமிழகத்தில் துவக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன - அரசுப் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன - மேலும் பள்ளிகளில் கணினிகள் மூலம் வகுப்பு நடத்தும் முறையும் படிப்படியாக அமல்படுத்தப்பட்���ு வருகிறது - கணினித்துறையில் தற்போது பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் 'மேகக் கணினியம்' அதாவது Cloud Computing ஆகும் - இது கணினித் திறனை இணையத்தின் வாயிலாக பெறக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஆகும் - இதன் மூலம் கணினித் திறன்களை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து உள் கட்டுமான சேவை, மென்பொருள் தளசேவை மற்றும் மென்பொருள் சேவை ஆகியவற்றை எளிதாகப் பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு மாநில தரவு மையம் அனைத்து அரசு துறைகளுக்கும் தேவையான, பாதுகாப்பான நம்பகத்தன்மை வாய்ந்த, மேம்படுத்தப்பட்ட பகிர்ந்தளிக்கக்கூடிய தடையற்ற கணினி கட்டமைப்பை வழங்கி வருகிறது - மேலும், அரசுத் துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி கட்டமைப்பை ஏற்படுத்த மாநில தரவு மையத்திற்கு மேகக் கணினியம் அவசியமான ஒன்றாகும் - இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கணினித் திறன் சிறந்த முறையில் தொகுக்கப்படும் - இதன்மூலம், அரசுத் துறைகள் தங்களுக்கென தனியாக கட்டமைப்பு ஏற்படுத்துவதால் ஏற்படும் காலதாமதம் மற்றும் கணினி திறனை குறைவாக பயன்படுத்துதல் தவிர்க்கப்படும் - மேலும், திறன் மேம்பாட்டுக்கான தேவை, கணினி பயன்பாடுகளின் பேரிடர் தரவு மீட்பு ஆகியவற்றிற்கு இந்த மேகக் கணினியம் பெரும் உதவிக்கரமாக இருக்கும் - குறைவான செலவு, பகிர்ந்தளிக்கப்பட்ட உள்கட்டுமானம், குறைவான மேலாண்மை செலவு, பரந்த அளவிலான பயன்பாடுகளையும் உடனடியாக அணுக முடிவது போன்ற எண்ணற்ற பயன்கள் இந்த மேகக் கணினியம் மூலம் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இத்தகைய பயன்மிக்க மேகக் கணினியத்தை தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் நிறுவுவதற்கும் அதற்கென 11 கோடியே 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/flash-news-5.html", "date_download": "2018-07-19T15:32:36Z", "digest": "sha1:226ZY64VC5ZWLHA4EUZXU3D7OXSV2JRB", "length": 22640, "nlines": 438, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News:பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: Flash News:பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு.", "raw_content": "\nFlash News:ப���்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு.\nவாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவுரைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.\nதமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"பள்ளிப் பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாணை எண் 727 (போ.வ.7) உள்துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நடப்பாண்டில் 28,615 பள்ளிப் பேருந்துகள் மாவட்டக் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்சி கேப் மற்றும் மோட்டார் கேப் வாகனங்களில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் நலனை முன்னிட்டு, அவ்வகை வாகனங்களுக்கு சில ஒழுங்குமுறைகள் போக்குவரத்துத்துறையில் சுற்றறிக்கை எண் 31/2012 நாள் 10.10.2012 வாயிலாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:\nபள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்ஸிகேப் மோட்டார் கேப் போன்ற வாகனங்கள் உரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.\n* வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களால் பதிவுசெய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில், உரிய பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்.\n* இவ்வாகனங்களில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது, அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவைவிட 1.5 மடங்குக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது.\n* வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் ‘On School Duty’ என ஆங்கிலத்திலும் \"பள்ளிப் பணிக்காக\" எனத் தமிழிலும் எழுதப்பட்ட பலகை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.\n* வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், பள்ளிக் குழந்தைகள் பாதையைக் கடந்துசெல்வதற்கு உதவிட வேண்டும்.\nமேற்படி அறிவுரைகள், போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களால் செயலாக்கம் செய்யப்பட்டும் தவறு நடக்கும் பட்சத்தில், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பள்ளி முதல்வர்கள், பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்திட, மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\" என்று கூறப்பட்டுள்ளது.\nHi guys, எனக்கு தெரிஞ்சு 2017 TET ல Maths பொறுத்த வரைக்கும் All communities க்கும் Last cut off weightage 70 மார்க்லயே முடிஞ்சுரும்னு நெனைக்கிறேன். Tet mark கம்மியா இருந்தாலும் Overall weightage எக்கச்சக்கமா வச்சுருக்காங்கப்பா..\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/auto-expo-2018-dates-revealed-nmc1-013468.html", "date_download": "2018-07-19T15:14:44Z", "digest": "sha1:BRYSM4TF2NQQE5XZOXDFGSM4VKQZNUHE", "length": 13880, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியா ஆட்டோமொபைல் துறை எதிர்நோக்கியுள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய சிறப்பு ஹைலைட்ஸ்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியா ஆட்டோமொபைல் துறை எதிர்நோக்கியுள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய சிறப்பு ஹைலைட்ஸ்..\nஇந்தியா ஆட்டோமொபைல் துறை எதிர்நோக்கியுள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய சிறப்பு ஹைலைட்ஸ்..\nஇந்திய ஆட்டோமொபைல் துறையே எதிர்நோக்கியுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2018, பிப்ரவரி 9 முதல் 14ம் தேதி வரை டெல்லி நொய்டாவில் இந்த பிரம்மாண்ட வாகன கண்காட்சி நடைபெறுகிறது.\nஅதேமாதம், வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் கண்காட்சி நியூ டெல்லி பிரகதி மைதானத்தில் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.\nவாகனங்கள் மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் தொடர்பான இந்த இரண்டு கண்காட்சிகளையும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமே ஏற்று நடத்துகிறது.\nஇவற்றுடன் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), இந்தியாவின் வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) ஆகிய இரண்டு அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.\n2018 ஆட்டோ எக்ஸ்போ சுமார் 1,85,000 சதுர அடியில் மிக பிரம்மாண்டமான கண்காட்சியாக நடக்கவுள்ளது. இதில் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் கண்கவர் வாகன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nஇவற்றுடன் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பல்வேறு வாகன மாடல்களும் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளன.\nபல்வேறு வாகனங்களின் வெளியீட்டு தொடர்பான சிறப்புகளை தாண்டி, புதுமை மண்டலம், இலக்கு மண்டலம், ஸ்மார்ட் மொபிலிட்டி மண்டலம் மற்றும் போட்டி மண்டலம் என\nகண்காட்சியை காண வருபவர்கள் மேலும் இன்புற இதுபோன்ற பல்வேறு தளங்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க விரும்புகிறவர்கள், BookMyShow.com இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை பெறலாம்.\nஇவற்றை தவிர கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் மற்றும் சில முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 2018 ஆட்டோ எக்ஸ்போவிற்கான டிக்கெட்டுகளை கேட்டு பெறலாம்.\nஆட்டோமொபைல் கூறுகளுக்கான கண்காட்சி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் நடக்கிறது. இதில் 1,200 நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nசீனா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஐரோப்பா என பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் ஆட்டோமொபைல் உதிர்பாகங்களுக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.\nசியாம்-ன் பொது இயக��குநரான விஷ்ணு மாதுர், இதுப்பற்றி கூறும்போது, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை கொண்டாடும் விதமாக 2018 ஆட்டோ எக்ஸ்போ அமையவுள்ளதாக கூறினார்.\nஎதிர்கால தொழில்நுட்பங்களுக்கு புதிய வழிவகை செய்யும் விதத்தில் ஆட்டோமொபைல் கூறுகளுக்கான கண்காட்சி அமைக்கப்படுகிறது.\nஇந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது மாடல்களை காட்சிப்படுத்த உள்ளன.\nஉலகளவில் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்பார்த்திருக்கும் பல்வேறு மாடல்களும் இந்தியாவில் நடக்கும் இந்த ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் உலக அரங்கிற்கு வருகின்றன.\nஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பாத்திருக்கும் அடுத்த தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் 2018 எக்ஸ்போவில் களமிறங்குவது இந்த கண்காட்சியின் முக்கிய ஹைலைட்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nபஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2014/09/", "date_download": "2018-07-19T15:13:19Z", "digest": "sha1:5KC6FORP7R3QXNIP47PBGK24DNGSUY2G", "length": 115239, "nlines": 635, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: September 2014", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக\nமனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன\nமலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில் 27 -09 -2014 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு திருக்குர்ஆன் விரிவுரை நடைபெற்றது.\nஅது சமயம் மௌலானா மௌலவி முஹம்மது ஹஸ்ஸான் புகாரி ஹஜ்ரத் அவர்கள் .மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன\nLabels: மௌலானா முஹம்மது ஹஸ்ஸான் புகாரி ஹஜ்ரத்\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம் சிறப்பாக நடந்து முடிந்தது\n'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்��ு ''\nஎன்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப்\nஅவர்களின் 47 வது நினைவு தினம்.மிகச்சிறப்பாக\nஇச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை\nசித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,நடைபெற்றது.அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப்பின்,பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு\nகுர்ஆன் ஷரீஃப் ஓதப் பட்டு,கண்ணியமிகு உலமாப் பெருமக்களால், ஷாதலியா தரீக்காவின் திக்ரு மஜ்லிஸும் நடத்தப்பட்டது.\nபின்பு சித்தார் கோட்டை,தெக்குவாடி,முன்னால் மதரஸா\nமதீனத்துல் உலூம் முதல்வர், ஆலிம் கவிஞர்.மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.ஹாஜா முஹ்யித்தீன் காதிரி ஆலிம் B.A.ஹஜ்ரத்\nஅவர்கள் சிறப்பு பயான் செய்து, இறுதியில் சிறப்பு துஆச் செய்தார்கள்.\nநிகச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேச உணவுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சித்தார் கோட்டை சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் முக்கியஸ்தர்களான,ஜனாப் முஹம்மது ராஜிக் கனீமி,ஹாஜி முஸ்தஃபா ஆசிரியர்,மற்றும் சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் துணை முதல்வர்,மௌலானா மௌலவி அஃப்ஜலுல் உலமா சைய்யிது அபூதாஹீர் அரூஸீ ஃபாஜில் ஜமாலி ஹஜ்ரத், ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nஇச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களும்,உஸ்தாதுமார்களும்,உள்ளூர் மற்றும் வெளியூரை ச் சார்ந்த ஏராளமான பொது மக்களும்,கலந்து கொண்டு,'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் துஆவையும்,வல்ல நாயனின் அன்பையும்,அருளையும்\nஅவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில்\nஅல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )\nவெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.\nLabels: சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப்\nசமூக வலைத் தளங்கள் ஓர் ஷரீஅத் பார்வை \nமௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா\nஎம்.சதீதுத்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்.M.A.,M.phil.( P.hd\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: மௌலானா எம்.சதீதுத்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்.\nஇச்சிறப்பு மிகு மாபெரும் மஜ்லிஸ் மென்மேலும் சிறக்க,\nசித்தார் கோட்டை ���ஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.\nநாகூர் தர்ஹா ஷரீஃபில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் புனித புர்தா ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி\nஇச்சிறப்பு மிகு மாபெரும் மஜ்லிஸ் மென்மேலும் சிறக்க,\nசித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: மாபெரும் புனித புர்தா ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி\nஹஜ்ஜு அதற்கென குறிப்பிட்ட மாதங்கள் தான். [2 ; 197]\nஇது ஹஜ்ஜுடைய காலம்.அதாவது ஷவ்வால்,துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகும்.இதற்கு முன்னர் அல்லது இதற்கு பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட முடியாது.கட்டினாலும் செல்லாது. [ஹனஃபி மத்ஹபில் செல்லும். ஆனால் மக்ரூஹ்] ஆனால் உம்ராவுக்கு கால நேரம் குறிப்பில்லை. எப்போதும் அதற்கு இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.\nஇப்போது உலகெங்கிலும் நாலா பாகங்களிலிருந்தும் எட்டு திக்கு களிலிருந்தும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்.இந்த ஹஜ்ஜின் மாண்பை, சிறப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.\nமப்ரூரான ஹஜ்ஜு,அதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை.உம்ரா to உம்ரா அவ்விரண்டுக்கு மிடையேயுள்ள பாவங்களுக்குப் பரிகாரமாகும்.[புகாரி,முஸ்லிம்]\nநபித்தோழர் அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்\n;அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்களிடம் எந்த அமல் சிறந்தது என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது என்று பதிலளித்தார்கள்.பின்னர் எது [சிறந்தது] என்று கேட்கப்பட்டது.அப்போது அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது என்றார்கள்.பின்னர் எது எனக் கேட்கப்பட்டது.மப்ரூரான ஹஜ்ஜு என்று கூறினார்கள். [புகாரி,முஸ்லிம்]\nமப்ரூரான ஹஜ்ஜு என்றால் என்ன \n1 – விதிமுறை மீறப்படாத ஹஜ்ஜு.\n2 – ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு.\n3 – முகஸ்துதி இல்லாத ஹஜ்ஜு.\n4 – பாவம் கலந்திடாத ஹஜ்ஜு.\n5 – அன்னதானம் வழங்குவது,ஸலாமைப் பரப்புவது.\n6 – இமாம் ஹஸன பஸரி [ரஹ்] அவர்கள் கூறுவார்கள் ;மப்ரூரான ஹஜ்ஜு என்பது கட��சி நிலையைக் கொண்டு தான் வெளிப்படும்.அதாவது.\nஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வருகிற போது உலகப்பற்றற்று மறுமைப் பற்றுடன் திரும்புவதாகும்.\n7 – ஹஜ்ஜுக்கு முந்திய நிலைமையை விட ஹஜ்ஜுக்கு பிந்திய நிலைமை நல்லதாக,சிறந்ததாக இருப்பதாகும்.இப்படி பல்வேறு விளக்கங்கள் விளம்பப்படுகிறது.\nஹஜ்ஜை முடித்து திரும்பக்கூடியவர்கள் பல நிலைகளில் இருப்பதைப் பார்க்கிறோம்.சிலர் ஹஜ்ஜில் மரணித்து விடுகிறார்கள்.சிலர் இறைநேசர் களாக ஏற்றம் பெற்று திரும்புகிறார்கள்.மேலும் பல ஹாஜிகளின் வாழ்க்கை ஹஜ்ஜுக்குப் பிறகு மிகச்சிறப்பாக மாறி விடுகிறது.முன்பு கெட்டவராக இருந்திருந்தால் இப்போது நல்லவராக,முன்பு நல்லவராக இருந்திருந்தால் இப்போது ரொம்ப நல்லவராக,முன்பு கோபப்படக்கூடிய வராக இருந்திருந்தால் இப்போது சாந்தமானவராக மாறிவிடுகிறார்கள்.\nசிலபேருக்கு ஹஜ்ஜுக்குப் பிறகு அவர்களது வாழ்க்கையிலே அவர்களின் போக்கிலே அணுகுமுறையிலே எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. அப்படியே தான் இருப்பார்கள்.அல்லது அதை விட - முந்தைய நிலைமை யை விட படுமோசமாக மாறி இருப்பார்கள்.இதற்கெல்லாம் என்ன காரணம் \nகஃபாவைக் கட்டி முடித்த பிறகு உலக மாந்தர்களை ஹஜ்ஜுக்கு வருமாறு அழைக்கும்படி நபி இப்ராஹீம் [அலை]அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.அதை ஏற்று அவர்களும் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார்கள்.\n[அவரை நோக்கி] ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள்.[அவர்கள்] கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்.இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் [உங்களிடம்] வருவார்கள். [22 ; 27]\nஇது ஆத்ம உலகில் இருந்த,இருக்கிற ஆன்மாக்களை நோக்கி விடுக்கப்பட்ட அழைப்பாகும்.இந்த ஆன்மாக்கள் எல்லாம் இதைக் கேட்டன.எந்த ஆன்மா இதை கேட்டதோ அவர்களுக்கு மட்டும் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது.ஆண்களின் முதுகந்தண்டில், பெண்களின் கற்பப்பையில் இருந்தவர்களிலும் இதைக் கேட்டவர்கள் பதில் சொன்னார்கள்.யார் எத்தனை முறை பதில் சொன்னார்களோ அத்தனை முறை அவர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது. ஒருமுறை சொன்னவருக்கு ஒரு முறை.இரு முறை அல்லது அதிகமாக சொன்னவர்களுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்ய முடிகிறது என்று கூறும் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள : இதிலிருந்து ���ான் தல்பியா [லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க] முழக்கம் பிறந்தது.அன்று அவர்கள் பதில் சொன்னதின் வார்த்தை வடிவம் தான் இந்த தல்பியா என்று தொடர்ந்து விவரிக்கிறார்கள். [தஃப்ஸீர் தப்ரி,இப்னு கஸீர்,குர்துபி]\nஹாஜிகளின் இன்றைய,அன்றைய தல்பியா முழக்கதின் மூலாதாரம் இந்த மூல முதல் பதில் வாசகம் தான்.முதலில் லப்பைக்க என்று தல்பியா முழங்கி பதில் சொன்னவர்கள் யமன் வாசிகள் என்றும் எனவே தான் அவர்கள் உலக மக்களில் அதிக ஹாஜிகளாக இருக்கிறார்கள் என்றும் ரிவாயத்தில் [அறிவிப்பில்] வந்துள்ளது.\nஇதனால் தான் اتاكم اهل اليمن هم ارق والين قلوبا الايمان يمان والحكمة يمانية யமன்வாசிகள் உங்களிடம் வருவார்கள்.அவர்கள் மென்மையான இதயமுள்ளவர்கள். ஈமான் – இறை நம்பிக்கையே யமன் தான்,ஞானம் என்பது எமனைச் சார்ந்ததாகும். என்று எம்பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள். [புகாரி,முஸ்லிம்]\nஇதே யமன்வாசிகளைப் பார்த்துத்தான் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; பனூதமீம் ஏற்றுக் கொள்ளாத நற்செய்தியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.அப்பொழுது அவர்கள் \"நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.நாங்கள் உங்களிடம் வந்ததே ஞானம் பெறுவதற்குத்தான்\" என்றார்கள்.\n யமனிலும் ஷாமிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்று பெருமானார் [ஸல்] அவர்கள் பிரார்த்தனை செய்த போது அங்கிருந்த சிலர் எங்களது நஜ்திலும் பரக்கத்திற்கு பிராத்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு பிராத்தனை செய்யாமல் மௌனமாக இருந்தார்கள்.தொடர்ந்து மூன்று அவர்கள் தங்களது கோரிக்கையை வைத்த போது அங்கே குழப்பங்களும்,நடுக்கங்களும் ஏற்படும்.அங்கே தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று பதிலளித்து பிரார்த்தனை புரிய மறுத்து விட்டார்கள். [புகாரி]\nஇந்த நபிமொழியின் ஒளியில்,வரலாற்று வெளிச்சத்தில் பார்த்தால் ஷாமிலியே அதிகமாக நபிமார்களும்,யமனிலே அதிகமான வலிமார்களும் தோன்றினார்கள்.நஜ்திலிருந்து [இப்போதைய ரியாத்] தான் ஷைத்தானின் கொம்பான வஹ்ஹாபியத்தின் ஃபித்னா [குழப்பம்] கிளம்பியை உலகம் கண்டது.\nசூரத்து நஸ்ரில் [110] அல்லாஹ்வுடைய உதவியும்,வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் பிரவேசிப்பதை நீங்கள் பார்த்தால்.......என்ற வசனத்தின் படி யமனிலிருந்து தான் ���க்கள் அதிகமாக வந்து சேர்ந்தார்கள்.\n உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் [அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்று மில்லை.உங்களைப் போக்கி] வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான்.அவன் அவர்களை நேசிப்பான்.அவர்களும் அவனை நேசிப்பார்கள்.......[5 ; 54] என்ற வசனம் இறங்கிய போது அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அங்கே இருந்து அபூமூஸல் அஷ்அரி ரலி அவர்களைப் பார்த்து هم قومك يا ابا موسي அபூமூஸாவே அவர்கள் உமது மக்கள் தான் எனப் புகழ்ந்து கூறினார்கள்.\nஹளரத் உவைஸுல் கரனி [ரலி] அவர்கள் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதும் யமன் நாட்டின் சிறப்பிற்கு அணி சேர்ப்பதாகும்.\nநான் யமனிலிருந்து ரஹ்மானின் மூச்சுக்காற்றை – அருள் வசந்தக் காற்றை உணருகிறேன் என்று ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் இயம்பியதும் கூட இதன் அளவில் உள்ள சமிக்கை தான்.\nஆக அல்லாஹ் இப்ராஹீம் நபி {அலை} அவர்களை ஹஜ்ஜுக்கு வரும்படி அனைவரையும் அழைக்கும்படி கட்டளையிட்டான். அவ்வாறே ஜிப்ரயீல் [அலை]அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைக்கும்படி ஏவினான்.அதன்படி அவர்களும் அழைத்தார்கள். நிறைவாக அல்லாஹ்வும் நேரடியாக ஹஜ்ஜுக்கு வருமாறு அழைத்தான்.இப்படி எல்லோரும் அழைப்பதை பார்த்ததும் இப்லீஸும் தன் மூக்கை இதில் நுழைக்க ஆசைப்பட்டு நானும் அழைப்பு விடுக்கவா என அல்லாஹ்விடம் கேட்டான்.நீயும் கூப்பிடு என்று அவனுக்கும் வாய்ப்பு தரப்பட்டது.\nஎல்லோரும் கூப்பிட்டார்கள்.அல்லாஹ் அழைத்தான்.இப்ராஹீம் நபி [அலை] அவர்கள் அழைத்தார்கள்.ஜிப்ரயீல் [அலை] அவர்கள் கூவி அழைத்தார்கள்.இப்லீஸும் சப்தம் போட்டான்.இப்போது யாருடைய அழைப்பைக் கேட்டு ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு சென்றார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது \nஅறிந்து கொள்ள முடியும்.ஹஜ்ஜுக்குப் பிறகுள்ள ஹாஜிகளின் நிலைபாட்டை வைத்து இதை அறிந்து கொள்ள முடியும். யாருடைய அழைப்பைக் கேட்டு ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு சென்றார்களோ அவர்களின் ஆதர்சனம்,ஆவர்த்தனம் ஹாஜிகளின் வாழ்வில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.\nஅல்லாஹ்வின் அழைப்பைக் கேட்டவர்கள் அவ்லியாக்களாக – இறைநேசர்களாக திரும்புவார்கள்.ஆன்ம பலமும்,பாக்கியமும், பரிசுச்சமும் உடையவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் அழைப்பை நேரடியாக கேட்க முடியும்.\nஜிப்ரயீலின் அழைப்பைக் கேட்டவர்கள் ஹஜ்ஜில் மரணித்து விடுவா��்கள். அந்த மலக்கின் சப்தம் கேட்ட ஆன்மா மரணிக்காமல் இருக்க முடியாது. முந்திய சமூகத்தில் சில கூட்டம் சப்தம் கொண்டு அழிக்கப்பட்டதாக அல்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.அது ஜிப்ரயீலின் சப்தம் தான். ஜிப்ரயீலின் சப்தம் கேட்டால் மனித மனம் மூச்சற்றுப் போகும்.\nஇப்லீஸின் அழைப்பைக் கேட்டு ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் அவர்களின் வாழ்க்கையில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது. ஹஜ்ஜுக்குப் பிறகு யாருடைய வாழ்க்கை சீராக வில்லையோ சிறப்பாக வில்லையோ மாறாக மிகவும் மோசமானதாக இருக்கிறதோ அவர்கள் யார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nயார் இப்ராஹீம் நபி [அலை] அவர்களின் அழைப்பைக் கேட்டு ஹஜ்ஜுக்கு சென்றார்களோ அவர்களின் வாழ்க்கை முன்பை விட மேலானதாக இருக்கும்.அன்பில்லாதவர் அன்புள்ளவராகவும் பண்பில்லாதவர் பண்புள்ளவராகவும் பொறுப்பில்லாதவர் பொறுப்புள்ளவராகவும் அநியாயக்காரர் நியாயவாதியாகவும் இபாதத் –வணக்க வழிபாடு இல்லாதவர் அல்லது குறைவான வணக்கசாலி வணக்கசாலியாக அதிக வழிபாடுள்ளவராக ஹஜ்ஜுக்குப் பிறகு மாறி விடுவார்.இது தான் மப்ரூரான – ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளமாகும்.\nஆக அல்லாஹ்வின் அழைப்பை,ஜிப்ரயீலின் அழைப்பை இப்ராஹீம் நபியின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக்குச் சென்றவர்களின் ஹஜ்ஜு ஹஜ்ஜுன் மப்ரூர் – ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜு ஆகும்.இதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை என பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.\nஎஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\n( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )\nவெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nஎவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ்வுக்காக [அங்கு சென்று] அந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்] நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 ; 97]\nஹஜ்ஜு என்பது வசதியான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜுக் கடமை மிக முக்கிய மானதொரு கடமை.அது இறுதிக் கடமையல்ல. நிறைவைத்தரும் ஓர் கண்ணியமான கடமை.இறுதிக் கடமை ஹஜ்ஜு என்று சொல்லிச் சொல்லி வாழ்வின் கடைசி காலத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தப்பான ஒரு சிந்தனை எப்படியோ நமது மூளையில் புகுந்து ஹஜ்ஜை முதுமைப் பருவத்திற்குத் தள்ளி விட்டது.\nஹஜ்ஜு முதுமைக் கடமையல்ல.முழுமையான கடமை, முழுமையாக்கும் கடமை.ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வரும் ஹாஜி,அன்று பிறந்த பாலகனாக பாவமற்ற அப்பாவி முஸ்லிமாக மாறி வருகிறார்.ஆகவே அதற்குப் பிறகு எந்தப் பாவமும் செய்யாது எந்தப் பாவக்கணக்கையும் தொடங்காது தூய்மையாகவே வாழ்க்கையைத் தொடர வேண்டும். இதற்கு வசதியாக வயதான பிறகு இதை செய்கிறார்கள்.\n செய்ய நினைக்கும் எல்லா பாவத்தையும் செய்து முடித்த பிறகு கடைசியாக பாவம் செய்ய முடியாத வயோதிகப் பருவத்தில் ஹஜ்ஜை முடித்து வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.எல்லா பாவத்தையும் செய்து முடித்து விட்டு கடைசியாக ஹஜ்ஜு செய்யலாம் என்று நினைப் பவர்,ஹஜ்ஜு செய்யும் வரை அவர் உயிரோடு இருப்பார் என்று யார் உத்தரவாதம் கொடுத்தார்கள் இதற்கிடையில் இவருக்கு மரணம் வராது, வரவே வராது என்று இவருக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் யார் இதற்கிடையில் இவருக்கு மரணம் வராது, வரவே வராது என்று இவருக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் யார் இதை நாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா \nஏன் இளமையிலேயே ஹஜ்ஜை முடித்து முழுமை பெற்று தூய்மை யாக வாழ்வைத் தொடங்கி தூய்மையாகவே ஏன் வாழ்வைத் தொடரக்கூடாது இப்படி ஏன் சிந்திக்கக் கூடாது இப்படி ஏன் சிந்திக்கக் கூடாது ஹஜ்ஜை அந்திம காலத்திற்கு ஒத்தி வைப்பது இளமையில் இடைபட்ட காலத்தில் பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை நமக்கு நாமே உருவாக்கித் தருவதாகும். இளமையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவது வாலிபத்தி லேயே பாவத்திற்கு முள்வேலி போடுவதும்,இளமையிலேயே இறையச்சத்திற்கு இரை போட்டு தூய்மைக்கு தூபமிடுவதுமாகும்.\nஇளமையில் இறை மறுப்பை,இறை வெறுப்பை,இறைவனுக்கு மாறு செய்வதைத் தடுக்கும் அரணாக அமையும் இளமை ஹஜ்ஜு சிறந்ததா வாலிபத்தில் சல்லாபத்திற்கும், எல்லா பாவத்திற்கும் வலிகோலும் வயோதிக ஹஜ்ஜு சிறந்ததா வாலிபத்தில் சல்லாபத்திற்கும், எல்லா பாவத்திற்கும் வலிகோலும் வயோதிக ஹஜ்ஜு சிறந்ததா \nஒரு முஸ்லிமுக்கு உடல் வலிமை,பொருளாதார வசதி, பயணப்படும் பாதை,அமைதி,பாதுகாப்பு இருந்தால் ஹஜ்ஜு செய்வது கடமையாகி விடும்.இந்த வசதி ஒருவருக்கு வாலிபத்தில வந்தால் அவர் இளமை யிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாகும்.முதுமைக்கு தள்ளிப் போடக் கூடாது.அவருக்கு ஹஜ்ஜு இறுதிக் கடமையல்ல. மாறாக தொழுகை,நோன்பிற்கு அடுத்து மூன்றாவது கடமை. ஏனென்றால் பணம் வந்தவுடன் ஜகாத் கடமையாகாது.அது ஒரு வருடம் முழுமையாக சேதமில்லாமல் அவருடைய சேமிப்பில் அப்படியே இருந்தால் தான் கடமையாகும்.\nஒருவருக்கு நோன்பு முடித்து ஹஜ்ஜு செய்யும் வசதி வந்தால் அவருக்கு தொழுகைக்குப் பிறகு ஹஜ்ஜு இரண்டாவது கடமை. ஆயுளில் ஒருமுறை எப்போது செய்தாலும் கடமை நிறைவேறி விடும்.ஆனால் அதற்கிடையில் ஹஜ்ஜு கடமையாகி அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவர் குற்றவாளியாவார்.\nஹஜ்ஜு கடமையாகி பல வருடங்கள் கழித்து பின்னர் அதை மரணித்திற்கு முன் நிறைவேற்றி விட்டால் குற்றவாளியாக மாட்டார் தான்.ஆனால் மரணம் அவர் கையில் இல்லையே. அதனால் உடன் நிறைவேற்றுவது தானே உத்தமம்.\nதொழுகையை அதற்குரிய நேரம் கழிந்த பின் நிறைவேற்றினால் அது களா.அவ்வாறே நோன்பை ரமலானுக்குப் பிறகு நிரை வேற்றினால் அது களா.ஆனால் ஹஜ்ஜை அது கடமையான பின் அதாவது அதற்கான வசதி வந்த பின் பல வருடம் கழித்து நிறைவேற்றினாலும் கூட அது அதா தான். களா அல்ல. ஆயினும்.எவ்வளவு சீக்கிரம் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும்.\nஏனெனில் ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் ஏவினார்கள் ;\nஹஜ்ஜு செய்ய நாடினால் உடன் சீக்கிரம் செய்து கொள்ளட்டும் [அபூதாவூது]\nசீக்கிரம் ஹஜ்ஜு செய்யப் புறப்படுங்கள்.காரணம்,உங்களில் ஒருவர் அறிய மாட்டார்.அவருக்கு என்னவெல்லாம் [தடங்கள் பின்னால்] ஏற்படும் என்று. [முஸ்னது அஹ்மது]\nஅப்போ...இறுதிக்கடமை ஹஜ்ஜு என்று சொல்கின்றார்களே அது எப்படி என்றால்.....ஐந்து இஸ்லாமியக் கடமைகளில்,அவை கடமையான வருட வரிசையை வைத்துப் பார்த்தால் அது ஐந்தில் இறுதியாக கடமையானது என்ற பொருளில் அப்படி சொல்லப் படுகிறது.\nமுதலில் ஈமான் – நம்பிக்கை தான் கடமையானது.அப்புறம் தொழுகை. தொடர்ந்து ஜகாத்.இம்மூன்றும் ஹிஜ்ரத்திற்கு முன்னர் மக்கா வாழ்க்கை யில் வைத்தே கடமையாகி விட்டது.ஜகாத்தின் சட்ட திட்டங்கள் அதன் அளவு போன்ற விபரங்கள் மதீனாவில் இறங்கினால அதன் கடமை மக்கா விலேயே இறங்கி விட்டது.தொழுகையை கூறுமிடத்திலெல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே அல்லாஹ் மொத்தம் 82 இடங்களில் கூறுகிறான். நான்காவது, நோன்பு ஹிஜ்ரி 2 ல் கடமையானது.ஐந்தாவது ஹஜ்ஜு ஹிஜ்ரி 3 அல்லது 6 ல் கடமையானது.இந்த வரிசையில் ஐந்தாவதாக இறுதியில் கடமையானது ஹஜ்ஜு என்ற அர்தத்தில் தான்“இறுதிக்கடமை ஹஜ்ஜு” என்று சொல்லப்படுகிறதே தவிர இறுதியாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்ற பொருளில் அல்ல.\nஇதல்லாமல் ஹஜ்ஜில் உடல் உழைப்பிற்கு அதிக வேலை இருக்கிறது. முதலில் நீண்ட துர பயணம்.பயணத்தில் ஏற்படும் சிரமம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இரண்டாவது,ஹஜ்ஜுக் கடமையே ஓடுவதும் நடப்பதும் தான்.மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும். சமான்களை தூக்கி சுமக்க வேண்டும்.இதற்கெல்லாம் வாலிபத்தின் வலிமை இருந்தால காரியங்கள் சுலபமாகும். இல்லையென்றால் சிரமமாகும்.\nமுதுமையின் தளர்ச்சி,அயர்ச்சி பாரதூரமான ஹஜ்ஜின் செயல்பாடுகளுக்கு சுகம் தராது.மாறாக முதுமை, ஹஜ்ஜுக்கு சுமையாகும்.ஆகவே\nஇளமையும்,துடிப்பும்,ஆரோக்கியமும்,ஆர்வமும் இருக்கும் போதே ஹஜ்ஜை நிறைவேற்றிடப் புறப்படுங்கள்.அதிக வயதான பிறகு தான் இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு கிளம்புகிறார்கள்.ஆனால் நல்ல இளமைப் பருவத்திலேயே திடகாத்திரமாக இருக்கும் போதே மலேசியாவிலும், இந்தோநேசியாவிலும் ஹஜ்ஜை நிறைவேற்றி விடுகிறார்கள்.இது பாராட்டத்தக்க மெச்சத்தக்க ஒரு காரியம்.\nஹஜ்ஜு செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக ஹஜ்ஜு என்பது தண்ணீர் அழுக்கை கழுவி சுத்தம் செய்வது போல பாவங்கள் கழுவி சுத்தம் செய்து விடும்.[தப்ரானி]\nஹஜ்ஜையும் உம்ராவையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவ்விரண்டும் வறுமையைப் போக்கும்.பாவத்தைப் போக்கும்.நெருப்பு உலை இரும்பின் துருவை,தங்கம், வெள்ளியின் அழுக்கை போக்குவது போல. பைஹகியின் அறிவிப்பில் ;அவ்விரண்டும் ஆயுளை அதிகரிக்கும் என்று கூடுதல் இணைப்பு உள்ளது.\n\"ஹாஜி ஒரு போதும் ஏழையாக மாட்டார்\" [நபிமொழி]\nஎஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\n( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )\nவெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: எஸ்.��ஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம்.\n'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின்\n47 வது நினைவு தினம்.\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின்,சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,\nபெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதி,\nகண்ணியமிகு உலமாப் பெருமக்களால் திக்ரு மற்றும் சிறப்பு பயான் நடைபெற இருக்கிறது.\nஇறுதியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு துஆச் செய்ய இருக்கிறார்கள். பெண்களுக்கு சின்னப் பள்ளிவாசல் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா திருமண மண்டபத்தில்\nஇச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.\nஅவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில்\nஅல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )\nவெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.\nLabels: சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்கள்\nசேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு \n'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.\nதந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம்\nசென்று மார்க்க கல்வி பயின்றார்கள்.\nபின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்\n'' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர்.\n'' யா அல்லாஹ்.'' '' யா ரஹ்மான்,'' '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி கூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ் என்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த மருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள் தம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய சுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.\nஇல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி வந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில் '' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து ம்கிழ்வார்கள்.\nமக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள். ஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத் தரீக்காவின் திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.\nஇவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட ஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின் புனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப் பள்ளியின் வடபுறத்தில் இருக்கிறது.வஸ்ஸலாம்...\nநூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், நான்காம் பாகம்,பக்கம் -185.\nவெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: '' சூஃபி ஹளரத்'' என்றும், புகழ் பெற்ற அஹ்மது இப்றாஹீம் பாக்கவி ஹஜ்ரத்\n'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் வரலாறு\nவெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் க���ட்டை கிளை.\nLabels: சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்கள்.\nபுனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு \nselayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்\n20 -09 -2014 சனிக்கிழமை\nதலைப்பு ;- புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு\nமுஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.\nLabels: மௌலானா . முஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.\nசிராஜுல் ஹுதா தஃப்ஸீர் துவக்க விழா \n14-09 2014 ஞாயிறு மாலை அன்று தாமன் பத்துகேவ்ஸ்,\nசிராஜுல் ஹுதா மதரஸாவில் தஃப்ஸீர் வகுப்பின் துவக்க விழா\n(திருக்குர்ஆன் விரிவுரை துவக்கம் )\nஅது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.\nஎஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களால்\nதிருக்குர்ஆன் விரிவுரை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. .\nLabels: எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nபுனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு \nமலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி\nமதரஸாவில், ( 13-09-2014 ) அன்று மஃரிபுத்\nதொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர்\n( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு,\nஅது சமயம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது ஷாஃபீ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நடத்தினார்கள்.\nLabels: முஹம்மது ஷாஃபீ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள்\nயுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு \n12-09-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.\nதலைப்பு ;- யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு \nதலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,\nLabels: எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக மற்றும் கேரளவைச் சார்ந்த பாடகர்கள் பாடிய அழகிய பாடல்கள் \nஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி\nஅபுல் பரக்கத் அவர்கள் பாடிய பாடல்கள்.\nஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய\nகேரளச் சிறுமியின் அழகிய பாடல்\nஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய\nகேரளச் சிறுவனின் அழகிய பாடல்\nஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய\nஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய\nஏர்வாடி ராஜா மாப்பிள்ளை பாடல்\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: ஏர்வாடி தர்ஹா ஷரீஃபின் சிறப்பு பாடல்கள்.\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்ற��� இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: ஏர்வாடி சுல்தான் சைய்யிது இப்றாஹீம் பாதுஷா அவர்கள்.\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்யித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: இசை முரசு அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா\nபுனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு \nLabels: புனித ஏர்வாடி சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- இரண்டாம் பாகம்.\nயார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்:\nஅங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின்\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.\nஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும்,\nஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.\nஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.\nசேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும். சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது.\nயார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.வஸ்ஸலாம்,\nநன்றி ;- முஹம்மது இக்ராமுல்லாஹ் கனீமீ அவர்கள்.\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: அல்குத்துபு சுல்தான் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா அவர்கள்\nஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்\n12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும�� வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்..\nகனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் ..\nஅந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.\nநியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் கு.சே பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்..\nமீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்..\nஅதன்பின் போரில் மாண்ட விக்கிரம பாண்டியனின் உறவினனான திருபாண்டியன் என்பவன் ஆந்திரா மன்னனின் உதவியோடு ஆன்மீக செல்வருடன் போர் புரிய போரில் ஆன்மீக செல்வரும் அவர்களுடன் வந்த ஏனைய இஸ்லாமிய வீரர்களும் ஷகிதாகினர்..\nஇஸ்லாத்தை பரப்பி நியாயத்துக்காக போராடி வென்று செங்கோலும் செலுத்தி நல்லாட்சிப் புரிந்து மனித நேயராய் மா��்க்க சீலராய் வாழ்ந்து உயிர் நீத்த அந்த உத்தமரின் உடல்\nராமநாதபர மாவட்டம் ஏர்வாடி என்னும் ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது .. அந்த இறைநேசர்தான் செய்யது இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ்..அதற்கு பிறகு பட்டத்திற்கு வந்த திருபாண்டியன் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் முந்திய ஆட்சியை பாராட்டி அன்னாரின் மகனுக்கும்,வழித்தோன்றல் களுக்கும் பல மானியங்களை வழங்கி கெளரவித்தான்..\nஇன்று மதுரையில் உள்ள காஜியார் குடும்பத்தினர் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் வழித்தோன்றல்கள் என கூறபடுகிறது ..இவர்கள் இன்றும் அந்த மானியங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர் ..இது ஏர்வாடி இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம் முழுமையான வரலாறு நீளுகிறது..அது மூமின்களின் உள்ளங்களை ஆளுகிறது.வஸ்ஸலாம்.\nநன்றி ;- கவிஞர் நாகூர் காதர்ஒலி...\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ்\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.\nஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.\nஅக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.\nஅங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார���கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.\nஅந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போது, மதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.\nஇப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்\nபாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.\nபின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வர, ஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள். எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான். மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.\nஉச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்ட, பதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,\nஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.\nஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்..\nதகவல்- காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான்\nஅரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்) வஸ்ஸலாம்..\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: ஏர்வாட��� ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nமனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆல...\nசமூக வலைத் தளங்கள் ஓர் ஷரீஅத் பார்வை \nநாகூர் தர்ஹா ஷரீஃபில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூ...\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆல...\nசேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு \n'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் ம...\nபுனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு \nசிராஜுல் ஹுதா தஃப்ஸீர் துவக்க விழா \nபுனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு \nயுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு \nஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக...\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையி...\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்...\nபுனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் ...\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையி...\nஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலா...\nஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையி...\nதஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) 06-09-2014\nஹஜ்ஜு செய்யாத நபிமார்களே இல்லை \nஹஜ்ஜும் உம்ராவும் சில முக்கிய குறிப்புகள் \nஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது...\nதலைசிறந்த அந்த பத்து நாட்கள் \nஉழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள் \nகுர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.Qurbani in th...\nஅரஃபா இரவு ஓதும் துஆ-Arafa Night Dua\nபுனித ஹஜ் ஓர் ஆய்வு \nராத்திபதுன் ஜலாலிய்யாவின் மகிமைகள் -இரண்டாம் பாகம்...\nராத்திபதுன் ஜலாலிய்யாவின் மகிமைகள் -முதல் பாகம்.\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா - \"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக...\nவெள்ளி மேடை منبر الجمعة\nதடுமாறும் கலாச்சார காவலர்கள் - فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا இஸ்லாம் இந்த உலகிற்கு உலகிற்கு தெளிவான உறுதியான கலாச்சார கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கை பழைமையானது...\nதுவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் ...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2007/03/13.html", "date_download": "2018-07-19T15:41:21Z", "digest": "sha1:CO4XRKAJESBC5ROFNG5WRN6TGJJTM55J", "length": 51165, "nlines": 954, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "���குப்பறை: ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13\nநாஸ்டர்டாமஸைப் பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள்,மனதில் பல கேள்விகள் உள்ளன\nஅவற்றிற்கு விடையளிக்கும் முகமாக இந்தப் பதிவு.\nஎடுக்கப் பெற்ற மூலத்தைப் படிக்க விரும்புபவர்கள்\nஇந்தப் பதிவைப் போடுவதற்குக் காரணம்\nஇப்ப ஆஜர் கொடுத்துக்கறேன். நாளைக்கு வந்து பொறுமையா படிச்சுக்கறேன்\nரொம்ப நீளளமாக இருக்கு,காலையில் படித்துக்கொள்கிறேன்.\nதிரு. சுப அவர்கள் சமூகத்திற்கு..\nஅகாஸ்மாத்தாக தங்களின் பதிவை இன்று படிக்க நேர்ந்தது. இதுவரையிட்ட 13 ஜோதிடப் பதிவுகளையும் படித்தேன். மேலும் தொடருவீர்கள் என்பது இறைவனின் சித்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nசனவெளியாரிடம் நானறிந்த சிலர் குறி கேட்டுப் போய் காணாமல் போன மாட்டையும் நெக்லஸ் நகையையும் திருப்பிக் கண்டுபிடித்ததை நான் அறிவேன்.\nESP பவர் எப்படி ஒருவருக்கு இயற்கையிலேயே வருமா அல்லது பயில முடியுமா என்பதையும் அதைப்பற்றி ஜோதிடத்தில் இனங்காண முடியுமா என்பதையும் ஐயன்மீர் தெரிவித்தால் நலமாகயிருக்கும்.\nவராஹர் ஓராசாத்திரம் வாங்கிய நாளிலிருந்து அதைப்படிக்க தீராத ஆவல். முதல் அத்தியாயம் படித்தேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஜோதிடரிடம் சொன்னபோது நான் படிக்கலாகாது என்று தடுத்துவிட அதை எப்படியும் படித்துவிடவேண்டும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலிட இருந்த எனக்கு தங்களின் பதிவு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது.\nஒரு சிறு விளக்கம். இது வராஹர் ஓரா சாத்திரத்தில் படித்தது.\n27 நட்சத்திரங்களையும் 12 ராசிகளையும் ஒன்பது கிரகங்களையும் ஒரு கணக்கிற்குள் அடக்குவதைப்பற்றி். ஒரு நட்சத்திரத்திற்கு நாலு பாதங்கள் ஆக, 27 நட்சத்திரம் x 12 ராசிகள்=108 பாதங்கள். இதை 9 கிரகங்கள் x 12 ராசிகளுக்கு உட்படுத்தி ஒருவர் இந்தப் நட்சத்திரம் இத்தனாம் பாதத்தில் பிறந்தவர் என்று கணிக்கிறார்கள் என்று மேலும் விளக்கிச் செல்கிறது அப்புத்தக்கம். அந்தப் புத்தகத்தில் உலகம் தோன்றியதாக சொல்லப்பட்ட காலக்கணக்கினை தற்போதைய வருடத்திற்கு ஒப்பிட்டுக் கணித்தால் மேற்கத்திய அறிவியிலாளர்கள் சமீபத்தில் கணித்திருக்கும் கணக்கிற்கு மிகச் சரியாக ஒத்துப்போன போது எனக்கு வியப்படங்கவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு துல்லியமாக வானவியலைக் கணிக்க இயன்ற அறிவியிலார் இங்கு இருந்திருக்கின்றனர். ஆனால் நாம் இன்னும் மேற்கத்தியர்தான் அறிவியலை வளர்த்து வருவதாகக் கூறும் கூற்றுக்களை நம்ப வேண்டியவர்களாக உள்ளோம் என்பது வருந்தத்தக்கது.\nமேற்கொண்டு கேள்விகள் நிறைய இருக்கின்றன. அவற்றை தனி மடலில் கேட்கிறேன்.\nதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nஅதெல்லாம் சரிதான் சுப்பையா சார்.. இவர் இந்தியா பற்றிச் சொல்லி இருப்பதெல்லாம் எங்காச்சும் இருக்கா\nஅப்புறம் ஒரு சந்தேகம். இந்த நோஸ்ட்ரொடொமஸ் எப்படி புரியாத பிரஞ்சில் வரப் போவதை எழுதி வைத்திருக்கிறாரோ, அதே தான் நம்ம வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியர்களும் தமிழில் செய்திருக்கிறார்களா அதில் ஓரளவு நாடி பார்ப்பவரின் பெயர், தந்தை தாயார் பெயர் என்று எல்லாமே தெளிவாக வருகிறதே.. அது பற்றியும் எழுதுங்களேன்.. (முன்னமே எழுதியிருந்தால் மன்னிக்கவும். நான் வகுப்பு கொஞ்சம் இ.எஸ்.பியுடன் ஜாலியாக மாறியபின்னர் தான் உள்ளே வந்தேன்.. முடிந்தால் பழையவற்றையும் படித்துவிடுகிறேன்..)\nதிரு. சுப அவர்கள் சமூகத்திற்கு..//\nஎன்ன என்னை சமூகம் என்று 19ம் நூற்றாண்டுத்\nந்ண்பரே என்று அழையுங்கள் அல்லது\nயோகன் பாரீஸ் அவர்கள் அன்புடன் அழைப்பது\nபோல அண்ணா என்று அழையுங்கள்\n//சனவெளியாரிடம் நானறிந்த சிலர் குறி கேட்டுப் போய்\nகாணாமல் போன மாட்டையும் நெக்லஸ் நகையையும்\nதிருப்பிக் கண்டுபிடித்ததை நான் அறிவேன்.//\nநீங்கள் ஒருவராவது - பதிவிற்குள் வந்து\nஅதற்க்காக் உங்களுக்கு ஒரு Special\n//ESP பவர் எப்படி ஒருவருக்கு இயற்கையிலேயே வருமா\nஅது இறையருளால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே\nபயிற்சியால் எல்லாம் பெற முடியாது\nநாஸ்டர் டாமஸ் வரிசையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்\nஅவர்களைப் பற்றிப் பின் பதிவுகளில் எழுத் உள்ளேன்\nஜோதிடரிடம் சொன்னபோது நான் படிக்கலாகாது\nஎன்று தடுத்துவிட அதை எப்படியும் படித்துவிட\nவேண்டும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள\nவேண்டும் என்ற ஆர்வம் மேலிட இருந்த எனக்கு\nதங்களின் பதிவு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது.//\nஎனக்கும் ஆரம்பத்தில் ஜோதிடம் கற்பதற்கு\nஅறிவியலை வளர்த்து வருவதாகக் கூறும்\nகூற்றுக்களை நம்ப வேண்டியவர்களாக உள்ளோம்\nகணிதம், வானசாஸ்திரம், ஜோதிடம், ஆயுர்வேத\nமருத்துவம் - ஆகிய நான்கையும் நாம்தான்\nஇந்த உலகத்திற்குப் பரிசாகக் கொடுத்துள்ளோம்\nஇதை மேற்கத்திய அறிஞரகளும் ஒப்புக்கொள்வார்கள்\nநம்து நாட்டிற்கு 5,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு\nஇருக்கிறது. அமெரிக்காவின் வரலாறு கொலம்பஸ்\nஅதைக் கண்டுபிடித்த் பிறகே ஆரம்பமாகிறது\nமுந்நாட்களில் மூன்ர்று நாட்டினர்தான் எல்லாக்\nஅவர்கள் வியாபரத்தின் பொருட்டு வரும்போது\nஇங்கிருந்து எல்லாம் அவர்கள் மூலமாகத்தான்\n//மேற்கொண்டு கேள்விகள் நிறைய இருக்கின்றன.\nஅவற்றை தனி மடலில் கேட்கிறேன். //\n//தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//\n///பொன்ஸ் அவர்கள் சொல்லியது: நோஸ்ட்ரொடொமஸ் எப்படி\nபுரியாத பிரஞ்சில் வரப் போவதை எழுதி வைத்திருக்கிறாரோ,\nஅதே தான் நம்ம வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியர்களும்\n அதில் ஓரளவு நாடி பார்ப்பவரின்\nபெயர், தந்தை தாயார் பெயர் என்று எல்லாமே தெளிவாக வருகிறதே..\nஅது பற்றியும் எழுதுங்களேன்.. ///\nசரபோஜி மன்னர் காலத்தில் சேகரிக்கப்பெற்ற நாடி ஜோதிட\nஓலைச் சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில்\nஉள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றில் சமபவங்கள்\nவைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஓலைச்சுவடிகள்\n200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வாரிசுகள் பங்கீட்ட்டின் காரணமாக\nபலரிடம் ��ிதறுண்டுபோய் உள்ளது. அவ்ற்றில் எப்படிக் கோர்வையை\nஅதோடு, இந்தியாவின் பிரபல் ஜோதிடர் திரு.பெங்களூர் வெங்கட்ராமன்\nஅவர்கள் இந்த நாடி ஜோதிடம் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்\nநீங்கள் சொல்வதுபோல இன்று தேதிவரை கேட்பவனின் சரித்திரத்தை\nதுல்லியமாகச் சொல்லிவிடுபவர்களிடம், எதிர்காலக் கணிப்புக்களைச்\nஎனக்குத் தெரிந்தவரை BIRTH CHART ஐ வைத்து ந்ல்ல அனுபவம் மிக்க\nஜோதிடரகள் (உதாரணத்திற்கு A.M.ராஜகோபாலன் போன்றவர்கள்)\nசொல்லும் பலன்கள்தான். சரியாக இருக்கும்.\nஅதுபோல Ashtakavarga System of Prediction முறையில் சொல்லப்படும் பலன்களும்\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19\nஏழுக்கு நான்கைச் சொல்லுங்கள் போதும்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 15\nபின்னூட்ட மன்னருக்காக ஒரு பதிவு\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 13\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 12\nஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 8\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொ��்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2016/02/blog-post_24.html", "date_download": "2018-07-19T15:43:47Z", "digest": "sha1:EPOWBIFGHF3VPQX2SMWPOP3IIX5CNYKD", "length": 8248, "nlines": 150, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: அடிமைத்தனத்தின் ஆணிவேர் எது?", "raw_content": "\nபுதன், 24 பிப்ரவரி, 2016\nஅது எல்லா இடத்திலும் கடவுளைப் போல்\nமக்கள் ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீண்டு\nமற்றொரு அடிமைத்தனத்தில் தானே வலிய\nஅது வெவ்வேறு முகமூடிகளில் மனித குலத்திற்குள்\nஅதை இனம் பிரித்து பார்ப்பது மிக கடினம்.\nஒரு மனிதருக்கு அடிமையாய் தன் தலையில்\nவழுக்கை விழுந்த பின்னரும் வாழ்க்கையை\nஅர்ப்பணிப்பது அனைவரின் தலையாய கடமைகளில்\nபொது வாழ்க்கையில் அனைவரும் ஏதாவதொரு அரசியல் கட்சிக்கோ,நடிகருக்கோ, இயக்கத்திற்கோ, மதத்திற்கோ அல்லது பணம், புகழ் சம்பாதிற்பதர்க்கோ அல்லது ஏதாவது ஒரு சில அற்ப பலன்களுக்காக /ஆதாயத்திற்காக அடிமைகளாக இருக்கிறார்கள்.\nதனி மனித வாழ்க்கையில் போதை,மது, உணவு, ஒழுக்கமற்ற செயல்கள். தொலைகாட்சி போன்ற பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.\nஇவைகள் அனைத்தும் அவர்களை மீள முடியாத சிக்கலில் தள்ளி அவர்கள் வாழ்க்கையை எதையும் சிந்திக்க விட முடியாதபடி செய்து அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குகின்றன.\nஒவ்வொரு கூட்டமும் அவர்களுக்கு எதிராக செயல்படும் கூட்டத்தை அடக்கி ஒடுக்கி அழிக்க முற்படுவதால் உலகில் என்றும் அமைதி நிலவுவதில்லை.\nஇது உலகம் தோன்றிய காலம் தொடங்கி இந்நிலை நீடித்து வருகிறது.\nஅலைகடலில் அலைகள் என்றும் ஓயப்போவதில்லை.\nஅழிந்துபோகும் அற்ப சுயநல பிண்டங்கலான மனிதர்களுக்கு அடிமையாக\nவாழ்நாள் முழுவதும் இருப்பதிலிருந்து நாம் கடைதேறவேண்டுமானால் ஒரு கால கட்டத்தில் வெளி வந்துதான் ஆகவேண்டும்\nநம்மையெல்லாம் காப்பாற்ற அலைகடலில் அரி துயில் கொண்டுள்ள\nஅரங்கனை சரணடைந்து அவன் பாதம் பணிந்தேத்தினால்\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 3:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனம் படுத்தும் பாடு (4)\nநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நி...\nசுகங்களை ஏன் வெறுக்க வேண்டும்\nயார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா \nவெற்றி பெற என்ன வழி\nவெற்றி பெற என்ன வழி\nஉயர் கல்வி பெற நி��ி வேண்டுமா\nமனம் படுத்தும் பாடு (3)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2013/09/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:16:49Z", "digest": "sha1:ANYOWDH6U6MYZH3MAFFI3UMWXZJRQBMP", "length": 7794, "nlines": 170, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: அதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.", "raw_content": "\nஅதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.\nஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்,\nஆங்காங்கு ஆலயம் எழுப்பவும் செய்தார்.\nஉடல் நோய் தீர ஆலயம்\nஏகதந்தன் மூஷிகவாகனனுக்கு மோதகம் என்றார்.\nமுக்கண்ணனை வணங்க வில்வம் என்றார்.\nநாற்கரனை வணங்க ,இலக்குமியை வணங்க\nஐந்து கரத்தினை வணங்க அருகம்புல் என்றார்.\nஆறுமுகத்தானை வணங்க பஞ்சாம்ர்தம் என்றார்.\nமாரியம்மனை வணங்க வேப்பில்லை என்றார்,\nதோப்புக்கரணம் ,நவ க்ரஹப் பிரகாரம்\nசூர்ய நமஸ்காரம் இன்னும் எத்தனையோ\nநெகம் கடிக்காதே ;குளித்துக் குடி;\nகால்களை சுத்தம் செய்.கால்கழுவும் சடங்கு;\nபல நோய்கள் கால் ,நெகம் மூலம் பரவும்.\nஎல்லாமே அறிவியல்;பக்தி என்ற போர்வை;\nஆலய அமைப்பு, தீர்த்தம் அனைத்துமே\nஉடல்நலம் பேண. ஊர்நலம் காக்க.\nமார்கழி குளிர் குளித்து ஆலய வழிபாடு.\nஆழ்ந்து உணர்ந்து ஞானம் பெற்றால்\nஆலயம் ஒரு உடல் நல மருத்துவ மனை.\nஅதற்குத்தான் ஆசார அனுஷ்டான முறைகள்.\nபானகம் ,நீர்மோர் ,பாசிப்பருப்பு ,அனைத்துமே\nதெரிந்து கொள்வீர் ஆலய வழிபாடு முறைகள்,\nஅதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.\nஅதுவே ஆஸ்தி தரும்.உயர்வு தரும்.\nஆலயம் சென்று நிதானமாக வழிபடுங்கள்.\nகுறுக்கு வழி என்றுமே கூடாது.\nசில புதிய பழக்கங்கள் பகட்டு ஆடம்பரங்கள்.\nயாருக்கும் பயன்படா வீண் சிலவுகள்.\nசித்தித்து இறைவனை தக்க முறையில்\nஆலயம் தொழுவது சாலவும் நன்று.\nமனக்கட்டுப்பாடு இறை வழியில் மட்டுமே,\nமுன்னேற்றம் முயற்சி செயல் அனைத்திற்கும் மூலம்\nஅதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.\nபகுத்தறியும் ஹிந்து மதம் /௯ லக்ஷம் வெள்ளி விநாயகர்...\nஎன் மனக்கவலை கலியுகம் இவ்வளவு மோசமா\nஇருக்கும் வரை அமைதி என் அன்பர்களுக்கு. அன்பிலே,பண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004011674.html", "date_download": "2018-07-19T15:22:40Z", "digest": "sha1:B45VP33UUXHWRTOS65OOSETKKEDSP4SW", "length": 5639, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "ஸ்ரீவைகுண்டம் அருகே கார் விபத்து-மதன்பாப் காயம்! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஸ்ரீவைகுண்டம் அருகே கார் விபத்து-மதன்பாப் காயம்\nஸ்ரீவைகுண்டம் அருகே கார் விபத்து-மதன்பாப் காயம்\nஏப்ரல் 1st, 2010 | தமிழ் சினிமா | Tags: தனுஷ்\nஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட காமெடி நடிகர் மதன் பாப் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nநடிகர் தனுஷ் நடிக்கும் ‘மாப்பிள்ளை’ சினிமா படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.\nநேற்று ஸ்ரீவைகு்ண்டம் அருகேயுள்ள போட்மாநகரம் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் மதன்பாப் ஒரு காரில் வந்து கொண்டிருந்தார்.\nவேகமாக வந்த கார் ஸ்ரீவைகுண்டம்- வாகைக்குளம் பிரதான சாலையில் உள்ள ஒரு திருப்பத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதி்ல் மதன்பாப் பயணம் செய்த சொகுசு காரின் மேல் பகுதி நொறுங்கியது.\nஇந்த விபத்தி்ல் மதன்பாப் லேசான காயங்களுடன் தப்பினார். பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-19T15:29:33Z", "digest": "sha1:XBMPAJGNQQ4XIUVS7XGPZNGQVEX5ZGI6", "length": 2839, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஓடிவிடு | பசுமைகுடி��்", "raw_content": "\n“குருவே…. நான் சிறிது திராட்சை சாப்பிட்டால் தர்மம் தவறியவனாவேனா…” “இல்லை” “சிறிது பார்லி சாப்பிட்டால்…” “நிச்சயமாகக் கிடையாது” “பிறகு ஏன் இவற்றால் தயாரான மதுவை மட்டும் குடிக்கக்கூடாது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2018-07-19T15:00:32Z", "digest": "sha1:R5ITUYHK52NFIG2PLHIS7I34O56YYHTM", "length": 13990, "nlines": 209, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: வெஜிடபுள் முர்தபா", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\n*** தேவையான பொருட்கள் ***\n*** மாவு பிசைந்து கொள்ள ***\nமைதா மாவு _ அரை கிலோ\nஎண்ணெய் _ இரண்டு மேசைக்கரண்டி\nபேக்கிங் சோடா _ அரை ஸ்பூன்\nபால் _ அரை டம்ளர்\nசீனி _ 2 தேக்கரண்டி\nஉப்பு _ தேவையான அளவு\nகேரட் _ சிறியதாக ஒன்று\nஉருளைகிழங்கு _ சிறியதாக ஒன்று\nகுடைமிளகாய் } _ எல்லாம் சேர்ந்து ஒரு கப்\nஇஞ்சி,பூண்டு விழுது _ ஒரு தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் _ 2 தேக்கரண்டி\nமஞ்சள்த்தூள் _ 1 தேக்கரண்டி\nகரம்மசாலாத்தூள் _ ஒரு தேக்கரண்டி\nமுட்டை _ மூன்று (விருப்பப்பட்டால்)\nமாவில் சீனி ,உப்பு,பேக்கிங் சோடா எல்லாம் நன்கு கலந்து விட்டு\nஅதன் பின் எண்ணெயை சூடு செய்து அதையும் மாவில் ஊற்றி நன்கு பிசறி விடவும்.பாலை விட்டு எல்லா இடத்திலும் படும் படி பிசறி விட்டு பிறகு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கைய்யில் மாவு ஒட்டாதவரை பிசைந்து ஈரத்துணியை கொண்டு மூடி பத்து நிமிடம் விடவும்.\nஅதற்க்குள் காய்களையெல்லாம் நன்கு கழுவி விட்டு பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்.\nமாவினை எடுத்து இன்னொரு முறை பிசைந்து விட்டு திட்டமாக சிறிய உருண்டைகளாக போட்டு ஒவ்வொரு உருண்டையிலும் முழுக்க நெய்யை தடவி வைத்து ஈரத்துணியை கொண்டு இரண்டு மணிநேரம் விடவும்.(அவசரத்திற்க்கு ஒரு மணிநேரத்திற்க்கு பின்னரும் செய்யலாம்)\nஒரு வானலியை அடுப்பில் வைத்து 7 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து அரை ���்பூன் போட்டு வதக்கவும்.\nநன்கு ஈரப்பதம் இன்றி வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு தூள் வகைகளை சேர்த்து நன்கு மூன்று நிமிடம் வதக்கவும்.\nபிறகு விரும்பினால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு மீண்டும் கிளறினால் உதிரியாக இருக்கும்.\nஅதன் பின் மல்லி தழையை பொடியாக அரிந்து தூவி கிளறிவிட்டு இறக்கி ஆறவிடவும்.\n2 முட்டையை ஒரு சிறிய பாத்திரத்தில் உடைத்து ஊற்றி சிறிது மிளகுத்தூள்,உப்பும் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.\nஇரண்டு மணிநேரம் கழித்தபின்,சப்பாத்தி இடும் கட்டையில் எண்ணெயை தடவி விட்டு ஒரு உருண்டையை வைத்து எண்ணெயை லேசாக மேலே தடவி விட்டு ஒரே சீராக பரவலாக வார்க்கவும்.அதன் நடுவே ஒன்றைரை மேசைக்கரண்டி அளவு உள்ளடம் மசாலாவை பரவலாக வைத்து நான்கு பக்கமும் படிக்கவும்.இடைவெளியே இருக்காதவாறு பார்த்துக் கொள்ளவும்.\nதோசை தவாவை அடுப்பில் வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு மடித்து வைத்திருக்கு மாவு கலவையின் மேல் லேசாக அடித்து வைத்திருக்கும் முட்டையை தடவி விட்டு அதை மெதுவாக எடுத்து முட்டை தடவிய பக்கத்தை தோசைதவாவில் படுமாறு போடவும்.மறுபக்கத்திலும் அதே போல் முட்டையை எல்லா இடத்திலும் தடவவும்.\nமிதமான தீயிலேயெ வைத்து அடி சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.\nஇதே போல் எல்லாவற்றையும் செய்யவும்.\nசூடாகவும் சரி ஆறினாலும் சரி சாப்பிட சுவையாக இருக்கும்.\nப்யூர் வெஜ் சாப்பிடுபவர்கள் முட்டையை தவிர்த்து செய்தாலும் மிகவும் நன்றாகவே இருக்கும்.\nநான் வெஜ் பிரியர்கள் காய்களின் அளவை குறைத்து விட்டு கொத்து கறி அல்லது கோழிகளை சேர்த்து செய்யலாம்.அதிக சுவையுடன் இருக்கும்.\nLabels: டிபன் வகைகள், வெஜிடபுள் முர்தபா\nசூப்பரான முர்தபா அழகா செஞ்சு இருக்கீங்க,சிக்கன்முர்தபா தான் செய்வேன்,வெஜ்முர்தபா சீக்கிரமே செய்றேன்,வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மா....\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்ட��ற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:29:05Z", "digest": "sha1:2AYD5UXC5DYANADGAR4NGBVCW4TMHFQW", "length": 6899, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சூரியக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அவுமியா‎ (1 பகு, 1 பக்.)\n► எரிவெள்ளிகள்‎ (1 பக்.)\n► சனி‎ (1 பகு, 1 பக்.)\n► சிறுகோள்கள்‎ (2 பகு, 116 பக்.)\n► சூரியன்‎ (6 பகு, 9 பக்.)\n► நெப்டியூன்‎ (1 பகு, 3 பக்.)\n► புவி‎ (9 பகு, 15 பக்.)\n► புவிப்புற மலைகள்‎ (1 பக்.)\n► யுரேனசு‎ (1 பகு, 1 பக்.)\n► வால்வெள்ளிகள்‎ (2 பகு, 17 பக்.)\n► விண்வீழ்கற்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► வியாழன்‎ (2 பகு)\n► வெள்ளி (கோள்)‎ (9 பக்.)\n\"சூரியக் குடும்பம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nசூரிய மண்டல உறுப்புகளின் பட்டியல்\nகோள்கள் தன்னை தானே சுற்ற ஆகும் காலமும் சூரியனை சுற்ற எடுத்து கொள்ளும் காலமும்\nசூரிய மண்டல பருப்பொருட்களின் பட்டியல்\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2011, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-julie-s-first-movie-name-uthami-308219.html", "date_download": "2018-07-19T15:24:46Z", "digest": "sha1:V4T5LQRMSKPUJ7ZAWLJ4GQPRXJRCQVQJ", "length": 12371, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூலி படத்தின் பெயரை கேட்டதும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு! நெட்டிசன்ஸ் கலாய்! | Netizens making fun of Julie's first movie name Uthami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜூலி படத்தின் பெயரை கேட்டதும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஜூலி படத்தின் பெயரை கேட்டதும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nஅண்ணே, பூவ பூனு சொல்லலாம்.. புய்ப்பம்னு சொல்லலாம்.. நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்\n\"சின்னம்மா சின்னம்மா\".. அட, ஜூலி பிரபலமடைந்த நாளப்பா இது.. பிளாஷ்பேக்\nஜூலி பாவம் யா... இப்படி கால்வைக்கிற இடத்திலெல்லாம் கண்ணி வெடி வைக்கிறீங்களே\nஇங்க பாருங்கய்யா... இந்தப் பொண்ணு அப்பளம்லாம் விக்கிது\nமகத் வெளியேறும் வரை பிக்பாஸ் பார்க்க மாட்டோம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nபார்.. முழுசா சந்திரமுகியா மாறி இருக்கற கங்காவைப் பார்..\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயர் உத்தமி\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி நடிக்கும் படத்திற்கு ஜூலி என பெயரிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தை களமாக பயன்படுத்தி மீடியா வெளிச்சத்துக்கு வந்த ஜூலிக்கு விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது \"சுயரூபம்\" தெரிய வரவே சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். அது செட்டப் நிகழ்ச்சிதான் என்றாலும் கூட ஜூலி மீது மக்களுக்கு வெறுப்பு படிந்தது போகவே இல்லை.\nஇந்நிலையில் ஜூலி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதற்கு உத்தமி என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலி மீது செம கடுப்பில் உள்ள நெட்டிசன்கள் படத்தின் பெயரைக் கேட்டதும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nநானே நாளைக்கு படம் ரிலீசாக போது எப்படி இருக்குமோ நல்ல இருக்கனும் படம் 100 நாள் ஓடனுமேனு டென்ஷன்ல இருக்கேன்\nஎன்கிட்ட வந்து #உத்தமி யாருனு கேட்கிறான் pic.twitter.com/XV07kztSfX\nஎன் கிட்ட ஏன்டா கேட்டே\nநானே நாளைக்கு படம் ரிலீசாக போது எப்படி இருக்குமோ நல்ல இருக்கனும் படம் 100 நாள் ஓடனுமேனு டென்ஷன்ல இருக்கேன். என்கிட்ட வந்து #உத்தமி யாருனு கேட்கிறான்\nநாடு தாங்குமா பாஸ் 😝😝😝#Julie #Uththami #உத்தமி #ஜுலி\nஉத்தமியில் ஜூலி.. நாடு தாங்குமா\n நாடு தாங்குமா பாஸ் #Julie #Uththami #உத்தமி #ஜுலி\nஜூலி அன்று பிடித்த காக்கா.. #உத்தமி\nஜூலி அன்று பிடித்த காக்கா.. #உத்தமி\nஜூலி நடிக்கும் படத்தின் பெயரை கேட்டதும்\nஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஜூலி நடிக்கும் படத்தின் பெயரை கேட்டதும்\nஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nதினகரனையும் ஆறுமாதத்திற்கு முன்பு இப்படித்தான் வெறுத்தோம்,இப்போது அவர் கொண்டாடப்படுகிறார்,அதுபோல் ஜூலியும் ஒருநாள் கொண்டாடப்படுவார். #Uthami #Julie\nதினகரன் போலவே இவரையும் கொண்டாடுவாங்க\nதினகரனையும் ஆறுமாதத்திற்கு முன்பு இப்படித்தான் வெறுத்தோம்,இப்போது அவர் கொண்டாடப்படுகிறார்,அதுபோல் ஜூலியும் ஒருநாள் கொண்டாடப்படுவார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njulie memes netizens மீம்ஸ் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.last.fm/music/Malaysia+Vasudevan/_/Ohh+Party+Nalla/+lyrics", "date_download": "2018-07-19T16:24:49Z", "digest": "sha1:EKHOMJMEYZGWQHNHJNTIPRVIBFSLU74R", "length": 6249, "nlines": 149, "source_domain": "www.last.fm", "title": "Ohh Party Nalla lyrics - Malaysia Vasudevan | Last.fm", "raw_content": "\nஆண்: ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான் (இசை)\nஆண்: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\nஆண்குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\nஆண்: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி\nமின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே...\nஆண்குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\nஆண்: காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்\nஆண்குழு: காதலிச்சா பொன்மணியே கிஸ் கிடைக்கும்\nஆண்: கை விடுவான் கன்னியரைப் பல்லவந்தான்\nஆண்குழு: கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன் தான்\nஆண்: நிழல் போல் நாங்கள் வந்தாலே உனக்கேன் கூச்சமே\nகடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே\nஆண்குழு: தரையிலொரு ஜலதரங்கம் ஆண்: ஆ...\nஆண்குழு: தவறி விட்டால் சுதி இறங்கும்\nஆண்: உன்னை வாலிபந்தான் கூப்பிடுது வானவில்லே வா வா\nஆண்குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\nஆண்: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி\nமின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே\nஆண்குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\nஆண்குழு: லால லா.லலலால லால லா...\nலால லா.லலலால லால லா...\nலா லால லா... லல லா லால லா...\nலால லால லால லால லா...\nஆண்குழு: பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி\nஆண்: பூக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி\nஆண்குழு: பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி\nஆண்: பூங்குயில் நீ சம்மதிச்சா போதுமடி\nஆண்: அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே\nஇடையை ஆடவிட்டே தான் அனலை மூட்டுதே\nஆண்குழு-1: பூஞ்சிரிப்பில் மோனலிசா ஆண்: ஆ...\nஆண்குழு-1: போலிருந்தும் கல் மனசா\nஆண்: இளமீசை வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா\nஆண்குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\nஆண்: பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி\nமின்னலிடை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதே\nஆண்குழு: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்\nஓ பியூட்டியின்னா பியூட்டி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52004-17", "date_download": "2018-07-19T14:59:47Z", "digest": "sha1:ZU6PCEA6HOHCFWING5HJOGJ7UXNJU5KR", "length": 13778, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்\nநெட���’ தேர்வுக்கு அக்.17 முதல் நவ.16 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nமொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படும்.\n2016-ம் ஆண்டுக்கான 2-வது தேர்வு டிசம்பர் மாதத்துக்குப் பதில் சற்று தாமதமாக ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. ‘நெட்’ தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம், பொது நிர்வாகம், வணிகவியல், சட்டம், இதழியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.\nதேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் (www.cbsenet.nic.in) பதிவு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 16-ல் முடிவடைகிறது. தேர்வுக்கான முழுவிவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பு வருகிற 15-ம் தேதி (சனிக்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--���ுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-19T15:14:25Z", "digest": "sha1:LO3Q7RG7VOHLTTOK763O2JRFVWV5ZDKD", "length": 17603, "nlines": 292, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: September 2015", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணை��� தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 48 வது நினைவு தினம்\n'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து\n'' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை\nபெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின்\n48 வது நினைவு தினம்.\nஇன்ஷா அல்லாஹ் இன்று 29-09-2015 செவ்வாய்க் கிழமை\nசின்னப் பள்ளிவாசலில், பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதி,கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் திக்ரு மற்றும் சிறப்பு பயான் நடைபெற்றது.\nஇறுதியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு துஆச் செய்யதார்கள். . இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.\nஅவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில்\nஅல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )\nவெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.\nLabels: பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 48 வது நினைவு தினம்\nபுனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nஇறைக் கடமை நிறை வேறுகிறது.\nமுதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.\nஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,\nசித்தார்கோட்டை அஹ்லுஸ்சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆல...\nபுனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்...\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா - \"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக...\nவெள்ளி ம��டை منبر الجمعة\nதடுமாறும் கலாச்சார காவலர்கள் - فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا இஸ்லாம் இந்த உலகிற்கு உலகிற்கு தெளிவான உறுதியான கலாச்சார கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கை பழைமையானது...\nதுவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் ...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரல��ற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/01/19_20.html", "date_download": "2018-07-19T15:14:19Z", "digest": "sha1:ALVQY4GCHD5DYM5PQ7DLGJJJXO5X77PN", "length": 10186, "nlines": 74, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "லெப்ரினன் போசன் அல்லது அன்பழகன் என்ற மாவீரனின் வீரவணக்க நினைவுநாள் இன்றாகும். ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவியாழன், 20 ஜனவரி, 2011\nலெப்ரினன் போசன் அல்லது அன்பழகன் என்ற மாவீரனின் வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்.\nபிற்பகல் 8:59 மாவீரர்களின் வீர வரலாறு\nயாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையை நிலையான முகவரியைக் கொண்ட பத்மநாதன் பத்மகுமார் என்று அழைக்கப்படும் லெப்ரினன் போசன் அல்லது அன்பழகன் என்ற மாவீரனின் 20ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.\n1990ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப்போரட்டத்தில் இணைத்துக் கொண்ட இவன் முதலாவது பயிற்சியாக வேவுபனிக்கான பயிற்ச்சிகளை மேற்கொள்கிறான்.\nவேவுபனிக்கான பயிற்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலாவதாக மணலாற்றில் தனது கால்களை பதிக்கின்றான்.\nஇவன் மணாலற்றில் வேவுப் பயிற்ச்சிகளை ஆர்வத்துடன் மேற்க்கொண்டு முதன்மை வகித்தான் பின்பு முன்னாள் மணலாற்று பொறுப்பாளராக செயற்பட்ட\nலெப்ரினன் கேணல் அன்பு அவர்களின் அணியின் கீழ் செயற்பட்டு மணலாற்றில்உள்ள ஸ்ரீலங்காப்படைதளம் அனைத்திற்க்கும் சென்று வேவுநடவடிக்கையில் ஈடுபட்டான்.\nஇவன் கடைசியாக தளபதி பிரிகேடியார் பால்றாஜ் அவர்களின் கட்டளையின் கீழ் மணலாறு கொக்குளாய் பகுதியில் உள்ள கோட்டைக்கேணியா படைத்தளவேவிற்காக அனுப்பிவைக்கப்பட்ட இவன் இதே நாள் எதிரியின் வலைக்குள் சிக்குண்டு 21.01.1992 அன்று தமிழீழத்தில் வீரவரலாறானான்.\nஇந்த மாவீரனுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் ��ுலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/03/blog-post_7.html", "date_download": "2018-07-19T15:38:24Z", "digest": "sha1:GGH22RI7HVITH4MDW6GOGREYKAOV23BC", "length": 28268, "nlines": 320, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வரம் வர்ஷிக்கும் அன்னை வரமஹாலக்ஷ்மி", "raw_content": "\nவரம் வர்ஷிக்கும் அன்னை வரமஹாலக்ஷ்மி\nஓம் யாதேவி ஸர்வ பூதேஷு லஷ்மி ரூபேண சம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’\nவரமஹாலக்ஷ்மி சுப்ரபாதம் பார்க்க..கேட்க .. சுட்டவும் ..\nதும்கூர் தாலுக்கா கோரவனஹல்லி கிராமத்தில் உள்ள மகாலஷ்மி தாயார் ஆலயம் மிகவும் பழமையானது. மகிமை வாய்ந்தது.\nகோரவனஹல்லி கிராமத்தில் அப்பையா என்ற பால் வியாபாரம் செய்பவ��் தினமும் தனது பசு மாட்டை வயல்வெளிக்கு கொண்டு சென்று புல் மேயவிட்டு அவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தபோது அசரீரியாக ஒரு குரல்.' என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்கிறாயா'. என்று கேட்டதாம்..\nமனப்பிரமையாக இருக்கும் என்று எண்ணி வீடு சென்று விட்டார்.\nஆனால் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் அதே குரல் அதே இடத்தில் கேட்கவே பேயோ பிசாசோ தன்னை துரத்துகிறது என பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார்.\nஅடுத்த நாள் அவர் கனவில் லஷ்மி தேவி தோன்றி அவரை குரல் கொடுத்து அழைத்தது தான்தான் எனவும், தான் அங்கு மறைந்துள்ள இடத்தில் இருந்து தன்னை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜித்தால் அவர் வாழ்வு வளம் பெறும் என்று கூறிவிட்டு, தான் இருந்த இடத்தையும் கூறினாளாம்.\nமறுநாள் கனவில் லஷ்மி தேவி காட்டிய இடத்தில் சென்று பார்க்க அவருக்கு அங்கு கிடைத்தமகாலஷ்மியின் சிலையை வீட்டிற்கு எடுத்து வந்து வணங்கி வந்தார்.\nநாளடைவில் அவர் வியாபாரம் செழித்தது. நிலபுலன்களை வாங்கி செல்வந்தர் ஆனார். மகாலஷ்மியை விடாமல் பூஜித்து வந்தார்.\nஒரு நாள் அவர் கனவில் மீண்டும் தோன்றிய மகாலஷ்மி தனக்கு ஒரு ஆலயம் அமைத்து பூஜைகளை செய்யுமாறு கட்டளையிட, தான் இந்த நல்ல நிலைக்கு ஆளானது மகாலஷ்மியின் அருளினால்தான் என்பதை உணர்ந்தவர் சிறிய தனியார் ஆலயம் ஒன்றை அமைத்து பூஜைகளை செய்யத் துவங்கினார்.\nநாலு சுவற்றுக்குள் தன்னால் முடிந்த அளவு சிறிய அளவில் ஆலயம் அமைத்ததோடு கிராமத்தில் தான தருமங்கள் செய்து வந்தார்.\nபூஜைகள் துவங்கின. அந்த ஆலயத்துக்கு வரத் துவங்கியவர்கள் அற்புத அனுபவங்களைப் பெற்றார்கள். வாய்மொழி வாய்மொழியாக ஆலய மகிமை பக்கத்து கிராமம், நகரம் எனப் பரவியது. அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்து கொண்டவர்களின் வாழ்வில் வசந்தம் பெறத் துவங்கின.\nஆலயத்தில் கூட்டம் பெருகியது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நீண்ட வரிசையில் நிற்க வேண்டுமாம்.\nகார்த்திகை மாதங்களில் லக்ஷ தீப விழா விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.\nவேண்டிக் கொண்டவர்கள் இல்லத்தில் மகாலஷ்மியே வந்து அமர்ந்து உள்ளதைப் போல வளம் வர்ஷிக்கவே மகிழ்ந்தனர்..\nகோரவனஹல்லி ஆலயம் பெங்களூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. Kempe Gowda கெம்ப��ௌடா பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இங்கு செல்ல KSRTC பஸ் வசதி உள்ளது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nதிண்டுக்கல் தனபாலன் March 7, 2014 at 6:00 AM\nஅருமையான தகவல்களுடன் சிறப்பான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...\nகோரனஹல்லி கிராமத்திலுள்ள மஹாலக்ஷ்மி தாயார் கோவில் பற்றிய பல விவரங்களையும் அழகிய புகைப் படங்களையும் பதிவிட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\n’வர’ மிளகாய் [விரை மிளகாய்],\nஅதுபோல ’வரலக்ஷ்மி’ பூஜையும் கேள்விப்பட்டுள்ளேன்.\nவர மஹாலக்ஷ்மி என்பதை இன்றுதான் தங்கள் வாயிலாகக் கேள்விப்படுகிறேன்.\nவர மஹாலக்ஷ்மிக்கும், தங்களுக்கும் என் முதல் வந்தனங்கள்.\nஇதை கேட்கவும், பார்க்கவும், படிக்கவும் வரம் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியம். இது சத்தியம்.\nபடங்கள், ஸ்லோகங்கள், விளக்கங்கள் அத்தனையும் வழக்கம்போல் அருமையோ அருமை.\n’தும்கூர்’ என்றது எனக்கு புளி ஞாபகமே முதலில் வந்தது.\n’தும்கூர் புளி’ என்பது மிகவும் ஒஸத்தி .... தங்களின் அன்றாடப் பதிவுகள் போலவே.\nஅதில் புளிப்புடன் கூட ஒருவித இனிப்பு கலந்திருக்கும்.\nசவளம் சவளமாக அந்தப்புளியைப் பார்க்கவே நன்னா இருக்கும்.\nகுப்பை சத்தைகளோ, நார்களோ, புளியங்கொட்டைகளோ நடுநடுவே கலக்கப்படாமல் நன்கு பதம் செய்யப்பட்டு, பனை ஓலைக் கூடைகளில் வைத்து சுருட்டித் தருவார்கள்.\nநிறைய பருப்புப்போட்டு தும்கூர் புளியில் காரசாரமாக வெங்காய சாம்பார் வைத்தால், அதை அப்படியே ஒரு அடுக்கு நிறைய குடித்துவிடலாம். அவ்வளவு டேஸ்ட் ஆக மணமாக இருக்கும்.\n’அபையா’ என்ற பால் வியாபாரிக்குக் கேட்ட குரல்\n“அ ச ரீ ரி “ யாகத்தான் இருக்க வேண்டும்.\nஅது ‘அசிரியாக’ இருக்கவே முடியாதூஊஊஊ.\nஅசரீரி போன்று நான் இதை இப்போது சொல்லியுள்ளேன்.\nபலமுறை எனக்கு புத்திக்கொள்முதல் கிடைத்தும்,\n என என்னால் ஏனோ சிலவற்றை\nதங்களுக்குச் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.\nசற்றே தாமதம் ஆனாலும், அசரீரி + அப்பையா [தீக்ஷிதர்] மாற்றத்தில் ஏமாற்றம் ஏதும் இல்லாமல் போச்சு. நன்றீங்கோ.\nகோரவனஹல்லி ஆலயத்தின் இருப்பிடம், அதற்கு எப்படி எந்த பஸ்ஸில் செல்ல வேண்டும் என்பதை எல்லாம் வெகு அழகாக .....\n‘அமுதப்பொழியும் நிலவே’ சிறுகதையில் வரும் பகல் கனவு காணும் ஹீரோ, அரைத்த சந்தனக்கலரில் வந்த கனவுக்கன்னி அ���ுதாவுக்கு எடுத்துச்சொல்வது போல, அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.\nமேலேயுள்ள என் பின்னூட்டத்தின் இரண்டாம் பத்தி ஆரம்பத்தில் ’அமுதைப்பொழியும் நிலவே’ என்று இருக்க வேண்டும். எழுத்துப் பிழையாகிவிட்டது. I feel very sorry for that. - vgk\nயானைக்கும் ..... அடி சறுக்கும், என்பது இது தானோ \nமுதல் படம் இதுவரை திறக்கவே இல்லை.\nமூன்றாவது படத்தை எனக்காக இன்று வெள்ளிக்கிழமை தரிஸனம் செய்வித்து உதவியுள்ளதற்கு நன்றிகள்.\n// “பார்க்க ... கேட்க .... சுட்டவும்” //\nஆகட்டும், எனக்கு ஒரு நேரம் வரும்போது சுட்டுத் தள்ளி விடுகிறேன்.\nநேரம் கிடைக்கும் போது சுட்டிப்பார்க்கிறேன் என்பதை மட்டுமே அவ்வாறு சொல்லியுள்ளேன். பயந்துடாதீங்கோ.\nதெரியாத கோவில்களைப் பற்றியும், அக்கோவில்களின் சிறப்பைப் பற்றியும் பகிர்ந்துக்கொள்ளும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அம்மா.\nமுதல் படத்தில், விரிந்த செந்தாமரையில் வீற்றிருக்கும் அழகிய கஜலக்ஷ்மி + தனலக்ஷ்மி அம்பாளை, கண்குளிரக் கண்டு மகிழ்ந்தேன். சந்தோஷம். பச்சைப்புடவை, ரோஸ் ரவிக்கை, ஜிமிக்கி என எல்லாமே ஜோர் ஜோர் \n' அப்பைய்ய \" என்றிருக்க வேண்டும்.\n( அப்பைய்ய தீட்சிதர் நினைவுக்கு\nகெம்பே கெளடா ( கவுடா ) ( Kempe Gowda )\nமொழி தெரியாத பலருக்காக .\nபடங்களும் பகிர்வும் அருமை அம்மா..\nஅழகியபடங்களுடன் மகாலஷ்மி பகிர்வு மனம்கவர்ந்து விளங்குகிறது.\nகர்நாடகத்திலிருக்கும் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nசிம்லாவில் சிகரமாய் விஸ்வரூப ஸ்ரீஅனுமன்\nமங்களங்கள் அருளும் ஸ்ரீ மாங்கல்ய வர பிரசாதினி\nஆனந்தம் அருளும் அனந்தசயன ராமர்..\nசகல ஐஸ்வரியங்கள் அருளும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.\nஅலை புரளும் கடற்கரையில் அருட்கடல் முரடீஸ்வரர்\nஉலக தண்ணீர் தினம் 2014\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nசெழிப்பான வாழ்வருளும் செங்கம் ஞான பரிபூரணன் ஸ்ரீகி...\nமனம் மகிழும் மருதமலை மருதாசலமூர்த்தி..\nநந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்\nசிறுகதை விமர்சனப் போட்டியில் சில வெற்றிகள்..\nசௌபாக்யம் அருளும் காரடையான் நோன்பு\nசெல்வவளம் வர்ஷிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிங்கப் பெரும...\nவாத்ஸல்யமாய் அருளும் வாத்ஸல்ய தேவி\nதண்ணொளி திகழும் தெப்போற்சவ திருவிழா..\nஆனந்த மகளிர் தின வாழ்த்துகள்..\nசந்தோஷம் மலரும் சர்வதேச மகளிர் தினம்\nவரம் வர்ஷிக���கும் அன்னை வரமஹாலக்ஷ்மி\nஸ்ரீவைத்திய நரசிம்மர் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம்\nநித்ய வரம் வர்ஷிக்கும் நித்ய கல்யாணி அம்மன்\nஓம் சக்தி .ஓம் சக்தி ..ஓம் சக்தி ஓம்..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/12/ii.html", "date_download": "2018-07-19T15:40:17Z", "digest": "sha1:TY7XNJJL6K4X7WKJRIU56H2HDRDFCYYC", "length": 18448, "nlines": 130, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "ரங்கனின்.....ரிலாக்ஸ் பக்கம்...! விழிப்புணர்���ுத் தொடர் II ~ .", "raw_content": "\nநீ உன் பெற்றோர்களை கொல்லாதவரை..நீ சுதந்திரமடைய முடியாது- புத்தர்\n இருக்கத்தானே செய்யும்.. ஆனால், புத்தர் ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் என்று யோசித்தால் விஷயங்கள் புரிபடும். நீங்கள் இப்போது வருத்தப்பட்டுகொண்டிருக்கும் 99 சதவிகித விஷயங்கள் உங்களுக்கானதே அல்ல. அது எதோ ஒருவகையில், உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் சிறுவயதிலிருந்தே திணித்த எண்ணங்கள் தான். அதாவது, அவர்களின் எண்ணங்களை சரிவர நிறைவெற்ற முடியவில்லையே என்றுதான் நீங்கள் வருந்திகொண்டிருக்கிறீர்களே தவிர..அது உண்மையில் உங்களுடைய சொந்த எண்ணமாய் இருப்பதற்கு 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருக்கிறது.\nஇன்னும் ஆழமாய் போவோம்.. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது ஒரு வெறும் வெள்ளைத்தாளாய் தூயமனத்தோடு பிறக்கிறது. அதனால்தான் குழந்தைகளிடம் அவ்வளவு கவர்ச்சி. அப்படி தூயமனத்தோடு பிறக்கும் குழந்தைகள் தன்னகத்தே ஏகப்பட்ட தனித்தன்மையையும், திறமைகளையும் கொண்டிருக்கும். அதை எல்லாம் வெளிகொண்டுவர முடியாதபடி, நம் பெற்றோர்களும், சமுதாயமும் அவர்களை அடக்கி, முடக்கிப்போட்டு, அவர்களை மிரட்டி, தங்கள் கருத்துக்களை திணித்து, அந்த கருத்துக்களை மீறும்போது, அவர்களை கண்டித்து தண்டித்து, அவர்களின் வெள்ளைத்தாளில் கிறுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.\nஅவர்களுக்கு வீடு வாங்க ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு படாடோபமாய் வாழ ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு பெரிய சம்பளங்களில், கௌரவங்களில் ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு அழகழகான ஆடைகளில் ஆசை- உங்களிடம் திணித்தாயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை மீது பயம்- உங்களிடம் திணித்தாயிற்று.\nஅவர்களின் இயலாமையால், அவர்களின் கருத்துக்களை உங்கள்மீது திணித்துவிடுகிறார்கள். இப்போது, அவர்களின் ஆசைகளை உங்கள் ஆசை என்று நம்பிக்கொண்டு, நீங்கள் வாழ்வோடு போராடுகிறீர்கள், உங்களாலும் முடியவில்லையா எதற்கு இருக்கின்றன பிள்ளைகள்.. திணி..அதுவும் பைத்தியமாய், திணித்ததை தன்னுடையது என்று நம்பி திரியட்டும்.\nஇப்படி, திணிக்கப்பட்ட கருத்துகளுக்காக ஓடியதில் ஒரு சிலர், திடீரென்று நின்று நிதானித்து, தங்களின் நிஜமான முகத்தை கண்டுகொண்டனர். தான் ஒரு வெள்ளைத்தாள் என்பதையும், தன்மீது பெற்றோர் உட்பட அனைவரும் கிறுக்கிதள்ளி இருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்டனர். அப்படிப்பட்டவர் சொன்னதுதான் அந்த முதல் வரி.\nஅதற்காக நிஜ தந்தைதாயை கொல்ல சொல்லவில்லை. அதில் ஒரு லாபமுமில்லை. அவர் உங்களுக்குள் இருக்கும் அவர்களின் திணிக்கப்பட்ட எண்ணங்களை கொல்லச் சொல்கிறார். அப்படி அந்த கிறுக்கல்களை அழித்தாலே ஒழிய..நீங்கள் நிம்மதியடைய முடியாது.\nஇப்படி, தன்னுடைய சுயநலத்திற்காக, உங்களை கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டிருக்கும் அவர்களின் எண்ணங்களில் இருந்து விடுபடுங்கள். உங்களுக்கான ஒரு வாழ்வை வாழுங்கள்..\nஉங்கள் கடைசி மூச்சுவரை, இயற்கை அன்னை உங்கள் மீது நம்பிக்கையோடு இருக்கிறாள். நீங்கள் உங்கள் சொந்த இயல்புக்கு திரும்பிவிடுவீர்கள். நீங்கள் உங்களுக்கான ஒரு வாழ்வை சிறப்பாக வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை..நம் உயிர்பிரியும் அந்த கடைசி கணம் வரை அவளுக்கு இருக்கிறது. அப்போதும் நீங்கள் இதை உணரவில்லை என்பதால்..சோகமாய் உங்களிடமிருந்து விடைபெறுகிறாள்.\n(கழுகு இன்னும் உயரப் பறக்கும்....)\nPosted in: ரங்கன் பக்கம்\nநான் என் மகளுக்கு ஒரு கரடி பொம்மையை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவள் அதை பயன்படுத்தவேயில்லை. நான் அந்த கரடியை வாங்கியதின் முக்கிய காரணம், நான் சிறுவனாக இருக்கும்போது அந்த பொம்மைக்காக ஏங்கியவன். அந்த ஏக்கம் என் மகளுக்கு வரக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனால் அவளுக்கோ ஏக்கம் மடிக்கணனியின் மீது. அது புரியாமல் நான் கொடுத்ததோ கரடி பொம்மை அவளுக்கு எது தேவையோ அதை கொடுப்போம். மேலும் அவளுக்க் முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து வழிநடத்துவோம்\nரங்ஆவின் பக்கங்கள் அருமை - நம் மீது திணிக்கப்படும் கருத்துகள் கொள்கைகள் எல்லாமே நமக்குப் பெரும்பாலும் பிடிக்காதவை தான். இவற்ரைப் புறந்தள்ள அறிவுறுத்தும் இவ்வுரை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபெற்றோர்களின் கருத்துக்களும் சமூகத்தின் கருத்துக்களும் தான் நம்மை வடிவமைக்கின்றன... சுயமாய் சிந்திப்பது என்றால் நாம் கானகத்திலேயே குழந்தையாய் தொலைந்து போயிருக்க வேண்டும்.. அப்பொழுதும் அனைத்து மிருகங்களையும் நாம் காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவோம்.... வித்தியாசமாய் ஆரம்பித்து உள்ளீர்கள்... முடியும் பொழுது விரிவாய் விவாதிப்போம்..\nவிழிப்புணர்வு என்னும் வெற்றிச் சிறகு....\nமலையாளிகளை ஆட்டு மந்தைகளாக்கும் கேரள கேவல அரசியல்....\nஅங்கன்வாடிக் கூடங்களின் இன்றைய நிலைமை....\n' கனவுக்கு செயல் கொடுப்போம் ' பேட்டி தொடர்ச்சி.......\n'கனவுக்கு செயல் கொடுப்போம் ' சபரி சங்கருடன் ஒரு பே...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால��� அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/02/blog-post_28.html", "date_download": "2018-07-19T15:01:56Z", "digest": "sha1:N6OH6LXGH7ZVP4TA3NFK4LITDT2B4CNO", "length": 6418, "nlines": 68, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: 'வண்ணத்துப்பூச்சி' பறந்தது!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கன்னித்தீவு போன்ற கதையமைப்புகளை கொண்ட மெகாத்தொடர்கள் மக்களுக்கு தரும் அயர்வு யாவரும் உணர்ந்ததே. வித்தியாசமான கதைகளோடும், மாறுபட்ட வடிவமைப்போடும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தரமான தயாரிப்பில் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டபோது, முதலில் படமாக்க எடுத்துக் கொண்ட கதை அமரர் சுஜாதாவின் “வண்ணத்துப் பூச்சி”. மாறுபட்ட கோணம், அள்ள அள்ள குறையாத சுவாரஸ்யம் என்றாலே அது சுஜாதா தான் என்பது நம் எல்லோரின் ஜீனுக்குள்ளும் பதிந்துவிட்ட ஒரு செய்தி.\nஅவரது கதையை தொடராக்கி நேற்றைய தினம் (27-2-08) சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில காட்சிகளை ஒளிபரப்பி, எங்கள் குழுமம் அறிவித்த ஒரு மணி நேரத்திலேயே செய்தி வருகிறது “வண்ணத்துப்பூச்சி கூட்டை விட்டு பறந்துவிட்டது”\nஇனி, வண்ணங்கள் மட்டுமே இங்கே மிச்சமிருக்கும்\nகலைத்துறை, எழுத்துத்துறை, அவர் பங்கேற்ற ஏனைய எல்லாத் துறைகளிலும் முடிசூடா மன்னராக விளங்கிய சுஜாதா அவர்களுக்கு பிரமிட் சாய்மீரா குழுமத்தின் அஞ்சலிகள்\nஷாருக் கான் - சில அரிய புகைப்படங்கள்\nசின்னத்திரையில் சிகரத்தை எட்ட சிம்ரன் வருகை\nஏகன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\nஅமீர்கானுக்கு சிறந்த இயக்குனர் விருது\nஏ.ஆர்.முருகதாஸ் - வசூல் மன்னன்\nசென்னையில் மகளிர் திரைப்பட விழா\nகுறும்பட தயாரிப்புக்கான பயிற்சிப் பட்டறை\nதசாவதாரம் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசிம்ரன் சின்னத்திரை - சிலீர் ஸ்டில்ஸ்\n - காதலும், காதல் சார்ந்ததும்\nமுத்தழகு - மெகா கேலரி & பயோடேட்டா\nநமீதாவின் டிரெஸ் கோட் இனிமேல் சல்வார் கமீஸ்\nஜோதா அக்பர் - சில தகவல்கள்\nஸ்ரேயா - ஜில்லா ‘ஜில்' ஸ்டில்ஸ்\nசில நேரங்களில் - ஸ்டில்ஸ்\nதியேட்டர் ரவுண்டப் - காஞ்சிபுரம்\n'ரஜினி' - பேரை கேட்டாலே அதுருதுல்லே\nப்ரூஸ்லீ - நினைவில் நிற்கும் சகாப்தம்\nமீண்டும் வருகிறது ரத்தக் கண்ணீர்\nஅஜீத்தின் அடுத்த படம் கதை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2018-07-19T15:13:42Z", "digest": "sha1:YUPBCCGMEYYOVSIJK3QGOTYB43UBHS4N", "length": 14837, "nlines": 239, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: கோழி குழம்பு", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nநெய் சாதம் செய்தாச்சு அதற்க்கான பெஸ்ட் காம்பினேஷன் செய்ய வேண்டும் அல்லவா... அதான் இந்த கோழி குழம்பு(ஆனம்).அட...இதுதான் எல்லாரும் செய்வோமே.... அதான் இந்த கோழி குழம்பு(ஆனம்).அட...இதுதான் எல்லாரும் செய்வோமே.... இது என்ன பெரிய அதிசயமா... இது என்ன பெரிய அதிசயமா...என்று நீங்கள் கேட்பீர்கள் எனத்தெரியுமுங்க... இது என் இல்லத்து விருந்தல்லவா... அதற்குரிய காம்பினேஷனோடு கொடுத்தால் தானே நல்லா இருக்கும்.என் கைமணம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் ருசிச்சுதான் சொல்லுங்களேன்...\nகோழி துண்டுகள் _ ஒரு கிலோ\nவெங்காயம் _ பெரியதாக ஒன்று\nஎண்ணெய் _ 100 மிலி\nநெய் _ 1 தேக்கரண்டி\nபட்டை _ 1 இன்ச் அளவு\nஇஞ்சி,பூண்டு விழுது _ 2 தேக்கரண்டி\nமஞ்சள்த்தூள் _ 1/2 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் _ 1 1/2 தேக்கரண்டி\nகரம்மசாலாத்தூள் _ 1/2 தேக்கரண்டி\nசோம்புத்தூள் _ 1 தேக்கரண்டி\nமல்லி,புதினா தழை _ சிறிதளவு\nகறிவேப்பிலை _ ஒரு கொத்து\n*** அரைத்து கொள்ள ***\nதேங்காய் துருவல் _ ஒரு கப்\nமிளகுத்தூள் _ 2 தேக்கரண்டி\nசீரகத்தூள் _ 2 தேக்கரண்டி\nமல்லித்தூள் _ 3 தேக்கரண்டி\nகோழியை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது போட்டு நன்கு மூன்று நான்கு முறை கழுவி வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம்.தக்காளி இவைகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஉருளையை தோல் சீவி கழுவி விட்டு பெரியதாக இருந்தால் ஆறு துண்டுகளாகவும்,சிறியதாக இருந்தால் நான்கு துண்டுகளாகவும் வெட்டி கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்,நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.\nபிறகு இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\nநன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி,பச்சைமிளகாயும்,அரிந்து கழுவிய மல்லி புதினா தழையையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nஅதன் பின் தூள் வகைகளை போட்டு கிளறி விட்டு சிக்கனையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் போட்டு நன்கு ஒன்று சேர கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதங்க விடவும்.( எ��்வளவு நன்றாக வதங்க விடுகிறோமோ அவ்வளவு நன்றாக குழம்பு அமையும்)\nஅதற்க்குள் அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு வதங்கிய சிக்கனில் அரைத்தவற்றை இரண்டு டம்ளரில் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பும்,கிழங்கும் சேர்த்து மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி பார்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.\nசுவையான கோழி குழம்பு ரெடி.நெய் சாதத்திற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.\n(எங்கள் ஊர் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் கலரி ஆனம் போல் இருக்கும்.)\nசுவைத்து விட்டு சொல்லிட்டு போங்க சரியா...\nLabels: குருமா.குழம்பு வகைகள், கோழி குழம்பு\nகோழி குழம்பு கலர் சூப்பர்.அருமையாக செய்திருக்கீங்க,உங்க முறைப்படி செய்து பார்க்கணும்.\nவாங்க ஆசியா அக்கா....,தங்களின் கருத்தை கண்டு மகிழ்ச்சி.செய்து பார்த்துட்டு சொல்லுங்க....\nஜலீலா அக்கா...,எல்லா பக்கங்களும் சென்று கருத்து தெரிவித்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்துள்ளது.\nநன்றிகள் பல பல அக்கா...\nகோழி குழம்பு செய்தேன்.நம்ம ஊர் கலரி ஆனம் போலவே இருந்தது\nஅடடே குழம்பு செய்து பார்த்தீர்களா...\nவந்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரிதா...\nஅப்சரா கோழி குழம்பு செய்து பார்த்தாச்சு சூப்பர்.எல்லாருக்கும் பிடித்திருந்தது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஆசியா அக்கா..,கோழி குழம்பு செய்து பார்த்தீர்களா....எல்லோருக்கும் பிடித்திருந்ததா...மிகவும் சந்தோஷம் அக்கா... என்னொடு வந்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அக்கா...\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\nவீட்டு வைத்தியம்:- ( இருமலுக்கு...)\n**** வெஜிடபுள் குருமா ****\n*** ஈஸி முட்டை குழம்பு ***\n**** கோபி,பீஸ் பொறியல் ****\n**** உருளை வறுவல் ****\n**** சுரைக்காய் கூட்டு ****\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n*** மேகி நூடுல்ஸ் ***\n**** சிம்பிள் தக்காளி ரசம் ****\n*** சத்த�� அடை ***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sneha-070411.html", "date_download": "2018-07-19T15:39:03Z", "digest": "sha1:ZQDOAPMWBIUWNSMRS3VZOYFFP3MFF5JT", "length": 10896, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் ஸ்னேகா-ஷாம் | Shaam and Sneha in Sivam - Tamil Filmibeat", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்கு பின் ஷாமும், ஸ்னேகாவும் சிவம் படம் மூலம் இணைகிறார்கள்.\nநல்ல நடிப்புத் திறமை இருந்தும் நீண்ட நாட்களாக கோடம்பாக்கத்தில் ஒரு நிந்தர இடத்தை பிடிக்க போராடிக் கொண்டு இருப்பவர் ஷாம்.\nஇவர் நடித்த முதல் படமான 12 பி சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் இவருக்கு அதன்பின் சொல்லிக் கொள்ளும் படி எந்த படமும் வரவில்லை. அவ்வப்போது ஓரிரு படங்களில் வந்து போனார்.\nகுறிப்பாக இயற்கை, ஏபிசிடி, உள்ளம் கேட்குமே என தான் நடித்த அனைத்து படத்தில் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நன்றாகவே நடித்தார். ஆனாலும் தொடர்ந்து படம் எதுவுமின்றி தத்தளித்து வந்தார்.\nஇப்போது வேந்தன் இயக்கத்தில் உருவாகும் சிவம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு முதலில் தூறல் என பெயர் வைத்திருந்தார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, இப்போது சிவம் என்று மாற்றிவிட்டார்கள்.\nஇதில் ஷாமுக்கு ஜோடி ஸ்னேகா. இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க மற்றும் ஏபிசிடி ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.ஏய் நீ ரொம்ப.. படப்பிப்பின்போது ஒரு பாடல் காட்சியில் ஸ்னேகா இவரை முகத்தில் அறைந்ததாக பரபரப்பு எழுந்தது.\nஇந் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது மீண்டும் இருவரும் இணைகின்றனர். இதில் ஷாம் ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம்.\nஇதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் சுலோச்சனா.ஷாமின் அம்மாவாக நடிக்கிறார்.\nஇந்தப் படமாவது தனக்கு ஒரு பிரேக்கை தரும் என்ற நம்பிக்கையில் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கிறார் ஷாம். ஆட்டோ பிரேக் பிடிச்சா சரி...\n'புலி'க்கு முன்னால் தாக்குப் பிடித்து நிற்குமா 'சிவமும், சிங்கும்'...\nதீபாவளி ரிலீஸ்... ஷாமின் ரொம்ப நாள் ஏக்கம் நிறைவேறிடுச்சி\nஹாலிவுட்டில் தயாராகும் கோலிவுட் படம்.. ஹீரோ ஷாம்\nதமிழில் 'சிக்ஸ்' ஷாம், தெலுங்கில் 'கிக்' ஷாம், கன்னடத்தில் 'கேம்' ஷாம்\nசல்மான் கான் கார் விபத்துதான்.. அர்ஜூன் கன்னடத்தில் நடித்த \"கேம்\" படத்தின் கதையாமே\nஇங்கே கைதூக்கிவிட ஆளி��்ல.. தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nimir-movie-press-meet-yesterday-in-chennai", "date_download": "2018-07-19T15:28:33Z", "digest": "sha1:6LNSSGHR3GURIKXWOBBANZ7LM3EBL4RE", "length": 9713, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\n'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\n'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Dec 18, 2017 17:41 IST\nகடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் படம் 'நிமிர்'. இந்த படத்தை இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். சந்தோஷ் டி குருவில்லா, முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத், தர்புக சிவா ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சமீபத்தில் விஜய் டிவி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.\nஇதில் இயக்குனர் பிரியதர்சன், நடிகர் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் \"இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது தணிக்கை வாரியத்திற்கு படத்தை அனுப்பியுள்ளோம். இந்த படத்தை ஜனவரி 14 முதல் 26 இல் வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன் சாருடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவருடன் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் நான் நடித்த எந்த படத்தையும் பார்த்ததில்லை. அதனால்தான் என்னை தேர்வு செய்தார் என்று நினைக்கிறேன். இந்த படத்தை பார்த்த எனது மனைவி 'மனிதன்' படத்திற்கு பிறகு பெருமை தரக்கூடிய படமாக 'நிமிர்' விளங்கும் என்று சொன்னார்.\"\n'நிமிர்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nதமிழ் ராக்கர்ஸ்க்கு எதிராக கிளம்பிய 'இப்படை வெல்லும்'\nநிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\nநிமிர் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசெய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்\nநிமிர் படத்தின் ரிலீஸ் தேதி\nநிமிர் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய விஜய் டிவி\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/08/blog-post_9982.html", "date_download": "2018-07-19T15:14:04Z", "digest": "sha1:IO4AY4WJOH3OBARFDD2FL6IFVNVML6XP", "length": 40087, "nlines": 601, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: அறிதுயில்..(திண்ணையில் வெளியானது)", "raw_content": "\nகுழந்தைகளுக்கு அழகே குறும்புதானே.. முழிச்சுட்டு இருக்கற நேரங்கள்ல அதுங்க பண்ற அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா:-)) ஒவ்வொண்ணும் அந்த விஷயத்துல கோகுலத்து கிருஷ்ணர்கள்தான். அதுவே, தூங்கறச்ச, அடடா.. கொள்ளையழகு\nஇந்தக்குழந்தைதான் அவ்ளோ விஷமம் செய்யுதுன்னு சத்தியம் செஞ்சாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியொரு தேவதைமாதிரியான சாந்தமானதொரு முகதரிசனத்தோட இருக்கும். பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கும். தூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.\nஅதுங்க சேட்டைய தாங்கமுடியாம 'ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டியா'ன்னு அதுங்க கிட்ட பரிதாபமா மன்றாடுறதும் நாமதான். எப்பவாவது நம்ம மேல இரக்கப்பட்டு அதுங்க அமைதியா இருந்தா, 'இன்னிக்கு என்னாச்சு.. புள்ள சுரத்தே இல்லாம இருக்குதே.. புள்ள சுரத்தே இல்லாம இருக்குதே.. ஒடம்புக்கு ஏதாச்சும் இருக்குமோ' ன்னு பதறுவதும் நாமதான்.\nநமக்கெல்லாம் பல்பு கொடுக்கறதுலயும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாய் நம்மை ஆடவைக்கிறதுலயும் கில்லாடிங்க இந்த வாண்டுகள். சாப்பிட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப வயசுகள்ல, ' இது வேணாம்,.. அது இருந்தாத்தான் சாப்பிடுவேன்..\"ன்னு அடம் பிடிக்கும். அது கேக்குறதை செஞ்சு கொடுத்தா மூணாவதா இன்னொண்ணை கேட்டு பிடிவாதம் பிடிக்கும். நாமளும் புள்ளை சாப்பிட்டா சரின்னு அதுங்க எதைக்கேட்டாலும் மறுக்காம கொடுக்கறோம்.\nஒரு விதத்துல இது தப்புதான். கேட்டதையெல்லாம் கொடுத்து பழக்கிட்டு, அப்புறம் நாம கொடுக்கமுடியாத ஏதாவதொண்ணை அதுங்க கேக்கும்போது நம்மால தரமுடியலைன்னா அந்த ஏமாத்தத்தையும் அதுங்களால தாங்கிக்க முடியறதில்லை.. நாமளும் அதுக்கு பழக்கறதில்லை. அப்படி கேட்டு கிடைக்கலைன்னா அவ்ளோதான். பெரிய மனுஷர்கள் மாதிரி 'உம்'ன்னு உக்காந்திருப்பாங்க. எது கேட்டாலும் அவங்ககிட்டயிருந்து பதில்வராது.. கோவமா இருக்காங்களாம் :-)))))))) ரொம்ப அரும்பாடுபட்டுதான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும்.\nஇதுல கோவிச்சுட்டு தூங்கறமாதிரி ஆக்டிங் கொடுக்கற அறுந்தவாலுகளும் உண்டு.. இங்கேயும் அப்படி ஒரு வாலோட ஆட்டத்தை வாசிச்சு ரசியுங்க :-)\nதந்தையின் மீதான நேற்றைய கோபத்தை\nஅன்னையின் மீதான இன்றைய கோபத்தை\nஉடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.\nLabels: கவிதை மாதிரி, தமிழ்மணம் நட்சத்திரப்பதிவு, திண்ணையில் வெளியானவை\nரசிக்க வைத்த, இரண்டாம் முறை படிக்கச் செய்த வரிகள்.\nதூங்கும் குழந்தைகள் அழகோ அழகு..\nஅருமை. திண்ணையில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஒரு முன்னுரை எழுதி கவிதை எழுதியிருப்பது நன்றாக இருகிறது.. வாழ்த்துக்கள்..\nகொஞ்சும் கவிதையில் பெருக்கடுக்கிறது மழலை இன்பம். மிக அருமை.\n''...என்னுடைய எல்லாசமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….உன்னுடைய செல்லக்கோபகன்னஉப்பல்…''..\nகுழந்தைகளை குழந்தைகளாக இருந்தால்தான் எமக்கும் சந்தோஷம்.கவிதையும் கட்டுரையும் போட்டி போடுகிறது சாரல்.சிறப்பு \nதூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.//\nஅறிதுயில் கொள்ளும் பத்மநாபன் அழகு.\n...அப்படியே என் பொண்ணை நினைத்து இந்த கட்டுரையை படித்தேன்,அருமை...\nஆஹா அற்புதம்.. தின்னையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்\nதூங்கும்போது காலசையுமே....இது எல்லா இடத்திலும் உண்டா\nகவிதை ரொம்ப அருமையாக இருக்கிறது...இந்த வாண்டுகள் பண்ணும் சேட்டை இருக்கிறதே அழகோ அழகு \nஅவ்வளவையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவிகள் மாதிரி தூங்கும் அந்த முகத்தை பார்க்கும் போது அடையும் தாயின் சந்தோசத்திற்கு அளவு இருக்கா என்ன \nஇந்த பதிவை படிக்கும் போது என் பசங்களின் லூட்டிகளை நினைவு படுத்திடீங்க \nஎன்னுடைய தாமதமான நட்சத்திர வாழ்த்துகள்.\nரசிச்சு வாசிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :-)\nஅதேதாங்க.. தூங்கறப்ப தேவதைகள்.. முழிச்சதும் செல்லக்குட்டிப்பிசாசுகள் :-)))))\nவாசிச்சு ரசிச்சதுக்கு நன்றி :-)\nவாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)\nகவிதையா எழுதுனப்புறமும் மிச்சமிருந்ததை கட்டுரையா கொட்டிட்டேன் :-)))\nமழலையும் ஒரு பேசும் கவிதைதானே :-))\nரொம்ப நன்றிங்க... வரவுக்கும் கருத்துக்கும் :-)\n.. குழந்தை நிலாவுக்கு, குழந்தையை பிடிச்சுப்போனதுல ஆச்சரியமென்ன\nஇவ்ளோ சமத்தும், முழிச்சிருக்கச்சே எங்கே போனதுன்னு ஆச்சரியப்படவைக்கும் பொழுதுகளல்லவா :-))\nரொம்ப நன்றி.. வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் :-)\nபெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அது, யூனிவர்ஸல் குறும்பு\n//இந்த பதிவை படிக்கும் போது என் பசங்களின் லூட்டிகளை நினைவு படுத்திடீங்க \nபசங்களுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க :-)\nஇனிமையான இந்தப்பருவம்தான் வாழ்க்கையின் பொக்கிஷம் :-)\n//இந்த பதிவை படிக்கும் போது என் பசங்களின் லூட்டிகளை நினைவு படுத்திடீங்க \nபசங்களுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க :-)\nஇனிமையான இந்தப்பருவம்தான் வாழ்க்கையின் பொக்கிஷம் :-)\nலேட்டஸ்ட்டான வாழ்த்துகளுக்கு நன்றி :-)\nலேட்டஸ்ட்டான வாழ்த்துகளுக்கு நன்றி :-)\nஅருமையான கவிதை... குழந்தைகள் தூங்கும் அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம்...\nகல்லு பறந்து வந்து விழுந்துட்டா\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nஉறியடி உற்சவம்.. வட நாட்டுப்பாணியில்.(தஹி ஹண்டி)\nபூந்தோட்டம்.. (11-8-11 அன்று பூத்தவை)\nலொள்ளுடன் ஒரு அட்வைஸ் :-))).\nஅவ்வ்வ்வ்..... அவன் ஏன் ஓடிப்போனான்\nதமிழ்மணத்துல இந்த வார நட்சத்திரமாம் : -) அறிமுகம்....\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயி��்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2016/09/", "date_download": "2018-07-19T15:20:12Z", "digest": "sha1:VRFGLXPHKTA6EQBNZKGBR74J5QZJUUCQ", "length": 60276, "nlines": 545, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: September 2016", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது \nபெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ\n'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து\n'' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம்\nஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம்.\n29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில்,\nஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு\nகுர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும்,\n.'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து ''\nஎன்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய\nஆலிம் ஷாஹிப் அவர்களைப்பற்றி, சித்தார்கோட்டை\nஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா\nமௌலவி அல்ஹாஃபிழ் காரீ அப்துல் காதிர் மஹ்ழரி\nஹழரத் சிறப்பு பயான் செய்தார்கள்.\nஇறுதியாக சித்தார்கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா\nஅரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி\nஅபூதாஹீர் அரூஸி ஃபாஜில் ஜமாலி ஹழரத்\nஅவர்கள் சிறப்பு துஆ ஓதினார்கள்.\nஇச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில், சுற்றுப்புற\nகலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்\nவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும்,சித்தார் கோட்டை\nஅஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக\nஏற்பாடு செய்திருந்தார்கள்.இது போன்ற சிறப்பு மஜ்லிஸ்கள்,\nகியாம நாள் வரை உலகம் முழுவதும் நடைபெற,\nதகவல் ;- மௌலவி சுலைமான்\nஅலி ஹைரி ஆலிம் வாழூர்.\nஅவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில்\nஅல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )\nவெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.\nLabels: பெரிய ஆலிம் ஷ���ஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம்\nசேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு \n'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து\nஎன்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர்\nஇராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில்\nதந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே\nவாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா )\nவிருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம்\nபின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில்\nஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,\nஅக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம்\nபிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக்\nகூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.\nஅங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்\n'' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற\nபெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து\n'' யா அல்லாஹ்.'' '' யா ரஹ்மான்,'' '' யா ரஹீம்.''\nஎன்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி\nகூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ்\nஎன்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த\nமருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள்\nதம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து\nநிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய\nசுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.\nஇல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி\nவந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில்\n'' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில்\nபல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள்.\nமக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின்\nபிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள்.\nஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத்\nதரீக்காவின் திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.\nஇவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட\nஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின்\nபுனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப்\nநூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்,\nவெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: '' சூஃபி ஹளரத்'' என்றும், புகழ் பெற்ற அஹ்மது இப்றாஹீம் பாக்கவி ஹஜ்ரத்\nசித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி இன்று ஊர் திரும்பினார்கள் \nஇராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா\nஅரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி\nஅல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில்\nமன்பயீ ஹழரத் அவர்கள், 20-09-2016 இன்று தன்னுடைய 20 வது\nபுனித ஹஜ்ஜை நிறைவேற்றி ஊர்வந்த அவர்கள், இன்று காலை\nசுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான்\nசெய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா மௌலவி\nஅல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம்\nஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு இன்னும்\nபல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை\nநன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: சித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர்\nஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் \nஇனிய தமிழுக்கும் அரபிமொழிக்கும் இடையிலுள்ள இணைப்புப்பாலம் \"ஆலிம் கவிஞர் மௌலானா மௌலவி தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்கள். .\nதமிழ்நாட்டின் தென்முனையாகிய குமரி மாவட்டத்தின் தென்மேற்குக் கரையிலுள்ள தேங்காய்ப்பட்டினம் என்ற வரலாற்றுப் பழமை வாய்ந்த கடலோரக் கிராமத்தில் பிறந்த \"ஆலிம் கவிஞர் \" தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் அவர்களை பற்றிய பல்வேறு தகவல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு தருவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் .\nதமிழ் முஸ்லிம் சமுதாய மக்களிடையே - சிறந்த ஆன்மீக - சமுதாய மற்றும் இலக்கிய சொற்பொழிவாளர் , எழுத்தாளர் என்ற வகையில் - நன்கு அறிமுகமானவர்.\nதமிழ்ச் செம்மல் இறையருள் கவிமணி டாக்டர் கா.��ப்துல் கபூர் அவர்களை ஆசானாக ஏற்று தமிழ்க் கவிதை பயின்ற இவர்,அன்னாரின் தலைமையில் 7 கவியரங்குகளில் கவிதை வாசித்தவர்.இவரின் முதல் கவியரங்கிலேயே இறையருள் கவிமணியால் - \" தேன் போன்ற கவியெழுதும் கையுடையார் \" - \" தேங்காய்ப்பட்டினத்தார் \" என்ற இரட்டைப் பொருளில் - தேங்கையார் என்று பாராட்டப்பட்டவர்கள்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் 15 கவியரங்குகளில் பங்கேற்றவர்.இவரின் கவிநயத்தால் \"மிம்பரில் ஏறும் ஒரு கம்பர்\" என்று கவிக்கோவால் பாராட்டப்பட்டவர்கள்.\n55 க்கு மேற்பட்ட தமிழ்க் கவியரங்குகளில் பங்கேற்று கவிதை வாசித்த ஒரே ஆலிமான இவர் 2000 ல் ராஐகிரியில் நடைபெற்ற தமிழிலக்கிய மாநாட்டில் - 'தமிழ்வழிக் கல்வி' எனும் தலைப்பில் - கவியரங்கத் தலைமையேற்று கவிதை வாசித்தவர்கள்.\nஇசையருவி குமரி அபூபக்கர் அவர்களால் பாடப்பட்டு கலைமாமணி கவி.கா.மு.ஷரீப் அவர்களால் நிகழ்த்தப்பட்டுவந்த சீறாப்புராண\nவிளக்கவுரை நிகழ்ச்சியை கலைமாமணியின் மறைவுக்குப்பின்\nகஃபு (ரலி) எனும் ஸஹாபிக் கவிஞர் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட காரணமாக அமைந்த பானத்சுஆத் எனும் அரபி கவிதையை மொழிபெயர்த்து தமிழ் மொழிக்கு முதன்முதலில் அறிமுகம் செய்ததால் 2007 ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய 7வது மாநாட்டில் அந்நாள் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் பொன்னாடையும் பொற்கிழியும் வழங்கப்பட்டவர்கள்.\nதமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப்பொதுச் செயலாளர் தேங்கை ஹழரத் அவர்கள் இறைமறையின் இதயம் யாஸின் சூறா விரிவுரை ,சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லிது,கன்னித்தமிழில் கஸீதத்துல் புர்தா , கருணை நபி புகழ்க்காவியம் கஸீதத்துல் வித்ரிய்யா, தமிழ் முஸ்லிம்களின் அரபிச் சொல்லகராதி முதலிய நூல்களின் ஆசிரியர் ஆகிய இவர் - தங்கமொழித் தாலாட்டு,முஹ்யித்தீன் ஆண்டகை முத்தமிழ் மாலை,ஏர்வாடி நாதர் முனாஜாத்து மாலை,தவஞானி பீரப்பா முனாஜாத்து மாலை,மாப்பள்ளை ஆலிம் மணிமாலை ,முதலிய கவிதை இலக்கியங்களும் படைத்துள்ளார்கள்.\nமலேசியாவிலுள்ள பினாங்கு தமிழ்மன்றத்தில் \" தமிழுக்கும் அமுதென்று பேர்\" என்ற தலைப்பில் இலக்கியவுரை நிகழ்த்தி \"சொல்லின் செல்வர்\" என்ற பட்டம் பெற்றுள்ளார்கள்.\nஎம்பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மறுமையில் நமக்கு எப்படி மன்றாட்டம் செய்து கை கொடுப்பார்கள்\n யாரசூலல்லாஹ் - என்ற பாடலை இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக எழுதிக் கொடுத்தவர் தேங்கை ஹழரத் அவர்கள் .\nசுன்னத் வல் ஜமாஅத்தின் சுடர் விளக்காக தமிழ் முஸ்லிம் உலகெல்லாம் பிரகாசித்து வந்த ' ஆன்மீகத் தேனருவி ' மவ்லானா S.S கலந்தர் மஸ்த்தான் ஹழரத் அவர்களை முதல் ஆசிரியராகப் பெற்ற தேங்கை ஹழரத் அவர்களின் முதல் மாணவர் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் மவ்லவி M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹழரத் அவர்கள் ஆவார்கள்.\nகீழக்கரை, காயல்பட்டினம், தூத்துக்குடி, கோவை ஆகிய ஊர்களிலுள்ள அரபி கல்லூரிகளில் திருக்குர்ஆன் விரிவுரைத் துறை பேராசிரியராக 24 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டு தஞ்சை பாபநாசம் ஆர்.டி.பி கலை அறிவியல் கல்லூரியில் அரபித் துறைப் பேராசிரியராக பணியாற்றிவரும் இவர்களின் அரபி இலக்கிய மொழி பெயர்ப்பு பணி குறித்த தகவல்கள்,சென்னை பல்கலைக் கழக அரபி இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கான பாட நூலில் இடம் பெற்றுள்ளன.\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத்\nபெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி \nபெருநாளன்று மலாய் பெருமக்கள் குபூர் ஜியாரத்\nசெய்வார்கள் இந்த நல்ல பழக்கத்தை சிலர் ஆட்சேபம்\nசெய்து குறை கூறுகிறார்கள் இது சரியா \nபதில்: மலாய் சகோதரர்களின் சிறந்த இந்த சுன்னத்தான\nகாரியத்தை மறுப்பதற்கு ஷரீஅத்தில் எந்த முகாந்திரமும்\nஇல்லை சியாரத் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட\nதொழக்கூடாத நேரம் உண்டு நோன்பு வைக்ககூடாத\nநாட்கள் உண்டு இதுமாதிரி சியாரத் செய்யக்கூடாத\nநேரமோ நாட்களோ ஷரியத்தில் இல்லாத போது\nபெருநாளன்று ஜியாரத் செய்யக்கூடாது என தடை\nசெய்வதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்\nஅவர்களின் உத்தரவு.இந்த உத்தரவுக்கு எதிரான எந்த\nகருத்தையும் யார் சொன்னாலும் அதை தூக்கி எறிந்து\nஅன்று சியாரத் செய்வது சிறந்தது என்று சொல்ல வேண்டும்.\nஏனெனில் பெருநாள் என்றால் கொண்டாட்டம் எனக்கருதி\nஆட்டம் பாட்டத்தில் நமது மக்கள் ஈட��பட்டு மார்க்க விரோத\nகாரியத்தில் விழுந்து விடக்கூடாதுஎன்பதற்காக பெருநாள்\nசந்தோஷத்தை நல்ல படிப்பினை தரும் சுன்னத்தானம்\nசியாரத்தில் கழித்தால் அல்லாஹ்வை மறக்கச்\nசெய்யும் ஆடம்பர ஆகாத காரியங்களை மக்கள் தவிர்த்து\nதவவாழ்வில் ஈடுபடுவார்கள் என்ற தொலை நோக்குப்\nபார்வையில் செய்யப்பட்ட சிறந்த தொரு ஏற்பாடாகும்.\nபெருநாள் சந்தோஷ தினத்தில் மரணத்தை நினைவுகூறும்\nஜியாரத்தில் ஈடுபடுத்தியது முன்னோர்களின் எவ்வளவு\nபண்பட்ட ஒரு செயல் இதை மறுப்பது மார்க்க விரோத\nகாரியத்தில் கேளிக்கை கூத்துகளில் மக்களை கொண்டு\nபோய் சேர்க்கும் என்பதை மறுப்போர் யோசிக்க வேண்டும்.\nமங்களமான ஒருநாளில் அமங்களமான ஒரு காரியத்தில்\nசுன்னத்தான ஒருஅமலை அமங்களம் என்று சொன்னது\nஎவ்வளவு அபத்தம்.நிறைவாக சியாரத் எந்தநாளும்\nஎந்தநேரமும் செய்யலாம் என்பது மட்டுமல்ல செய்யவேண்டும்\nவாழும் உறவுகளை சந்தித்து வாழ்த்துகள் சொல்லும் பெருநாளில்\nமறைந்து வாழும் உறவுகளை குபூருக்கு தேடிச்சென்று ஜியாரத்\nசெய்வது மலாய்காகாரர்களின் நன்றி விசுவாசத்தை\nமறக்கமாட்டோம் உங்களுக்கு துஆச்செய்வோம் என்ற\nமுஸ்லிம்களின் பண்பாடு எவ்வளவு உயர்ந்தது இதை\nமறுப்பவர்கள் நன்றி கெட்டவர்கள் அ ல்லாஹ்\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: பெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது\nபுனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nஇறைக் கடமை நிறை வேறுகிறது.\nமுதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.\nஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்\nநிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,\nஅருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ்சுன்னத்\nவல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல்\nஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,\nதியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச்\nநாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.\nஹஜ் மற்றும் குர்பானி இன்னும் புனிதம் வாய்ந்த\nநாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பா���ிய சிறப்புப் பாடல்கள்.\nLabels: இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா\nஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் ஹாஜிகள் இனிமேல் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்\n10-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை ;-\nதலைப்பு ;- ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்\nமௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா\nதலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.\nLabels: எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது \nஆங்கிலக் காலண்டர் கணக்குப் படி ஒருநாள் என்பது இரவு 12 மணி முதல் தொடங்குகிறது இதன்படி இரவின் முற்பகுதி (6-12) முன்தின பகலுடனும் இரவின் பிற்பகுதி (12-6) அடுத்த பகலுடனும் சேரும். ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரா காலண்டரில் ஒருநாள் என்பது மாலைப் பொழுது சாய்ந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. எனவேதான் பொதுவாக இரவு என்பது இங்கே மொத்தமாக அடுத்து வரும் பகலுடன் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nஉதாரணமாக வெள்ளிக் கிழமை இரவு என்பது இஸ்லாமியப் பார்வையில் வெள்ளி மாலையைத் தொடர்ந்து வரும் இரவு அல்ல. (அது சனி இரவு) மாறாக வியாழன் மாலைப் பொழுது சாய்ந்த பின் வரும் இரவுக்குத்தான் வெள்ளி இரவு என்று சொல்லப்படும் இதுதான் ஹிஜ்ரா காலண்டரில் பொதுவான நடைமுறையாகும். ஆனால் இதற்கு துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாளான அரஃபா தினம் விதிவிலக்கு. இந்த தினத்தைத் தொடர்ந்து வரும் இரவை துல்ஹஜ்ஜு பத்தாம் நாளின் இரவாக எடுத்துக் கொள்ளப்படாமல் இதையும் ஒன்பதாம் அரஃபா நாளின் இரவாகவே கருதப் படவேண்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.\nஎனவேதான் ஒன்பதாம் பகலில் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்க இயலாமல் போன ஹாஜி , அடுத்து வரும் இரவில் அங்கு தங்கினாலும் போதும். அவரது ஹஜ்ஜு நிறைவேறிவிடும் என்று ஃபிக்ஹு சட்டம் கூறுகிறது. அதாவது ஹஜ்ஜுடைய (ஃபர்ளு) கடமைகளில் அரஃபாவில் தங்குவதுதான் பிரதானதும் மிக மிக முக்கியமானதுமாகும். மக்காவுக்கு வந்து எல்லா வழிபாடுகள் திருக்கஃபாவில் வைத்து செய்தாலும் மினா,முஸ்தலிபா முதலிய திருத்தலங்களில் வந்து தங்கினாலும் அரஃபா மைதானத்திற்கு வந்து தங்கவில்லையானால் ஹஜ்ஜு நிறைவேறாது. எனவே அரஃபாவில் தங்காதவர் ஹாஜியாக முடியாது. ஏனெனில் \"ஹஜ்ஜு என்றாலே அரஃபா(வில் தங்குவது)தான்\"1 என ��ந்தல் நபி ஸல் கூறியுள்ளார்கள். எனவே எல்லா ஹாஜியும் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடியே ஆகவேண்டும் துல் ஹஜ்ஜு ஒன்பதாம் நாள் சூரியன் நாடு உச்சியை விட்டும் சாய்ந்த பிறகுள்ள பகலில் அரஃபாவில் தங்குவதுதான் அதற்குரிய அவசியமான (வாஜிபான) நேரம். ஒருவேளை இந்த பகல் நேரத்தில் இங்கு வந்து தங்கும் வாய்ப்பு பெறாதவர்கள் இதைத் தொடர்ந்து வரும் இரவில் தங்கினாலும் ஹஜ்ஜு நிறைவேறிவிடும்.\nஇதற்கு காரணம் துல்ஹஜ்ஜு பத்தாம் நாள் இரவு முழுதும் ஸுபுஹ் சாதிக்- மெய் விடியற்காலை- வரை ஷரிஅத் முறைப்படி அது ஒன்பதாம் நாளின் பகலுடன் சேர்வதேயாகும் என்று சட்டமேதைகளான ஃபுகஹாக்கள் கூறுவார்கள். இதன்படி அரஃபாவுடைய ஒன்பதாம் நாளுக்கு இரண்டு இரவுகள். ஒன்று எப்போதும்போல அதற்கு முந்திய இரவு. இரண்டாவது அதன் பகலைத் தொடர்ந்து வரும் இரவு. எனவே பத்தாம் நாளுக்கு இரவே இல்லை. ஆகவே பத்தாம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினம் நாட்களில் இரவே இல்லாத பகல் என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆதலால்தான் அன்றைய விடியற்காலைப் பொழுதின் மீது சத்தியமாக-(வல்ஃபஜ்ரி) என்று அல்லாஹ் குர்ஆனில் அதைப் பிரத்தியேகப் படுத்திக் கூறுகிறான். (தஃப்சீர் குர்துபி, மஆரிஃபுல் குர்ஆன்)\nஎஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\n( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )\nவெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்\nசுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nபெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்\n.தலைப்பு ;- பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்\nதலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,\nLabels: எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆ...\nசேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு \nசித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் புனித ஹஜ்ஜ...\nஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் \nபெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி \nபுனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்...\nநாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகி...\nஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்\nஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது...\nபெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்\nபுனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு \nபுனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு \nஉழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள் \nகுர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.Qurbani in th...\nதலைசிறந்த அந்த பத்து நாட்கள் \nயுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு \nஅரஃபா இரவு ஓதும் துஆ-Arafa Night Dua\nபுனித ஹஜ் ஓர் ஆய்வு \nமௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காத...\nமௌலானா அல்ஹாஜ் அஃப்ளலுல் உலமா சதீதுத்தீன் பாக்கவி ...\nபுனிதம் வாய்ந்த ஹஜ், உம்ரா, ஜியாரத் பற்றிய தெளிவான...\nமும்பை ஹாஜி அலி தர்ஹா ஷரீஃப் \nஇராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியின் துல்ஹஜ் மாத பிறை...\nமுஹம்மதியா மேல் நிலைப் பள்ளியின் 111 வது ஆண்டு விழ...\nதமிழ் நாடு அரசின் தலைமை காஜியின் துல்ஹஜ் மாத பிறை ...\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா - \"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக...\nவெள்ளி மேடை منبر الجمعة\nதடுமாறும் கலாச்சார காவலர்கள் - فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا இஸ்லாம் இந்த உலகிற்கு உலகிற்கு தெளிவான உறுதியான கலாச்சார கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கை பழைமையானது...\nதுவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் ...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/02/blog-post_2100.html", "date_download": "2018-07-19T15:08:40Z", "digest": "sha1:LFU7JXYEMOYE6UNE5UJWOTPUUIJCSQVK", "length": 9835, "nlines": 104, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவியாழன், 17 பிப்ரவரி, 2011\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே\nதாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய\nகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்\nஉறவினர் வந்துள்ளோம் - அன்று\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே\nநாமும் வணங்குகின்றோம் - உங்கள்\nகல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு\nசாவரும் போதிலும் தணலிடை வேகிலும்\nசந்ததி தூங்காது – எங்கள்\nதாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே\nஉயிர்விடும் வேளையில் உங்களின் வாயது\nஉரைத்தது தமிழீழம் - அதை\nநிரை நிரையாகவே நின்றினி விரைவினில்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்\nதனியர(சு) என்றிடுவோம் - எந்த\nநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்\nஒருதரம் உங்கள��ன் திருமுகம் காட்டியே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2010/02/blog-post_4652.html", "date_download": "2018-07-19T15:13:06Z", "digest": "sha1:LE3XRFUQYTO3XI454FLYES6NE2OIVWSV", "length": 15509, "nlines": 81, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: நூல்களோடு ஒரு காதல்", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந��து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nசெவ்வாய், 23 பிப்ரவரி, 2010\nஎனது இதயம் நூல்களால் பின்னப்பட்டது. எந்த நூலைக் கண்டாலும் தாயினும் சாலப் பரிந்திடும் அன்போடு அதன் பின்னே ஓடுகிறது என்னிளமனது. நெடுங்கால வறட்சிக்குப்பின் மழை பெய்தபோது கிளர்ந்தெழும் மண்ணின் வாசத்தைப்போல இலக்கிய நூலின் வாசம் எங்கிருந்தாலும் என்னால் நுகர முடிகிறது.\nபள்ளிப் பருவத்திலே நூல்களின் மேல் தீராத என் காதலுக்கு காரணமானவர்கள் நால்வர். நான் வாழ்ந்த விக்டோரியா தோட்டத்து சூழலும் அதன் அழகும் என்னுள் இயற்கையாகவே எனக்குள் ஒரு சொல்ல முடியா வாசிக்கும் பரவசத்தைத் தந்தது. தோட்டத்து மக்களும் மண்வாசனையும் என்னுள் இகசிய வாசிப்பை ஏற்படுத்தினர்.\nஎன் தாத்தா வேதாசலத்தின் தூண்டுதலும் அவரின் கதை சொல்லும் பாங்கும் என்னுள் கற்பனை வளத்தையும் கதைகளின் மீதான ஆவலையும் அகலப்படுத்தியது. தோட்டத்து மக்களிடையே பால்வெட்டுத் தொழிலாளியானாலும் பரந்துபட்ட தமிழ் வாசிப்பைக் கொண்டவரான திரு.இராமரெட்டியைக் காணும்போதெல்லாம் எனக்குள் வாசிக்கும் ஆர்வம் ஊற்றெடுக்கும்.\nஅவர் பெரும்பாலும் வாசித்த நாவல்களிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டும்போதெல்லாம் அந்நூல்களை வாசிக்க மனம் ஆவலுறும். மறைமுகமாக அவரின் தூண்டுதலால் தீவிர வாசகனானேன். ரப்பர் மரம் சீவிவிட்டு ஓய்வு நேரங்களில் அவர் சாண்டில்யன்,மு.வ.,அகிலன் என எழுத்தாளர்களின் நூல்களை வாசிப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.\nஅடுத்து எழுபதுகளில் என் அண்டை வீட்டுக்காரரான திரு.நடேசன் அவர்களிடம் காணப்பட்ட எனக்குப் பிடித்த பழக்கம் வாசிப்பது. அவரிடமிருந்து கல்கண்டு இதழை வாரந்தவறாமல் படிப்பது எனக்கு இனிய பழக்கமானது.\nகல்லூரி காலங்களில் பெரும்பாலும் மெளனத்தின் ஆழத்திலே நான் புதையுண்டிருந்தாலும் என்னோடு இணைபிரியாமல் பேசிக்கொண்டிருந்தது நூல்களே. நா.பா,,மு.வ, அகிலன், ஜெயகாந்தன் என நாவல்களில் நீராடியதும், புதுமைப்பித்தன், மெளனி, பிச்சைமூர்த்தியென சிறுகதைகளோடு உலவியதும், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா கவிதைகளோடு கைக்குலுக்கியதும் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.\nதமிழ் இலக்கிய நூல்களோடு இருந்த நெருக்கம்தான் என்னை உள்ளூர சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. அதன் ஆனந்த பிடியிலே தொங்கிக் கொண்டுதான் ஆங்கில இலக்கியவான்களான செக்ஸ்பியர், மில்டன், ஒர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், பெர்னாட்ஷாவோடும் கொஞ்சம் உறவு கொண்டேன்.\nஎன் இருபதுகளில் பெர்னாட்ஷாவின் கருத்துகள் என் வாழ்க்கையைப் பாதையைப் பெரிதும் திருப்பிப் போட்டன. அவரின் சீர்த்திருத்தக் கருத்துகளும் கிண்டலும் கேலியும் என்னுள்ளே புரட்சி விதையை ஏற்படுத்தியது. அதன் பிறகுதான் தமிழில் தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தேன். அமைதியாக நீருபூத்த நெருப்பு என்னுள்ளே வளர்ந்தது.\nஆங்கிலத்தில் தழுவல்களாக வெளியான ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மனதை இளகச் செய்தது. பாலைவன கவியரசன் கலீல் ஜிப்ரானின் ‘ப்ரொபெட்’ எதிர்பாரதவிதமாக தொட்டதும் என்னுள்ள பள்ளத்தாக்கிலும் கவிப்பூக்கள் மொட்டவிழத் தொடங்கின.\nமலாய் இலக்கியவாதிகளான சானோன் அமாட்டின் ‘ரஞ்சாவ் செபான்ஞ்சாங் ஜாலான்’, சமாட் சைட்டின் ‘சலீனா’, இந்தோனேசிய நாவலான ‘கெலுவார்கா கெரில்யா’எனக்குள் மொழிபேதத்தைத் களைந்து மனிதத்தைக் காட்டின. கிரிஸ் மாஸின் ‘கே மாக்காம் பொண்டா’வையும் சைரில் அன்வாரின் ‘புரோங் புஜாங்கா’வையும் வாசிக்கையில் கவிதைகளில் மனித உணர்வையுந் தாண்டிய உயிர்களின் பொதுமைப் பண்பு தெரிந்தது.\nஇன்றைய எஸ்.ராமகிருஷ்ணன், இறையன்பு, சுகி சிவம் ஆகியோரின் வாழ்வியல் கட்டுரைகளில் தனிக் காதலுண்டு. வாழ்வின் நம்மால் கவனிக்கப்படாத எத்தனையோ ரகசியக் கதவுகளை திறந்து காட்டியிருக்கிறார்கள். என்றுமே ஓஷோவின் கருத்துகளுக்கு என்னுள் தனியிடம் உண்டு. ஓஷோவைப் படித்தப் பிறகுதான் வாழ்க்கையின் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும் ஆழப் பார்க்கும் பார்வை பிறந்தது. சமூக நடப்புகளிலிருந்து மெல்ல என்னை விடுவித்து கொண்டு சுதந்திர பறவையாய் சிறகு விரிக்க நினைக்கிறேன்.\nஎன் வாழ்க்கை வழியெங்கும் நான் தொட்ட புத்தகங்களெல்லாம் என்னைக் கேட்காமலேயே என்னைச் செதுக்கின. கல்லூரியெனும் பத்தக மூங்கில் காட்டுக்குள் என்னைத் தொலைத்தேன். இலக்கியத் தாகத்தால் எந்த வழிகாட்டலும் மேய்ப்பனுமின்றி தனியே என் பயணம் இன்றும் தொடர்கிறது. இன்னும்கூட ‘மோகமுள்ளின்’ வலியும் ‘மரப்பசுவின்’ உரசலும் ‘விஷ்ணுபுரத்தின்’ விளைச்சலும் இதயத்துள் விரிகின்றது.\nஜெ.ஜெ.குறிப்புகளுக்குப் பிறகு சுந்தர ராமசாமியை நானும் நண்பர் மணிமாறனும் அவர் இல்லத்துக்கே தேடிச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியது மறக்கவியலாது. இன்றைய ஜெயமோகன், வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், என வாசிப்பு விரிந்து சென்றாலும் எனக்குள் நானே விமர்சனம் செய்த எத்தனையோ இலக்கியப் படைப்புகள் கனவிலும் கல்லெறிந்து கொண்டிருக்கிறன.\nதமிழில் அறம் பாடிய வள்ளுவன் தொடங்கி மறம் பாடிய பாரதிவரை ஒவ்வொரு வரியாக வாசித்து சிலாகிக்க மனம் ஏங்குகிறது. சங்கத் தமிழும் பக்தி பதிகமும் சல்லடையாய் அலச அறிவு துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இலக்கிய இன்பத்திலே கரைவதற்கு இதயம் தவிக்கிறது. ஒரு கோப்பைத் தேநீரோடு இலக்கிய அமுதம் பருக என்னோடு இன்னொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nPosted by தமிழ்மாறன் at முற்பகல் 5:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2006/02/blog-post_13.html", "date_download": "2018-07-19T15:13:08Z", "digest": "sha1:AUXYK7XNVMQ25DBUJ7YV4FGGLTW7MAUL", "length": 21956, "nlines": 415, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நண்பர்களே! எனக்கு உதவுங்களேன்", "raw_content": "\nதொழில்நுட்பம் சம்பந்தமான உதவி நண்பர்களிடமிருந்து தேவைப்படுகிறது. எனது வலைப்பதிவில் நான் பதியும் பதிவுகள் இரண்டொரு நாட்களில் காணாமற் போகின்றன. தமிழ்மண இணைப்புகள் மூலமாக சென்றடைய இயலும் புதிய பதிவுகள், எனது வலைப்பதிவை நேரடியாக அணுகும் போது இல்லாமற் போகின்றன. மேலும் புதிய பதிவுகளில் பின்னூட்டம் அளிப்பதிலும் சிக்கல் நேர்கிறது. இதை சரி செய��ய என்ன செய்ய வேண்டும்\n'புதிய பதிவுகள் எதுவும் அனுப்பாமல் சும்மா இருந்தால் போதும்' என்பது மாதிரியான ஆக்கப்பூர்வமான யோசனைகள் சொல்ல விழைபவர்கள் முன்ஜாக்கிரதையுடன் கண்டிக்கப்படுகிறார்கள். இதோ, இந்தப் பதிவு காணாமற் போவதற்கு முன்னால் உதவவும்.\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஎன் எழுத்துலக சாதனையை தடுக்கும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சதியாக இதை நான் கருதுவதால், interpol-ல் புகார் கொடுக்கவிருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.\nபின்குறிப்புக்கு பின்னால் ஒரு குறிப்பு:\nதமிழ்நாட்டில் இங்கே தேர்தல் சுரத்தில் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையின் தலைப்புகளை மட்டும் படித்த எபக்ட்டுக்கே இவ்வாறெல்லாம் உளற நேர்கிறது. மன்னிக்கவும்.\nசொன்னா புரிஞ்சுக்கங்க..ஏற்கனவே நான் சொன்னேன். பதிவின் தலைப்பை சின்னதா வெக்க சொல்லி....\nநான் ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டிருந்தேன்.கிடைச்சதா\nசுரேஷ், உங்களின் இந்தப் பிரச்சினை எனக்கும் இருந்தது. என்னுடைய இரண்டு வலைப் பதிவுகள் காணாமல் போய் விட்டன. இதற்குக் காரணம் (நான் ஊகித்தது): அந்த காணாமல் போன இரண்டினதும் தலைப்புகள் மிக நீண்டதாக அமைந்ததனால் தான். பின்பு அதே பதிப்புகளை தலைப்பை மட்டும் குறைத்து பதிந்தேன். இன்னமும் இருக்கின்றன. இது குறித்து எனது சோதனைப் பதிவின் பின்னூட்டங்களைப் பார்க்க:\nஇது தான் உங்கள் பிரச்சினையா\nதமிழ் ஒழுங்குறி எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மூன்று byte எடுத்துக் கொள்வதாக அன்று காசி சொன்னார். ப்ளாக்கர் தலைப்புக்கு குறிப்பிட்ட இடமே ஒதுக்கியிருக்க கூடுமாதலால், குறைந்த தமிழ் தலைப்புக்கள் பிரச்னை கொடுப்பதில்லை. நீளமான ஆங்கில தலைப்புக்கள் காணாமல் போவதில்லை.\nதமிழ்மண பதிவர்கள் கூட்டாக ப்ளாக்கருக்கு தலைப்புக்கு அதிக இடம் தர வேண்டி மனு செய்யலாம். யாரேனும் ஒருவர் template விண்ணப்பம் கொடுத்தால் அனைவரும் பின்பற்றலாம்.\n தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்துற புண்ணியவானுங்க இன்னும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்யறாங்க. நன்றி நண்பர்களே.\nஆக... நீலமாக எழுதுவதுதான் பிரச்சினை என்று பார்த்தால் நீளமாக எழுதுவதும் பிரச்சினையா என்னே தமிழுக்கு வந்த சோதனை என்னே தமிழுக்கு வந்த சோதனை சரி. இனி தலைப்பின் வாலை கத்தரித்து வைக்கிறேன். மறுபடியும் நன்றி.\n//நான் ஒ���ு நீண்ட பின்னூட்டம் இட்டிருந்தேன்.கிடைச்சதா\nசுரேஷ்ஜி, பதிவு போட்டதும், தமிழ்மணத்தில் \"அளி\" என்று முகப்பில் தெரிகிறதே, அதில் உங்கள் உரலைக் கொடுங்கள்.\nஎனக்கு சொல்லப்பட்ட அறிவுரை இது, உங்களுக்கும் சொல்லிவிட்டேன், மற்றப்படி டெக்னிகல் சமாச்சாரங்கள் எனக்கு தெரியாது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் ��ோது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingsomethink.blogspot.com/2011/05/blog-post_29.html", "date_download": "2018-07-19T15:06:12Z", "digest": "sha1:ZR57PDVPDXKAY5OTIHXNK52NGLGSTFHP", "length": 10872, "nlines": 108, "source_domain": "somethingsomethink.blogspot.com", "title": "சம்திங் சம்திங்க்: யாராவது சொல்லுங்களேன்!", "raw_content": "\nவாழ்க்கை தேடுதல் இல்லை,வாழ்தல்;சந்தோஷமா போய்க்கிட்டே இருப்போம் மக்கா\nநான் தான் லச்சு பேசுகிறேன்.\nஎங்கன்னு தேடாதீங்க.. அனுவோட குட்டிச்சேர்ல இருக்கேன் பாருங்க.\nஅங்க கம்ப்யூட்டர்ல மும்முரமா இருக்கிறது அனுவோட அப்பா ரகு நந்தன்.\n\"குழந்தைகள் நமக்குள் பால்யத்தை விதைக்கும் விவசாயிகள்\"\nகையில் பிரஷ் வச்சிக்கிட்டு துணியில வித்தியாசமான ஓவியங்களாய்\nதனிரூம்ல கிரிக்கெட் பாத்துக்கிட்டு ஜாலியா இருக்கிறது தாத்தா ராகவன்.\nபாக்குறது என்னமோ மறுஒளிபரப்புதான்.ஆனாலும் ரொம்ப ஆர்வத்தோட பார்ப்பார்.\nஇவரோட தர்மபத்தினி அம்சவேணி கோயிலே கதின்னு இருப்பாங்க.\nரொம்ப பக்தின்னு நினைச்சிடாதீங்க..எல்லாம் பக்கத்துவீட்டு கௌரியம்மாகூட ஊர்வம்பு பேசத்தான்.\nஅனுதான் என் எஜமானி.பெரியஸ்கூல்ல 3வதுபடிக்கிறாள்.நல்லா படிப்பா.\nஎப்பவும் 3வதுரேங்குக்குள்ள எடுத்துடுவா.அவங்க ஸ்கூல்ல எல்லா பிரிவுக்கும்\nசேர்த்துதான் ரேங்க் போடுவாங்க.ஆனா இப்பொழுதெல்லாம் அனு ரொம்ப குறும்பு பண்றாளாம்.\nயாரையாவது பிடிச்சு அடிச்சுடறாளாம்.நேத்தைக்குக்கூட தாரணியோட நோட்ல கிறுக்கிவிட்டாளாம்.\nபனிஷ்மெண்ட் குடுத்து சாரி கேட்க சொன்னாலும் கேக்கவேயில்லயாம்.\nசரி அதை அப்புறம் பேசிக்கலாம்.\nஇப்போ அனு டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு காத்துக்கிட்டு இருந்தாள்.அதோ டிரைவர்மாமா வந்துட்டார்.\nஅனு தன்னோட ஸ்கூல் பேகையும் லன்ச் பேகையும் தூக்கிக்கிட்டு வந்து வண்டியில் ஏறினாள்.\n\"டிரைவர் மாமா நான் இன்னைக்கு சிட்டுகுருவிய பாத்தேனே\"\nஇதுக்குமேல டிரைவர் மாமா பேசமாட்டார்.\nஅம்மாவோ அப்பாவோ யாராவது வெளியில் நின்று சந்தோஷமா கட்டிபிடிச்சு\nமுத்தம் கொடுப்பாங்கன்னு வழக்கம்போல நினைச்சு ஏமாந்த அ��ு மெதுவா உள்ளே வந்தாள்.\n\"அனு, சீக்கிரம் ஹோம்வொர்க் முடிச்சிட்டு சாப்பிட்டு விட்டு தூங்கனும்மா.\nநாளைக்கு காலையில் ஸ்விம்மிங் கிளாஸ் போகனும்\",\nஅம்மா துணீயிலிருந்து கையும்கண்ணும் எடுக்காமயே விரட்டுனாங்க.\nராத்திரி மெதுவாக அப்பாவிடம் சென்றாள்.அப்பா இன்னும் கம்ப்யூட்டர்லதான் இருந்தார்.\n\"அப்பா நான் இன்னைக்கு ஒண்ணு பார்த்தேனே\"\n\"நாளைக்கு பேசலாம் டார்லிங்க.குட் நைட்\" ஒரு முத்தம் கொடுத்து திரும்பவும் கம்ப்யூட்டர்ல மூழ்கிட்டார்.\nஅம்மா ஓவியத்திற்கு ஃபைனல்டச் கொடுத்துக்கொண்டிருந்தார்.\nபக்கத்தில் போனால் பயங்கரமா திட்டு விழும்.\n\"தாத்தா ஒரு கதை சொல்லட்டுமா\"\n\"என்னடா பௌலிங் போட்றீங்க.எல்லாம் விளம்பரத்துல நடிக்கத்தான் லாயக்கு\"\n\"என்ன அனும்மா கேட்ட..எங்க காணோம்..அடச்சே மறுபடியும் ஒரு சிக்ஸ்\"\nவழக்கம்போல யாருமே அனு சொல்றத கேக்கவேயில்ல.\nஅனு அவளோட தனிரூமுக்குள் வந்தாள்.\nஅவ இன்னைக்கு ஸ்கூல்ல சிட்டுகுருவியைப்பார்த்தாளாம்.செல்ஃபோன் டவர்ல இருந்து\nவருகிற கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை அழிச்சிடுமாம்.\nபெரியவளானாலும் செல்ஃபோன் யூஸ் பண்ணமாட்டாளாம்.\nஅப்புறம் கலர்ஃபுல் பட்டர்ஃப்ளை நிறைய பார்த்தாளாம்.கலர்ஃபுல்னா ஃபுல்லா கலர்ஸ் இருக்கும்ல\nஅந்த மாதிரின்னு எனக்கு சொன்னா தெரியுமா\nஅன்னைக்கு ஸ்கூல்ல நடந்த எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள்.\nஇந்தமாதிரி நிறைய கதைகள் என் கிட்டே சொல்லியிருக்கா..நீங்க யாராவது அனுவோட\nஅப்பா அம்மாவிடம் இந்த கதையெல்லாம் சொல்லுங்களேன்.\nஅட ஆமாம் சரி சரி உனக்குத்தான் தெரியுமே நமக்கு வெளம்பரம் புடிக்காதுல்லா ஏன்னா நாம simple&sample\nதம்பி கூர்மதியன் 4 June 2011 at 22:06\nஉங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.\nபாத்தவுடனே பிடிக்குதோ இல்லையோ பழகுனாபிடிக்கும் (நெனப்புதான் பொழப்பக்கெடுக்குதாம் )\nபொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nபெண்கள் ஓய்வறையில் நானும் நண்பனும்..\nமன்மோகன் பரபரப்பு அறிக்கை:behind the scene...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/10/asstadm-officers-to-administrative.html", "date_download": "2018-07-19T15:39:16Z", "digest": "sha1:3MCAIN6AHWBMTENKSNEJXRIV3AQTB5SX", "length": 26639, "nlines": 618, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Asst.Adm. Officers to Administrative Offiicer panel orders", "raw_content": "\n���ப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nதொழில் வரி இன்று முதல் உயர்வு\nமின் வாரிய ஊழியர்களுக்கு 'போனஸ்' எப்போது\nCPS - PFRDA Bill | மத்திய அரசால் பாராளுமன்றத்தில் ...\nதிண்டிவனத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் புதிய...\nஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு...\nஓய்வூதிய பலன் கேட்டு பெண் வழக்கு தாமதம் செய்த அதிக...\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூ...\nதமிழத்தில் ஏ.பி.டி., மீட்டரை அமல்படுத்த வாய்ப்பு: ...\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு 8 வாரத்துக்குள் ஓய்வூதி...\nபுதிய மருத்துவ காப்பீடு சம்பந்தமான புகார்களை தெரிவ...\nஅமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு புதிய சம்பளம் நி...\nதமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை...\nபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு மின் வாரியத்தில் கண...\nதமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் / தொகுப்பூதியம்...\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்...\nபொதுமக்கள் மின் நுகர்வோர்கள் தங்களின் சங்தேகங்களை ...\nமின் உற்பத்தி, பகிர்மானம், வழங்குதல் துறைகளில் வரு...\nஓய்வுபெற்ற அரசு ஊழியரின் நேர்மை: பென்ஷன் பெறுவதற்க...\nஅரசு துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 15/10/2013 ...\nஅகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அ...\nபி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்ப...\nதற்காலிக மின் இணைப்பு பெற \"டிபாசிட்' செலுத்த தேவைய...\nவருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும...\nதமிழக அரசுஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு...\nஇணையளத்தில் மின் கட்டணம், புகார் தெரிவிக்க ஒரே \"லா...\nமழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்து...\nஓய்வு பெறும் நிலையில் பதவி உயர்வுக்காக காத்திருக்க...\nபகுதிநேர பணியாளர் அகவிலைப்படி 166 லிருந்து 183 சதவ...\nசென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண ...\nமாதாந்திர மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., நுகர்...\nபுதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன...\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக ...\nமின் வாரிய அலுவலகங்களுக்கு படிப்படியாக சொந்த கட்டி...\nசூரிய மின்சக்தி: ரூ.10 கோடி ஒதுக்கீடு ( dinamani. ...\nபுதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிர...\nமின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு வயது வரம்பு நிர்ணய...\n4000 ITI நேரடி தேர்வு சம்மந்தமாக முகநூலில் வந்த பத...\nஅரசு அலுவலகங்களில் இனி யாகூ, ஜிமெயில் வலைத்தளங்கள...\nதிருப்பூர் போனஸ் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாள...\nஉதவி பொறியாளர் கணக்கீட்டாளர் தொழில்நுட்ப உதவியாளர்...\nமின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.12 ஆயிரத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/34142-facebook-survey-asked-if-adult-man-should-be-allowed-to-request-sexual-pictures-from-14-year-old.html", "date_download": "2018-07-19T15:35:37Z", "digest": "sha1:OZMM6QBEHE3TQJXNXSKETAQD3RCQTEOS", "length": 9507, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "ஃபேஸ்புக்கின் \"அந்த மாதிரி\" சர்வேயால் நெட்டிசன்கள் கொதிப்பு | Facebook survey asked if 'adult man' should be allowed to request 'sexual pictures' from 14-year-old", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஃபேஸ்புக்கின் \"அந்த மாதிரி\" சர்வேயால் நெட்டிசன்கள் கொதிப்பு\nசிறுமிகளிடம் ஆபாசப் படம் அனுப்பச் சொல்லிக் கேட்கலாமா என்று ஃபேஸ்புக் நிறுவனம் தனது சர்வே ஒன்றில் கேட்டிருக்கிறது. இத்தகையை பொறுப்பற்ற கருத்துக் கணிப்பு கேள்விகளால் பலரும் கொதிப்படைந்துள்ளனர்.\nஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்தின் மூலமாக நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் ''வயது வந்த ஆண் ஒருவர், 14 வயது சிறுமியிடம் தனது ஆபாசப் படத்தை அனுப்புமாறு தனி மெசேஜிங்கில் கேட்கலாமா'' என்று கேட்டிருக்கிறது. இ��ற்கு,\n''ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவுகளை அனுமதிக்கலாம். நான் அப்படங்களைப் பார்ப்பேன்.'',\n''ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவுகளை அனுமதிக்கலாம். ஆனால், அப்படங்களைப் பார்க்க விருப்பம் இல்லை.'',\n''ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய பதிவுகளை அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற பதிவுகளை யாரும் பார்க்காமல் தடுக்க வேண்டும்.'' மற்றும்\n''இது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை'' என்று நான்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் ஃபேஸ்புக் கொஞ்சம் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். நெட்டிசன்களின் சாடல்களைத் தொடர்ந்து ஃபேஸ்புக் அந்தக் கேள்வியை நீக்கியுள்ளது.\nஇதற்கு பதில் அளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகி கே ரான்ஸன், ''நாங்கள் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளும் நோக்கத்தோடு தான் இத்தகைய சர்வேக்களை நடத்துகிறோம். ஆனால் இத்தகைய ஏற்க முடியாத விஷயங்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. இந்த கேள்வி தவறுதலாகக் கேட்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பில் இடம்பெறக் கூடியக் கேள்வி அல்ல இது'' என்றார்.\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்தில் மார்க் ஜூக்கர்பெர்க்\nஃபேஸ்புக் காதலன் உயிரிழந்ததால் மாணவி தற்கொலை\nவதந்திகளால் தொடரும் வன்முறைகள்: வாட்ஸ்ஆப்புக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nஃபேஸ்புக்கில் பழகி 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nதொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பங்குச்சந்தைகள்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்: ராகுல் வ���க்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:29:52Z", "digest": "sha1:SSH5K2WY7KOT7PMRFNG66HHIFRQFOZVU", "length": 3422, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெந்நீர் | பசுமைகுடில்", "raw_content": "\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா… தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும்[…]\n​கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gowrih.wordpress.com/2013/02/10/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T14:57:31Z", "digest": "sha1:NNR345V4SATPEAWBCT47NQF6VLHK3DPB", "length": 61171, "nlines": 176, "source_domain": "gowrih.wordpress.com", "title": "இழந்த கண்கள் | Life is all about CHANGE", "raw_content": "\n← நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை\n” தங்கை தன் முன் வைத்த பணத்தைப்பார்த்து திகைப்புடன் கேட்டான் ரகுநாதன்…\n”நம் தங்கை மாலினியின் திருமண செலவிற்கு என்னால் இயன்ற உதவி அண்ணா..” விநோதா நிதானமாக ௬றினாள்.\n”நீ செய்றது கொஞ்சம்௬ட நன்னாயில்லை விநோதா” நான் ஒருத்தன் மரமாட்டம் இருக்கிற போது நீ உதவி செய்யத்தான் வேண்டுமா” கோபத்துடன் கேட்டான் அவன்.\n” இருந்தாலும் அந்தமரத்தோட நிழலிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிச்சிடலாம்’ன்னு, நாங்க நினைக்கிறது முட்டாள்தனம் அண்ணா ”\n” அது அந்த மரத்தோட கடமை, விநோதா ”\n” தன்னாட நிழல்லே இருக்கறவங்கதானே, என்ன வேணுமானாலும் பேசலாங்கற அலட்சியத்திலே, தூக்கி எறிஞ்சிடறதா ” ” விநோதா…. ”\n” ஸாரிஅண்ணா, ” உணர்ச்சிவசபட்டு ஏதேதோ பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே… நீ, உன் தங்கைக்கு என்னவெல்லாம் செய்யனும்’ன்னு, ஆசைபடறியோ, அதேமாதிரி ஆசைபட எனக்கும் உரிமையுன்டு. ஏன்னா, அவ எனக்கும் தங்கை. நீ அவ கல்யாணத்துக்கு’ன்னு, வச���சிருக்கிற பணத்திலே, இது கால்வாசி௬ட பெறாது.. ஆனா என்ன செய்றது, என்னோட மூணுவருஷ உழைப்பின் ஊதியம் இவ்வளவுதான். இதையாவது செய்ய முடிஞ்சதேங்கிற திருப்தி என் உள்ளத்தை நிறைய செய்யறது அண்ணா. இதை தயவு செய்து வேணாம்’ன்னு, ஒதுக்காமே ஏத்துக்கோ… இது அந்த ராமருக்கு அணில் செஞ்ச உதவி மாதிரி.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடு… எனக்கு ஆபீஸீக்கு லேட்டாயித்து… நான் வர்றேன் ” படபடவென பொரிந்துவிட்டு வெளியேறினாள் அவள்.\nதானும் காரியாலயத்திற்கு போகவேண்டுமென்பதை மறந்து விட்டவனாய், ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தான் ரகுநாதன்…\nஇரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி மைதலிக்கு பரிந்து தங்கை மீது சுள்ளென்று விழுந்ததை, அவள் எவ்வளவு நாசூக்காய் சுட்டி காண்பித்துவிட்டு போய் விட்டாள், திகைப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமாயிற்று, அவனுக்கு…. ” மாலினி …”\n” கண்களை துடைத்தவாறு நிமிர்ந்தாள் மாலினி..\n” சாம்பாரில் சொஞ்சம் காரம் துாக்கலாய் இருக்கு’ன்னு.. மன்னி..” மேற்கொண்டு முடிக்க முடியாது விம்மினாள் அவள்.\n மன்னிதானே சொல்றாள்’ன்னு பேசாமே இருக்கனும், இல்லாட்டா முகத்திலே அறைஞ்சாப்லே.. ஏதாவது பேசிட்டு வரனும் .. உனக்கு சமைக்க தெரியலைன்னா, பக்குவமா எடுத்து சொல்லனும்.. இல்லாட்டா அவளே தன் கைபாகத்தை காட்ட வேண்டியதுதானே… சற்று உஷ்ணத்துடன கேட்டாள் விநோதா.\n” உஷ் அக்கா ” மன்னி வந்துட போறா.. ” என்னமோ அடுக்கிண்டே போறியே.. எனக்கு உன் மாதிரி பொறுமையா, நிதானமா, பேச வராது. பயத்துலே சட்டுன்னு அழுகைதான் வருது.”\n” முதல்லே பயத்தை விடு மாலினி மனுஷாளுக்கு மனுஷா ஏன்பயப்படனும்,,, நீ என்ன அவளுக்கு கொறைஞ்சி போயிட்டியா\n” இன்னும் உன்னை போல வேலைக்கு போய் சம்பாதிச்சாளோ, என்னைக்கும் நிறைஞ்சே இருப்பா… நா, இப்ப என்ன சொல்லிட்டேன் நாளைக்கு ஒர் ஆத்துக்கு போப்போற பொண்ணு சமைக்க நல்லா கத்துக்கோன்னேன் அது தப்பா ” மைதிலி பரபரவென்று பொரிந்தாள்.\n”மன்னி..” என்று தடுமாறியபடி எழுந்தாள் மாலினி.\n” எதுக்கு நிறுத்திட்டே, உன் தங்கைக்கு இன்னும் நல்லா புத்தி சொல்லி கொடு.. உன்னை மாதிரி ஒருத்தனை நினைச்சிண்டு அழவும், வேலை பாக்கிறேன், வேலைபாக்கிறேனனுட்டு, ஆபீஸிலே எல்லாரோடையும்…. ”\n” மன்னி… போதும் நிறுத்து… இதை விட ஆயிரம் ஊசிகொண்டு நீ என்னை குத்தியிருக்கலாம். ஆனா அதைவிட ௬ர்மையா இருக்கு உன் பேச்சு ” என்றாள் விநோதா.\n எனக்கு தெரியாதாக்கும் உன் கதையெல்லாம்…..”’\n” மன்னி…. ” குரல் உசத்தினாள் விநோதா.\n” என்ன அங்கே கலாட்டா ” அப்போதுதான் வெளியிலிருந்து வந்த ரகுநாதன் அவர்கள் இருந்த அறைக்குள் நுழைந்தான்…\nஒரு நிமிடத்தில் தன் முகபாவத்தை மாற்றிக்கொண்ட விநோதா ” நத்திங் ”என்றபடி சிரித்தாள்.\n” எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதப்பத்தி உனக்கென்ன அண்ணா நீ உன் வேலையை பாத்துண்டு போ…” என்ற விநோதா அவன் தோளில் கைவைத்து விளையாட்டாய் அறைக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனாள்.\nஅலுவலகம் முடிந்து வீடு திரும்பிய விநோதா வாசலில் விளையாடி கொண்டிருந்த தன் அண்ணனின் ஒரே மகன் ரவி ஆவலுடன் ஓடி வந்து அவள் காலை கட்டிகொள்ளவும் அவனை பாசத்துடன் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.\n“அத்தை.. எனக்கு என்ன வாங்கி வந்திருக்கே” ரவி ஆவலுடன் கேட்கவும், ”ம்.. ரவிகுட்டிக்கு இன்னைக்கு என்ன தெரியுமா நீ ரொம்ப நாளா கேட்டுகிட்டிருந்த இந்த பொம்மையை அத்தை இன்னிக்கு கஷ்டபட்டு தேடி வாங்கி வந்திருக்கேனாக்கும்…” என்று விநோதா நீட்டிமுழக்கி சொல்லவும் ரவி அவசரமாய் அவள் பிடியிலிருந்து இறங்கியபடி “கொடு அத்தை.. சீக்கிரம்” என்று அவசரபடுத்தினான்.\nவிநோதா சிரித்து கொண்டே அவள் பையிலிருந்து எடுத்துகொடுக்கவும் ரவி அதை பார்த்த மகிழ்ச்சியில் “ரொம்ப நல்ல அத்தை” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.\nவிநோதா அவனை தூக்கி அணைத்தவாறு “போக்கிரி பயலே.. வாங்கி வந்தால் நல்ல அத்தையாக்கும், இல்லாட்டி..” என்றவாறு சிரித்துக் கொண்டேகேட்டு விட்டு, அவனை இறக்கி விட்டவள். ”சரி, நீ சமர்த்தா விளையாடிண்டிரு அத்தை உள்ளே போய் டிரஸ் மாத்திண்டு உன் ௬ட விளையாடவா்றேன் சரியா” என்று கொஞ்சிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.\n”ஏன்னா… உங்க தங்கைக்கு ஒருவழியா கல்யாணத்தை முடிச்சாச்சு, அடுத்து பெரியவளுக்கும் ஏதாச்சும் ஓரு இடத்துலே பாத்து ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேணாமா\nதன் அறைக்குள் நுழைய போன விநோதா தன்னை பற்றி அண்ணாவும் மன்னியும் பேசுவதை கேட்டு சட்டென்று நின்றாள்.\n“ஏன்னா.. உங்களைத்தான் கேட்கிறேன்,” மன்னி விடாமல் திரும்பவும் ஆரம்பித்தாள்.\n“என்னை என்னதான் செய்ய சொல்றே மைதிலி” அண்ணா நொந்த குரலில் அலுத்துக்கொள்வது விநோதாவிற்கு புரிந்தது.\n“உங்க தங்கைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணச்சொல்றேன்.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்க முடியும்…”\n“அவளை சம்மதிக்க வைக்கனும்… ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்.. அப்புறம் உங்கபாடு.. உங்க தங்கைபாடு.. எனக்கென்னவந்தது.. ஊரே சிரிக்கிறது நம்ப மானம் போகமே இருக்னும்னா காலாகாலத்திலே பண்றதை பண்ணுங்கோ அவ்வளவுதான் சொல்வேன். கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் பண்ணி பிரோயஜனமில்லை.”\n என் தங்கையை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவளை மாதிரி எல்லோரும் இருந்தா போறும்,” என்றான் ரகுநாதன் உஷ்ணம் ஏறிய குரலில்…\n ஊர்லே எல்லோரும் என்ன பேசிக்கிறான்”னு கொஞ்சம் கவனிக்கனும்.. கண்டவனோடையும்…..\n“போதும் நிறுத்து.. உன் தங்கையை நினைச்சிண்டு பேசறியா வீட்டைவிட்டு மனம்போனபடி ஒடினவதானே அவ.. உங்காத்திலேயே இப்படி நடந்திருக்கும்போது நீ இந்த ஆத்தைபத்தி பேச உனக்கு தகுதியில்லை, அதுவும் என் தங்கையை பத்தி தப்பா பேசினேன்னா.. உன்னை என்ன பண்ணுவேன்”னு” எனக்கே தெரியாது…” என்று கோபத்தின் மிகுதியில் கத்தினான் ரகுநாதன்.\n“நீங்களும் கொஞ்சம் நாக்கை அடக்கி பேசுங்கோ… உங்க குடும்பத்தை பத்தி தெரியாதாக்கும்.. உங்கப்பா போனபிறகு நாலாத்துலே சமையல் வேலை மட்டும் செஞ்சு உங்களையெல்லாம் இப்படி படிக்க வசசி காப்பாத்தியிருக்க முடியுமா உங்கம்மாவாலே எங்கம்மா ஏற்கனவே உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சதை எங்கி்ட்டே சொல்லியிருக்கா.. ஏதோ நீங்கள்லாம் நல்லவா”னு”தான் எங்காத்துலே என்னை உங்களுக்கு கட்டிவச்சா.. தாயை போல பிள்ளைம்பா, அதுக்கு ஏத்தாற்போல் உங்க தங்கையும்…. கொஞ்சமா ஆடினா.. என்னமோ என்கிட்டே பாயறேளே எங்கம்மா ஏற்கனவே உங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சதை எங்கி்ட்டே சொல்லியிருக்கா.. ஏதோ நீங்கள்லாம் நல்லவா”னு”தான் எங்காத்துலே என்னை உங்களுக்கு கட்டிவச்சா.. தாயை போல பிள்ளைம்பா, அதுக்கு ஏத்தாற்போல் உங்க தங்கையும்…. கொஞ்சமா ஆடினா.. என்னமோ என்கிட்டே பாயறேளே\n நானும் போகுதுன்”னு” இவ்வளவுநேரம் பொறுமையாயிருந்தேன்.. ” என்ற ரகுநாதன் ” பளார்” என்று அவள் கன்னத்தில் அறைந்தான்.\n“என்னை அடியுங்கோ.. கொல்லுங்கோ.. என்னை சொல்லனும் உங்களை போய் கட்டிண்டேன் பாருங்கோ..” என்று கத்திவிட்டு மைதிலி அழுவது விநோதாவிற்கு கேட்டது.\n“சே, என்னதான் இருந்தாலும் ஒரு பெண்பிள்ளையை இப்படி அறைந்திருக்க௬டாது. பொறுமைக்கு மறுபெயராக விளங்கும் அண்ணாவா இப்படி செய்தான்” என்று விநோதா திகைத்து போயிருந்தபோது.. முகம் சிவக்க கோபத்துடன் வெளிவந்த ரகுநாதனும் அவளைகண்டு திடுக்கிட்டு நின்றான்.\n“ஸாரி விநோத், உன்மன்னி தெரியாமே உன்னைபத்தி என்னவெல்லாமோ பேசிட்டா.. அவளுக்கு நான் ரொம்ப இடம் கொடுத்திட்டேன்னு எனக்கு இப்பத்தான் புரியறது.”\n“நான் அதைபத்தி கவலைபடலேண்ணா.. என் மனசு சுத்தமா, திடமா, இருக்கறவரைக்கும் யார் என்ன சொன்னாலும் பொறுத்துப்பேன். அவ என்னதான் சொன்னாலும் நீ மன்னியை அடிச்சது தப்பு. நான் உன்கிட்டே இதை எதிர்பார்க்கலே.. ” நிதானமாக ௯றினாள் விநோதா.\n“அது உன்னாலேதான்…” என்றபடி சிவந்து போயிருந்த கன்னத்தை கைகளால் தடவியபடி அழுதுகொண்டே அறையைவிட்டு வெளியே வந்தாள் மைதிலி.\n” பதட்டமில்லாது விநோதா வினவினாள.\n பழசையெல்லாம் கனவா மறந்துட்டு ஒரு கல்யாணத்தை பண்ணிக்காமே என் குடும்பத்திலே குட்டையை குழப்புறே பாரு, அதுதான். உன்னைப்போய் உன்அண்ணாவும் தலையிலே தூக்கி வச்சிண்டு கொண்டாடுறார்.”\n“அண்ணா, போதும். உங்க சண்டை சச்சரவெல்லாம்…” என்ற விநோதா மைதிலியின் அருகில் வந்தாள்.\n“மன்னி நீ என்னாலே அண்ணாகிட்டே அடிவாங்கினதுக்கு என்னை மன்னிச்சிடு.. அப்புறம், உனக்கே தெரியும், காலேஜ் லைப்பிலிருந்து நானும் ராஜசேகரும் பழக ஆரம்பிச்சோம்.. அந்த நட்பு நாளடைவில் வலுப்பட்டு திருமணத்தில் வந்து நின்னப்போ.. நான் உன்கிட்டேயும் அண்ணாகிட்டேயும் சம்மதத்திற்காக எவ்வளவு கெஞ்சினேன். அது வரைக்கும் என் விருப்பத்திக்கெல்லாம் வளைந்து கொடுத்த அண்ணாவும் இந்த ஒரு விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் பிகு செய்தான். அதன் விளைவு முடிவு கொஞ்சநாள் கழித்துதான் தெரிந்தது. அந்த முடிவு எனக்கு சாதகமாக இருக்கவே, அதை ஆவலோடும், சந்தோஷத்தோடும் அவரிடம் சொல்ல விரைந்த போது என்னை அதே மகிழ்ச்சியுடன்சந்திக்க வந்து கொண்டிருந்த அவருக்கு, அந்த விபத்து ஏற்பட்டது. “இந்த பாவியை மணப்பதை விட சாவை சந்திப்பது மேல்” என்று கடவுள் நினைத்தானோ என்னவோ அவரை தன்னிடமே அழைத்துக���கொண்டுவிட்டான். நான் ஒரு முடிவாடு வந்திருப்பதை அறியாமல் அவர் முடிவின் எல்லைக்கே சென்று என் வாழ்க்கையையும் முடித்து விட்டார். ஒவ்வொருத்தரை போல இதயத்தில் ஒருவரை சுமந்து கொண்டு வெளி உலகத்திற்காக ஒருவரின் ”மனைவி ” என்ற பட்டத்தில் வாழ எனக்கு தெரியாது, என்னால் முடியவும் முடியாது. இந்த ஜென்மத்தில் அவர்தான் எனக்கு கணவர். அவரை நினைத்துக்கொண்டே அவருடன் மனதால் வாழ்ந்து கொண்டே, நான் இருக்கிற வரை என் காலத்தை கழித்து விடுவேன். இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி நான் திருமணமாகமல் கெட்டு போய் கொண்டிருக்கிற ஒரு கன்னிப்பெண், ஆனால் என்னை பொறுத்தமட்டில் நான் பூவோடும் பொட்டோடும் என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு “நித்திய சுமங்கலி”. என்னைப்பார்த்து, என் செய்கையை பார்த்து இந்த ஊர் சிரிக்கட்டும், உலகம் சிரிக்கட்டும், நான் அதை பத்தி கவலைபடலே ஆனா நீயும் என்னை புரிஞ்சுக்காமே, என்னென்னவோ பேசறே பாரு, அதை நினைச்சுதான் நான் ரொம்ப வருத்தபடறேன் மன்னி…” மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய விநோதா சற்று நிறுத்தினாள்.\n“கண் கலங்க அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரகுநாதன். “பழசையெல்லாம் இப்ப ஏன் கிளறுறே முடிவா இப்ப சொல்லு எங்க திருப்திக்காக, கெளரவத்திற்காக, கல்யாணம் பண்ணிப்பியா, இல்லை, இன்னும் ஊர் வாய்க்கு அவலாகத்தான் இருக்க போறியா” என்று மைதிலி கேட்ட விதம் அவள் இன்னும் இளகவில்லை என்பதை விநோதாவிற்கு எடுத்துக்காட்டியது.\n” மன்னி.. நீ, இன்னமும் என்னை புரிஞ்சுக்கலே.. அதை பத்தி நா கவலைபடலே, இன்னொருத்தர் திருப்திகாகவெல்லாம், எம்மனசை மாத்திக்க நான் தயாராயில்லை.. அப்படி உங்கதிருப்திதான் பெருசுன்னா, என்உயிரை தர்றேன். என்னை இன்னொருத்தனுக்கு தரமாட்டேன், இதுதான் என்பதில்.” உறுதியான குரலில் ௬றிவிட்டு தன் அறைக்கு திரும்பிய விநோதா சட்டென்று நின்றாள்.\n“மன்னி, நான் கேக்கறது தப்புன்னா என்னை மன்னிச்சிடு. என் நிலமை உனக்கு வந்திச்சுன்னா.. ஐ…மீன், அண்ணாவுக்கே ஏதாச்சும் ஒண்ணு ஆயிடிச்சின்னா, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா அந்த நிலமையிலே என்னை வச்சி யோசிச்சு பாரு.. நான் இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்கு நீதான் காரணம். இருந்தாலும் ஐ.யாம்.. ஸாரி…”\nவிநோதா அறைக்குள் போய் விட்டாள்.\nதிகைப்பிலிருந்து நீங்கிய மைதிலி பதறிய குரலில் பகைமையை மறந்தவளாய், ”கேட்டேளா, உங்க தங்கை பேச்சை, தேகத்திலே, எவ்வளவு கொழுப்பு இருந்திச்சின்னா, சொந்த மன்னின்னு பாக்காமே, இப்படி பேசிட்டு போவா..” என்றாள் படபடப்புடன்.\n“அவ கேட்டது ரொம்ப கரெக்ட்” என்றபடி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே அங்கிருந்து அகன்றான் ரகுநாதன்.\n என்னமோ தனியா பேசனும்ன்னு ௬ட்டிண்டு வந்துட்டு இப்போ எதுவுமே பேசாமே எங்கையோ வெறிச்சிண்டு உட்காரந்திருக்கியே\n“ஸாரி விநோத், அந்த காலத்துக்கே போயிட்டேன். நம்ப அப்பா போன பிறகு அம்மா நம்பளையெல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு காப்பாத்தினா அந்த உத்தமியை போய் இந்த பாவி என்னவெல்லாம் பேசிட்டா..” குமுறிய குரலில் பேசினான் ரகுநாதன்.\n“நீ இன்னும் அதையெல்லாம் நினைச்சிண்டிருக்கியா அண்ணா நான் அப்பவே மறந்திட்டேன். மன்னி பேசினதை மட்டுமில்லை, யார் என்ன பேசினாலும் சரி “டேக் இட் ஈசி” ன்னு எடுத்துக்கனும் அப்பத்தான் இந்த உலகத்திலே நிம்மதியாய் வாழ முடியும்.”\n“எல்லாத்தையும் அப்படி எடுத்துக்கலாம் விநோதா, ஆனா நம்மை பெத்த அம்மாவை நம்மகிட்டயே தூஷனையா பேசறபோது என்ன செய்ரோம்கிற நினைவு இல்லாமே போயிடறது..”\nமன்னியை கை நீட்டி அடித்ததற்காக, அண்ணா வருத்தபடுகிறான். என்பதை உணர்ந்து கொண்ட விநோதா அவனை சமாதானபடுத்தும் குரலில் “விடு அண்ணா… மன்னி ஏதோ தெரியாமல் பேசி விட்டாள். நீ அதை நினைச்சி கவலை பட்டுண்டே இருக்காதே” என்றாள் .\n“இல்லை விநோதா, எனக்கு இன்னமும் மனசு தாங்கலே.. உனக்கு ஒன்னு தெரியுமா நம்ப அம்மா இந்த உலகை விட்டு போறதுக்கு முன்னாடி ஒருநாள் என்னை தனியா ௬ப்பிட்டு, ” ரகுநாதா, உன்னை எப்பிடியோ கஷ்டபட்டு படிக்க வச்சுட்டேன். இனிமே ஒரு நல்ல வேலையை சம்பாதிச்சிண்டு நீ நல்ல நிலைக்கு வர்னும்முனு நா அந்த பகவானை வேண்டிக்கிறேன். உனக்கு நா அந்த சிரமத்தை மட்டும் கொடுத்துட்டு போகமே, இன்னும் இரண்டு பிரச்சனை வேறேயும் வச்சிட்டு போறேன். உன் இரண்டு தங்கைகளைதான் சொல்றேன். இனிமே அதுகளை உன் இரண்டு கண்களா நினைச்சிக்கோ, அந்த இரண்டு கண்களையும் என்னைக்கும் இழந்துடாமே வச்சு காப்பாத்துறது உன்னோட பொறுப்பு எனக்காக நீ இதை செய்வேன்’னு” நம்பறேன்.” அப்படின்னு சொல்லிட்டு போனா, அ���ை எப்ப நினைச்சிண்டாலும் அம்மாவுக்கு கொடுத்த வாக்கை நா சரியா நிறைவேத்தலையோன்னு எனக்கு தோணறது விநோத்” கண்களில் நீர் மல்க ௬றினான் ரகு.\n“நீ சுத்தி வளைச்சு எங்கே வர்னேன்னு எனக்கு புரியறதண்ணா… அம்மா சொன்னபடி பாத்தாலும், நீ ஒரு கண்ணை தானமா கொடுத்துட்டு நிக்கிறே, அம்மா என்னைக்கும் இழந்துடாமே வச்சுக்க சொன்னதை மறந்துட்டே..” விநோதா புன்னகையுடன் உண்மையை எடுத்து ௬றினாள்.\n“நீ சொல்றது தப்பு விநோதா… அந்த கண்ணோட நன்மைக்காகத்தான் அந்த கண்ணை தானமா கொடுத்தேன். தெய்வமா வாழ்ந்திண்டிருக்கும் நம்ப அம்மாவுக்கு அது நன்னா புரியும்..” சற்று அழுத்தமாக ௬றினான் ரகுநாதன்.\n“அண்ணா, இனிமே இந்த மாதிரியெல்லாம் பேசாதே, ௬டபிறந்து இத்தனை வருஷமா என்னோட பழகிட்டும். என்னை நீயும் சரியா, புரிஞ்சிகில்லையே , இந்த கண்ணுக்கு இனிமே எந்த நன்மையும் வேண்டாம் அண்ணா, இந்த கண் எப்பவும் உன்னோட இருக்கதான் பிரியபடறது. அதை புரிஞ்சுக்காமே பேசாதே, இப்போ நம்ப அம்மா உயிரோட இருந்தா௬ட என்னோட முடிவு சரிதான்னு, சொல்லுவா அப்படி பிடிவாதமா அந்த கண்ணை நீ இழக்கத்தான் போறேன்னா, அதை ஒரேடியா அழிச்சிடு அண்ணா, தானமா மட்டும் கொடுத்துடாதே, உணர்ச்சிகளின் பாதிப்பில் பேச முடியாது” திணறினாள் விநோதா.\n“விநோத் ஸாரிம்மா, உன்னை இனிமே எப்பவும் நிர்பந்திக்கமாட்டேன். என்னை மன்னிச்சுடும்மா..”\nசிறிது நேரம் இருவருகளிக்கிடையே மெளனம் நிலவியது.\n“விநோத், நம்ப இரண்டு பேர்களோட வாழ்க்கையிலும் இப்போ கொஞ்ச நாளா ஒரு முள் நெருடிண்டே இருக்கு அந்த முள்ளை ஒரேடியா எடுத்தெறிய போறேன் அதை சொல்லத்தான் நா உன்னை இங்கே அழைச்சிண்டு வந்தேன் அதை மறந்திட்டு ஏதேதோ பேசி உன்னை புணபடுத்திட்டேன்.”\n“மாலினியை கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சி அவளை பத்தி இனி எனக்கு எந்த கவலையும்இல்லை ஏன்னா அவாத்திலே அவளை நன்னா பாத்துக்கிறா, மாப்பிள்ளையும் தங்கம் இப்போ என்னோட கவலையெல்லாம் உன்னை பத்தி மட்டுந்தான் விநோத்மா, நான் இருக்கிற வரை உனக்கு ஒரு வருத்தம் வராமல் நீ சந்தோஷமா இருக்கனும் அது மட்டுந்தான் என்வாழ்க்கையின் லட்சியம். உன்க்காக என் வாழ்க்கையில் நான் எதை வேணும்னாலும் இழக்க தயாரா இருக்கேன். உன் மன்னி வேறே எப்பவும் உன்னை ஏதாவது சொல்லி புண்படுத்திண்டே ��ருக்கா, உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி என்னையும் நச்சரிச்சிண்டே இருக்கா, இவளாளே நம்ம நிம்மதி தினமும் பறி போறது அதனாலே யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அவளை அவ பிறந்தாத்ததுக்கு அனுப்பிட்டு நாம ரெண்டு பேரும் நம்ப படிப்புக்கு ஏத்த உத்யோகத்தை தேடிண்டு எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் விடலாம் சாகற வரைக்கும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை, முடிஞ்சா உன் மன்னிக்கு விவாக ரத்து தந்துடறேன் அவ வழியிலே அவ வாழ்க்கையை அமைச்சிப்பா, எனக்கு நீ தான் முக்கியம் விநோத்” கண்களில் கண்ணீர் ததும்ப லேசாக விசும்பினான் ரகு.\n”அண்ணா…” எதிலும் நிதானமாக இருப்பவள் பொது இடம் என்று ௬ட பாராமல் சற்று வாய் விட்டு கத்தி விட்டாள் விநோதா.\nகண்கள் சற்று நேரம் இமைக்க மறந்து அதிர்ச்சியில் சமைந்தன.\n இன்னைக்கென்னவோ எல்லாமே விசித்தரமா பேசறே” திகைப்பிலிருந்து விடுபட்டு அவள் இந்த கேள்வியை கேட்க சில வினாடிகள் ஆயின.\n“நோ விநோத்.. நான் தெளிவாதான் இருக்கேன். அவ அனாவசியமா உன் விருப்பபடி நீ வாழறதுக்கு தடையாவும், என் வாழ்க்கையிலேயும் நிம்மதிக்கு குறுக்கீடாகவும், என்னோட பொறுமைக்கே சோதனையா இருக்கா, அதனாலேதான் இந்த முடிவு” பதட்டமில்லாமல் சொன்னான் ரகுநாதன்.\n“அண்ணா… இதுலே என்னோட பிரச்சனையும் கொஞ்சம் கலந்திருக்கு, ஐ மீன்.. நீ மன்னியை அப்படி விடறதுக்கு நானும் ஒரு காரணமா இருக்கேன். அதனாலே என்னோட யோசனையையும், நான்சொல்வேன் நீ அதை தட்டாமே ஏத்துக்கனும்.”\n“தாராளமாய் விநோத், உன்கருத்தை நான் மறுப்பேனா\n“தேங்க் யூ அண்ணா… நான் இன்னும் ஒரு வாரத்திலே யோசிச்சு ஒரு முடிவை சொல்றேன். அது வரைக்கும் இது விஷயமாய் நீ மன்னி கிட்டே கண்டிப்பா நடக்காமே எப்போதும் போலவே பழகணும் சரியா, நாம இப்போ பேசினதையெல்லாம் தப்பி தவறி ஒரு வார்த்தை ௬ட மன்னிகிட்டே சொல்லிடாதே.. மேற்கொண்டு இந்த விஷயத்துலே ஆழமா காலை விடக்௬டாது தெரிஞ்சுதா.. குறிப்பா நான் என்னோட முடிவை சொல்றவரைக்கும் இதை பத்தி மறந்துடனும் சரியா” கண்டிப்பான குரலில் ௬றினாள் விநோதா.\n” என்றபடி எழுந்தான் ரகுநாதன்.\n“எனக்காக….. என்மனம் வருத்தபடக்௬டாது என்பதற்காக…… தனிமரமாக நிற்கும் ஒருத்திக்காக ……ஒருகுடும்பத்தையே……ஒரு௬ட்டையே…… கலைக்க தயாராயிருக்கியே அ��்ணா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமா, அதுக்கு ஒரு எல்லையே இல்லையா எனக்காக உன் வாழ்வையே தியாகம் செய்ய துணிஞ்சிட்டியே, அண்ணா நீ ரொம்ப… ரொம்ப….. இமயமலை மாதிரி உயர்ந்திட்டே என் சிறிய மனசாலே உன்னை அண்ணாந்து பாக்க முடியலேண்ணா, உன்னை புரிஞ்சிககாமே எத்தனையோ நாள் தாழ்வா நினைச்சதுக்கு விஷ்வரூபம் எடுத்து உயரே…. உயரே …. போயிட்டேயேண்ணா, சில சமயம் உன்னை பத்தி தவறா நினைச்சி மனசுகுள்ளே வெறுத்தற்கு எனக்கு பெரிய தண்டனையா கொடுத்துட்டேஅண்ணா,என்னை மன்னிச்சுடு அண்ணா, மன்னிச்சுடு இந்த பிறவியில் உன் தங்கையாய் பிறந்த நான், இனி எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு தங்கையாகவே பிறக்கணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேண்ணா..” அவனை மனதுக்குள் நினைத்து ஐபித்துக்கொண்டே புலம்பியபடி அவனை தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் விநோதா.\nதன் கையிலிருந்த சூட்கேசை கீழே வைத்து விட்டு தன்னையும் தன்மனைவியையும் ஒருங்கே நிற்க வைத்து காலில் விழுந்து நமஸ்கரித்த விநோதாவை பார்த்து திகைத்தான் ரகுநாதன்.\n“என்னை ஆசிர்வதித்து விடை கொடு அண்ணா…”\n“விநோதா…” என்று அலறியபடி காலில் விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன், அவளை உற்று பார்த்தவாறு “விநோத்ம்மா உனக்கு என்ன ஆச்சு” என்றான் பதறிய குரலில்.\n“எனக்கு ஒன்றுமில்லையண்ணா, நீ என் மேலேவச்சிருக்கிற பாசத்தை தியாகமா மாத்துறத்துக்கு முன்னாடி நான் உன்கிட்டேயிருந்து விலகிட தீர்மானிச்சிட்டேன் அண்ணா அதுக்காக என்னை மன்னிச்சுடு, என் ஆபீஸீலே என்னை டெல்லிக்கு மாத்தியிருக்காங்க அண்ணா இன்னும் ஒருவாரத்திலே வேலேயிலே ஐாயின் பண்ணனும் அதுக்குநான் இன்னைக்கு கிளம்பினாதான் சரியாயிருக்கும்..”\n“விநோதா என்கிட்டே நீ இதுவரைக்கும் சொல்லவேயில்லையே… சற்று கோபத்துடன் கேட்டான் ரகுநாதன்.\n“அன்னைக்கு உங்கிட்டே அதை சொல்லனுந்தான் நினைச்சிட்டிருந்தேன் ஆனா நீ வேற ”விஷயத்துக்கு” போயிட்டதாலே சொல்ல வாய்ப்பு இல்லாமே போயிடுத்து… நானும் அதை மனசுலே வச்சுகிட்டுத்தான் இன்னும் ஒரு வாரத்திலே என் முடிவை சொல்லறதா சொன்னேன் அண்ணா, நான் இந்தாத்திலே இருந்து போயிடறதுனாலே, நீ கற்பனை பண்ணின அந்த ”விஷயத்துக்கு” ஒரு காரணமும் போயிடுத்துன்னு வச்சிக்கோ இனிமே நீ அந்த ”விஷயத்தை” கனவிலே ௬ட நினைக்க மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணி கொடுக்கனும், அதுதான் எனக்கு நீ பண்ற உதவியாகவும் இருக்கும் நம்ப அம்மாவின் ஆத்மாவும் நல்லபடியா சாந்தி அடையும்…” நிதானமாக ௬றி நிறுத்தினாள் விநோதா.\n” விநோதா…” வார்த்தைகள் வராமல் நின்றான் ரகுநாதன்.\nபுரியாத புதிர் ஒன்றை கண்டு விட்டவள் போல் இருவரையும் மாறி, மாறி வெறித்து கொண்டு நின்றாள் மைதிலி.\n“மன்னி , ஒரு தாய்க்கும் மேலா என்னை இது வரைக்கும் கவனிச்சிண்டே, அதுக்கு நான் உனக்கு ரொம்ப கடமைபட்டிருக்கேன். நான் டெல்லியிலிருந்தாலும் சரி, வேறே எங்கேயிருந்தாலும் சரி, உன்னை மறக்கவே மாட்டேன் மறக்கவும் முடியாது. அண்ணா, ஒரு அசட்டு காரியம் பண்ண இருந்தான் அதுக்கு மூலகாரணம் நான்தான். நல்லவேளை, நான் அதிலிருந்து தப்பிச்சிட்டேன். ஆனா நான் அதுக்காகத்தான் பயந்துண்டு ஓடறதா நினைச்சிக்காதே, அண்ணா நினைச்ச காரியம் தெய்வத்துக்கு ௬ட பொறுக்கலே, அதான் சந்தர்பங்கிற பெயரிலே வந்து மூலகாரணமாயிருந்த என்னை தள்ளிண்டு போறது. அதுக்காக நான் அந்த தெய்வத்துக்கு நன்றி சொலறேன். அங்கேயிருக்கிற என்மேலே நீ சந்தேகப்படாதே, நான் என் அண்ணாவுக்கு தங்கை, அவன் மேலே உனக்கு நம்பிக்கையிருந்தா என்னையும் நம்பு. அவ்வளவுதான் சொல்வேன்.. நீ எத்தனையோ தடவை என்னை என்னென்வோ சொல்லியிருந்தாலும், எனக்கு உன்மேலேயிருக்கிற அன்பும் மதிப்பும் குறையவே குறையாது. நான் போயிட்டு வர்றேன் அங்கே போன பிறகு நான் தங்கியிருக்கும் விலாசம் தெரியபடுத்துறேன் அடிக்கடி கடிதம் எழுது, உன் உடம்பை பாத்துக்கோ…” என்ற விநோதா மீண்டும் ஒருமுறை அவள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்..\n“அண்ணா, நான் உன்னோடேயே எப்பவும் இருக்கனும்னு ஆசைபட்டேன். நான் உன்னை விட்டு போறதுக்கு நீதான் காரணம். ஆமாம், அண்ணா நீ மட்டும் அன்னைக்கு அந்த ”விஷயத்தை” ஆரம்பிக்கலேன்னா, என்னை எங்காபீஸிலே டெல்லிக்கு மாத்தியிருக்கிறதை உனகிட்டே சொல்லிட்டு, மறு நாளே என்அண்ணாவை விட்டு என்னாலே பிரிந்திருக்கமுடியாது, அதனாலே, இந்த வேலையைவிடறேன்னு சொல்லிடவான்னு உங்கிட்டே கேக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டே பேசின பிறகு…..என் எண்ணத்தை மாத்திண்டேன்.”\n“விநோதா, என்னை மன்னிசிடும்மா தயவு செய்து உன் பிரயாணத்தை நிறுத்து. நான்இனிமே எந்த வித பிரச்சனையும் உனக்கு கொடு���்க மாட்டேன்மா, பிராமிஸா, என்னுடைய அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடுறேன். என்னை நம்பும்மா, நீ என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாதே,…” குரல் உடைய உருக்கமாக ௬றினான் ரகுநாதன்.\n“நோ அண்ணா.. அது இனிமே முடியாத காரியம் நான் வேலையை ஒத்துண்டாச்சு, இரண்டாவது நான் இங்கேயிருந்தா உன் மனசுலே அந்த மாதிரி எண்ணங்கள் தலைதூக்கிண்டேதான் இருக்கும் இந்த தனிப்பறவைக்காக, நீ ஒரு௬ட்டிலிருந்து பிரிஞ்சு வர முயற்சிக்காதே அண்ணா, இது ஒரு சிறகொடிஞ்ச கட்டுபாட்டுக்குள்ளே அடங்கிய, ஓருசுதந்திர பறவை. ஆனா நீ………. நீ………. அப்படியில்லை…” மேற்கொண்டு பேசமுடியாமல் தடுமாறிய விநோதா, சற்று நிறுத்தி சுதாரித்துக்கொணடு ரகுநாதனின் அருகில் சென்று அவன் கைகளை பற்றியபடி “அண்ணா, எனக்கு ரயிலுக்கு நேரமாயிடுத்து. நான் போயிட்டு வர்றேன். நான்அடுத்த தடவை சந்திக்கும்போது உன் மனசுலே உதயமான அந்த விஷ மரம் வேரோடு சாய்ஞ்சு நீ பழைய அண்ணாவா, அந்த ராமர் மாதிரி… பழைய ரகுநாதனா, காட்சி தரணும்..” என்ற விநோதா\nபெட்டியை கையில் எடுத்துக்கொண்டு பறப்பட்டாள்.\n”விநோதா..” அவளை பிரிய மனமில்லாமல் தவித்தான் ரகுநாதன்.\n“அண்ணா, மன்னி… ரவி எழுந்தா என்னை தேடுவான். அதான் அவன் தூங்கறச்சேயே கிளம்புறேன். அவனை பத்திரமா பாத்துக்கோங்க. ‘௬டிய சீக்கரம் அத்தை வந்துடுவாள்னு சொல்லுங்கோ'” என்று ரவியின் பிரிவை நினைத்து சற்று கண்கலங்கியவள்… கண்களை துடைத்தபடி “நான் இதுவரை ஏதாவது தப்பா நடந்திண்டிருந்தாலும், உங்கள் மனம் புண்படும்படி தப்பா பேசியிருந்தாலும் ரவிக்கு மூத்த குழந்தையா நினைச்சி என்னை மன்னிச்சிடுங்கோ, நான் போயிட்டு வர்றேன்..”\nவிநோதா கண்களிலிருந்து மறைந்து விட்டாள்.\nபாதி புரிந்தும், பாதி புரியாத பாவத்திலும், பேச சக்தியற்று மலைத்துப்போய் நின்றிருந்தாள் மைதிலி.\n“அம்மா, உன்னோட சொல்லை நான் காப்பாத்தலேம்மா, நான் உனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றலேம்மா, நீ எனக்கு கொடுத்த, என்னை பத்திரமா பாத்துக்கச்சொல்லி கொடுத்த இரண்டு கண்களிலே ஒண்ணை தானமா கொடுத்துட்டேன் இன்னொன்னு தானவே போயிடுச்சுமா, ஆக௬ட நான் இப்போ இரண்டு கண்களையும இழந்த குருடனாய் தவிக்கிறேனம்மா..” தனக்குள் முணுமுணுத்தபடி கண்களில் நீர் வடிய நாற்காலியில் சாய்ந்தான் ரகுநாதன்…..\n← நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/09/12/muzaffarnagar-communal-riots-why-the-administration-was-controlled/", "date_download": "2018-07-19T15:12:25Z", "digest": "sha1:K6EO4CWTUCAUUQAKIW43HIZ5QJFJ4GQU", "length": 42531, "nlines": 164, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2) | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (3) »\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\n: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்: முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத்தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு ���ருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார் பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.\n27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:\nஒரு முஸ்லிம் இளைஞன���, ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.\nஉள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால், பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.\nமோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதிக் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].\nஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.\nதொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்காது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.\n: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.\n[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்: அகிலேஷ், உத்திர பிரதேசம், உபி, கலவரம், கலாட்டா, காங்கிரஸ், குல்லா, சோனியா, முசபர்நகர், முல்லாயம், ரகளை\n7 பதில்கள் to “முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)”\n4:43 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\n4:50 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\n4:52 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\n4:57 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\n4:59 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\n5:04 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\n5:15 முப இல் செப்ரெம்பர் 13, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2014/07/when-kochchara-works.html", "date_download": "2018-07-19T15:07:39Z", "digest": "sha1:QWQZQ4ACTRM2C2UPO5WUOPIKXGPP23ZF", "length": 8284, "nlines": 97, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: கோச்சார பலன்கள் எப்பொழுது வேலை செய்யும்..? When Kochchara Works?", "raw_content": "\nபுதன், 2 ஜூலை, 2014\nகோச்சார பலன்கள் எப்பொழுது வேலை செய்யும்..\nகோச்சார பலன்கள் எப்பொழுது வேலை செய்யும்..\nஅய்யா குரு பெயர்ச்சி நேற்று நடந்து விட்டது, எனவே நேற்று முதல் என் பெண்ணுக்கு குரு பலம் வந்து விட்டது, ஆனால் நீங்கள் சொன்னபடி இன்று வரன் இன்னும் வரவில்லையே\nஅய்யா ஒன்பதில் குரு வந்தால் ஓஹோ ஓஹோ என இருப்பீர்கள் என்று பல ஜோதிடர்கள் சொன்னார்கள், ஆனால் இன்று ஒரு மாற்றமும் இல்லையே\nஇவர்கள் நினைக்கிறார்கள், ஒரு கிரகம் ஒரு ராசி விட்டு ஒரு ராசிக்கு மாறிய அடுத்த நிமிடமே பலன்கள் ஓடோடி வரும் என்று.\nஇது சராசரி மக்களின் இயல்பு. அப்படி எல்லாம் இல்லை, இது கரண்ட் சுவிட்ச் போட்டால் லைட் எரிவது போல் இல்லை. ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசி விட்டு ஒரு ராசி சென்றவுடன் எவ்வளவு காலம் சென்று வேலை (நல்ல அல்லது தீய பலன்கள்) செய்யும் என்பதை இங்கு பார்க்கலாம்:\nகிரகம்.............: பலன் செய்யும் காலம்.\nசூரியன்...........: 5 நாட்கள் கழித்து\nசந்திரன்...........: 4 மணி நேரம் கழித்து\nசெவ்வாய்.......: 10 நாட்கள் கழித்து\nபுதன்..................: 7 நாட்கள் கழித்து.\nசுக்ரன்...............: 8 நாட்கள் கழித்து.\nகுரு....................: 2 மாதங்கள் கழித்து.\nராகு/கேது........: 3 மாதங்கள் கழித்து.\nசனி………….....: 5 மாதங்கள் கழித்து.\nசரி மேற்படி காலம் கழித்து தான் ஒவ்வொருவருக்கும் அதாவது ஒவ்வொரு ராசியினருக்கும் வேலை செய்யுமா என்றால் அதுவும் இல்லை. காரணம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில் உள்ள முப்பது டிகிரியில் ஏதோ ஒரு டிகிரியில் இருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் ஏதோ ஒரு பாதத்தில் நமது சந்திரன் நின்ற நட்சத்திர பாதம் இருப்பதால், அவரவர்கள் நின்ற நட்சத்திர பாதத்திற்கும் சற்று வித்தியாசத்தை பார்க்கலாம். (இதை நீங்கள் துல்லியமாக அறிய வேண்டின் உங்கள் பிறந்த நேரம் பிறந்த ஊர், பிறந்த தேதி போன்ற குறிப்புகள் இருந்தால் நீங்கள் உடனடியாக உங்கள் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளவும்.) அப்படி இருக்க குருவோ சனியோ மாறியவுடன் எனக்கு பலன்கள் இன்னும் வரவில்லையே என்று மறுநாளே கேட்டால் ஜோதிடர்கள் என்ன செய்ய முடியும்\nசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nவேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.\nவாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\nஇடுகையிட்டது varavellore நேரம் புதன், ஜூலை 02, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜோதிட செய்திமலர் -ஜூலை 2014 SEITHIMALAR\nஆடி அமாவாசை, தை அமாவாசை அர்த்தம் Adi/Thai Amavasai...\nஆன்லைன் ஜோதிடம் - ONLINE ASTROLOGY\nகோச்சார பலன்கள் எப்பொழுது வேலை செய்யும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2009/03/blog-post_31.html", "date_download": "2018-07-19T15:34:43Z", "digest": "sha1:LKVVY555IFBIQGZXVJQEXRUXOG4ONFYV", "length": 24168, "nlines": 392, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!", "raw_content": "\nஅப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்\nகாலை 7 மணிக்கெல்லாம் பையன் ரெடியாகி நின்று கொண்டிருந்தான் அவனது கிரிக்கெட் பையுடன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி வகுப்பு இருக்கிறது டாவ்ஷன் மைதானத்தில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அவனை பயிற்சிக்கு அழைத்து செல்வேன். அங்கேயே மூன்று மணி நேரம் இருந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பேன். 7 வயதாக இருந்தாலும், அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டு பெருமிதம் கொண்டள்ளேன் பல முறை.\n\"அப்பா...சீக்கிரம் வாங்க....டைம் ஆகுது.\" என்னை இழுத்தான் ரோஷன். நானும் அவனும் விளையாட்டு திடலை அடைந்தோம். இந்த பயிற்சி வகுப்பில் கிட்டதட்ட 20 பேருக்கு மேல் சிறுவர்கள் வந்து பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். பல பள்ளிபோட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் ஆட நிறைய திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது இப்பயிற்சி வகுப்பு. அங்கே 9 மணிக்கு இருந்தால் போதும். ஆனால் ரோஷன் 730 மணிக்கே என்னை அழைத்துபோக சொல்வான். அவனது ஆர்வத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.\nஇரண்டு மூன்று காக்கா குருவிகளின் சத்தம், சில நாய்கள் ஓடிகொண்டிருந்தன- என சுற்றுசூழல் அமைந்திருந்தது. பனி விலகும் நேரம். உடற்பயிற்சி செய்ய அருமையான தருணம். வீட்டிலிருந்து போட்டுவந்த காலணியை கழற்றிவைத்து விட்டு புதிதாக அவனது பயிற்சிவிப்பாளர் வாங்கி கொடுத்த ரீபோக் ஷூவை போட்டு கொண்டான். ரீபோக் ஷூ- ரொம்ப விலையாம், உயர்ந்த தரமிக்க ஷூவாம். ரோஷன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆனா என்னால் வாங்கி கொடுக்க வசதி இல்லை.\n\"அப்பா.... நான் 3 ரவுண்டு ஓடிட்டு வரேன்.\" என்று சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிவிட்டான். விளையாட்டில் திறமை இருந்தாலும், உடற்பயிற்சி தேவை. அப்போது தான் உடல் வலிமை பெறும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு ரொம்ப நேரம் விளையாட வேண்டிய விளையாட்டு என்பதால் உடலில் தெம்பு ரொம்ப முக்கியம். அதை நன்கு அறிந்தவன் ரோஷன். ஓடி முடித்துவிட்டு, கால் தசைகளுக்கு, கைகளுக்கு உகந்த சிறு சிறு பயிற்சிமுறைகளை தானாகவே செய்தான்.\nஅவன் ஒவ்வொரு அசைவையும் கண்கொட்டாமல் ரசிப்பேன் ஒவ்வொரு வாரமும். 9 மணியை நெருங்க, மற்ற சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்சிவிப்பாளர், சில இணை பயிற்சிவிப்பாளர் என பலர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் சில பெற்றோர்கள் தவறாமல் வந்துவிடுவார்கள், அதில் தெரிந்தவர்கள் சிறு புன்னகையிடுவார்கள். சில அப்பாக்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். அதில் ஒருவர்தான் குமார்.\nகுமார், \"என்ன சார், எப்படி இருக்கீங்க....என்னங்க இது ipl போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க....என்னங்க இது ipl போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க\" அவர் கையில் வைத்திருந்த பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் கீழே வைத்துவிட்டு என் அருகே உட்கார்ந்தார்.\n நம்ம... எப்படியும் டீவியில தான் பாக்க போறோம்.\" சிரித்து கொண்டே பதில் அளித்தேன்.\n\"அதுவும் சரி தான்\" என்றவர் வேலைகளை பற்றியும், அவர் வீட்டு லோன் பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டிருந்தார். இந்த பிரச்சனைக்குரிய விஷயங்களை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டேன். அவர் சொன்னதற்கு தலையாட்டினேன். ஆனால், எனது சிந்தனை, கவனம், பார்வை எல்லாம் ரோஷனின் பயிற்சியின் மீதே இருந்தது. பயிற்சிவிப்பாளர் சொன்னவற்றை சிறுவர்கள் பின்பற்றுவதும், விளையாடுவதும் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிவிப்பாளர் அவனை பாராட்டும்போது, எட்டி உட்கார்ந்து பார்த்தாலும் உள்ளூர ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.\nரோஷன் ஒரு பேட்ஸ்மேன். பந்து எந்த வேகத்தில் வந்தாலும் அதை கச்சிதமாக அடிப்பதில் வல்லவன். ஒரு சின்ன கேம் விளையாடினார்கள் அன்று. 5 ஓவர்கள் கேம். 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்தான் ரோஷன். தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் பெருமையாக கூறியதை ரசித்து கேட்டேன்.\n\"அப்பா.. இன்னிக்கு கேம்ல நான் தான் டாப். கவர் டிரைவ்ல ஒரு ஷாட். அப்பரம் லெக் சைட்ல pull பண்ணி இன்னொரு பவுண்டரி. மொத்தம் 2 பவுண்டரி. 1 சிக்ஸர். அப்பரம் கடைசி பந்துல 3 ரன் எடுத்தேன்.\" வேர்வை முகத்தில் வழிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மூச்சுயிறைக்க பேசி முடித்தான்.\nநாள் முழுக்க விளையாட சொன்ன��லும் விளையாடுவான் ரோஷன். இவனின் ஆசை கனவு எல்லாம் கிரிக்கெட் தான். எனக்கும் இவன் ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என்பதே ஆசை. கேம் முடிந்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள். அந்நேரத்திலும்கூட பேட்டிங், பந்தை பிடிப்பது, பந்தை ஸ்டம்பை பார்த்து அடிப்பது போன்ற பயிற்சிகளை சில சிறுவர்கள் அவர்களின் அப்பாவின் உதவியோடு பயிற்சி செய்தார்கள்.\nரோஷன் குமாரோடு பயிற்சி எடுத்தான். அச்சமயம் பயிற்சிவிப்பாளர் என்னிடம் பேசினார்.\n\"சார்... ரோஷன்.. ரொம்ப திறமசாலி. ரொம்ப கெட்டிக்காரன். இப்படியே அவன் விளையாடினால், அடுத்த 13 வயதுக்கு உட்பட்டோர் தமிழ்நாட்டு அணியில தேர்ந்தெடுக்கப்படுவான்... நல்ல எதிர்காலம் இருக்கு ரோஷனுக்கு.\" என்று என் தோளில் தட்டியபடி சொன்னார்.\nஎன் மகிழ்ச்சிகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்பதால் என் ஆனந்த கண்ணீர் வர்ணிக்க ஆரம்பித்தன. கண்ணீரை துடைத்து கொண்டேன்.\nபயிற்சி எல்லாம் முடிய மதியம் 12 ஆனது. பைகளை எடுத்து கொண்டோம். வீட்டிற்கு செல்லும் வழியில் தோனியின் பெரிய கட் அவுட் ஒன்று கம்பீரமாக சாலையை அலங்கரித்தது. சிவப்பு சிக்னல் இருந்ததால், வண்டியை நிறுத்தினேன். அந்த கட் அவுட்டை அனாந்து பார்த்த ரோஷன் என் முதுகை தட்டி, \"அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்\nபிறவியிலே கால் ஊனமுற்றவனாக பிறந்த நான், அவ்வினாடி என் மகன் கூறியதற்கு என்னால் சொல்லமுடிந்த பதில், \"நீ நிச்சயம் தோனி மாதிரி வருவே\nஎன் மூன்று சக்கர வண்டியில் பயணத்தை தொடர்ந்தேன்.\nஉண்மைய சொல்ல போனால், முடிவு தான் எனக்கு முதலில் சிந்தனையில் தோன்றியது.. அதற்கு பிறகு தான் கதை உருவாக்கப்பட்டது:)\nஅப்ப...மொத்தத்தல மனிதன் இல்லேன்னு சொல்லிட்டீங்க...it'ok\nரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அருமை.\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஅப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்\nகொஞ்ச நாள் பொறு தலைவா-4\nகொஞ்ச நாள் பொறு தலைவா-3\nகொஞ்ச நாள் பொறு தலைவா-2\nகொஞ்ச நாள் பொறு தலைவா-1\nபெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-4\nchak de india- பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி...\nநண்பர் நவீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-3\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-2\nஓமகஸியா ஓவா யியாஆ ஸீயமெகஸயா-1\nபெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2009\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்- 4\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-4\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-3\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்-2\nபூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fosstamil.blogspot.com/2010/09/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FQKkPT+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%29", "date_download": "2018-07-19T15:13:32Z", "digest": "sha1:PRROIDP5GALCDPSFJUFC2URSZSWQSBFI", "length": 8407, "nlines": 55, "source_domain": "fosstamil.blogspot.com", "title": "தமிழ் லினக்ஸ்: நீங்களும் லினக்ஸ் பதிப்பை தங்களுடைய பெயரில் வெளியிடலாம்..", "raw_content": "\nநீங்களும் லினக்ஸ் பதிப்பை தங்களுடைய பெயரில் வெளியிடலாம்..\nஇந்த பதிவு லினக்ஸ் developer களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என்று நான் நினைக்கின்றேன்.நான் இரண்டு வரங்களாக புதிய முயற்ச்சி ஒன்றில் நான் இடுப்பட்டேன் அது வெற்றியில் முடிந்தது.என்ன முயற்ச்சி என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமா இதோ கூறுக்கின்றேன் சென்ற ஆண்டு இறுதியில் என்னுடைய நண்பன் என்னிடம் சிறிய செய்தியை சொன்னான் லினக்ஸ் நம்முடைய பல்கழைக்கலகத்தின் பெரியரில் வெளியிடலாமே என்று அந்த காலக்கட்டத்தில் எனக்கு போதுமான லினக்ஸ்ப் பற்றிய அறிவு இல்லை அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை மேலும் அதைப் பற்றிய தகவல் தேடும் வேலையைக் கூட செய்ய வில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறிய தகவல்னை எதர்ச்சியாக படித்தேன் அதில் எனது நண்பன் எனக்கு சென்ன செய்தி அதில் இடம் பெற்று இருந்தது.நாம் புதிய லினக்ஸ் பதிப்பினை வெளியிட முழுமையான லினக்ஸ்ப் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று அந்த தகவலில் சொல்லப்பட்டு இருந்தது.அந்த தகவல் என்னவென்றால் எவ்வாறு லினக்ஸ் கட்டமைப்பு இருக்கின்றது என்பதனை தெரிந்திருந்தாலே போதும். சிறிய GUI tool-னைக் கொண்டு நம்முடைய பெயரில் ஒரு புதிய லினக்ஸ் இயங்குதளத்தினை வெளிட முடியும் என்று. அந்த tool-ன் பெயர் NOVO BUILDER.மற்ற வேலையை இந்த சிறிய Novo Builder செய்து விடும்.இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.\nசரி இந்த novo builder எந்த லினக்ஸ் பதிப்பினை சார்ந்தது\nஎன்று நமக்கு ஒரு கேள்வி எழும் லினக்ஸ் பதிப்பின் முன்னோடியான debian சார்ந்த பதிப்பினை மட்டுமே இந்த novo builder support செய்யும் மாறாக ரெட்ஹாட்னை support செய்யாது.\nஇந்த novo builder-னை பயன்பாடுத்தும் முன் தங்களுடைய HDD-ல் 40-GB னை ஒதுக்க வேண்டும். பின்னர் இந்த முகவரில் சென்று script-னை download செய்க. இதனை extract செய்து open with option னை terminal-க்கு மற்றவும்.பின்னர் automatic-க்காக install ஆகும். install ஆகும் பொழுது தடங்கள் எதுவும் ஏற்ப்பட்டால்\nபின்னர் திரை ஒன்று ஒபன் ஆகும் அதில் preset என்பதை தெரிந்த்தெடுத்தாள் நமக்கு இரண்டு விதமான வேலையை செய்ய உதவும்.ஏற்கனவே இருக்கும் லினக்ஸ் இயங்குதளத்தின் பெயரினை கொடுக்கவும் மற்றும் எதை சார்ந்த இயங்குத்தளத்தினை உருவாக்குக்கின்றமே அந்த பெயரினை கொடுக்கவும் உதவும்.\nபின்னர் தங்களுடைய os-ன் பெயர் அதனுடைய architecture(i386) போன்றவைகளை சரியாக கொடுக்கவும். இந்த தகவல்னை கொடுத்த பின்னர் prepare என்ற பட்டனை அழுத்தவும்.பின்னர் மறைந்த நிலையில் இருந்த button-கள் அனைத்தும் enable ஆகும்.\nபின்னர் kernel.apps,DsektopGUI.apps,ubunutdesktop.apps,extras.apps மற்றும் Livecd.apps-னை download செய்து add செய்ய வேண்டும். பின்னர் தங்களுக்கு தேவையான sourcelist,synaptic,chroot CLI மற்றும் chroot GUI -னை சரியாக configure செய்ய வேண்டும்.இவை தான் ஒரு இயங்குதளத்திற்கு மிகவும் அடிப்படை.\nbuild ISO என்ற பட்டனை அழுத்தவும்.அவ்வாளவு தான் தங்களின் பெயரில் ஒரு இயங்குதளம். மேலும் நிரல்கல் உருவாக்குவதில் சிறந்தவறாக இருப்பின் boot screen போன்றவற்றை மாற்ற முடியும்.\nஇடுகையை சேர்த்தவர் சந்திரசேகரன் at 4:14 PM\nஉபுண்டுவில் எவ்வாறு superbar னை enable செய்வது\nநீங்களும் லினக்ஸ் பதிப்பை தங்களுடைய பெயரில் வெளியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krtamilanz.blogspot.com/2017/09/", "date_download": "2018-07-19T15:45:08Z", "digest": "sha1:VGUKVI243QTN2DCM7XR6EXEQRUO7LXOE", "length": 57327, "nlines": 372, "source_domain": "krtamilanz.blogspot.com", "title": "KrTaMiLaNz|India's Best Tamil Blog Website", "raw_content": "\nwelcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித��தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...\nநடிகர் தனுஷ் உடன் இணையும் ப்ரேமம் நாயகி Actor Dhanush acts with Next Premam Heroin\nநடிகர் தனுஷ் உடன் ஏற்கனவே ப்ரேமம் படத்தில் நடித்த​ கதாநாயகிகளில் ஒருவரான​ அனுபமா பரமேஸ்வரன் உடன் கொடி படத்தில் நடித்தார்.\nஅவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியான மடோனா செபஸ்டியன் உடன் தனுஷ் இயக்கிய​ பா பாண்டி படத்தில் நடித்தார்.\nதற்போது அவரை தொடர்ந்து மற்றொரு கதாநாயகியான சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக​ நடிக்கிறார்.இதனை தனுஷின் வுண்டார்பார் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் இப்படத்தில் டொவைணொ தாமஸ் வில்லனாக நடிக்கிறார்.\nகருக்கலைப்பு பற்றிய படத்தில் சாய் பல்லவி Sai Pallavi in ​​the film about abortion\nகருக்கலைப்பு பற்றிய படத்தில் சாய் பல்லவி\nசாய் பல்லவி \"பிரேமம்\" மலையால படம் மூலம் தென்னிந்திய முழுவதும் பிரபலமாகிவிட்டார்.அவர் நடித்த \"பிடா\" தெலுங்கு படம் வசூல் பார்த்தது.அவரது ரசிகர்கள் அவர் எப்போது தமிழில் நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.. இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் \"கரு\" படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.. இப்படம் கருக்கலைப்பு பற்றிய படம் என்பதால் இந்த​ தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக​ விஜய் கூறினார்\nவருகிறது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் India's first bullet train project soon\nவருகிறது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்..\nஅபேவின் வருகையின் போது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அஹமதாபாத்-மும்பை மார்க்கத்தில் செப்டம்பர் 14 ம் தேதி இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.\nஇத்திட்டம் ஏழு மணி நேர பயணத்தை மூன்று மணி நேரம் பயணத்தை குறைக்கும். 508 கி.மீ நீளம் கொண்ட அதிவேக ரெயில் பாதை கடலில் 21 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்படும். தற்போது குறிக்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் 2023 ஆகும்.\nமும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் செப்டம்பர் 14 ம் தேதி தொடங்குகிறது..\nமும்பை-அஹமதாபாத் புல்லட் ரெயில் சராசரியாக 320 கி.மீ. வேகமும்,அதிவேகமாக​ 350 கி.மீ. வரை வேகமாக​ செல்லக்கூடியது.\n12 நிலையங்கள் : பாந்தர் குர்லா வளாகம், போசார், தானே, பில்மோரா, விர்ர், ப���ரூச், வாபி, சூரத், அஹமதாபாத், வதோதரா, ஆனந்த் மற்றும் சபர்மதி கட்டணங்களும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும் மும்பை-அகமதாபாத் பயணம் ரூ. 2,700-3,000.\nஜப்பான், 80 சதவிகிதம் திட்ட செலவை வழங்குகிறது.\nஇந்த திட்டம் ரூ. 1.1 இலட்சம் கோடி; ஜப்பான் ரூ. 88,000 சி.ஆர்.ஓ 0.1% வட்டியுடன், 50 ஆண்டுகளில் 15 வருடங்கள் தடையுத்தரவுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இது ஒரு நிபந்தனை: ஜப்பனீஸ் நிறுவனங்கள் இருந்து பயிற்சியாளர்கள் மற்றும் நகர்வுகள் உட்பட, இந்தியா 30% உபகரணங்கள் வாங்க வேண்டும். மீதமுள்ள 70-80% பாகங்களை இந்தியாவில் தயாரிக்க முடியும் என்று அமைச்சரவையில் முன்னரே கூறியிருந்தார்கள்.\nஐந்து உயர் வேக தாழ்வாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன 300 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் ரயில்களில் ஐந்து அதிவேக நெடுஞ்சாலைகள் இந்திய ரயில்வேயால் அடையாளம் காணப்பட்டுள்ளன. டெல்லி-மும்பை, மும்பை-சென்னை, டெல்லி-கொல்கத்தா, தில்லி-நாக்பூர் மற்றும் மும்பை-நாக்பூர் அதிவேக தாழ்வாரங்கள் ஆகியவற்றுடன் இந்த நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்திய இரயில்வே பாதைகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்துகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் ஆட்டத்திற்கான​ இந்திய​ அணி : Indian team for the first three ODIs against Australia:\nபி.சி.சி.ஐ. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் ஆட்டத்திற்கான​ இந்திய​ அணியை அறிவித்தது : பி.சி.சி.ஐ.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), இன்று, செப்டம்பர் 17 ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுடனான​ ஐந்து போட்டிகள் தொடரில் முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான​ 16 பேர் கொண்ட​ அணியை அறிவித்துள்ளது.\nமுன்னணி வீரர்கள் முகம்மது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஸார் படேல், லெக்ஸ்பீன்னர் யஸ்வேந்திர சஹால் ஆகியோர் இலங்கையில் சிறப்பாக விளையாடினர்.\nதேர்வு செய்யப்படாத​ வீரர்கள் :\nஅஷ்வின், ஜடேஜா ஓய்வு மற்றும் தாக்கூர் தேர்வு செய்யப்படவில்லை. ரவிந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளது.. பேஸர் ஷர்துல் தாகூர் இலங்கைக்கு அவர் எதிராக​ ஒரே ஒரு விக்கெட் எடுத்தார்.எனவே அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கிடையில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தபோது அணியில் தேர்வு செய்யப்படாத​ யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷாப் பன்ட் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.\nஅணி விவரம் : விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்கியா ரஹனே, எம்.எஸ் தோனி, ஹார்டிக் பாண்டியா, ஆக்ஸார் படேல், குல்டிப் யாதவ், யூசுந்தர சஹால், ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி.\nநீங்கள் வீட்டிலிருந்தே அதிகமாய் சம்பாதிக்கக்கூடிய 10 நாடுகள் 10 countries that you can earn from home\nஅதிக பணம் சம்பாதிக்கும் நாடுகளில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் உள்ளன. வீட்டுக்கு ஒரு பெரிய சம்பளத்தை எடுத்துக் கொள்வது பற்றி யாருக்கும் தெரியாது.\nஉலகளாவிய ரீதியில், வெளிநாட்டினர் மற்றும் உலக வழிகாட்டி இண்டெர்நேசன்ஸ் ஆகியவற்றின் Expat Insider 2017 அறிக்கையின் படி ஒருவரின் வாழ்க்கை அல்லது அவர்களின் பங்குதாரர் வாழ்க்கைத் தேவைக்கேற்ப 41% வெளிநாட்டினர் இடம்பெயர்ந்துள்ளனர். தரவு தொகுக்க, InterNations கணக்கெடுப்பு 12,519 expats, பிரதிநிதித்துவம் 166 தேசிய மற்றும் உலகில் 188 நாடுகளில் வாழுகின்றனர்.\nகணக்கெடுப்பில், தங்கள் தற்போதைய வருமானத்தை அதே வீட்டில் அல்லது இதேபோன்ற வேலைக்கு சம்பாதிக்கும் வருவாய்க்கு ஒப்பிடுமாறு கேட்கப்பட்டனர்.குறைந்தபட்சம் 60 வீதமான வெளிநாட்டவர்கள், வீட்டிலிருந்ததை விட அதிக சம்பளம் பெறும் முதல் 10 நாடுகளில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் குவிந்துள்ளனர். உதாரணமாக, லக்சம்பர்க் அறிக்கையில் அதிக வருமானம் சம்பாதிக்கும் 76% வெளிநாட்டவர்கள்-ஆனால் 23% அவர்களது செலவழிப்பு குடும்ப வருமானம் அன்றாட வாழ்க்கையில் அவசியமான எல்லாவற்றையும் பெறுவதற்குப் போதுமானதல்ல என்றனர்.\nகீழே, அதிகமான பணத்தை செலவழிக்கிற 10 நாடுகளைப் பற்றி மேலும் அறியவும், அது அவர்களின் தனிப்பட்ட நிதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றியும் அறியவும்.\n• சிங்கப்பூரில் 62 சதவிகிதம் அவர்கள் வீட்டில் இதேபோன்ற நிலைமையில் இருப்பதை விட அதிகமாக நினைக்கிறார்கள் - மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வருமானம் அதிகமாக இருப்பதாக நம்புகிறார்கள்.\n• 43% மொத்த வருடாந்திர குடும்ப வருமானம் $ 100,000 க்கும் அதிகமாக உள்ளது. சராசரியாக, உலகளாவிய செலவினங்களில் 21% 6-புள்ளிக்கு மேல் வீட்டு வருவாய்க��் உள்ளன.\n• இன்னும், வாழ்க்கை செலவு சிங்கப்பூரில் குறிப்பாக உயர்வு, அது வாழ்க்கை குறியீட்டு செலவு கீழே 10 ஒரு இடத்தில் பாதுகாப்பது.\n• நார்வேயில் 72% வீதமானவர்கள் அவர்கள் வீட்டிற்கு இதே நிலைமையில் இருப்பதை விட அதிகமாக நம்புவதாக நம்புகின்றனர் - 33% அது இன்னும் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.\n• ஆயினும், 71 சதவிகிதம் சாதகமான விட வாழ்க்கை செலவு குறைவு.\n• பிரகாசமான பக்கத்தில்: நார்வே உலகளவில் வேலை வாழ்க்கை இருப்புக்கான முதல் 10 இடங்களுள் ஒன்றாகும்.\n8. ஐக்கிய அரபு கூட்டாட்சி(U.A.E)\n• 71% வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் அதிகமானதைச் செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் - இதுபோன்ற நிலைமையில் வீட்டிற்குச் செல்வதால் - அவர்கள் இன்னும் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.\n• 16% வருடாந்திர குடும்ப வருமானம் $ 150,000 க்கும் அதிகமாக உள்ளது.\n• எவ்வாறெனினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வீட்டுவசதிக்கு 67 சதவிகிதம் குறைவு, 27 சதவிகிதத்தினர் தங்கள் செலவழிக்கும் குடும்ப வருமானம் தினசரி வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் உள்ளடக்கியது போதாது என்று கூறுகின்றனர்.\n• நைஜீரியாவில் 68 சதவிகிதம் அவர்கள் வீட்டிற்கு இதே நிலைமையில் இருப்பதைவிட அதிகமாக நம்புவதாக நம்புகிறார்கள்.\n• பத்து குடியேறியவர்களில், ஒரு வருடாந்திர குடும்ப வருமானம் $ 200,000 க்கும் அதிகமாக உள்ளது - 86% தங்களது செலவழிப்பு குடும்ப வருமானம் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறுவதற்கு போதுமானதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.\n• தனிநபர் இடர் குறியீட்டு எண் 12 இல் வந்தாலும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான மோசமான தரவரிசைகளின் காரணமாக நைஜீரியாவில் வாழ்க்கைத் தரத்தின் தரம் கடந்த இடத்தில் இருந்தது.\n6. சவுதி அரேபியா(SAUDI ARABIA)\n• சவூதி அரேபியாவில் 70 சதவிகித குடிமக்கள் அவர்கள் வீட்டில் இதே நிலைமையில் இருப்பதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் - 42 சதவிகிதம் அது மிகவும் அதிகம் என்று நினைக்கிறேன்.\n• 87% தங்களது செலவழிப்பு குடும்ப வருமானம் அன்றாட வாழ்க்கையில் தேவையான எல்லாவற்றையும் மறைப்பதற்கு போதிய அளவு அல்லது அதற்கு அதிகமாக உள்ளது எனக் கூறுகிறார்கள் - 22% கூட போதும���னதை விட அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.\n• தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் அளித்த போதிலும், சவுதி அரேபியா குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு குறியீடுகள் குறைவாக உள்ளது.\n• பஹ்ரைனில் உள்ள 70 சதவிகிதம் தங்கள் வருமானம் வீட்டில்தான் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் - 41 சதவிகிதம் தங்கள் வருமானம் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறார்கள்.\n• வேலைவாய்ப்பு மற்றும் தொழில் மற்றும் வேலை / வாழ்க்கைச் சமநிலை துணைப்பிரிவுகளில் சிறந்த தரவரிசைகளுக்கு நன்றி:\n• பஹ்ரைன் முழு நேர பணியில் 93 சதவிகிதம் முழுநேர வேலை, சராசரியாக 44.9 மணி நேரங்களுடன் ஒப்பிடுகையில் வாரத்தில் சராசரியாக 42.9 மணி நேர வேலை.\n• குவைத்தில் 70 சதவிகிதம் தங்கள் வருமானம் தங்களுடைய நாட்டில் இதேபோன்ற நிலைப்பாட்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.\n• இன்னும், வருமானம் குறைவாக இருக்கும் - 62 சதவிகிதத்திற்கும் குறைவாக 50,000 க்கும் குறைவாக வருமானம் கொண்ட குடும்ப வருமானம் உள்ளது.\n• கத்தார் நாட்டிலிருந்து வெளியேறும் 76 சதவிகிதம் தங்கள் வருமானம் மீண்டும் வீடு திரும்புவதைவிட அதிகமாக உள்ளது என நம்புகின்றனர் - இது 46 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்று கூறுகிறது.\n• குறைந்தபட்சம் $ 100,000 வீதத்தில் வருடாவருடம் செலவழிக்கும் குடும்ப வருமானம் உள்ளது.\n• கத்தார் நாட்டிலுள்ள 67 சதவிகிதம் வீட்டுவசதி வசதியற்றதாக இருக்கக் கூடும் எனக் கண்டறிந்தது - இன்னும் 81 சதவிகிதம் தங்களுடைய குடும்ப வருமானம் போதுமான அளவுக்கு அல்லது போதுமானதாக இருப்பதை உணர்கிறது.\n• சுவிட்சர்லாந்தில் 77 சதவிகிதம் தங்கள் வருமானம் திரும்பும் நிலையில் உள்ளதைவிட அதிகமாக உள்ளது என நம்புகின்றனர் - 44 சதவிகிதம் அது அதிகமானதாக உள்ளது என்று கூறுகிறது.\n• சுவிட்சர்லாந்தில் 57 சதவிகிதம் வருடாந்த மொத்த குடும்ப வருமானம் குறைந்தபட்சம் $ 100,000 -14 சதவிகிதம் $ 200,000 அல்லது அதற்கும் அதிகம்.\n• உயர்கல்வி அதிக செலவு காரணமாக, 17 சதவிகிதம் பேர் தங்கள் நிதி நிலைமையில் இன்னும் மகிழ்ச்சியடையவில்லை.\n• லக்சம்பேர்க்கில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் 76% அவர்கள் வீட்டில் இதே போன்ற நிலைமையில் இருப்பதைவிட அதிகமானதைச் செய்வதாக நம்புகின்றனர்.\n• இன்னும், 23% லக்சம்பேர்க்கில் வெளிநாட்டவர்���ள் தங்கள் செலவிடத்தக்க குடும்ப வருமானம் தினசரி வாழ்க்கையில் தேவையான எல்லாவற்றையும் மறைப்பதற்கு போதாது என்று கூறுகின்றனர்.\n• லக்சம்பேர்க்கில் எதிர்மறையாக வாழும் வாழ்க்கை செலவினங்களை 66% வீதம் மதிப்பிடும்.\nசாராஹ் ஆப் பாதுகாப்பாக இல்லை sarahah app is not safe\nஉங்கள் எல்லா மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி விவரங்களையும் சாராஹ் ஆப் சேகரிக்கிறது\nசாராஹ் ஆப் எல்லா இடத்திலும் இருக்கிறது. இது Snapchat, ட்விட்டர் பேஸ்புக் மற்றும் Instagram போன்ற அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களிலும் ஒரு பொதுவானது.இது தற்போது உலகம் முழுவதிலும் அதிகம் பேசப்படும் பயன்பாடு ஆகும்.\nஎனவே சாராஹ் என்பது என்ன\nஇது பெயரில்லாத பயன்பாடாகும், இது பல்வேறு பெயரில்லாத மக்கள் கருத்துக்களைக் கொடுக்க அனுமதிக்கிறது.உண்மையில் சாராஹ் என்பது அரேபிய​ மொழியின்படி நேர்மை என்பதாகும்.\nசவூதி அரேபியாவின் டெவலப்பர் Zain Tawfiq இன் படி , பயனர்கள் தங்கள் பலத்தையும், பலவீனங்களையும் அடையாளம் காண உதவுகிறது. செய்திகளை அனுப்பிய நபரிடம் அல்லது அதை யார் என்று கூட தெரியாது என்பதால், பயனர்களுக்கு பெயரில்லாததாக​ அனுப்பப்படும்.\nIOS மற்றும் Android க்கான அரபி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பயன்பாடு கிடைக்கும் பயன்பாட்டின் விளக்கத்தின்படி, நீங்கள் பெறும் நேர்மையான கருத்து உங்களுக்கு முன்னேற்றம் மற்றும் உங்கள் பலம் ஆகியவற்றை கண்டறிய முடியும்.\nசரி, இது உண்மையாக இருக்க நல்லது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கவில்லை. சாராஹ் நிறுவனங்களின் சர்வரில் பயனர்களின் தொடர்புகளைப் பதிவேற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு பயனர் ஃபோன் புக் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் உள்ள அனைத்து தொடர்புகளையும் உள்ளடக்குகிறது.\nவிஷயம், பயனர்கள் தங்கள் தனியுரிமை இந்த ஊடுருவல் தெரியாது. அவர் தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிறுவப்பட்ட போது உண்மையில் பிஷப் ஃபோர்க்ஸ் மூத்த பாதுகாப்பு ஆய்வாளர், சச்சரி ஜூனியர், ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஜெய்ன் டவ்ஃபிக் பதிலளித்தார், அவர்கள் வரவிருக்கும் அம்சத்தைத் தயாரிக்க தொடர்பு பட்டியல்களை சேகரித்து வருவதாக பொதுமக்களிடம் இந்த செய்தி அறியப்பட்டது. எதிர்கால சாராஹ் வெளியீடுகளில் அவர்கள் தரவுத்தளங்களில் தொடர்புகள�� சேமிக்க மாட்டார்கள் என்றும் தரவு கோரிக்கை செயல்பாடு நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nBURP சூட் இந்த ஆபத்தான கண்டுபிடிப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.இது ஒரு டிராஃபிக் பகுப்பாய்வாளர், இது அனைத்து இணைய போக்குவரத்தையும் ஒரு சாதனம் வழியாக வெளியேறுகிறது. இது தொலைதூர சேவையகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தரவின் வகையைப் பார்ப்பதற்கு பயனர்களை அனுமதிக்கிறது.ஜூலியன் தனது தொலைபேசியில் BURP Suite நிறுவப்பட்டுள்ளது. அவர் சாராஹ்வை அறிமுகப்படுத்திய போது, ​​BURP சூட் உடனடியாக தனது தனிப்பட்ட தரவை ஒரு தெரியாத சர்வரில் பதிவேற்றுவதாக குறிப்பிட்டார். சாராஹ் இந்த தொடர்புப் பட்டியலைப் பயன்படுத்துவது தெளிவாக இல்லை. ஒரு சர்வரில் தரவு பதிவேற்றம் செய்யப்படும் Android மற்றும் iOS இரண்டிலும் குறிப்பிடப்படவில்லை.\nதனியுரிமை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஆனால் பயன்பாட்டைப் பயன்படுத்த விரும்பினால், கவலைப்படாதீர்கள். நீங்கள் தங்கள் வலைத்தளத்தில் இருந்து அனைத்து சாரா சேவைகளை இன்னும் அணுக முடியும்.பயன்பாட்டைப் பதிவிறக்காமல் செய்திகளைப் பெறவும் அனுப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள்.வலைத்தளமானது உங்களுடைய டிஜிட்டல் முகவரி புத்தகத்திற்கான அணுகலைக் கோரவோ அல்லது கேட்கவோ தேவையில்லை, அதனால் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள்.\nநீங்கள் WhatsApp ஹேக் செய்தால் இந்த நிறுவனம் உங்களுக்கு $ 500,000 செலுத்த தயாராக உள்ளது\nஉலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் மற்றும் சிக்னல்(Whatsapp and Signal) என்ற இரண்டு பிரபலமான செயலிகளைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு $ 500,000 சம்பாதிக்க முடியுமா என்று சோரோடியம் என்ற நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு பெரிய பரிசு பணம் ஹேக்கர்களுக்கு பொருத்தமற்றது. பரிசு பணம் பெற, நீங்கள் இந்த இரண்டு பயன்பாடுகளில் தொலை குறியீடு செயல்படுத்தல் மற்றும் உள்ளூர் சலுகை அதிகரிப்பு பாதிப்பு கண்டுபிடிக்க வேண்டும்.இதுபோன்ற ஒரு பெரிய வாய்ப்பை, நம்பகமான பயனர்கள் இந்த செய்தி தளங்களில் இருப்பதை சேதப்படுத்தலாம், ஆனால் உண்மையில், பயனர்கள் பயனர்களைத் தாக்குவதற்கு கருவிகள் இல்லை.\nஇந்த நிறுவனம், அவர்கள் கண்டுபிடித்துள்ள குறைபாடுகளுடனான பயனர்களை தாக்குவதற்கு பதிலாக, அவர்கள் இந்த தகவலை விற்காத தகவலை தெரிவிக்காவிட்டாலும், பல்வேறு அமைப்புக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இந்த பூஜ்ய தினம் பிழைகள்(zero day bugs) விற்கிறார்கள். ZERODIUM இன் முக்கிய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், நிதி ஆகியவற்றில் பெரும் நிறுவனங்களே.அவர்கள் குறிப்பிட்ட இணைய பாதுகாப்பு திறன்கள் தேவைப்படும் போது அரசாங்க அமைப்புகளுக்கு பூஜ்ஜிய தின தகவலை விற்கும்.\nஒரு ஐபோன் ஹேக்கிங் மூலம் $ 1.5 மில்லியன் வெற்றி சமீபத்திய WhatsApp சுரண்டுவதைத் தவிர, ஜியோடியம் ஒரு பெரிய ஐபோன் ஹேக்கிங் மூலம் $ 1,5 மில்லியன் வென்றது போன்ற பெரிய மாற்றங்களை வழங்கி வருகிறது.யாராவது இத்தகைய சுரண்டலை கண்டுபிடித்து அதை நிறுவனத்திற்கு விற்றுவிட்டால் அது இன்னும் தெளிவாக இல்லை. \"Zerodium பிரீமியம் வெகுமதிகளையும், வெகுமதிகள் பாதுகாப்பு ஆய்வாளர்களிடமிருந்தும் அவர்களின் அசல் மற்றும் முன்னர் வெளியிடப்படாத பூஜ்ஜிய-நாள் ஆராய்ச்சி முக்கிய இயக்க முறைமைகள், மென்பொருள் மற்றும் சாதனங்களை பாதிக்கும் தற்போது இருக்கும் பிழை ஆதார நிரல்களின் பெரும்பகுதி ஏறக்குறைய எந்தவிதமான பாதிப்புகளையும் [கருத்துக்களின் ஆதாரம்] ஏற்றுக்கொள்கிறது ஆனால் மிக குறைந்த வெகுமதிகளை கொடுக்கிறது, ZERODIUM இல் நாங்கள் அதிக ஆபத்து நிறைந்த பாதிப்புகளை முழுமையாக செயல்பாட்டு ரீதியான சுரண்டல்களில் கவனம் செலுத்துகிறோம், மேலும் சந்தையில் மிக உயர்ந்த வெகுமதிகளை வழங்குகிறோம், \" இணையதளம் சேர்க்கிறது.\nகாமராஜருக்கும் காவிகளுக்கும் என்ன வித்தியாசம்\nகாமராஜருக்கும் காவிகளுக்கும் என்ன வித்தியாசம்\nஒருமுறை காமராஜர் தமிழக​ முதல்வராக​ இருந்தபோது அவரிடம் ஒரு கலெக்டர் ஒரு கட்டு பைலை கொடுத்தார்..மெடிக்கல் கல்லூரிகளில் அரசு கோட்டா என ஒன்று உள்ளது..அதில் முதல்வரின் கீழ் 10 மருத்துவ​ சீட்கள் தரமுடியும் என இருந்தது..அதை காமராஜர் வாங்கிய​ சிறிது நேரத்தில் 10 பேரை தேர்ந்தெடுத்தார்..அந்த​ கலெக்டர் வியப்புடன் கேட்டார்,எப்படி ஐயா இவ்வளவு பேர் அடங்கிய​ பட்டியல் உள்ள பைலில் இவ்வளவு சீக்கீரமாக​ இவர்களை​ தேர்ந்தெடுத்தீர்கள் என்றார்.. அதற்கு சிரித்துக் கொண்டே கூறினார்..யார் யாருடைய​ விவரங்கள் அடங்கிய​ பைல்களில் பெற்றோர்கள் கையொப்பம் என்ற​ இடத்தில் கைநாட்டு இருக்கிறதோ அவர்களின் பிள்ளைக��் தான் டாக்டராக​ வர​ வேண்டும் என்று கூறினார்..அதுதான் நம் காமராஜர்..தன்னால் படிக்க​ முடியாவிட்டாலும் ஏழைகள் கல்வி கற்க வேண்டும்,ஏழை மாணவர்கள் மருத்துவராக​ வரவேண்டும் என்று நினைத்தார்..ஆனால் இன்று இந்த​ காவிகள் ஏழைகள் படித்து முன்னேற​ கூடாது.. அவ்வளவு ஏன் வாழக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள்.. அவ்வளவு ஏன் வாழக்கூடாது என்று தான் நினைக்கிறார்கள்..\nநடிகர் தனுஷ் உடன் இணையும் ப்ரேமம் நாயகி Actor Dhan...\nகருக்கலைப்பு பற்றிய படத்தில் சாய் பல்லவி Sai Pall...\nவருகிறது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் I...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் ஆட்ட...\nநீங்கள் வீட்டிலிருந்தே அதிகமாய் சம்பாதிக்கக்கூடிய ...\nசாராஹ் ஆப் பாதுகாப்பாக இல்லை sarahah app is not sa...\nWhatsApp ஹேக் செய்தால் இந்த நிறுவனம் உங்களுக்கு $ ...\nகாமராஜருக்கும் காவிகளுக்கும் என்ன வித்தியாசம்\nதனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.. கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜ...\nஆண்ட்ராய்டு 8.0 Oreo: இங்கே புதிய இயங்கு சில முக்கிய மேம்படுத்தல்கள் உள்ளன அமெரிக்காவில் 1917 க்கு பிறகு முழு சூரிய கிரகணத்தின் பே...\nஇலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில், ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தர...\nNa.Muthukumar 1st Year முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி-நா.முத்துக்குமார் ஆங்கிலம் இல்லாத நிறைய நல்ல தமிழ் பாடல்களை நமக்கு தந்தவர்... காதல் பாடலாக இருந்தாலும் சரி,அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2007/12/blog-post_26.html", "date_download": "2018-07-19T15:15:39Z", "digest": "sha1:2GKFME6NWNHRQHYSQKAMY4X3W5WG4APC", "length": 5541, "nlines": 64, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: மீண்டும் மீனா!", "raw_content": "\nபத்து ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினி, கமல் என்று எல்லா முன்னணி நாயகர்களோடும் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. சில ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாக்களில் தலைகாட்டவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். கடைசியாக மீனா நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் கண்ணம்மா.\nஇரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார் மீனா. காமெடி நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் 'ஆதிவாசியும், அதிசயப்பேசியும்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மீனா. பயந்துவிடாதீர்கள், செந்திலுக்கு ஜோடியாக அல்ல. இப்படத்தில் ரமேஷ் அரவிந்தும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் மீனா நடிக்கப் போகிறாராம்.\nபிரமிட் சாய்மீரா குழுமத்தின் புத்தாண்டு “வாழ்த்துக...\nஒல்லி ஒல்லி இடுப்பு, ஒட்டியாணம் எதுக்கு\nநான் சினிமா டைரக்டர் ஆனபோது\n2007 - வசூலில் கலக்கிய தமிழ் திரைப்படங்கள்\nபிரபல தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி காலமானார்\nசென்னையில் சுற்றுச்சூழல் குறித்த படவிழா\n2008ஆம் ஆண்டு ஹாலிவுட்டை கலக்கப் போகும் சில படங்கள...\n” - எழுத்தாளர் ஞாநி\nரஜினியும், அஜித்தும் இணைந்துப் பார்த்த பில்லா\nமெகாஸ்டார் சிரஞ்சீவியின் தந்தை மரணம்\nபருத்திவீரன் - 300வது நாள்\n - புதுமையான திரைப்பட வளர்ச்சி\nஎவனோ ஒருவன் - பட்டிமன்றம்\nமூன்று சகோதரர்கள் இணையும் படம்\nகேப்டனின் 150வது திரைப்படம் \"அரசாங்கம்\"\nபில்லா ரிலீஸ் - 'தல'நகர் கொண்டாட்டங்கள்\nஆஸ்கர் விருது - நமக்கு எப்போ கிடைக்கும்\nஆயிரம் யானை பலம் கொண்டவன்\nதியேட்டர் தொழில் - சினி சிப்ஸ்\nதூண்டில் - ஜில் ஸ்டில்ஸ்\n' - மாதவன் பேட்டி\n\"\" - 100 தியேட்டர்களில் முதன...\n\"ஹாலிவுட்\" எப்படி உருவானது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=4rXS8i7RBzc", "date_download": "2018-07-19T15:16:02Z", "digest": "sha1:34NV3OSH7WVHH2XQ42V47BST2G7EY6KP", "length": 3625, "nlines": 89, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nகர்நாட அணைகளில் உள்ள நீரை கணக்கிடுவது குறித்து காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் ஆலோசனை\nவிரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் அறிமுகம்\nவிவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக வின் ஆதரவு இல்லை\nடெல்டா பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் கீழ் மேட்டுர் அணை திறப்பு\nசபரிமலை கோவிலில் 10 - 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nமேட்டுர் அணை திறப்பு குறித்து தலைவர்கள் கருத்து\nஅமமுக தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமனம்\nசரத் பவாருக்கு வைகோ அழைப்பு\nசட்டமன்றத்தை முற்றுகையிட வந்த பிஜேபியினர் கைது\nமேட்டுர் அணையில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் பெரு��் மகிழ்ச்சி\nகிராம மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி - மோடி பெருமிதம்\nமின் பராமரிப்பில் ஈடுபட்டு இருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு \nநீட் தேர்விற்கு 3000 பயிற்சி மையங்கள்\nமாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல்\nதிருச்சியில் மோசடி செய்துவிட்டு தம்பதி தலைமறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-19T15:15:41Z", "digest": "sha1:GSEVZE3TWTEYGMS2FDS3J2EVM6T2VBLN", "length": 8412, "nlines": 190, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: கருணை புரிய தருணமிதுவே!", "raw_content": "\nஅம்மாபேட்டை கணேசன் அவர்களை வைத்து எடுக்கும் ஆவணப்படத்திற்கு விதைத்தவசம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். நேற்று நானும் தனபாலும் கால்கட்டு அவிழ்க்க அந்தியூர் சென்று வந்தவரை பார்த்து வரலாம் என்று போயிருந்தோம். செல்லச்சொக்கு போட்டிருந்தார், கால் வலி தாளாமாட்டாதவராய். கொஞ்சம் மனவருத்தமும் கூட...\nபக்கத்து வீட்டு அம்மையிடம் சோமாரக் கெழமையென்ன படம் புடிக்க சீனீமாக்கார பசங்க வராங்க என்று பெருமை பீற்றிக் கொண்டார் போல . அந்த அம்மைக்கு கொஞ்சம் வாய் சாஸ்தி. கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வையிங்கறாப்பல இருக்கப்பட்ட மொகரக்கட்டைங்கள வுட்டுட்டு இந்த நடையழகனத்தாம் படம் புடிக்க வர்றாங்களா என்று ஏவிடியம் பேசிவிட்டாளாம். எலும்பு கூடி நட வந்து நானும் வேசம் போட்டு ஆடறனோ இல்லியோ லட்சம் உரூவா செலவானாலும் போச்சாது\nஎம்மூஞ்சி எதுனாச்சிம் உள்ளூரூரு சினிமாக்கொட்டாயில தெரியாட்டி போவுது கலைஞரு குடுத்த பொட்டியில வர்ற மாதிரியாச்சும் ஒரு ஏப்பாடு பண்டிவுடு என்றவரை கண்கரிக்க பார்த்திருந்தேன். கோரியபடிக்கு ஒரு சில இடங்களில் உதவிக்கரம் நீண்டிருக்கிறது. கையிருப்பு போக நிதியாதாரம் இன்னும் தேவையிருக்கிறது. அந்த ஏழைக்கலைஞனின் ஆவலை நிறைவேற்ற அன்பர்களே\nஆவணப்பட த்திற்கு பண உதவி செய்வதைக் குறித்து மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள் .\nகண்ணனாக கனகராஜ் வாத்தியாரும் துரியனாக அம்மாபேட்டை கணேசன் அவர்களும் சந்திக்கும் காட்சி.\nஅபிமன்னன் சுந்தரி கல்யாணம் : கூத்து.\nஉதவி செய்ய தொடர்புக்கு: 9894605371\n8/16 Mayil ravanan: ஆவனப்படத்துக்கு இல்லாட்டியும் ஒரு 'Mobile Stage' - பெயர்த்தகு மேடை தயாரிக்க மு���ிவு செஞ்சிருக்கோம் கூத்துக்கலைஞர்களுக்காக.\n8/16 Mayil ravanan: அதுக்கு 25ஆயிரம் ரூபாய் Estimate. கண்டிப்பா உங்களில் முடிஞ்சவங்க பொருள் உதவி செஞ்சாதான் முடியும்.\n8/17 Mayil ravanan: நன்றி தினேஷ் குமார் (முகிலன்)\nஉதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட இந்தியன் வங்கி எண்ணுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன்.\nஒட்டுனது ILA (a) இளா போஸ்டரு Announcements\nBirthday: யுவன் சங்கர் ராஜா\nBirthday: நரேன் முதல் வருட பிறந்த நாள் வாழ்த்துக்க...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-19T15:31:47Z", "digest": "sha1:LAHSXOYN6D2DFONDK6TXKHSFUY7LPAAH", "length": 10539, "nlines": 156, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: January 2012", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nவியாழன், 12 ஜனவரி, 2012\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 12:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 ஜனவரி, 2012\nகடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்...\nஎன் கனவுகளின் சிறகுகளைச் சுட்டினாய்\nஅவை நிஜங்கள் ஆகாமல் போயிருக்கலாம்\nஅவை யதார்த்தங்களாக இல்லாமல் இருந்திருக்கலாம்\nகடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்.......\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 11:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 ஜனவரி, 2012\nசிறகடித்துப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளாய்\nமனங்கள் திரிந்து கருகிக் கிடக்கின்றன\nதாய்மையின் உருவகமான ரப்பர் மரக்காடுகளும்\nஉயர்ந்து வளர்ந்த 'லௌடா' கொட்டை மரங்களும்\nகாலைமழையால் வீட்டில் இருக்கும் அம்மாவை\n'பாப்பாத்தி கெர்ஜா' என அழைக்கும்\n'கப்பாளாவின்' பழைய 'யமஹா' மோட்டார் சத்தமும்\nதம்பியோடு பள்ளத்தில் விழுந்த தளும்புகளும்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 11:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 ���ிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2013/09/blog-post_17.html", "date_download": "2018-07-19T15:39:46Z", "digest": "sha1:CKA4SNBGAGCNNGPG4KN4AZ7XJ6HF64UC", "length": 14836, "nlines": 369, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: இன்று செவ்வாய். இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள்", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nஇன்று செவ்வாய். இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள்\nபஞ்ச புராணத்தின் தொடர் இன்று மூன்றாவது நாள்.\nஇன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்திரங்கள் என்ன என பார்ப்போம்.\nகளையா உடலோடு சேரமான் ஆரூரம்\nவிளையா மதம் மாறா வெள் ஆனை மேல் கொள்ள\nமுளையாம திசூடி மு ஆயிர வரொடும்\nஅளையா விளையாடும் அம்பலம் நின் ஆடு அரங்கே.\nபண்: பஞ்சமம். 9ம் திருமுறை.\nஆரும் பெறாத அறிவு பெற்றேன்.\nபெற்றது ஆர் பெறுவார் உலகில் \nஉழறி உமை மணவாளனுக்கு ஆள்\nபரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.\nஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள\nஅளப்பரும் கர ண்கள் நான்கும்\nசிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்\nஇந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த\nவந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து\nமாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.\nஅருமையான பகிர்வு .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nசிவ தோத்திரங்கள் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து ��ெயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nபறவையின் கீதம் - 33\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nசனிக்கிழமை அன்று படிக்கவேண்டிய சிவ துதிகள். பஞ்ச ப...\nவெள்ளிக்கிழமை பாடிட வேண்டிய சிவ தோத்திரங்கள்.\nபஞ்ச புராணத்தில் இன்று படிக்கவேண்டிய சிவ துதிகள்.\nபுதன்கிழமை. ஓதி உள்ளுணர்வு பெறவேண்டிய சிவத் துதிகள...\nஇன்று செவ்வாய். இன்று படிக்கவேண்டிய ஐந்து சிவ தோத்...\nஇன்று திங்கள் கிழமை பஞ்ச புராணத்தின் இன்றைய துதிக...\nஇன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மா மலரால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-19T15:39:31Z", "digest": "sha1:DMWDQRAARJKECHQLGZPVGF3WEJIBBC3G", "length": 7752, "nlines": 88, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள் | பசுமைகுடில்", "raw_content": "\nவெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதன் நன்மைகள்\nபாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவி���் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது.\nவெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.\nவெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம்.\nவெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.\nவெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.\nகழுத்து வலி, காது வலி\nநீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.\nமுக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.\nகுடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்\nஉங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் நீங்குமாம்.\nஉங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடுமாம்.\nசளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுமாம்.\nPrevious Post:எல்லா பெருமையும் விவசாயிகளுக்கே..\nNext Post:கொஞ்சம் நேர்மையான அதிகாரிகள பத்தியும் பேசுவோம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் ��ற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-sj-surya-next-film-with-oru-naal-koothu-director", "date_download": "2018-07-19T15:21:30Z", "digest": "sha1:37QBQHYR5NS3OWFJ4ZC4YJP6ICZ6WT3L", "length": 8610, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "ஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா", "raw_content": "\nஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா\nஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Dec 11, 2017 21:37 IST\nநடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குனராக இருந்து நடிப்பில் களமிறங்கியவர். இவர் கதாநாயகனாக நடித்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்', 'மெர்சல்' போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படங்களில் இவருடைய நடிப்பை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இதன்மூலம் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.\nதற்போது மீண்டும் கதாநாயகனாக 'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வும் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. விரைவில் இந்த படத்தில் இணையும் பிரபலங்கள் பற்றிய தகவல் விரைவில் படக்குழு வெளியிடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா\nகதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்\nஒரு நாள் கூத்து இயக்குனருடன் இணையும் எஸ்ஜே சூர்யா\nஎஸ்ஜே சூர்யாவின் அடுத்த படம்\nமீண்டும் கதாநாயகனாக எஸ்ஜே சூர்யா\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்று��் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/29/the-hindu-exclusive-on-vivek-jayaraman/", "date_download": "2018-07-19T15:31:30Z", "digest": "sha1:VASHCMUZ253AVKQ5QIIE722V5HQXDMRA", "length": 54775, "nlines": 328, "source_domain": "www.vinavu.com", "title": "முருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் ��து \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க முருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா \nமுருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா \nபோயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் வளர்ப்பில் துள்ளி விளை��ாடிய விவேக் ஜெயராமன்\n“முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக் (Exclusive) கட்டுரையில் இடம்பெற்றுள்ள ‘வைர’ வரி\nவழித்து தந்தது சாதா அம்மாவாக இருந்திருந்தால் இது ஒரு மேட்டரே இல்லை. மாறாக முருங்கை சதையை வழித்து தந்தவர் ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’. வழித்த சதையை தின்ற வாய், விவேக் ஜெயராமனுடையது.\nஅம்மா, முருங்கைகாயை மட்டுமா வழித்துத் தந்தார் ஜெயா டிவியோடு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தையும் அல்லவா விவேக்கிற்கு வழித்துத் தந்திருக்கிறார் ஜெயா டிவியோடு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தையும் அல்லவா விவேக்கிற்கு வழித்துத் தந்திருக்கிறார் மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் சரிபாதியை வழித்துக் கொடுத்தவர் ஜெயலலிதா. திருப்பதியில் மொட்டை போடும் தமிழ் மக்களின் தமிழகத்தையே ஒரு இருபது ஆண்டுகளில் மொட்டையடித்த பாரம்பரியம் இந்த ஜெயா சசிகால கும்பலினுடையது\nஆனால் The Hindu பேட்டி, விவேக் ஜெயராமனை ஆர்வத் துடிப்புள்ள ஒரு இளம் தொழிலதிபராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக், தனது ஒண்ணரை வயதில் இருந்து போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தவர். தற்போது ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டி.வி. நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.\nகடந்த வாரம் வரிமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டில் விவேக்கின் வீடு, அலுவலகங்கள் அனைத்தும் அடக்கம். ரெய்டை தொடர்ந்து, இந்த மன்னார்குடி குடும்பம் நடத்தியிருக்கும் சூறையாடல் குறித்து மக்கள் காறித் துப்பிக் கொண்டிருக்கும் நிலையில்தான், விவேக் குறித்து ஓர் இனிமையான சித்திரத்தை நம் முன்னே வைக்கிறது தி இந்து பேட்டி.\n“நான் போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தேன். போயஸ் மாடியில் நின்றபடி பட்டம் விடுவது எனக்குப் பிடிக்கும். என்னை அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனினும், நான் தெரியாமல் பட்டம் விடுவேன். அதை சின்னத்தை (சசிகலா) பார்த்து விட்டால், கையில் குச்சியுடன் மொட்டை மாடியில் தட்டியபடியே என்னை நோக்கி வருவார். அந்த சத்தமே எனக்கு நடுக்கத்தை வரவழைக்கும்” – எப்படி ஒரு கண்டிப்பு மிகுந்த குடும்பச் சூழலில் விவேக் வளர்க்கப்பட்டா��் என்பது நமக்கு சொல்லப்படுகிறது. ஆனானப்பட்ட சிபிஐ கட்சியின் நல்லக்கண்ணுவிற்கே ஒரு தேர்தலில் சீட் இல்லை என்று கதவடைத்த சொர்க்க வாசல் கொண்ட போயஸ் தோட்ட வேதா இல்லத்தில்தான் சீமந்த புத்திரன் விவேக் பட்டம் விட்டிருக்கிறார்.\nஅ.தி.மு.கவிற்காக அடிவயிற்றிலிருந்து குரலையும், வார்த்தைகளையும் எழுப்பி ஆவேச நடனம் புரியும் சி.ஆர்.சரஸ்வதி போன்ற செய்தித் தொடர்பு அடிமைகளே பார்த்திருக்காத அந்த மொட்டை மாடி, ‘அம்மா’ காலத்தில் ‘அம்மா’வையும், பரப்பன அக்ரகாரத்திற்கு முன்னால் ‘சின்னம்மா’வின் தரிசனத்தையும் தாங்கி நின்ற அந்த பால்கனி, கீழே நின்று கொண்டு பிரியாணி ஏப்பத்தோடு தரிசிக்கும் அதிமுக தொண்டர்களின் மகரவிளக்கு காட்சியான அந்த மாடியில்தான் இந்த விவேக பட்டம் விட்டிருக்கிறார். இப்பேற்பட்ட மொட்டை மாடியின் மகத்துவம் நம்மைப் போன்ற சாதா தமிழர்களின் நனவிலி மனதில் உறைந்திருக்க, விவேக்கின் விளையாட்டு பருவத்தின் மூலம் அந்த மகத்தான மாடியில் பட்டம் விடும் பட்டத்து இளவரசனை தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் ஹீரோ போல சித்திரிக்கிறார் தி இந்து கட்டுரையாளர்.\n“என்னை சின்ன அத்தை அடிக்கமாட்டார். ஆனால் கையில் குச்சியுடன் என் அருகில் இருக்கும் பொருட்களை தட்டியபடியே அடிப்பதைப் போல் வருவார். உடனே பெரிய அத்தை (ஜெயலலிதா), ‘சசி… அடிக்காதே’ என சத்தம் போடுவார். நான் அழுவதை பெரிய அத்தையால் தாங்கவே முடியாது” – ஆனந்தம் தவழும் ஒரு வீட்டின் சூழல் நமக்கு விவரிக்கப்படுகிறது. இயக்குநர் விக்கிரமன் இதை ஒரு காட்சியாக்கினால் உலகமே அந்த கணங்களில் பாசிட்டீவ் எனர்ஜியின் ஆனந்தத்தில் துள்ளுவது உறுதி\nவிவேக் உறுதியான மூன்று பெண்களால் வளர்க்கப்பட்டாராம். இதை சொல்வது விவேக் இல்லை. தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கர் அப்படி எழுதுகிறார். ஒருவர் விவேக்கின் அம்மா இளவரசி. இன்னொருவர் ‘சின்ன அத்தை’ சசிகலா. மற்றொருவர், ‘பெரிய அத்தை’ ஜெயலலிதா. ஆனால் ‘சின்னத்தையும், பெரியத்தையும் சாதா அத்தைகள் இல்லையே\n“எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். என் பிறந்த நாளுக்கு பெரிய அத்தை ஒரு கிப்ட் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் உள்ளே பெரிய ‘பாணா காத்தாடி’. முதல்முறையாக மொட்டை மாடியில் இருந்து அந்த பட்டத்தை விடுவதற்கு எனக்கு அனும���ி தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் பாதுகாப்பாக பட்டம் விடுவதை கண்காணிக்க நான்கு போலீஸ்காரர்களையும் உடன் அனுப்பி வைத்தார்கள் – வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக காவல்துறை, பொடியன் விவேக்கின் பட்டம் விடும் பணியை கண்காணிக்க தனிப்படை அமைத்திருந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார், கட்டுரையாளர்.\nதீரன் அதிகாரம் ஒன்றில் தமிழக காவல்துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ஹீரோயிசத்தின் யோக்கியதை என்ன என்று ஆய்வு செய்வோருக்கு இந்தக் காட்சி ஒரு வரலாறு. ஸ்காட்லாந்து யார்டோடு போட்டி போடும் தமிழக போலீசு இங்கே ஒரு பையனின் பட்டம் விடும் விளையாட்டிற்கு பந்தோபஸ்து கடமை ஆற்றியிருக்கிறது.\nடைம்ஸ் நவ் தொடங்கி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வரையிலும் ரவுண்ட் கட்டிய பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், ‘இப்படி போலீஸ்காரனை பந்து பொறுக்கி போட விட்டது நியாயமா’ என்று கேட்கவில்லை. மாறாக, he recalls with a laugh – அவர் சிரிப்புடன் நினைவு கூர்கிறார்.. – என ஒரு இனிய “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடலை பாடுகிறார். பாருங்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பதால் அடிமைத்தனம் எவ்வளவு கவித்துமாக வருகிறது என்று\n“ஆஸ்திரேலியாவில் பி.பி.ஏ. சேர்ந்தேன். சின்ன அத்தை என் கையில் 5000 ஆஸ்திரேலியா டாலர் செலவுக்காகக் கொடுத்தாங்க. மூணே நாள்ல எல்லாம் செலவாகிடுச்சு. சின்னத்தைக்கு போன் பண்ணி பணம் வேணும்னு கேட்டேன். அனுப்பவே இல்லை. அப்புறம் சிங்கப்பூர்ல இருந்த என் அக்காவுக்குப் போன் பண்ணி பணம் கேட்டேன். என் அக்கா கணவர் நேரா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி வந்து இன்னொரு 5000 டாலரை கையில் கொடுத்துட்டு, ‘இனிமே குடும்பத்துலேர்ந்து பணத்தை எதிர்பார்க்காதே’ன்னு சொல்லிட்டுப் போனார்.’’ – என்று சொல்லிவிட்டு நேர்காணலில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார், விவேக்.\nஐயாயிரம் டாலரை கொடுக்க சிங்கப்பூர்லேர்ந்து பிளைட் பிடிச்சு வந்த அதிர்ச்சியை விட, ‘அய்யய்யோ.. அதுக்குப் பிறகு விவேக் செலவுக்கு என்ன செய்திருப்பார்’ என நம்மிடம் பதைபதைப்பை கூட்டுகிறார் சந்தியா ரவிசங்கர்.\n“விவேக், ஆஸ்திரேலியாவில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார். பிறகு ஒரு பீட்ஸா டெலிவரி பையனாக பணியாற்றினார். பிறகு பூனேவில் எம்.பி.ஏ. படித்தார்; ஐ.டி.சி-யில் வேலைக்கு சேர்ந்து கல்கத்தாவில் கடை, கடையாக சிகரெட் பாக்கெட் விற்றார்’ என்றெல்லாம் தி இந்து நேர்காணலில் விவரிக்கப்படுகிறது. இதில் கட்டுரையாளர் இரண்டு நீதிகளை உணர்த்துகிறார். 1. விவேக், செல்வச் செழிப்பில் திளைத்த ஊதாரி அல்ல. தானே சம்பாதித்து தானே படித்த தானைத் தலைவன். 2. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஒரு புள்ளையை எப்படி டிசிப்ளினோட வளர்க்கிறார்கள் பாருங்கள்\nஇப்படி கட்டுரை முழுக்க நிறைய பன்ஞ்ச் டயலாக்குகள் ரஜினிக்கே சவால் விடுகின்றன. அதில் கடைசி பீஸ், செம மாஸ்\n“2014 வரை என்னை யாருக்கும் தெரியாது. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நான்கு பேரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் என் மேனேஜரிடம் லீவ் கேட்டேன். காரணம் கேட்டார். வேறு வழியின்றி நான் யார் என்று சொல்ல வேண்டியதாயிற்று. முதல்முறையாக அவரது கண்களில் பயத்தைக் கண்டேன்.’’ என்கிறார் விவேக்.\n– அது பயம் இல்லை. மரண பீதி. உண்மையாவே அந்த ஊழியரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனானப்பட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதியை கைது செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவி நடத்திய சேஸிங் நாட்களில் கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது என்பது ஊருக்கே தெரியும். எனில் விவேக்கை வேலை வாங்கிய அந்த மேனேஜர் பயப்படாமல் என்ன செய்வார்\n“அதுவரையிலும் என்னை எல்லா ஊழியர்களை போலதான் நடத்துவார். காபி எடுத்து வரச் சொல்வார். ஏதேனும் ஒன்றுக்கு ஒப்புதல் தர மணிக்கணக்கில் காக்க வைப்பார். ஏனோ எனக்கு அதில் திருப்தி இருந்தது. நான் லீவ் முடிந்து மீண்டும் வேலையில் சேர்ந்தபோது எல்லோரும் என்னிடம் மிகையான மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். பயந்து ஒதுங்கினார்கள்”\n– புகழையும், பணத்தையும், கௌரவத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு விவேக் எப்படி ஒரு துறவியைப் போல வாழ்ந்தார் என்பதை ஒரு திரைக்கதையின் நேர்த்தியுடன் விவரிக்கிறார் கட்டுரையாளர்.\nஇந்தக் கட்டுரையை எக்ஸ்க்ளூசிவ் என்கிறது தி இந்து. ஆனால், அதே நாளில் இதே விவேக் ஜெயராமனின் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எக்கனாமிக்ஸ் டைம்ஸில் வெளியானது. இந்த சிறிய பேட்டியை எழுதியிருந்தவர் பிரேம்சங்கர். இந்த பிரேம்சங்கரும், தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கரும் கணவன் மனைவி. ஒண்ணா கெளம்பிப்போயி ஒரு காபியை குடிச்சு அரட்டையடிச்சுட்டு, இந்தம்மா எழுதினது தி இந்து எக்ஸ்க்ளூசிவாம். அவரு எழுதினது எக்கனாமிக்ஸ் டைம்ஸில் எக்ஸ்க்ளூசிவாம்.\n ஜெயலலிதா என்ற ஜனநாயகத்துக்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு சர்வாதிகாரியின் துணையுடன் சசிகலாவின் உறவினர் வலைப்பின்னல் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாபெரும் பொருளாதார சூறையாடலை நிகழ்த்தி வருகிறது. இவர்களால் சுரண்டப்படாத ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள் எதுவும் பாக்கியில்லை. அனைத்து அரசுத் துறைகளும் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் ரவுடித்தனத்தை; பொறுக்கித்தனத்தை நிறுவனமயபப்டுத்தியிருக்கிறார்கள். அடிமைத்தனத்தை ஓர் இயல்புபோல மாற்றி வைத்திருக்கிறார்கள். மிடாஸ் என்ற பெயரில் எரிசாராயம் காய்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கொன்றொழிக்கும் கொலைகாரர் கூட்டம் இது. விவேக் என்ற 29 வயது இளம் தொழிலதிபருக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தமே இல்லையா\nஆனால் கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கருக்கோ, இதை முக்கியத்துவடன் வெளியிட்டுள்ள தி இந்துவுக்கோ இதுவெல்லாம் ஒரு பொருட்டில்லை. மாறாக, அவர்கள் விவேக்கை சில்லறைத்தனம் இல்லாத; ஒரு நாகரிகமான கண்ணியமான நபராக முன்வைக்கிறார்கள். விவேக் ஜெயா டி.வி.யில் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. செய்திகளும் அதில் இடம் பெறுகிறதாம். ஜெயா டி.வி.யில் துரைமுருகன் பேட்டி வந்ததாம். இது அவருடைய நாகரிகமான அணுகுமுறைக்கு உதாரணமாம்.\nஇந்த சந்தியா ரவிசங்கர் தான் வைகுண்டராஜனின் மணல் மாஃபியா குறித்து thewire.in தளத்தில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அது பரவலாக பேசப்பட்டது. இப்போது வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியன் தான் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். அவரை ‘இளம் தொழிலதிபராக’ சித்தரித்து எழுதுவாரா வைகுண்டராஜன் சட்டவிதிகளை மீறி இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளை அடிக்கிறார் என்றால், சசிகலா குடும்பத்தினர் என்ன உழைத்து பொருளீட்டும் உத்தமர்களா வைகுண்டராஜன் சட்டவிதிகளை மீறி இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளை அடிக்கிறார் என்றால், சசிகலா குடும்பத்தினர் என்ன உழைத்து பொருளீட்டும் உத்தமர்களா அந்த ஒட்டுமொத்த கொள்ளை சாம்ராஜ்ஜியத்தின் தளபதியாக ��ருக்கிறார் விவேக் ஜெயராமன். ஆனால் அவரை ஓர் உத்தமனை போல சித்தரிக்கிறார்கள் இவர்கள்.\nஇந்த சந்தியா ரவிசங்கர் மக்களின் வில்லன்களான வரலாற்று மாந்தர்களை கஷ்டப்பட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி நேர்காணல் செய்தால் எப்படி இருக்கும்\nமோனோலிசா ஓவியத்தின் பொருளை ஆழமுடன் விளக்குகிறார் அடால்ப் ஹிட்லர்\n2002 குஜராத்தில் புறாக்களுக்காக மாடம் கட்டினார் ஒரு முன்னாள் டீக்கடை இளைஞர்\nபிலிப்பைன்ஸ் ஓட்டல் பையனின் கேர்ல் பிரண்டுக்காக ஆடை வடிவமைத்த விஜய் மல்லையா\nநித்தியானந்தாவின் நித்திரைக் கனவில் உதயமான நான் ஸ்டாப் அன்னதான ஓட்டல்\nஅசீமானந்தா கண்டுபிடித்த அரிய ஆசனங்கள்\nஇப்படியெல்லாம் சில பல நேர்காணல்கள் எடுக்கப்பட்டு தி இந்துவில் அவை சிறப்புக் கட்டுரைகளாக வராது என்பதற்கு எந்த உத்திரவாதத்தையும் நாங்கள் தர இயலாது\nமுந்தைய கட்டுரைகருத்துப் படம் : மார்க்சியம் X மதம்\nஅடுத்த கட்டுரைகுடிநீர் இல்லை கழிப்பறை இல்லை போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nலைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி \nடைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் \nவாவ்… கட்டுரை நெடுக கொலை குத்து குத்திருக்கீங்க.\nஹிந்து பத்திரிகைன்னு இல்ல பொதுவா ஏதோ ஒரு வகையில, பிராடு பித்தலாட்டமாவது செய்து வாழ்க்கையில் “முன்னேறியவர்களை” பார்த்து பத்திரிகைகள் வழிவது மாதிரி ஒரு ஆபாசம் வேறு ஏதும் இல்லை.\nநல்லா சூடு வைச்சிருக்கீங்க. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவுக்கு புரியுமா\nஇந்த மாதிரி ஒரு “கக்கத்தில் லெதர் பேக்” கும்பலில் இருந்து பிரண்ட்லைன் மாதிரி ஒரு பத்திரிகை எப்படித் தான் வருதோ தெரியலை…\nசரி, எனக்கு இந்த கட்டுரையில் பிடித்த கொலைக் குத்து – –\n//– அது பயம் இல்லை. மரண பீதி.//\nஅன்னா ஹசாரேவுக்கு பிறகு காட்டுத்தனமாக கிழித்து தொங்கவிடும் பதிவு.\nவிக்கிரமன் ரெபரன்ஸ் சிரித்து வயிறு புண்.\nநல்ல சினிமா பாத்த மாதிரி இருந்தது ஹீரோ டூயட் ஏதும் பாடலியா..\nஇந்த வினவு தளம் பாரபட்சமான கட்டுரைகளுக்கு பேர் போனது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று . இதுபோல் திமுக கும்பலை அம்பலப்படுத்தும் ஒரு கட்டுரைய��� வெளியிடுவீர்களா\nஇந்த மொழி நடையும், யுக்தியும் அற்புதமானது……வாழ்த்துக்கள்\n“இந்த மொழி நடையும், யுக்தியும் அற்புதமானது……வாழ்த்துக்கள்”\nஅவங்களுக்கும் சில பொருளாதார தேவைகள் இருக்குமில்லையா இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்தா எப்படி பொழப்ப ஒட்டுறது..அதான் வைகுண்டராஜன் பற்றி கட்டுரை கூட எழுதி்இருக்கோமே…பத்து போட்டு கொடுங்க…எடை அநியாயத்துக்கு உங்க பக்கம் இருக்கு \nபூமி தட்டை பூமி தட்டை என்று பலமுறை கூவினாலே ஏற்று கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்னும் போது , பொது ஜன கருத்தை இது போன்ற கட்டுரைகள் சிறிது சிறிதாக புத்தியில் ஏற்றும்\nஜெயா டிவி CEO விவேக் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை வடித்த “வினவு” இணையதளத்தில், அதே போன்று கருணாநிதி மகன் ஸ்டாலின் பற்றியோ, அல்லது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பற்றியோ எழுத திராணி இருக்கா\nஎப்படி எழுதுவார்கள் 🙂 முதலாளிகள் பற்றி அடிமைகள் விமர்சிக்கத்தான் முடியுமா சொன்ன வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு, கோப்பாலபுரம் வாசலில் வைத்திருக்கும் தட்டில் இருக்கும் மிச்சம் மீதி உணவை மட்டுமே சாப்பிட முடியும் அல்லவா 🙂\nகோபப்பட்டு அழகிரியைப் பற்றியோ அல்லது அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியைப் பற்றியோ எழுதி விடாதீர்கள் “வினவு” அடிமைகளே… தினகரன் பத்திரிக்கையாளர்கள் எரிப்பு சம்பவத்தை நினைவில் கொள்க 😉\nமூணு நாளில் 5000 டாலர ஏப்பம் விடனும்னா ஒன்னு ஸ்டார் காசினோல ஜூதாடி இருக்கணும் இல்லைனா ஸ்டிரிப் கிளப்பில் விளையாடி இருக்கனும். இந்த ரெண்டுல நீங்க எத செஞ்சேள் விவேக் பய்யா டெவலப்பரா 457ல வர்ற டெவலப்பர் மாசச் சம்பளமே 5000 வராது. இதுல அவன் செலவு பண்ணீட்டு ஆயிரம் டாலர் வீட்டுக்கு அனுப்புவான். உங்களுக்கு மாதிரி பிளைட் புடிச்சு வந்து பாக்கட் மணி கொடுக்கிற அத்தான் அவனுக்கு இல்லையே.\nசேகர் சார் “தொழில்”அதிபர் விவேக் பற்றி உங்கள் கருத்தென்ன கொள்ளைக்கூட்டக்கும்பலான தமிழகத்தை சீரழித்த ஏ1,ஏ2 ச(சி)தி லீலாவதிகளைப் பற்றிப் பேசினால் சூடும் சுரணையும்தான் நமக்கு வர வேண்டும்.கருணாநிதியையும் சொல் என்று உத்தரவு போடும் உங்கள் செயலை என்னவென்று\nஜெயா சசீ கும்பலால் நாடே சூறையாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு இணையாக வைத்து திமுகவை எழுதவே முடியாது.கட்சிகளுக்கிடையேயான வேறுபாடுகளும் அதை எவ்வாறு எதன் வழி நின்று விமர்சிக்க வேண்டும் என்பது பற்றியும் ஏற்கனவே வினவில் “விலாஆஆஆஆஆஆஆஆஆஆ”வாரியாக எழுதியிருக்கிறார்கள்.படியூங்கள் புரியுங்கள்.அப்படி படித்து அந்த வேறுபாடான அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளும் போது உங்கள் இதயம் கனக்கும் விழிகள் பணிக்கும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nஅண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் \nபாமக முகத்தில் கரி பூசிய திவ்யா \nவிவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க \nஅதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/03/blog-post_2743.html", "date_download": "2018-07-19T15:08:19Z", "digest": "sha1:ZZR5EUBMUD2H4RBNDKDJ2CUOQ3ZUHOCW", "length": 6643, "nlines": 68, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: இயக்குனர் பாரதிராஜா மகள் திருமணம்!", "raw_content": "\nஇயக்குனர் பாரதிராஜா மகள் திருமணம்\nஇயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கும், மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமாருக்கும் திருமணம் செய்ய சென்னையில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்தில் தமிழகத்தின் பெரும்புள்ளிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.\nஜனனியின் திருமணம் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் தன்னுடன் நடித்த நந்திதாவை சில ஆண்டுகள் முன்னர் தான் காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிலகாலமாக பாரதிராஜா அதிகமான படங்களை இயக்குவத���ல்லை. அவரது இயக்கத்தில் வெளிவந்த கடைசி படம் கண்களால் கைது செய். இயக்குனர் மணிரத்னத்தின் நட்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பாரதிராஜா. இப்போது அர்ஜூன், நானாபடேகர் நடிக்கும் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைஞர் தொலைக்காட்சிக்காக தெக்கத்திப் பொண்ணு என்ற கிராம நெடுந்தொடரையும் இயக்கிவருகிறார்.\nரஜினியோடு எப்போது நடிக்கப் போகிறேன்\nஇயக்குனர் பாரதிராஜா மகள் திருமணம்\nஅதிரடியாக வருகிறது கேப்டனின் அரசாங்கம்\nஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் - ஒரு பார்வை\nகஜினிக்காக அமீர்கான் போட்ட மொட்டை - படங்கள்\nஇன்னொரு வாரிசு வெள்ளித்திரைக்கு தயார்\nபில்லா 2007 - ரீமேக் கலாச்சாரத்தில் ஒரு சகாப்தம்\nசீனாவில் தடம் பதிக்கும் பிரமிட் சாய்மீரா வீடியோ\nபிரமிட் சாய்மீராவின் “சிர்ஃப்” - இக்கரைக்கு அக்கரை...\nபத்தாவது வரை படித்த SC/ST மாணவர்களுக்கு சினிமாத்து...\nபிரமிட் சாய்மீரா வழங்கும் \"D-WAR\"\nஜருகண்டி.. ஜருகண்டி.. குசேலடு ஒஸ்தாடு\nசிலந்தி மோனிகா - மேலும் ஸ்டில்ஸ்\nத்ரிஷா - ஆறிலிருந்து இருபத்தைந்து வரை\nசிலம்பாட்டம் - நியூ ஸ்டில்ஸ்\nபிரியா மணி - லேட்டஸ்ட் ஹாட் கேலரி\nSMS (Siவா Maனசுலே Saக்தி)\n”சிலந்தி” வலை விரிக்கும் மோனிகா\n” - போட்டோ கேலரி\n10,000 B.C. வெற்றிப் படமா\n” - அதிரடி ஆரம்பம்\n”ஃ” - திரை விமர்சனம்\nஆண்டவன் ஆகிறார் இளைய தளபதி\nபா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் தாய் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2013/01/", "date_download": "2018-07-19T15:35:31Z", "digest": "sha1:S3ZQ3RRLXZZJ6XR4KMSLJMEPZPPN2KAN", "length": 41843, "nlines": 136, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: January 2013", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nவியாழன், 17 ஜனவரி, 2013\nதீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் - பொன்.சசிதரன்\nசமிக்ஞை விளக்குகள் – சாட்டை (ஒரு விமர்சனப் பார்வை)\nகணவனை ஒரு விபத்தில் இழந்த தங்கை வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். அவளின் இரு பிள்ளைகளையும் அக்கா மரிக்கொழுந்து வளர்த்து வருகிறாள். பள்ளிக்கூடம் போக வேண்டிய பிள்ளைகளை அவளின் குடிகாரக் கணவன் தன் வேலைக்கு வைத்துக்கொள்கிறான். மரிக்கொழுந்து அப்பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியோடு அப்பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகளைச் செய்கின்றாள். பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது. கூடிய விரைவில் பிறப்புப் பத்திரமும் கிடைத்துவிடும். ஆனால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அவள் கணவன் மறுக்கிறான். தன் கணவனை எதிர்த்து அவளால் எதுவும் செய்ய இயலாத நிலை. வேறுவழியில்லாமல் பிள்ளைகள் அவள் கணவனின் வேலையைத் தொடர்கின்றனர்.\nகதையின் சுருக்கம் இதுதான். கதையின் முடிவில் நம் முதுகிலும் விழுகின்றன சாட்டையடிகள் இப்படி.\n1. கணவன் இறந்த பிறகு தன் பிள்ளைகளை விட்டு விட்டு வேறொரு ஆடவனுடன் ஒடிப்போகும் பெண். (தாய்மை இங்கே கேள்விக்குறியாய் வளைந்து போகிறது)\n2. பிள்ளைகளுக்குப் பிறப்புப் பத்திரம் எடுக்க எண்ணாதப் பெற்றோரின் மனப்போக்கு. (சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் மேலான போதிலும் விழிப்பு ஏனோ நம்மிடம் இல்லை)\n3. பள்ளிக்குச் செல்லவேண்டிய வயதில் சிறார்கள் வேலைக்குச் செல்லும் நிலை. (சிறார் தொழில் வதை)\n4. கணவனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத மனைவியின் இயலாமை (ஆணாதிக்கச் சமூகம் - பெண்ணடிமை)\n5. இத்தலைமுறை செய்யும் தவறுகளுக்கு அடுத்தத் தலைமுறை பலியாகிப்போகும் அவலம். (தொடரும் சமூகக் கொடுமைகள்)\nஇப்படி எல்லாமே முரணாகச் செல்லும் கதைப்போக்கில் ஆறுதலாக வருகிறார் நாடாளுமன்ற உறுப்பினர். அவரை அடுத்து கதையின் தலைப்பு நமக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டும் சிறந்த ஒரு படிமமாகவும் அமைகிறது.\nசங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் நிகழ்வுகள் அழகிய நாடகக் காட்சிகளை நினைவுப்படுத்தும். அப்பாடல்களில் நேரடியான நீதி போதனைகள் இடம் பெறாது. இருப்பினும் வாழ்வின் அடிப்படை உணர்வுகளை அப்பாடல்கள் மிக அற்புதமாக வெளிப்படுத்தும். வாசகனின் விழிகளுக்கு எழுத்தைத் தவிர வேறெதையும் காட்டாமல், ‘மூடுபனி’ பாலுமகேந்திராவின் கேமராவைப்போல் தான் வாழும் சமூகத்து வாழ்க்கையின் பகுதிகளினூடே தெறிக்கும் உக்கிரத்தைப் படம் பிடித்துக் காட்டுவதென்பது எளிதான காரியமல்ல. இதில் இச்சிறுகதை வெற்றிப் பெற்றிருக்கிறது.\nஎந்தவித வெளிப்பூச்சுகளும் இல்லாத, பின்னிப் பின்னி சொல்லப்பட்ட செய்திகள், வர்ணனைகள், அதிகப்படியான கற்பனைகள் எதுவுமில்லாமல் மிகவும் எளிமையாக கதை சொல்லப்பட்டிருக்கும் பாணி பாராட்டக்கூ��ியது. ஒரு குறும்படத்திற்குரிய திரைக்கதை அமைப்போடு படைக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதை, படைப்பாளியை ஒரு சிறந்த கதைச்சொல்லியாகவும் அடையாளம் காட்டுகிறது.\nகதையில் சமூக அக்கறையைக் காணமுடிகிறது. மொழியின் கூர்மையையும் அழகையும் காணமுடிகிறது. நாம் வாழும் சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை மிகுந்த ரசனையுடனும் மிகையற்ற நெகிழ்ச்சியுடனும் இக்கதை கூறுகிறது. மிகவும் கச்சிதமான வடிவம் கொண்ட சிறுகதைக்கான உதாரணமாக இக்கதையைக் கூறலாம்.\nவெளியில், வீட்டு முகப்பில் விளையாடிக்கொண்டிருந்த மரிக்கொழுந்துவின் பிள்ளைகள் சரசு, ஜீவா, அமுதா மூவரின் முன்னால் ஓடிப்போய் நின்றாள். அவர்களிடம் சொல்ல அவள் மனம் துடித்தது என படைப்பாளன் நின்று விடுகிறான். ஆனால் வாசகனிடத்தில் அக்காட்சி பரந்து விரிகிறது. பாருவின் மகிழ்வில் வாசகனாலும் பங்குகொள்ள முடியும் பட்சத்தில் படைப்பாளன் இங்கே வெற்றிப்பெறுகிறான்.\nசிவா புரியாமல் பாருவைப் பார்த்தான். பாருவின் முகத்தில் அந்த எதிர்ப்பார்ப்பு இன்னும் இருப்பது தெரிந்தது.\n(நண்பர் பொன்.சசிதரன் அடுத்த மாதம் வெளியிடவுள்ள தீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறவுள்ள என் விமர்சனப் பார்வை)\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 8:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n( சிங்கப்பூர் மேடை நாடகம்)\nஇதுவரை சிங்கப்பூர் மேடை நாடக வரலாற்றில் யாரும் எடுத்துக் கொள்ளாத கதைக்களத்தில், உணர்ச்சிகளின் ஊர்வலமாக வலம் வரவிருக்கிறது அதிபதி.\nநகைச்சுவை கலந்த வசனங்களுடனும் ஆடல் பாடல்களுடனும் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி நடிக்கப்படும் ஒரு மேடை நாடகம். அறிவியல் அணுகுமுறையில் நம் மனத்தோடு உறவாடி சிந்தனைகளைச் சீர்படுத்த வருகிறது. நான் பேசுவதைவிட இந்நாடகக்குழுவில் சம்பந்தப்பட்டவர்கள், இரவும் பகலும் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களின் கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.\nதிரு. கோபு (ரவீந்திரன் நாடகக் குழுவின் நிர்வாக உரிமையாளர்)\n15 வருடத்திற்கு முன்பு குறிப்பிட்ட பார்வையாளர்களின் முன் மேடையேற்றப்பட்ட நகைச்சுவை நாடகம் இப்போது மெருகேற்றப்பட்டு எல்லாரிடமும் போய்ச் சேரவேண்டும் மற்றும் உலக தரம் வாய்ந்ததாக இருக்க ��ேண்டும் என்ற உயரிய நோக்கில் அதிகப் பொருட்செலவில் மீண்டும் மேடையேறுகிறது. இதற்காக மிகவும் உழைத்திருக்கிறார் இந்நாடகத்தின் இயக்குநர் இரா. புகழேந்தி. தமிழ் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திட நல்ல அணுகுமுறை மிகவும் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். சிங்கப்பூரில் உள்ள இயக்கங்களோடு இயக்குநரின் சிறப்பான அணுகுமுறை எங்களுக்கும் மற்ற நாடகக் குழுக்களுக்கும் சிறந்ததொரு தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளது.\nஅனைத்து மாணவர்களும் இந்நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் $5000.00 வெள்ளி மதிப்புள்ள நுழைவுச்சீட்டுகளைச் சிண்டாவிடம் கொடுத்திருக்கிறோம். மேலும் மாணவர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல் நாடகத்தைக் காண சிண்டாவின் மூலமாகவும் பள்ளிகளின் மூலமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய சீமேய் தொழிற்நுட்பக்கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் இந்நாடகம் ஐந்து காட்சிகளாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு காட்சியையும் ஆயிரம் பேர் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்டோரியா அரங்கில் கலைஞர் சங்கம் ஒரு காட்சிக்கு ஆயிரம் பேரைக் கூட்டியது. அதனை அடுத்து இந்த அதிபதிக்குத்தான் ஐயாயிரம் பேர் பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாடக வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனையாகும். நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனையாகும்.\nரவீந்திரன் நாடகக்குழுவில் உள்ள நாங்களும் புகழேந்தியின் குழுவில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட்டு இந்நாடகத்தை வெற்றிபெறச் செய்துள்ளோம். அறிவியல் நோக்கில் கதாபாத்திரங்களை உருவாக்கி, வடிவமைத்து, ஒலி, ஒளி அமைப்போடும் பெங்களூரில் வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்களுடன் வரும் அதிபதியைப் பார்க்கும் போது எங்களுக்கு முழுமையான மனத் திருப்தியாக இருக்கிறது.\nஇரா. புகழேந்தி (அதிபதி இயக்குநர்)\nதமிழ் மொழி சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால் இதுவரையில் எக்ஸ்பிளனேட்டில் இன்னும் ஒரு தமிழ் நாடகம் கூட படைக்க நம்மால் இயலவில்லை. உலகத்தரத்திற்கு ஒரு தமிழ் நாடகம், சிங்கப்பூர் மக்களுக்காகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு தமிழ் நாடகமும் இல்லை எனலாம். ப���ரும்பாலும் இந்தக் கோழி முட்டை கதை போலத்தான். நல்ல நாடகம் போட்டா ஆட்கள் வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் கூத்தும் கும்மாளத்திற்கும்தான் வருவாங்கணு நிறைய பேர் கூறுகிறார்கள். இந்த ஒரு வாதத்தை முறியடிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஆரம்பித்தோம். ஐயாயிரம் பேரை ஒரு நாடகத்திற்கு வரவழைத்தல் என உழைத்தோம். அதன் பயன்தான் சீமேய் தொழிற்நுட்பக்கல்லூரியின் இந்தியர் நடனக் குழுவும், ரவீந்திரன் நாடகக்குழுவும் எங்களோடு கை கோர்த்து இந்த அதிபதியை உங்கள் முன் அரங்கேற்றுகிறது.\nபதினைந்து வருடங்களுக்கு முன் வெற்றிப்பெற்ற ஒரு மேடை நாடகம், சிங்கை வானொலியில் ரே. சோமசுந்தரம் அவர்களால் மறுவாழ்வு பெற்ற ஒரு நாடகம், மீண்டும் உங்கள் முன் புதிய பரிமாணத்துடன் படைக்கப்படவிருக்கிறது. உலகத்தோடு ஒட்ட ஒழுகப் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் என்பதுபோல இக்கால இளையர்களுக்குத் தேவையான கருத்தை அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லப்படும்போது கருத்துகள் போய்ச்சேரும். நம் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்படும். நம் மொழியின் பயன்பாடும் மேன்மையடையும்.\nகதைச்சுருக்கம் இதுதான். மூளையில் ஒரு நாற்காலி. எந்த உணர்ச்சி அங்கே உட்காருகிறதோ அதுதான் அதிபதி. எந்த உணர்ச்சி உட்கார்ந்தால் நாம் வாழ்க்கையின் வெற்றி பெறலாம். இளைஞராகவும் வாலிபராகவும் முதியவராகவும் பெற்றோர்களாகவும் என்பதை எல்லா உணர்ச்சிகளும் பேசுகின்றன; ஆடுகின்றன; பாடுகின்றன நகைச்சுவையாக.\nசென்ற தடவை ஒரு குழுவால் மட்டும் நடிக்கப்பட்ட இந்நாடகம் இம்முறை இரண்டு குழுக்களால் நடிக்கப்படுகிறது. ஆண் DNA (மரபணு) எனவும், பெண் DNA எனவும் இரண்டு கதாபாத்திரங்களோடு உணர்ச்சிகளின் பாய்ச்சல் புது வடிவமாகி, புதுமையாக, புதிய பரிமாணத்தோடு, புதிய பிம்பத்தை, ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறது.\nஉலகத் தரத்தில் நடிகர்களை எங்கே தேடுவது இங்குள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து 300 மணி நேரப் பயிற்சி கொடுத்து, சுவா சூ காங் பார்க்கில் சீனர்கள் மத்தியில் வசனம் பேசி, டேபள் ரீடிங் செய்து, கிடைத்த வைரங்களைப் பட்டைத் தீட்டியிருக்கிறோம். நடிப்பு, ஆடல், பாடல் என ரசிக்க வைக்கும் இந்நடிகர்கள் பாராட்டுக்குரியவர்கள். சிங்கப்பூரின் நாடகக் கலையை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்று சாதனைப் படைக்கக்கூடியவர்கள்.\nசிங்கப்பூர் குடும்பச்சூழலில் பெற்றோர்களும் பிள்ளைகளும் உட்கார்ந்து பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் எதை எதையோ நோக்கி ஒடிக்கொண்டிருக்கின்றனர். நகைச்சுவைத் தன்மையுடன் கூடிய இந்நாடகத்தைப் பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து பார்க்கும்போது அவர்கள் சேர்ந்து சிரிப்பார்கள், வீட்டிற்குச் சென்ற பிறகும்கூட இந்நாடகத்தைப் பற்றிப் பேசி சிரிப்பார்கள். இதனால் அவர்களுக்குள்ளே ஒரு இணக்கப் போக்கும் குடும்ப உறவில் நெருக்கமும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதையெல்லாம் மனத்தில் வைத்துதான் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இந்நாடகத்தைப் பார்க்க வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம்.\nஎஸ். விக்னேஸ்வரன் (ஆண் DNA - மரபணு)\nமனிதர்களுக்குப் பல உணர்ச்சிகள் இருக்கின்றன. DNA பணி என்னவென்றால் எந்த உணர்ச்சி மனிதனை ஆதிக்கம் செலுத்தினால் அம்மனிதன் வாழ்வில் வெற்றியடைய முடியும் என ஆராய்ந்து அந்த உணர்ச்சியைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தக் கதாபாத்திரம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அனைத்து உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nசிரிப்பு மனத்துக்கு மருந்து என்பார்கள். நாங்களும் நகைச்சுவையோடு நல்ல கருத்துகளை மாணவர்களுக்குப் பொதுவாக அனைவருக்கும் முன் வைக்கிறோம். நகைச்சுவையோடு ஒரு கருத்தைச் சொல்லும்போது அது பார்ப்பவர்களின் மனத்தில் ஆழமாகப் பதியும் என நாங்கள் நம்புகிறோம்.\nஅருணா (பெண் DNA - மரபணு)\nDNA என்பது எந்த உணர்ச்சிகளுக்கும் கட்டுப்படாதது. நடுநிலையானது. அது ஒவ்வொரு உணர்ச்சிகளையும் உணர்ந்து பார்த்து மனிதனுக்குத் தேவையான உணர்ச்சியைத் தேர்ந்தெடுத்து மூளையின் சிம்மாசனத்தில் அதிபதியாக அமர வைக்கிறது. ஒவ்வோரு உணர்ச்சிகளின் தாக்கங்களின் போதும் மாறுபட்டு நடிப்பது மிகவும் சவாலாக இருக்கிறது.\nநாம் எப்போதும் ஏதாவது ஒரு உணர்ச்சியின் கட்டுப்பாட்டில் இருப்போம். இந்நாடகத்தில் சில சமயங்களில் DNA எந்த உணர்ச்சிகளையும் காட்டது வெறுமனே நிற்க வேண்டும். எந்த உணர்ச்சிகளாலும் தாக்கப்படாமல் நடிப்பது என்பதுதான் மிகவும் சவாலாக இருக்கிறது.\nவீட்டில் பிள்ளைகளுடன் பேசுவதற்குக்கூட பெற்றோர்களுக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை. எங்கே பிள்ளைகளுடன் இவர்கள் சேர்ந்து சிரிப்பது இந்த நாடகத்தைப் பார்க்கும் போது சில விஷயங்கள் அவர்களுக்கும் புரியும். கண்ணுக்கம் சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் நல்லதொரு விருந்து இந்நாடகம்.\nவிக்னேஸ் கே. பாலன் (சோகம்)\nசோகத்தைப் பிரதிபலிப்பது மிகவும் கடினமானது. அதுவும் சோகத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்துவது என்பது எனக்கும் சவாலாகத்தான் இருக்கிறது. இந்தச் சோகம் என்பது காதல் சோகம் அல்ல. தேர்வுத் தோல்வியின் சோகமும் அல்ல. வாழ்க்கையே மூழ்கிவிட்ட ஒரு சோகம். அதன் பிரதிபலிப்பு. ஆரம்பத்தில் வசனங்களில் கவனம் செலுத்தினேன். பின் உணர்ச்சிகளுக்கேற்ப பாவங்களை எப்படி வெளிக்கொணர்வது என இயக்குநர் கற்றுத்தர என்னை நான் அதற்கேற்பத்தயார் படுத்திக் கொண்டுள்ளேன்.\nசோகத்தைவிட நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என் கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளேன். என் முதல் மேடை நாடகம் இது. முதல் நாடகத்திலேயே ஆயிரம் பேர் முன்னிலையில் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காக நிறைய திரைப்படக் காட்சிகளைப் பார்த்து உடல் பாவனை போன்றவற்றை என் மனத்தில் நிறுத்தி நடித்துள்ளேன். சோகம் மனித வாழ்விற்குத் தேவை என வாதிடுவது எனது வேலை. அதை இயக்கநரின் வழிக்காட்டுதலோடு சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.\nஜெட் செந்தில் ஜீவராஜ் (கோபம்)\nஒவ்வொரு வயதினருக்கு ஏற்ப கோபம் வேறுபடும். கோபம் வரக்கூடாது என நாம் கட்டுப்பாடாக இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட கோபங்களை எனக்குள்ளே தேடித்தேடி அதை வெவ்வேறு பரிமாணங்களில் காட்ட முயன்றுள்ளேன். இயக்குநரின் வழிகாட்டுதலில் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டுள்ளேன். கோபத்தையும் நகைச்சுவையாகக் காட்ட வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒரு பணியாகும். நமது கல்வியமைச்சின் Holistic Character Development என்பதற்கேற்ப சொல்லப்பட்டிருக்கும் இந்நாடகத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.\nஒரு மாபெரும் தயாரிப்பில் என் முதல் அனுபவம். ஆரம்பத்தில் வேறுபல கதாபாத்திரங்களில் முயற்சித்த நான் இறுதியில் அன்பே சிவம் என சரணாகதியாகிவிட்டேன். அன்புதான் உலகை நல்வழிப்படுத்தும். அறிவியல் அணுகுமுறையில் உணர்ச்சிகள் உங்களோடு உரையாட வருகின்றன. நகைச்சுவையை அதிகமாகக் வெளிக்காட்ட முடியாத ஒரு நிலை என் கதாபாத்திரத்திற்கு உண்டு.\nஎனக்குள் இருக்கும் பயத்தை நினைத்துக் கொண்டு, அதை வெளிக்கொணர இயக்குநர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். மற்ற உணர்ச்சிகளோடு நடிப்பது, நடனமாடுவது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கிறது. இந்நாடகத்தில் நடித்த பிறகுதான் என்னையே நான் முழுமையாக அறிந்து கொண்டேன். இந்நாடகத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பு ஏற்படும் என்று நிச்சயமாகக் கூறுவேன்.\nகாமம் என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒன்று. ஆனால் யாரும் அதைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்ல. இதை உணர்ச்சிப்பூர்வமாக நடிப்பில் காட்டுவதென்பது சிரமமான ஒன்றுதான். இயக்குநரின் ஆலோசனைகளும் வழிகாட்டதலும், பெற்றோரின் ஆதரவும் எனக்குச் சிறந்த ஒரு ஊக்குவிப்பாக இருக்கிறது. மற்ற உணர்ச்சிகளைப் போல் இதுவும் மனிதனுக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் அந்தத் தேவை எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ளல் வேண்டும். காமம் நகைச்சுவையோடு கலந்து அன்பைக் காட்டும். அதை யாராலும் எளிதில் வெறுக்க முடியாது.\nஆசை மனிதனை ஆட்டிப்படைக்கும் ஒன்று. ஆசையில்லாத மனிதனே இல்லை எனலாம். ஆனால் மனிதர்கள் பெரும்பாலான தங்களின் ஆசைகளை யாரிடமும் சொல்வதில்லை. இந்தக் கதாபாத்திரம் மனிதனின் மனசுக்குள் இருப்பதை வெளிப்படுத்தும். நிறையப் பயிற்சிகள். விலையுயர்ந்த கடைகளுக்கெல்லாம் சென்று, அங்கு பொருட்கள் வாங்க வருபவர்களின் உடல் பாவனைகளைக் கவனித்து அதை என் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். அனைத்துக்கும் ஆசைபடு. ஆனால் அது பேராசையாக இருக்கக்கூடாது என்பதை இந்நாடகம் ஒரு விஞ்ஞானப் பார்வையோடு நமக்குக் காட்டுகிறது.\nபதினைந்து வருடங்களுக்கு முன் நடிக்கப்பட்ட ஒரு நாடகம் இன்றும் நமக்குப் பொருந்துகிறது. நாளையும் பொருந்தும். மனித விழுமியங்கள் என்றும் எங்கும் எப்போதும் ஒன்றுதான். மாற்றங்கள் மனிதனிடம்தான். விழுமியங்களில் அல்ல.\n- சந்திப்பும் செய்திகளும் எம்.சேகர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 4:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீர்த்தக்கரையும் திரைகடலோடிகளும் - பொன்.சசிதரன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somethingsomethink.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-07-19T15:02:34Z", "digest": "sha1:2K4PSNC2DYZN5W52AFUW6OADZQJDCCQ6", "length": 13652, "nlines": 187, "source_domain": "somethingsomethink.blogspot.com", "title": "சம்திங் சம்திங்க்: பெண்கள் ஓய்வறையில் நானும் நண்பனும்..", "raw_content": "\nவாழ்க்கை தேடுதல் இல்லை,வாழ்தல்;சந்தோஷமா போய்க்கிட்டே இருப்போம் மக்கா\nபெண்கள் ஓய்வறையில் நானும் நண்பனும்..\nநான் காலேஜ் படிக்கும்போது நடந்தது இந்த சம்பவம்.\nஎங்க காலேஜ் co-ed என்றாலும் ஆண்களும் பெண்களும்\nபேசுவதோ பழகுவதோ ரொம்ப கஷ்டமானது..ஏன்னா\nஎங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு\n(வயசான பெருசுங்க தொல்லை ஓவர் கடுப்பு..\nஆனா அவங்க விட்ற ஜொள் இருக்கே..நற நற)\nஇருந்தாலும் ரணகளத்துலயும் கிளுகிளுப்பு தேடுற வயசாச்சே..\nஅன்னைக்கு என் வகுப்புத்தோழிரம்யாவின் பிறந்த நாள்.\nஎன் ஃப்ரெண்ட் வேற டிபார்ட்மெண்ட்\nலன்ச் ப்ரேக்ல என் ஃப்ரெண்ட் அவள விஷ் பண்ணனும்னு அடம்பிடிச்சதால\n(mission girlsroomனு பேர் வைக்கிற அளவுக்கு ரொம்ப ரிஸ்க் ஜாஸ்த்தி)\nஅங்க என் ஃப்ரெண்ட் ரம்யாவிட��் ட்ரீட் கேட்டு நச்சரிச்சிட்டு இருந்தான்.\nரம்யாவும் அப்போதைக்கு அவன சமாதானப்படுத்த ஒரு ஸ்வீட்பாக்ஸ் கொடுத்தா.\n(பக்கி..2ரூவா மிட்டாய்க்கு என்னா ரிஸ்க் எடுக்குது பாரு)\nவாங்குனவன் சும்மா இருக்காம ரம்யாவோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட\nகடல போட ஆரம்பிச்சுட்டான்..எனக்கும் ஆசை இருந்தாலும் ஸ்டாஃப்\nயாராவது வந்துடுவாங்களோன்னு பாத்துக்கிட்டே இருந்தேன்.\n(அடேய் பிட்டடிச்சோ கட்டடிச்சோ மாட்னா பரவால்ல சைட்டடிச்சு மாட்டவச்சுடாதே)\nசரியா அந்த நேரம் பாத்து பிரின்ஸி rounds வர நம்மாளு மாட்டிக்கிட்டான்.\nஅப்புறமென்ன 2பேரயும் வெளுத்து தொங்கவிட்டதோட நிக்காம parents\nவந்து விளக்கம் சொல்லனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க..\n(ஸ்கூல்ல விட மோசம் யுவர் ஆனர்)\nஅதுக்குபிறகு 2பேரும் கையில கால்ல விழுந்து re-admission ஆனது தனிக்கதை..\nரம்யாவை எல்லோரும் ஸ்வீட்பாக்ஸ் ரம்யான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..\nஅந்த சம்பவத்திற்குபிறகு அவன் எங்கிட்ட பேசவே இல்ல..\nடிஸ்கி:க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு நான் மட்டும்\nஎஸ்ஸானது என் தப்பா மக்களே..\n// எங்க காலேஜ் co-ed என்றாலும்\nஏன்னா எங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்டு //\nஎதோ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்து\nகாலேஜ்னு பொய் சொல்றியே பாவா..\n// க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு\nநான் மட்டும் எஸ்ஸானது என் தப்பா மக்களே.. //\n// வாங்குனவன் சும்மா இருக்காம\nகடல போட ஆரம்பிச்சுட்டான்.. //\n1000 பொண்ணுங்க படிச்ச மாதிரி\nஅதுக்கிட்ட எப்படி கடலை போட்டான்..\nஅது எவனையும் மனுஷனா கூட\n// ரம்யாவை எல்லோரும் ஸ்வீட்பாக்ஸ் ரம்யான்னு\nஅதுக்கப்புறம் அந்த பக்கி பயலை\n//எதோ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்து\nகாலேஜ்னு பொய் சொல்றியே பாவா..//\nஹி ஹி தப்பா நினைக்காதீங்க எல்லாம் ஒரு பில்டப்தான்..\nநீ 20வருஷம் முன்னாடி எடுத்த ஃபோட்டோவ வச்சி மக்கள ஏமாத்தர மாதிரி\nஅதுக்கிட்ட எப்படி கடலை போட்டான்..\nஅது எவனையும் மனுஷனா கூட\nஅதுதான் அவன் Range பாவா\n// நீ 20வருஷம் முன்னாடி எடுத்த ஃபோட்டோவ\nவச்சி மக்கள ஏமாத்தர மாதிரி //\nநீ கூடத்தான் நல்லவன் மாதிரியே கை கட்டி\nபோஸ் குடுத்து போட்டோ எல்லாம் எடுத்து\nஇருக்க.. அதுக்கு நான் எதாவது சொன்னேனா..\n//அதுக்கப்புறம் அந்த பக்கி பயலை\n// அதுதான் அவன் Range பாவா //\nஅந்த பொண்ணு கூட உன்னை மதிக்கலையே..\nஅதை நினைச்சா தான் சிரிப்பு சிரிப்பா வருது..\n//அந்த பொண்ணு கூட உன்னை ���திக்கலையே..\nஅதை நினைச்சா தான் சிரிப்பு சிரிப்பா வருது..\nஅத நாம பொண்ணுங்க listலயே சேக்கலயே பாவா\nஅதுவும் அவள சுடிதார் போட்ட பசங்க லிஸ்ட்ல வச்சிட்டோம்ல\nஆனாலும் அவகிட்டயும் பேச try செஞ்சியே பாவா நீ மறக்கமுடியுமா\nமங்குனி அமைச்சர் 6 May 2011 at 06:24\nடிஸ்கி:க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு நான் மட்டும்\nஎஸ்ஸானது என் தப்பா மக்களே..//\nமங்குனி அமைச்சர் 6 May 2011 at 06:26\nசுடிதார் போட்ட பசங்க லிஸ்ட்ல வச்சிட்டோம்ல\nஆனாலும் அவகிட்டயும் பேச try செஞ்சியே பாவா நீ மறக்கமுடியுமா////\nமங்குனி அமைச்சர் 6 May 2011 at 06:27\nபாத்து அடிங்க எல்லாம் ஊமைகாயமா இருக்கட்டும் என்ன இருந்தாலும் நண்பேண்டா\n//அதுக்கிட்ட எப்படி கடலை போட்டான்..\nஅது எவனையும் மனுஷனா கூட\nபாத்தவுடனே பிடிக்குதோ இல்லையோ பழகுனாபிடிக்கும் (நெனப்புதான் பொழப்பக்கெடுக்குதாம் )\nபொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nபெண்கள் ஓய்வறையில் நானும் நண்பனும்..\nமன்மோகன் பரபரப்பு அறிக்கை:behind the scene...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurkai.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-19T14:50:53Z", "digest": "sha1:46H6KD2Z5EVEHBT4BDYAUYELAYG2H3JO", "length": 10726, "nlines": 75, "source_domain": "thurkai.blogspot.com", "title": "இட்டாலிவடை: தமிழர் அழிவுக்குத் துணை போன இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது - வைகோ", "raw_content": "\nரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல\nதமிழர் அழிவுக்குத் துணை போன இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது - வைகோ\nஇலங்கையில், தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.\nஇதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nஇலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.\nஉலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.\nதற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.\nபல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும் உலகத்துக்கு தெரிவித்தன.\nநம் நெஞ்சை பதற வைக்கின்ற படுகொலை காட்சிகளை காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.\nசிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.\nமுல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும்.\nதமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று வைகோ கூறியுள்ளார்.\nபோர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும் உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை\nஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.\nMr.பொதுஜனம்: கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக���கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் தி.மு.க உடன் சிரிப்புகள்: கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது. இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள் எல்லோரும் சிரிப்போம்...எப்படி\nதமிழர் அழிவுக்குத் துணை போன இந்திய அரசுக்கு தமிழர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2015/03/blog-post_29.html", "date_download": "2018-07-19T15:27:41Z", "digest": "sha1:VRLJ57GBVDIXDP7TUVSGL4R6XRYV2DM6", "length": 16778, "nlines": 224, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: முகூர்த்தம்,,,,", "raw_content": "\nதூரத்திலிருந்து இறங்கி வந்த எறும்பொன்று ரோட்டோரம் தலை வைத்து காத் திருக்கிறது.புழுதியே ஆடையாகவும்,மண்ணே உடலாயும் கொண்ட வெற்று வெளியை பிளாட்பாரமாகக்கொண்டு அது காத்து நிற்கிறது.\nரோட்டின் உயரமும் அது காத்து அமர்ந்திருக்கிற வெளியின் உயரமும் வித்தியாசப்பட்டுத் தெரிய எட்டி,எட்டிப்பார்க்கிறது.\nபஸ்கள்,கார்கள்,லாரிகள்,இரு சக்கர வாகனங்கள் சமயத்தில் ஜே,சீ,பீக்களும்,\nட்ராக்டர்களும் இவர்களுடன் அவ்வப்பொழுது பாதசாரிகளும்/\nகனத்து உருண்ட அதன் சக்கரங்களும்,மெலிந்து தெரிந்த அதன் உருளைகளும் தடதடத்து ஓட தொடர்ச்சியாகவும் சற்று இடைவெளி விட்டுமாய் வருகிற வாகனங்களுக்கு மத்தியில் புகுந்து அல்லது அவைகளை சிறிது நேரம் நிற்கச் சொல்லி விட்டு நான் சாலையை கடக்க வேண்டும்.\nஎன்னைப்போல எனது இனத்தைச்சேர்ந்த நண்பரும் சாலையின் எதிர்புறம் நின்று அமர்ந்து,படுத்திருந்து பார்த்து சலிப்புற்று தனது இருப்பிடத்திற்கே த்ரும்பிப்போய் விடலாமா என முடிவெடுக்கும் முன்பாக நான் போய் பார்த்து விட வேண்டும் என காத்து நிற்கிறது கால்கடுக்க/\nஎல்லாம் சுமந்து விரிந்து கிடக்கிற சாலை ஓரம் ஒற்றையாய் ஊர்ந்து செல்கிற எறும்பு எங்கு போகிறது,அல்லது எதைத் தேடித்தான் அதனது பயணம் எனத்தெரியவில்லை.\nகனரக மற்றும் இலகு ரக வாகனங்களை தன் மீதும் தன் மார்மீதுமாய் தாங்கி பயணிக்கிறசாலையாய்காட்சிப்படுகிறஅதுதேசியநெடுஞ்சாலையின் எந்தப்\nபிரிவு அது எனத்தெரியவில்லை தெளிவாக/\nபஸ்டாண்ட் ஆரம்பித்து முக்கு ரோடு தொட்டு அருப்புக்கோட்டை வரையும் அதையும் தாண்டியும் பயணப்படுகிற சாலையாய் அது.\nகருப்பு உடையால் தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை இதுவரை தன் மீது படரவிட்ட வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக தன்னின் வலது ஓரத்திலும்,இடது ஓரத்திலும் பிளாட்பாரமாய் விரிந்திருக்கிற வெற்று வெளியின் இரண்டு ஓரங்களிலும் கடைகள்,மருத்துவமனை,திருமண மண்டபங்கள் மற்றும் வெகு முக்கியமாக டாஸ்மாக் என தாங்கி உருவெடுத்து நிற்கிறது.\nஅப்படி அழகு காண்பித்துச்செல்கிற வெற்று வெளிக்கு மத்தியிலாக நீள்கிற ,நெளிகிறகறுப்புஅடையாளம்தன்னைதினந்தோறுமாய்ப்புதுப்பித்துக்கொள்கிற சாலையில் கிடக்கிறதூசிகளுக்கும்,மண்துகள்களுக்கும் மத்தியிலாக இடது பக்கமாய் இருக்கிற திருமண மண்டபம் ஒன்றில்தான் இன்று காலை ஒரு திருமணம்.\nகாலை 9.30 to 10.30 முகூர்ததம்.மணி இப்போதே 10.25 ஆகிவிட்டது.முகூர்தத வேளை முடியும் முன்பாக நான் போய் பூச்சென்றொன்றை தர வேண்டும் புது மணத் தம்பதிகளிடம் என சொல்லி காத்திருக்கிற எறும்பிற்காய் ஒரு சில நி��ிடங்கள் அந்த சாலையில் போக்குவரத்து நின்று போனது. பஸ்களும்,\nலாரிகளும்,கார்களும் இரு சக்கர வாகனங்களும் ,மிதி வண்டிகள் மற்றும் பாத சாரிகள்இருசாரியிலுமாய் நிற்க எறும்பொன்று பூச்செண்டேந்தி செல்கிறது, புது மணதம்பதிகளுக்கு பரிசளிக்க/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 11:14 pm லேபிள்கள்: . பதிவுசமூகம்சித்திரம்அனுபவம், .சொல்சித்திரம்\nநன்றாக உள்ளது கற்பனையில் உருவான கதை இறுதியில் அழகாக முடித்துள்ளீர்கள் இந்த காலத்தில் வாயால் சொல்லிய திருமண வீட்டுக்கு போகாத மனிதர்கள் எத்தனை அதில் எறும்புக்கு உள்ளது எவ்வளவு அக்கறை...த.ம1\nகரந்தை ஜெயக்குமார் 5:18 am, March 29, 2015\nவணக்கம் கில்லர் ஜி சார்,\nதிண்டுக்கல் தனபாலன் 6:31 pm, March 29, 2015\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\n என்ன ஒரு கற்பனை வளம்\n(கீதா: எனக்கு என் மகன் சிறு வயதில் எறும்புகளை ரசித்தது நினைவுக்கு வந்தது......இப்படித்தான் பலதும் யோசிப்பான்...இப்போதும் கூட....நானும் அவனும் பேசிக் கொள்வது பலருக்கும் புரியாது அருமை நண்பரே\nஇதை உங்களால் முடிந்தால் நண்பரே ஒரு காணொளியாக்குங்களேன்\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/09/blog-post_10.html", "date_download": "2018-07-19T15:30:45Z", "digest": "sha1:B7ZRML4C6MRVYBX54UIFPKX7BGULGGXZ", "length": 62892, "nlines": 668, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: காசி விஸ்வநாதர் - விசாலாட்சி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகாசி விஸ்வநாதர் - விசாலாட்சி\nதிரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி 3\nஇப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி - 1 பகுதி 2…\nபுனித நதியாம் கங்கையின் மேற்குக் கரையில் இருக்கும் வாரணாசி, உலகின் மிகப் பழமையான நகரம். இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரம் என்றும் இதை அழைக்கிறார்கள்.\nஅப்துல் கலாமுடன் ஒரு கலக்கலான பயணத்தின் முடிவில் மேலே சொன்ன புகழ்பெற்ற நகருக்குள் நுழைந்ததுமே அடித்துப் ��ெய்த மழை எங்களை ”சில்லென” வரவேற்றது சாதாரணமாகவே உத்திரப் பிரதேச நகரங்கள் அத்தனை சுத்தமிருக்காது. அதிலும் மழையும் பெய்தால் கேட்கவே வேண்டாம். சாலை நடுவிலே பல குளங்கள். அவற்றைக் கடந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சற்று முன் இருக்கும் ஒரு வாகன நிறுத்துமிடத்தினை அடைந்தோம்.\nஅங்கிருந்து இரண்டு ரிக்ஷாக்களில் கோவில் சென்றோம். சாதாரண ரிக்ஷாக்களை விட பயங்கர உயரம். இதில் பயணிக்கும்போது ஏதோ வானத்தில் பறப்பது போன்று தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை வழியெங்கிலும் ரிக்ஷாக்கள், காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள், கடைகள் என கலகலவென்றிருக்கிறது ஊர். பத்து நிமிட பயணத்தில் கோவிலுக்கருகில் சென்று சேரும் எங்களை சிலர் பின் தொடர்ந்து இறங்கியவுடன் பிடித்துக் கொண்டார்கள்.\n[நான் முன்னால போறேன்... நீங்க பின்னாலே வாங்க\n”வரிசையில் நிற்க வேண்டிய அவசியமல்லாது மாற்று வழியில் அழைத்து செல்கிறோம். ”சாவன்” மாதத்தின் காரணமாக நீண்ட வரிசை இருக்கிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் கொடுத்தால் போதுமென்கிறார்கள். இவர்களைப் பற்றி முன்பே இவ்வூர் நண்பர் சொல்லியிருந்ததால் அமைதியாக மறுத்தபடி முன்னேறுகிறோம். நாங்கள் மறுக்க, அவர்கள் மீண்டும் கேட்க, எனத் தொடர்கிறது நாடகம்\nபெரும்பாலும் இங்கே நம்பிக்கையோடு வரும் பக்தர்களிடம் “பண்டாக்கள்” நிறையவே பணம் பிடுங்குகிறார்கள். வரும் பக்தர்களும் நேரக் குறைவின் காரணமாகவோ, வழி தெரியாத காரணத்தினாலோ, இவர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள்.\n[எடுக்காதே எடுக்காதே, என்ன ஃபோட்டோ எடுக்காதே\nசெல்லும் வழியெல்லாம் கடைகள். சிறிய சிறிய சந்துகள் வழியேதான் கோவிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. நான்கடி சந்துகளின் இருபுறமும் கடைகள், வீடுகள், போதாதற்கு இக்குறுகிய சந்தில் “உனக்குப் போகணும்னா தாண்டிப் போ” என அலட்சியமாகப் படுத்திருக்கும் மாடுகள். எல்லாவற்றையும் தாண்டிப் போய் சன்னதியை அடைகிறோம்.\nநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் சன்னதியில், லிங்கரூபத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், விஸ்வேஸ்வரன் – விஸ்வநாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இங்கே இருக்கும் சிவலிங்கம், பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்களுக்குள் ஒன்று. அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மாயைகளையும், உலகின் பல்வேறு விதமான பந்தங்களையும் அறுத்தெரிய வல்லது. நாட்டின் பல இடங்களில் இருக்கும் மற்ற பதினொன்று ஜ்யோதிர்லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் தரவல்லது. இந்தியர்கள் மட்டுமல்லாது உலகின் பலமூலைகளிலிருந்தும் பல நாட்டவர்களும் இங்கே வந்து சிவபெருமானின் அருளைப் பெறுகிறார்கள்.\nஎப்போதுமே கூட்டமாக இருக்கும் இக்கோவிலில் ”சாவன் கி மஹினா” என்றழைக்கப்படுகின்ற ஆடியில் அதிகமோ அதிகம். காசி விஸ்வநாதர் சன்னதியில் கர்ப்பக்கிரகத்தினுள் அனைவரும் சென்று, நம் கைகளாலேயே சிவபெருமானுக்கு கங்கை நீராட்டி, வில்வ பத்திரத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து வெளியே வரும்போது மனதுக்குள் என்னவோ சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும்.\nஆதி சங்கரர், துளசிதாஸ், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், குருநானக் போன்ற பல குருமார்கள் பூஜித்த சிவலிங்கம் இது. இச்சன்னதியின் வரலாறு பற்றியும், இங்கே குடிகொண்டிருக்கும் காசி விசாலாட்சி, அன்னபூரணி பற்றியும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்\nஎச்சூஸ்மி.... இது என்னமோ கணக்கெல்லாம் போட்டு மேலே ஓடிட்டு இருக்கே... அது எதுக்கு\n இது இந்த வலைப்பூவில் முன்னூறாவது பதிவுன்னு படம் ஓட்டி காமிக்கறாராம்... ரொம்பவே ஓவர்.... யாரும் கேட்பாரில்லையா\nசரி சரி... வாழ்த்து சொல்ற எல்லாருக்கும் முன்னாடியே ஒரு பூங்கொத்து கொடுத்துடுவோம்...\nLabels: காசி - அலஹாபாத், பயணம்\nமுன்னூறுக்கு வாழ்த்துகள் ... காசி எப்ப போகப்போறேன்னு தெரியலை சீக்கிரம் போகணும்\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கார்த்திக்...\n//காசி எப்ப போகப்போறேன்னு தெரியலை // எல்லாம் வல்லவனுக்கே வெளிச்சம்...\nதங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.\nநம் கைகளாலேயே சிவபெருமானுக்கு கங்கை நீராட்டி, வில்வ பத்திரத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து வெளியே வரும்போது மனதுக்குள் என்னவோ சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nகாசு + ஈ = காசீ\nஇன்னும் மொட்டைத்தலைகளை போட்டோ பிடிக்கும் பழக்கம் விடலையா\n//இன்னும் மொட்டைத்தலைகளை போட்டோ பிடிக்கும் பழக்கம் விடலையா\nஆரம்பிச்சது உங்க கிட்ட இருந்து... சீக்கிரமா விட்டுட முடியுமா\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nமுன்னூறாவது பதிவுக்கு மூவாயிரம் வாழ்த்துகள். காசி பயணக்கட்டுரை அருமையாக இருந்தது. மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள ஆவல்.\nதங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nமுன்னூறாவது பதிவு பக்திபூர்வமாக காசி பற்றி அமைந்தது சிறப்பு. விவரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி\nகாசி விஸ்வநாதர் நல்ல தரிஸனம்.\n300 க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nதங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் இனிமையான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி\n300க்கு வாழ்த்துகள். காசி தரிசனம் கிட்டியது உங்களால்.\nதங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nதங்கள் புண்ணியத்தில் காசி விஸ்வ நாதரை\nஅதுவும் பயனுள்ள பதிவுகள் என்பது\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ்மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nகாசி விஸ்வநாதர் விசாலாக்ஷி தரிசனம் காசின்றி ஓசியில் செய்துவிட்டோம்.நன்றி.\nமுன்னூறுக்கு வாழ்த்துக்கள் இன்னும் முன்னேறுங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nமுன்னூறு பதிவு நல்லபடியா முடிஞ்சது அப்படின்னா மொட்டை போட்டுகறேன்னு வேண்டிகிட்டு இருக்கீங்க .\nஅதுக்காவே இந்த பூச்செண்டை தரலாம் , ஆல் த பெஸ்ட் ,\nஇருந்தாலும் வாரனாசிலே மொட்டை போட்டுண்ட உடனேயே\nமத்த பதினோரு சிவ ஸ்தலங்களிலும் மொட்டை போட்டுக்கணும் அப்படின்னு\nபாட்டு கேட்டேன் சுப்பு ஜி நல்லாத்தான் பாட்டு போட்டு இருக்கீங்க..\nமொட்டையோடு இருப்பது அங்குள்ள ஒரு பண்டா. :) எங்களை மொட்டையடிக்க நினைத்தவரை படம் மட்டும் எடுத்துப் போட்டேன்...\nவாழ்த்துகளுக்கு நன்றி சுப்பு ஜி\nகாசி பற்றிய நல்ல பகிர்வு த.ம.7\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.\nகாசிக்கு போனா ஒன்னை விடுங்க அப்படின்னு சொல்வாக\nஒன்னை விடு அப்படின்னு சொன்னா சனங்க உடனே கத்தரிக்காய் வாழைக்காய்\nஒன்னை விடு அப்படின்னா அது வாழைக்காய் கத்தரிக்காய் பாகற்காய் இல்லை\nஅது ஒன்னை விடுவும் இல்லை.\nநான் நம்ம நினைச்சுட்டு இல்லையா அத விட்டுடு அப்படின்னு சொல்றாக\nநான் நமது அப்படின்னு கிடையாது எல்லாம் அந்த தான் என்கிற பக்குவம் வரணும்\nஇல்லை என்றால் காசிக்கு போய் என்ன பிரயோஜனமும் இல்லை.\n//நான் நமது அப்படின்னு கிடையாது எல்லாம் அந்த தான் என்கிற பக்குவம் வரணும். இல்லை என்றால் காசிக்கு போய் என்ன பிரயோஜனமும் இல்லை. //\nசரியாச் சொன்னீங்க மீனாட்சி பாட்டி... ஆனா பெரிய பெரிய மஹான்களே சறுக்கிய இடமிது இல்லையா சாதாரணமான மனிதரெல்லாம் எம்மாத்திரம்\nதிருவிளையாடல் படத்தில் வரும் “நான், எனது என்பதே நமக்கெதற்கு” என்பது தான் நினைவுக்கு வந்தது.\nதங்களது வருகைக்கும் நல்ல கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீனாட்சி பாட்டி.\nவாழ்க்கைல நான் போன காசி யாத்திரை கல்யாணத்தில் தான்.\nசோம வார சிவன் தரிசனம் கிடைத்ததற்கு நன்றி.\n//வாழ்க்கைல நான் போன காசி யாத்திரை கல்யாணத்தில் தான். //\nநம்மில் பலர் நிலையிது தானே....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாஸ் கோபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nநான் பார்க்காத பல இடங்கள் உங்கள் பதிவின் மூலம் அறிகிறேன்\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மோகன்..\nஅட என்ன ப்ரொஃபைல் ஃபோட்டோ மாத்திட்டீங்களா\n/எடுக்காதே எடுக்காதே, என்ன ஃபோட்டோ எடுக்காதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\n300 வது பதிவுக்கு வாழ்த்துகள் திரு வெங்கட். உங்கள் காசிப் பயணம் எங்களையும் கூட அழைத்து செல்வது போல இருக்கிறது\nஎளிமையான நடையும், புகைப்படங்களும் அருமை\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\nவாழ்த்துகளுக்கு நன்றி கலாநேசன்... நலம்தானே...\nஉள்ளே கனன்று கொண்டிருக்கும் காசிக் கனலை ஊத்தி பெரிதாக்கி விட்டீகள் வெங்கட். எப்போது கிடைக்குமோ அந்த பாக்கியம் \n300 வது பதிவுக்கு வாழ்த்துகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.\n300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பூங்கொத்துக்கு நன்றி.\nநம் கைகளாலேயே சிவபெருமானுக்கு கங்கை நீராட்டி, வில்வ பத்திரத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை செய்து வெளியே வரும்போது மனதுக்குள் என்னவோ சொல்ல முடியாத அமைதியும் ஆனந்தமும். //\nஆம், உண்மை . சொல்ல முடியாத ஆனந்தம் ஏற்படுவதை நானும் உணர்ந்து இருக்கிறேன் வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nமுன்னூறாவது பதிவு. வாழ்த்துக்கள் ஜீ.\nநீங்கள் பதிவு போட்டவுடன் எனக்கு மின்னஞ்சல் மூலம் வர என்ன செய்ய வேண்டும்\nஎன் மின்னஞ்சல் முகவரியை எங்கே பதிய வேண்டும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி என்னுடைய மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைங்கம்மா...\nஎன் பதிவில் Follow by mail விட்ஜெட் வேலை செய்வதில்லை. அதனால் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை அனுப்பினால் நான் பதிவிடும் போது உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன்...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nஉங்கள் புண்ணியத்தில் அருமையான காசி விஸ்வநாதர் தரிசனம். 300-க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவை��ான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகை��்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் பு���ி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகு��ி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 14 – உலக இன்னிசை தினம் – டிப்ஸ் மஹ...\nபிரம்மஹத்தி தோஷம் போக்கும் மத்யார்ஜுனேஸ்வரர்\nகாசி – ஞானக் கிணறு\nஃப்ரூட் சாலட் – 13 – பர்ஃபி ஹிந்தி சினிமா – காந்தி...\nதிரு & திருமதி இட்லி\nகாசி – கோவிலும் மசூதியும்\nஃப்ரூட் சாலட் – 12 – தன்னம்பிக்கை மனுஷி – கண்ணாலே ...\nகாசி விஸ்வநாதர் - விசாலாட்சி\nஃப்ரூட் சாலட் – 11 – ஒலிம்பிக் வெள்ளி – கல்யாண கவி...\nஅப்துல் கலாமுடன் ஒரு பயணம்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivegamm.blogspot.com/2008/03/blog-post_9958.html", "date_download": "2018-07-19T15:18:19Z", "digest": "sha1:H43QD7752QPV3FGVAOIFSX6QEXI5QL7Q", "length": 14013, "nlines": 75, "source_domain": "vivegamm.blogspot.com", "title": "விவேகம் - VIvegam: நல்லாசிரியருக்குரிய குணநலன்கள்! .sidebar h2 { padding-top: 1px; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 36px; color: #9D1961; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_heading_left.gif) no-repeat left 45%; font: normal bold 100% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .sidebar .Profile h2 { color: #809552; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_profileheading_left.gif) no-repeat left 45%; } .post h3 { margin-top: 13px; margin-right: 0; margin-bottom: 13px; margin-left: 0; padding: 0; color: #000033; font-size: 140%; } .post h3 a, .post h3 a:visited { color: #000033; } #comments h4 { margin-top: 0; font-size: 120%; } /* text ----------------------------------------------- */ #header h1 { color: #ffff00; font: normal bold 200% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } #header .description { margin: 0; padding-top: 7px; padding-right: 16px; padding-bottom: 0; padding-left: 84px; color: #00ff00; font: normal normal 80% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .post-body p { line-height: 1.4em; /* Fix bug in IE5/Win with italics in posts */ margin: 0; height: 1%; overflow: visible; } .post-footer { font-size: 80%; color: #b5c88f; } .uncustomized-post-template .post-footer { text-align: right; } .uncustomized-post-template .post-footer .post-author, .uncustomized-post-template .post-footer .post-timestamp { display: block; float: left; text-align: left; margin-right: 4px; } p.comment-author { font-size: 83%; } .deleted-comment { font-style:italic; color:gray; } .comment-body p { line-height: 1.4em; } .feed-links { clear: both; line-height: 2.5em; margin-bottom: 0.5em; margin-left: 29px; } #footer .widget { margin: 0; padding-top: 0; padding-right: 0; padding-bottom: 15px; padding-left: 55px; color: #f9feee; font-size: 90%; line-height: 1.4em; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_footer.gif) no-repeat 16px 0; } /* lists ----------------------------------------------- */ .post ul { padding-left: 32px; list-style-type: none; line-height: 1.4em; } .post li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item_left.gif) no-repeat left 3px; } #comments ul { margin: 0; padding: 0; list-style-type: none; } #comments li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 1px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 3px; } .sidebar ul { padding: 0; list-style-type: none; line-height: 1.2em; margin-left: 0; } .sidebar li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item.gif) no-repeat left 3px; } #blog-pager-newer-link { float: left; margin-left: 29px; } #blog-pager-older-link { float: right; margin-right: 16px; } #blog-pager { text-align: center; } /* links ----------------------------------------------- */ a { color: #6e3dc7; font-weight: bold; } a:hover { color: #4d7307; } a.comment-link { /* ie5.0/win doesn't apply padding to inline elements, so we hide these two declarations from it */ background/* */:/**/url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } html>body a.comment-link { /* respecified, for ie5/mac's benefit */ background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } .sidebar a { color: #800080; } .sidebar a:hover { color: #6f9d1c; } #header h1 a { color: #f9feee; text-decoration: none; } #header h1 a:hover { color: #cdd9b4; } .post h3 a { text-decoration: none; } a img { border-width: 0; } .clear { clear: both; line-height: 0; height: 0; } .profile-textblock { clear: both; margin-bottom: 10px; margin-left: 0; } .profile-img { float: left; margin-top: 0; margin-right: 5px; margin-bottom: 5px; margin-left: 0; padding: 3px; border: 1px solid #dbebbd; } .profile-link { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_profile_left.gif) no-repeat left 0; } /** Page structure tweaks for layout editor wireframe */ body#layout #main, body#layout #sidebar { padding: 0; } -->", "raw_content": "\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு - குறள் 595\nநல்லாசிரியர் என்று யாரைக் குறிக்கிறோம் சமூகத்தில் இயல்பாகவே ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு உண்டு. ஆசிரியர் நல்லாசிரியர் ஆகும் போது சிறப்புமதிப்பு வழங்கப்படுகிறது. முதலில் வழங்குபவர்கள் மாணாக்கர்களே மாணவர்களின் வழிபெற்றோர்களுக்கும் தெரிய வரும்போது நல்லாசிரியர்களின் நன்மதிப்பு சமூக அங்கீகாரம்பெற்று விடுகின்றது.\nசரி, நல்லாசிரியருக்குறிய குணநலன்கள் எப்படி இருக்க வேண்டும் \nமுதலில், அவர் மாணவர் நலனுக்காகப் பாடுபடுபவராயிருத்தல் வேண்டும். வகுப்பறையின்உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு எவை நன்மை பயக்கும் விசயங்கள் என்று தீர்மாணித்து அதற்காகப் போராடுபவரே நல்லாசிரியர் தகுதிக்கு உரியவவர் ஆவார். ஆசிரியரின் எந்த முடிவும் மாணவர்களிடன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை விழிப்புணர்ந்துமிகச் சரியான, மாணவர்களின் உயர்வுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கும் தீர்க்கச் சிந்தனை படைத்தவராயிருத்தல் வேண்டும். நல்லாசிரியர் இயல்பாகவே தன்னலமற்றவராவார். அவர்எப்போதுமே மாணவர்களுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்.\nஇரண்டாவது, நல்லாசிரியர் என்பவர் மற்றவரை மதிக்கும் நற்பண்பு உடையவர். அவர்கள்தங்கள் வகுப்பு மாணவர்களை மதிக்கிற���ர்கள்;\nவகுப்பறையில் மாணவர்களின் செயலூக்கங்களையும் நிர்வாகத்தையும் மதிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களையும், சமூக அங்கத்தினரையும்மதிக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கு உரிய தரத்தை சுயமதிப்பிட்டு தங்கள் துறையில் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.\nமூன்றாவது யாதெனில், நல்லாசிரியர் தொடர்ந்து கற்கிறார். பொதுவாக தம்மைச் சுற்றி நடைபெறும்அனைத்துத் துறைகளிலும் ஓரளவு விசயஞானம் பெற்றவராயிருக்கிறார். அவர் தொடர்ந்து தம் துறையைச்சார்ந்த நூலகளை வாசித்து காலத்துக்கேற்பத் தயார்நிலையில் இருக்கிறார். அறிவுசார்ந்த விசயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டுகிறார்.\nநான்காவது, நல்லாசிரியர் ஒரு நல்ல உரையாளராகவும் திகழ்கிறார். ஒரு கருத்தை சபையறிந்து நன்கு விளக்கும்ஆற்றல் மிக்கவராவார். அதே சமயத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களையும் நன்கு கேட்கிறார். மாணவராகட்டும் பெற்றோராகட்டும் அவர்கள் சொல்வதை நன்கு உள்வாங்கிக் கொள்கிறார். பிறகு சமயோசித உத்தியில் பிரச்னைகளுக்குவழி காண்கிறார்.\nஇறுதியாக, கற்றல் தொடர்ந்து நிகழ மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் எந்தனை வலியுறுத்துகிறார்.நல்லாசிரியர், மாணவர்களின் 'கற்றல் நோக்கங்கள் ' அடைவதற்கு அவர்களுடன் இணைந்தே செயல் திட்டங்கள்வகுக்கிறார். அவற்றை விவேகமான முறையில் செயல்படுத்தி 'கற்றல் இலக்கு ' அடைவதற்கு மாணவர்களுக்கு எப்போதும் உதவுகிறார்.\nபி.கு : தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா.. ஒவ்வொரு ஆசிரியரும் சுயமதிப்பீடு செய்ய வேண்டும்\nஇங்கெல்லாம் இந்த அங்கீகாரமும் அரசியலாகி விட்டது.ஆனால் மாணாக்கர்களின் அங்கீகாரம் எல்லாவற்றினும் மேலானது.\nஆம். கற்பிக்கப்படும் மாணாக்கர்களே ஆசிரியரின் முதல் அல்லது நேரடி மதிப்பீட்டாளர்.\nஜோகூர் மாநில சிறந்த பத்திரிக்கையாளர் விருது 2011 (தேர்வுக்குழு)\nசிட்டி @ குறுஞ் செய்தியோடை\nவாழ்க்கையின் தாத்பரியமே 'நல்லெண்ணம்' எனும் ஒரு சொல்லில் அடங்கியிருக்கிறது\nமலாய் மொழியை விரைவாக கற்கலாம் \nஅரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதித்துவம் பறிபோகும்\nகற்றல் கற்பித்தலில் மொழி விளையாட்டு\nபினாங்கில் - மலேசியாவின் முதல் தமிழ்ப்பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130662/news/130662.html", "date_download": "2018-07-19T15:35:47Z", "digest": "sha1:W6EH5LXHCHZKLACKYI3CQEPDF7JYXMBS", "length": 11648, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்…\nதற்போது ஆண்களின் ரசனை மாறிவிட்டது. ஒல்லியான பெண்களை விரும்பிய ஆண்கள் தற்போது குண்டான பெண்களையே விருப்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.\nகுண்டான பெண்களை ஆண்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவார்களாம். ஆச்சரியப்பட வேண்டாம், ஏனெனில் அதற்கு சில உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…\n* இப்போது ஆண்கள் என்றால் உணவுகளை நன்கு விரும்பி சாப்பிடுபவர்கள், ஆனால் அவர்களுடன் ஒல்லியான பெண்கள் சென்றால் உணவுகளை மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். அதனால் குறைவாக தான் ஆர்டர் செய்வார்கள். இந்த நிலையில் ஆண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், துணைவி என்ன நினைப்பாளோ என்று நினைத்து, நிம்மதியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே சற்று குண்டு பெண்கள் என்றால், அவர்கள் நிறைய ஆர்டர் செய்வார்கள், அதனால் ஆண்களும் நிறைய சாப்பிடலாம். இத்தகைய ஒரு காரணத்தாலும் அவர்கள் குண்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள்.\n* ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு, தான் மிகவும் அழகு என்று நினைப்பு அதிகம் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு விருந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் மேக்கப்பிற்கு அளவே இல்லாமல் போகும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் கண்ணாடியே கெதி என்று இருப்பார்கள். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி சென்றாலும் பரவாயில்லை, தன் கணவருக்குப் பிடித்தால் போதும் என்று நினைத்து விரைவில் கிளம்புவதோடு, கணவரையும் கிளப்பிவிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்.\n* முக்கியமான ஒன்று, ஒல்லியான பெண்களை திருமணம் செய்து கொண்டால், கண்டிப்பாக இரவில் படுக்க கட்டில் மெத்தை வேண்டும். ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அப்படி எதுவுமே வேண்டாம் என்று நினைப்பதாலும் தான்.\n* இப்போது உங்கள் துணைவி நன்கு பிட்டாக, அழகான வடிவத்தோடு இருந்தால், ஆண்கள் கண்டிப்பாக குண்டாக மாறினால் நன்றாக இருக்காது. அவ்வாறு குண்டானால், பின் அவர்களோடு வெளியே செல்லும் போது, நன்றாக இருக்காது. மேலும் குண்டாகி விட்டால், பின் அவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று காலையில் எழுந்து உடற்பயிற்சி, ஜாக்கிங் என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தோன்றும். இந்த நேரத்தில் ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இதன் காரணமாகவும், அவர்கள் தன்னை விட குண்டாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகின்றனர்.\n* எங்கேனும் வெளியே செல்லும் போது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அதனால் எவரேனும் உங்களை அடிக்கும் போது, உங்களை காப்பாற்ற, உங்கள் துணைவி குண்டாக இருந்தால், அவர் உங்களை காப்பாற்றலாம். அதுவே ஒல்லியான பெண்கள் அந்த இடத்தில் இருந்தால், அவர்களை ஒரு அடி அடித்தால் போதும், அவள் மயங்கி விடுவாள். அதிலும் பொதுவாக சற்று குண்டான பெண்களைப் பார்த்தால், எந்த ஆணும் அவர்களை நெருங்க பயப்படுவார்கள்.\nஎனவே தான் ஆண்கள், குண்டான பெண்களை விரும்புகின்றனர். ஏனெனில் அத்தகைய பெண்களால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/03/close-go-butter.html", "date_download": "2018-07-19T15:43:34Z", "digest": "sha1:U4ONSA7WWTWBN2QARMIPSRPKL6ZNXDKV", "length": 18835, "nlines": 272, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு சொன்னா என்ன அர்த்தம்?", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு சொன்னா என்ன அர்த்தம்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n நீங்க ந கா வா\n2 சிம்பு, ரஜினி என்ன வித்யாசம்\nரஜினி எப்போ அரசியலுக்கு வருவார்னு யாருக்கும் தெரியாது, சிம்பு படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு அவருக்கே தெரியாது\n3 தலைவர் சரியான அனிரூத் ரசிகர்\nஆண்ட்ராய்டு ஃபோனைக்கூட ”ஆண்ட்ரியா”ய்டு ஃபோன் -னு சொல்றாராம்\n4 தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்காரு\nவிடிய விடிய காங்கிரஸ் பிரச்சார கூட்ட்டத்தில் கலந்துக்கிட்டு விடிஞ்சதும் குஷ்பூ சுந்தர் சிக்கு என்ன உறவு\n எதுக்காக பப்ளிக் கா நமீதா கையைப்பிடிச்சு இழுத்தீங்க\nஅவரை எப்படியாவது நம்ம கட்சிக்கு இழுத்திடுங்கன்னு கட்சி மேலிடம் சொல்லுச்சு\n நம்ம கட்சி ல 2 பேருதான் இருக்காங்க, ஆனா பிரம்மாண்டமான கட்சினு சொல்றீங்க\nநமீதா, ஷகீலா 2 பேரு இருக்காங்க, போதாதா\n7 என்னை முதல்வர் ஆக்காவிடில் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என எச்சரிக்கிறேன்\n இப்டி எல்லாம் மிரட்டி ஓட்டு கேட்கக்கூடாது\n8 போன தேர்தல்ல ஓட்டுக்கு 2000 ரூபா கொடுத்தாங்க, இப்போ 3000 ரூபாயாம்\n9 எங்கள் ஆட்சியில் தான் நயன் தாராவின் சம்பளம் 1 கோடியில் இருந்து 2 1/2 கோடியாக உயர்ந்தது, எனவே பொருளாதாரம் சிறக்க, ராசியான ஆட்சி தொடர....\n10 சினிமா போஸ்டரை உங்க பையன் முகர்ந்து முகர்ந்து பார்க்கறானே\nசினிமா தான் அவனுக்கு சுவாசம்னு சொன்னேனே\n11 முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இப்போது அறிவிக்க முடியாது, எனவே 2 வது அமைச்சர், 3 வது அமைச்சர் பெயரை மட்டும் இப்போ வெளியிடுவோம்\n12 சார், உங்க பையனுக்கு தமிழ் ல அஹ் மட்டும் எழுத வர மாட்டேங்குது\nசாரி டீச்சர், அவன் ஆயுதக்கலாச்சாரத்தை ஆதரிக்க மாட்டான்\nஉங்க டிகிரி சர்ட்டிஃபிகேட்ஸ் காட்டுங்க\nசாரி சார், ஏதோ கோபத்தில் யுனிவர்சிட்டிக்கே திருப்பி அனுப்பிட்டேன் # விருது\n14 சார், எனக்கு சொந்த ஊரு மதுரை, அதனால அழகிரியை ஆதரிப்பதில் என்ன தப்பு\nஓஹோ, அப்போ இலங்கை சொந்த ஊர்னா ராஜபக்சேவை ஆதரிப்பீங்களா\n உன்னை நினைத்தேன் கவிதையாய் கொட்டியது..\n16 ஹனிமூனை ஈரோட்ல கொண்ட��டாம எதுக்கு ஊட்டி தொட்டபெட்டா ல கொண்டாடறீங்க\nதிருமண வாழ்வின் திருப்பு முனை முதல் இரவு னு பந்தாவா சொல்லிக்கலாமில்ல\n17 நீங்க லவ் பண்ற பொண்ணு யாரு\nஆன் லைன் ல அப்போதைக்கு யார் வர்றாங்களோ அவங்க\n தமிழ் மொழிக்காக இப்பவெல்லாம் போராடறது இல்லையே ஏன்\n2ஜி ஊழல்.வழக்குல இருந்து கனிமொழி யைக்காப்பாத்தவே நேரம் பத்தலை\n19 251,ரூபாய்க்கு போன் வித்தா எப்டி கட்டுபடி ஆகும்\nசிம்ப்பிள்.அந்த போனுக்கான.சார்ஜர்.விலை 25,000 ரூபாயாம்.கிகி\n20 சமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு சொன்னா என்ன அர்த்தம்\nயோவ்.மூடிட்டுப்போய்யா வெண்ணெய் னு அர்த்தம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகலைஞர் போலவே திறமையான அரசியல்வாதி யார்\nவிடிஞ்சிடுச்சு, இனி சொப்பன சுந்தரி வயசுக்கு வந்தா ...\n500 கோடி - விஜய் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nதிவ்யதர்ஷினிக்கு பேங்க்கில் என்ன வேலை\nமப்பும் மந்தாரமும் , மாற்றம் முன்னேற்றமும், எப்படி...\nஹசீனா வும் அனிஷா வும் -ஒரு ஓரப்பார்வை\nகடலை மாவு தோசை செய்வது எப்படி\nபச்சபுள்ள சிவா வோட கேரக்டர் - வில்லனா\nகலைஞர் முதல்வர், கேப்டன் துணை முதல்வர் 1, குஷ்பூ த...\nKALI (மலையாளம் ) - சினிமா விமர்சனம்\nபாமக தான் ஜெயிக்கும்னு திமுக அன்பழகன் சொன்னது ஏன்\nஜீரோ - சினிமா விமர்சனம்\nதோழா - சினிமா விமர்சனம்\nடாக்டர்.லைட்டை ஆப் பண்ண BEDடை விட்டு எந்திரிக்கும்...\nகாளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்\nஎம் ஜி ஆர் -ன் எங்க வீட்டுப்பிள்ளை ரீமேக்கில் விஜ...\nடாக்டர்.குழந்தை பிறப்பை ஒத்திப்போட என்ன செய்யனும்\nMOHA VALAYAM - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nகேட்கறவன் கே ஆர் விஜயா ரசிகனா இருந்தா..........\nஅன்பு மணி ஓட்டிய செம படம்\nDarvinte Parinamam - சினிமா விமர்சனம் ( மலையாளம்)...\nகலெக்”சன்” இல்லா ஆட்சி கரப்”சன்” இல்லா ஆட்சி\n விடிய விடிய ஒரு பய இன்னைக்கு தூங்க மாட்டான்\n30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்வதாக எழு...\nபுகழ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18...\nஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட...\nயோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லு...\n நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்...\nசார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க\nஎமியும் , உமியும் மவுத் கிஸ் அடிச்சா மாஸ்டா, ஆண்ட்...\nஆதவனை மிஞ்சிய மா தவன் ஆக குறுக்கு வழி\n - ஸ்பெஷல் சர்வே... ஷாக் ரிச...\nகாதலும் கடந்து போகும் -திரை விமர்சனம்:\nசமூக வலைத்தளத்தில் CLOSE & GO BUTTER னு ஒரு பொண்ணு...\nநட்பதிகாரம் 79 -திரை விமர்சனம்:\nஒரு கண்ணியமான வாட்சப் க்ரூப்பும் 50 பிரபல பெண் ட்வ...\nஉடுமலை- காதல் பட பாணியில் ஒரு ஜாதிவெறிக்கொலை-உண்மை...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடில்லா செலவு\nதிமிர் பிடிச்ச பொண்ணுங்க இங்கே யார் யார்\nமிருதுளா செய்த கதாகாலேட்சேபம் - ரைட்டர் ஆட்சேபம்\nஇமயமலை எஸ்கேப் ஆகப்போறாரு அண்ணாமலை\nகுமார சாமிக்கு ஆப்பு ரெடி\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (11...\nராம் நாடு என்பது அயோத்தி தானே அது எப்டி தமிழ் நாட...\nகமல் க்கும் , கேப்டனுக்கும் என்ன ஒற்றுமை\nநெல்லுக்குப்பாயும் நீர் அப்டியே ஃபுல்லுக்கும் பாயட...\n“ உதய சூரியன்” வரும் வரைக்கும் தாமரை காத்திருக்கு...\nகலைஞர் - ஸ்டாலின் லடாய்\nரதி மாதிரி கேரளா ஃபிகர்ஸ் ரத யாத்திரையில்\n30,000 ரூபா அரசு சம்பளம் பத்தலையாம்மா\nரஜினிக்கும் ஜெயம் ரவிக்கும் என்ன சம்பந்தம்\n மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே\nஇந்து கடவுள் ஆஞ்சநேயர் ஆஜராக கோரி கோர்ட்டு சம்மன் ...\nபிச்சைக்காரன் - சினிமா விமர்சனம்\nநம் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரிகள் யார்\nபோக்கிரி ராஜா - சினிமா விமர்சனம்\nஎத்தனையோ மைனஸ் இருந்தும் இந்த ஆட்சி சிறந்ததுன்னு எ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (4/...\n வாட்சப்பில் உலா வரும் ஒளிக...\nதி ரெவனெண்ட் (The Revenent) - சினிமா விமர்சனம்\nஉங்க பொண்ணு என் பையன் கிட்டே அம்மா அப்பா விளையாட்ட...\nஆட்சி மாறுவது போல் 5 வருசம் அரசு ஊழியர், 5 வருசம்...\nGODS OF EGYPT - சினிமா விமர்சனம்\nடாக்டர் நோ பட தமிழ் ரீமேக்ல ஜேம்ஸ் பாண்டா இளைய தள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dfxmedia.blogspot.com/2011_11_28_archive.html", "date_download": "2018-07-19T14:51:44Z", "digest": "sha1:UZBJZ335TEKGXLHP3GGOI2IE37F4FZLY", "length": 8131, "nlines": 78, "source_domain": "dfxmedia.blogspot.com", "title": "11/28/11 | DFX-MEDIA", "raw_content": "\nகுழந்தைகள் விளையாட கட்டப்பட்ட விளையட்டுப் பூங்கா இன்று காதலர்கள் கடலை போட மட்டுமே பயன்படுகிறது . இனி குழந்தைகள் விளையாட இடம் கிடைக்குமா .இல்லை இடம் கொடுப்பார்களா .\nமயக்கம் என்ன திரைப்படம் தமிழ் சினிமாவுக்கும் உலக சினிமா பார்க்காதவர்கலுக்கும் புதுசு ஆனா உலக சினிமா பாக்குற எனக்கு புதுசு கிடையாது . நான் கடந்த வெள்ளிக்கிழமை பார்த்த BEAUTYFUL MIND படத்தை சற்று திறும்ப பார்த்தது போன்றே இருந்தது . மேலும் இந்த படத்தில் ஹீரோ கேமராமென் தான் தனுஷ் அல்ல. தமிழ் சினிமாவை பொருத்தவரை புதிய கோணமே மயக்கம் என்ன . இதை பார்த்த எனக்கு ஒரு புதிய மயக்கம் நேற்று முதல். நீங்களும் பாருங்க மயக்கம் வந்தா சொல்லுங்க.\nஎதிர்ப்பார்த்த ஸ்ரீப்ரியா குடும்பம் - வராத சிவாஜி குடும்பம்\nசிவாஜி குடும்பத்து வாரிசுகளுள் ஒருவர். ஸ்ரீப்ரியாவின் அக்கா மீனாவுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கும் பிறந்தவர...\nஎங்களால் நாட்டிற்க்கு பாதிப்பு இல்லை - சூர்யா பேட்டி\nஅன்மையில் வெளிவந்து வெற்றிநடைபோடும் 7ஆம் அறிவு படத்திற்காக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றை சூர்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அந்...\nஎனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெறியும் .\nநமது தமிழ் மக்களுக்கும் TREND என்ற நோய் வந்து விட்டது. நான் இதை எப்படி சொல்கிறேன் என்றால் நம்ம தமிழ் பெண்கள் அனைவரும் இப்ப தமிழ் ...\n-'டெமோ' காட்டும் பூனம் பாண்டே\nசிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள...\nஎன் வளைத்தளத்தை முதலில் சினிமா செய்திகளை மட்டுமே எழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் தற்போது நான் எனது அன்றாட நிகழ்வுகளை மட்டுமே எழுத இருக்கிறேன்...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே\nமும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் யாருமே தராத அதிர்ச்சியை ஒருவர் தந்துள்ளார். அவர் நிர்வாணமாக தோன்றப் போவதாக அவ்வப்போது பயமு...\nவிஜய்யின் துப்பாக்கி வெடியும் சாம்பிராணி புகையும்- ஒரு 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்\nபரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்...\nவேர்கள் இதழை நடிகை “ஹரிபிரியா” வெளியிட இதழ் ஆசிரியர் “ஹுசைன்” பெற்றுக்கொள்கிறார்.உடன் துணை ஆசிரியர் “சசிகுமார்”.மற்றும் கல்லூரியின் கோ-ஆர்...\nரூ.1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா, ஸ்ரேயா\nரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் மறுத்துவிட்டனர். புதுமுக நடிகர் ...\nபோடா போடி - விமர்சனம்\nநடிப்பு: சிம்பு, வரு சரத்குமார் (வரலட்சுமி), ஷோபனா, விடிவி கணேஷ் இசை: தரன் குமார் மக்கள் தொடர்பு: நிகில் ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/06/introspection.html", "date_download": "2018-07-19T15:30:06Z", "digest": "sha1:QXGDRBA5RPI7UWLY5VFR43OWQT4TS5SB", "length": 20093, "nlines": 209, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION\nமாதங்கி மாலி எழுதி இருக்கும் ‘ அரக்கி ‘ எனும் பதிவில் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே நடந்த உரையாடலை வெளியிட்டிருக்கிறார். பதிவு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கருத்துப் பறிமாறல்.ஆகும்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற பாரதியார் பிற மொழிகளையும் கற்றிருக்கிறார், போற்றியுமிருக்கிறார். மொழி உணர்வு என்பது இன்றியமையாதது. மொழி வெறி தேவை இல்லாதது. ஹிந்திமொழி திணித்தலே எதிர்க்கப்பட்டது. ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிரான குரல் ,1939-ல் ராஜாஜி ஹிந்தி கற்பித்தலை கொண்டு வந்தபோதே துவங்கி விட்டது.அப்போதே மொழி உணர்வின் வெளிப்பாடாக உயிர் நீத்தவர்களும் இருந்தார்கள்.\nமொழி திணிக்கப்படும் பொது ஆதிக்கமும் திணிக்கப் படுகிறது. கல்வி அறிவே குறைந்திருக்கும் சமுதாயத்தில் , அதன் காரணமாக ஆண்டை அடிமை என்று ஏற்கனவே ஒடுக்கப் பட்டிருக்கும் சமுதாயத்தில் இன்னுமொரு ஆதிக்கமாக ஹிந்தி மொழி திணிக்கப் படுவதை எதிர்த்து குரல் கொடுத்ததும் அதற்கு இளைஞர்கள் துணை போனதும் மிகவும் சரியே.\nஆங்கிலேயன் இந்தியா வந்து அப்போது இருந்த கற்றவர்களால் அடிவருடப் பட்டு இங்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஸ்தாபிக்க முடிந்தது என்றால் அவனது மொழியைக் கற்றவர்கள் ,அப்போதைய உயர் வகுப்பினர் அவனது மொழியில் தேர்ச்சி பெற்று அதையே தங்களது மேன்மைக்குப் பயன் படுத்தியதுதான். சாதாரண மக்களுக்கு கல��வியே மறுக்கப் பட்டு அப்போதைய மேல்வகுப்பினர் முக்கிய பதவிகளில் இருந்து பிறரை முன்னேற விடாமல் செய்தது ஆங்கில மொழி கற்றதனாலும் அவனுக்கு அடிவருடி தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதாலும் மட்டும்தான். இதனை உணரத் துவங்கிய மக்கள் இன்னொரு ஆதிக்கம் ஹிந்தி மொழியால் வரக் கூடும் என்றுணர்ந்து அதனை எதிர்த்துப் போராடியது இப்போது சரித்திர நிகழ்வாகி விட்டது.\nநாடு இனம் மொழி மதம் என்பவை எல்லாம் உணர்வுகள் சம்பந்தப் பட்டது. சரி தவறு என்று கூற அளவுகோல் ஏதுமில்லை. போராட்டம் ஒரு ஆதிக்கம் திணிக்கப் படக்கூடாது என்பதற்குத்தான்.. ஆனால் அதையே மொழிக்கு எதிராக என்று கற்பித்து இன வேறுபாடுகளில் குளிர் காய்பவர்களை அடையாள்ம் கண்டு கொள்ள வேண்டும்.மொழிக்கு எதிராக இங்கே போராடினார்கள் என்றால், ஒதுக்கீட்டிற்கு எதிராக அங்கே போராடினார்கள். ஆனால் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்த நிகழ்வுகளை அணுகினோம் என்றால் நிறைய பார்வைகளின் வெளிப்பாடு தெரியும்.\nஒரு முறை நான் வடக்கில் பயணத்தில் இருந்தபோது என் சக பயணி ( ஹிந்தி பேசுபவர், வடக்கத்திக்காரர் )சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்\n‘ மதராசிகள் ஹிந்தியை எதிர்ப்பார்கள், கூடவே அந்த மொழியையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெறுவார்கள் ‘ ஹிந்து தினசரியில் வெளியான கேலிச் சித்திரம் கூறியது போல் ஹிந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தையும் கற்றுத் தேற வில்லை. தமிழையாவது ஒழுங்காகப் பேசவோ எழுதவோ செய்கிறார்களா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. “ மைத்துளிகள்”-ல் கண்ட நகைச்சுவை விடியோ உண்மையை கூறுகிறது\nஹிந்திப் போராட்டக் காலத்தில் நான் HAL-ல் வேலையிலிருந்தேன். சென்னையில் பாடியில் இயங்கும் லூகாஸ் டீவீஎஸ் நிறுவனத்தில் பணியில் சேர ஒரு நேர்காணலுக்காக பெங்களூரில் இருக்கும் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் லூகாஸின் பெர்சொனல் மானேஜரை சந்தித்தேன். நேர்காணலில் அவர் என்னிடம் ஏதேதோ கேள்விகள் தமிழில் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் கூறி வந்தேன். எனக்குத் தமிழ் தெரியாது என்று எண்ணிய அவர் தமிழ் தெரியாமல் அப்போதிருக்கும் நிலையில் மதராசில் குப்பை கொட்ட முடியாது என்று கூறினார். பின் என் தமிழ் உரையாடல் கேட்டு எனக்கு அங்கு வேலை கிடைத்தது சரித்திரமாகி விட்டது. எங்களுக்கு பள்ளி இறுதித் தேர்வில் ஹ���ந்தி அவசியம் பரீட்சசைக்கு உண்டு .ஆனால் தேர்ச்சி பெறும் கட்டாயம் இருக்க வில்லை. நானும் ஹிந்தியை “ மானே ஹம்கோ ஜன்ம் தியா ஹை. உஸிகா தோத் பீகர் ஹம் படே ஹுவே ஹைந் “என்ற அளவில் படித்து தேர்வு எழுதினேன்.\nஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. அதன் பலன்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வெறியாகி மற்ற மாநிலத்தவர் வேற்றாட்களாக எண்ணப் படுகின்றனர். நான் முன்பே கூறியுள்ளது போல் விருப்பு வெறுப்பு இல்லாமல் அந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தால் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. . . .\nஹிந்தியை படிக்கவிடாமல் செய்த அயோக்கியர்களை நினைத்தால் இன்றும் வயிறு எரிகிறது.\nஉங்கள் கட்டுரையை அப்படியே வழிமொழிகிறேன். உண்மையில் இரு தேர்வுகள் உறிந்தியில் பயிற்சி பெற்றவன். எனவே இப்போது தொடர்பு இல்லை. ஐயா பழனி கந்தசாமி சொன்னதுபோல உறிந்தியைப் படிக்காததது வருத்தமாக உள்ளது. மறுபடியும் கற்றுக்கொள்ளும் தீவிரத்தில் உள்ளேன். உறிந்தி எதிர்ப்புக் காட்டியவர்கள் எல்லாம் நடிப்புக்காரர்கள். தங்கள் சந்ததிகளை நன்றாக உருவாக்கிவிட்டு நம்பியவ்ர்களை புதைகுழிகளில் புதைத்தவர்கள்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nஇந்த பகல்வேஷகாரர்கள் ஆட்சியை பிடித்தபிறகு இந்தி ஒழிந்ததோ என்னவோ தமிழ் ஒழிந்துவிட்டது. எங்கெங்கு காணினும் ஆங்கில வழி பள்ளிகள்.தாங்கள் வெள்ளைக்காரனின் அடிமைகள் என்பதை மறுபடியும் நிருபித்துவிட்டார்கள்.\nதாங்கள் சொல்வது போல் மொழித்திணிப்பின் மீதான எதிர்ப்பு, மொழியின் மீதான எதிர்ப்பாய் மாறியது துரதிஷ்டவசமானது.\nதமிழின்பால் தீவிரப் பற்று இருந்தாலும் இந்தியைத் தனியாகக் கற்றுக்கொண்டேன். எட்டு வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தும் எங்கும் பேச வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் அப்போது தூர்தர்ஷனில் வரும் இந்தி நாடகங்களுக்கு மொழிபெயர்ப்பாளியாய் வீட்டில் செயல்பட உதவியது.\nஉங்கள் வரவுக்கும் பின்ன��ட்டங்களுக்கும் நன்றி. என் நினைவலைகளைக் கிளறி விட்ட மாதங்கிக்கு ஸ்பெஷல் நன்றி. கீதமஞ்சரி மிக சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.ஹிந்தி மட்டுமல்ல பிற மொழிகளையும் கற்பதே உசிதம். இங்கு பெங்களூரில் கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாததால் சில நேரங்களில் படிப்பறிவில்லாதவன் போல் உணர்கிறேன்,.நல்ல காலம் தென் இந்திய மொழிகள் பேசினால் புரியும். ஓரளவுக்குப் பேசவும் முடியும். மொழிப் பற்று வேறு, மொழிவெறி வேறு.\nஅரசியல் நாடகம் ( கூத்து.\nஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavumeippadavaendum.blogspot.com/2009/10/blog-post_08.html", "date_download": "2018-07-19T15:18:41Z", "digest": "sha1:LSLN6VLLEEXZGVIXD45VBRBKQIKBUA2O", "length": 34225, "nlines": 198, "source_domain": "kanavumeippadavaendum.blogspot.com", "title": "புன்னகை: என்னவருக்காக...", "raw_content": "\nவிடை இல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்திலும் தரக் கூடிய ஆழமான பதில்\nஆரியம் திராவிடம் என்ற வேறுபாடுகளைக் கடந்து சில விஷயங்கள் என்னை வெகுவாக ஈர்ப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒன்று தான் \"கர்வா சௌத்\" விரதமும் கூட. திருமணம் முடிந்த பெண்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் என அவரவர் தத்தம் கணவருக்காக காலை முதல் கடும்விரதம் மேற்கொண்டு மாலையில் நிலவினை சல்லடை கொண்டு பார்த்து, பிறகு அவர்களின் கணவரைப் பார்த்து விரதத்தை முடிப்பர். கடும்விரதம் என்பது, தண்ணீர் கூட அருந்தாமல் DDLJ, 7G ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களில் இந்த விரதம் பற்றி பார்த்த பொழுதே இதன் மீது ஒரு பற்று ஏற்பட, கல்லூரியில் உடன்பயின்ற வட இந்தியப் பெண் அவளது ஏழாம் வயது முதலே இந்த விரதத்தை மேற்கொள்வதாகச் சொல்ல, கல்லூரி முடித்த ஆண்டிலிருந்து இந்த விரதத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nநாம் உண்ணும் உணவில் இருக்கும் glucose-இல் ஒரு பங்கு நமதுடலில் glycogen-ஆக சேமித்து வைக்கப்படும். அது விரதம் மேற்கொள்ளும் நேரங்களிலும், உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் glucose-ஆக மாற்றப்பட்டு, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். ஆனால் அந்த glycogen-ஐ glucose-ஆக மாற்ற தண்ணீர் தேவை. அதனால் தான் விரதமிருப்போரை அதிகமாகத் தண்ணீர் பருக வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தண்ணீர் கூட பருகாமல் இருப்பதால், இந்த விரதத்தின் போது மிகுந்த அயர்வு ஏற்படும். இவ்விதமான அயர்வுகளில் மேலும் உடல் தளர்ந்து போகாமலிருக்க, பெண்களின் மன நிலையைச் சீராக்க, மருதாணி அணிதல் நல்லது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்தினர். மருத்துவ ரீதியாக, மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டால் நல்லது என்று கூறுவது இதற்குத் தான்.\nகர்வா சௌத் விரதம் மேற்கொள்வது ஒரு பெரிய விஷயம் என்றால், கர்வா சௌத் தினத்தில் நிலவைப் பார்ப்பதென்பது பகீரதத் தவம் சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; நம்மையும் கொல்லும் சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; நம்மையும் கொல்லும் போதாக் குறைக்கு அன்று தான் அளவுக்கு அதிகமாக மேக மூட்டம் காணப்படும். இந்த நான்கு ஆண்டுகளில் பதினோர் மணிக்குக் குறைந்து ஒரு முறை கூட நிலவைப் பார்த்ததில்லை நான். நேற்று தான் புதிய சாதனை. இரவு 10.45 மணிக்கு அருள் புரிந்ததெனக்கு.\nஇன்று காலையில் அலுவலகம் வந்த பின்பு, அனைவரின் கவனமும் என் மீது தான். காரணம் உடல் நிலை சரியில்லாமல் போக, குறைந்தது ஆறு மாத காலத்திற்கு விரதம் ஏதும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும், நேற்று நான் இந்த விரதத்தை மேற்கொண்டேன். பயணத்தின் போது அயர்வு ஏற்படலாம் என்று விடுப்பு எடுத்து வீட்டிலிருந்துவிட்டேன். இன்று அனைவரும் கேட்ட கேள்வி, \"நிலவைப் பாத்துட்டு யாரப் பாத்த\" என்று. அனைவருக்கும் ஒரு புன்னகையால் பதிலளித்துவிட்டு இருக்கைக்கு வந்தேன்.\nஎன்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லா���் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் இதைத்தவிர திடமான உண்மை வேறேதும் தேவையில்லை என்பதாலும். என்னவர் எங்கிருந்த போதிலும், அவரிடம் சொல்ல விழையும் செய்தி ஒன்று மட்டும் தான்...\n//அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும்\n// இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன்//\nகொண்ணுட்டிங்க புன்னகை..யாரும் பின்னூட்டம் போடவில்லை எனினும் 10 ஓட்டு பாருங்க..\nசூப்பர் பதிவு... உங்க அவர் நல்லா இருக்கட்டும்.. நல்லாவே இருக்கட்டும்.. நல்லாவும் இருப்பார். அது மட்டும் உண்மை..\n@ கார்க்கி - பதிவுலக தொழில் நுட்பம் எல்லாம் அத்துப்படியா உனக்கு\nநாளும் நலமே விளையட்டும் said...\nநீங்கள் உங்கள் வருங்கால கணவரை இப்போதிருந்தே காதலிப்பதாக எழுதி உள்ளீர்கள்.\nஅதற்கும் இந்த விரதத்திற்கும் என்ன சம்பந்தம்\nவிரதங்கள் இருப்பதன் மூலம் தான் நாம் இன்னொருவரை நேசிப்பதை வெளிப் படுத்த முடியுமா\nநான் ஒருவரை நேசிப்பதை காண்பிக்க என்னை வருத்திக் கொள்ள வேண்டுமா\nஇது மூட நம்பிக்கை இல்லாமல் வேறு என்ன\nஇந்த பின்னூட்டம் நீங்கள் வெளி இடுவீர்களா என்று சந்தேகம் இருந்தாலும் நான் எழுதுகிறேன்.\nபாரதி எந்த நாளிலும் பெண்கள் விரதம் இருக்க வேண்டிக் கொள்ளவில்லை.\nபாரதி எந்த நாளிலும் பெண்கள் விரதம் இருக்க வேண்டிக் கொள்ளவில்லை//\nநண்பரே, பார்தி சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்டுமா பாரதி எதற்காக குடித்தார் அதில் அவருக்கு என்ன சந்தோஷம் யாருக்கு என்ன நனமை அவருக்கு அந்த போதை தேவைப்பட்டது..\nபெண்களுக்கு தாங்கள் தன் கணவரை எப்படி காதலிக்கிறோம் என்று காட்ட ஆசைப்படுகிறார்கள். தங்களை வருத்திக் கொண்டாலும் ��தனால் அவரக்ளுக்கு மகிழ்ச்சிதான். மேலும் ஒரு நாள் விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்றே காந்தியும் சொல்லி இருக்கிறார்...\nநண்பரே, நானும் அதைத்தான் சொல்றேன். பின்னூட்டம் வரலைன்னு கவலை வேண்டாம். ஓட்டு போட்டவங்கதான் முக்கியம்னு சொல்றேன்...\nரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களவருக்கும்.\n//யாரும் பின்னூட்டம் போடவில்லை எனினும் 10 ஓட்டு பாருங்க..//\nஇதுக்காக வருத்தமெல்லாம் ஒன்னும் இல்லைங்க நான் என்னோட மன நிறைவுக்காக தான் எழுதுறேன். ஆக, no heart feelings at all நான் என்னோட மன நிறைவுக்காக தான் எழுதுறேன். ஆக, no heart feelings at all\n//@ கார்க்கி - பதிவுலக தொழில் நுட்பம் எல்லாம் அத்துப்படியா உனக்கு\nஆமா, ஆமா கார்க்கி அண்ணாக்கு இந்த விஷயமெல்லாம் அத்துப்படி\nஇது சுதந்திர நாடென்பதில் எனக்கு கருத்து வேறுபாடேதும் இல்லை என்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு தான் இருக்கிறேன்\nஒருவரின் மீதிருக்கும் அன்பை வெளிப்படுத்த அவரவர் தம்மால் இயன்றதைச் செய்வது மூட நம்பிக்கை என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல மேலும், பாரதியின் மீது அபிமானம் உண்டென்ற போதிலும், எனக்கென தனி விருப்பு வெறுப்புகள் இருப்பதில் தவறொன்றும் இல்லை தானே\nநல்ல பதிவு.. எனக்கு என்னவோ ரொம்ப புதுசா இருக்கு.. இந்த மாதிரி விஷயங்கள் இன்னும் ஊருக்குள் நடந்துகிட்டு தான் இருக்கா ...உங்களுடைய வார்த்தை பிரயோகங்கள் அருமை ... இனிமே அடிக்கடி இந்த பக்கம் வரலாம் போல இருக்கு ..வாழ்த்துக்கள்\n//\"கர்வா சௌத்\" விரதமும் கூட. திருமணம் முடிந்த பெண்கள், திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் என அவரவர் தத்தம் கணவருக்காக காலை முதல் கடும்விரதம் மேற்கொண்டு மாலையில் நிலவினை சல்லடை கொண்டு பார்த்து, பிறகு அவர்களின் கணவரைப் பார்த்து விரதத்தை முடிப்பர். கடும்விரதம் என்பது, தண்ணீர் கூட அருந்தாமல்\nஉங்க‌ள் ம‌ன‌ உறுதி பாராட்டுத‌லுக்குரிய‌து...\n//நாம் உண்ணும் உணவில் இருக்கும் glucose-இல் ஒரு பங்கு நமதுடலில் glycogen-ஆக சேமித்து வைக்கப்படும். அது விரதம் மேற்கொள்ளும் நேரங்களிலும், உடல் நிலை சரியில்லாத நேரங்களிலும் glucose-ஆக மாற்றப்பட்டு, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். ஆனால் அந்த glycogen-ஐ glucose-ஆக மாற்ற தண்ணீர் தேவை.//\nஅடேங்க‌ப்பா... இதெல்லாம் எப்ப‌வோ ப‌டிச்ச‌து... இப்போ ரெஃப்ரெஷ் ப���ண்ணிக்க‌றேன்..\n//மருத்துவ ரீதியாக, மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டால் நல்லது என்று கூறுவது இதற்குத் தான். //\nஇப்ப‌டி ஒரு விஷ‌ய‌ம் இருக்கா... தெரிவித்த‌த‌ற்கு ந‌ன்றி...\n//குறைந்தது ஆறு மாத காலத்திற்கு விரதம் ஏதும் இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தியும், நேற்று நான் இந்த விரதத்தை மேற்கொண்டேன். //\nஉங்க‌ள் தைரிய‌மும், ப‌திப‌க்தியும் மெச்ச‌த்த‌க்க‌து...\n//என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை.//\n//என்னவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்த பிறகு தான் அவருக்காக நான் விரதங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிறர் கூறுவதில் எனக்குக் கொஞ்சமும் கூட உடன்பாடில்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விட இது அரசியல் இல்லையே. எனக்காக வரவிருப்பவர் இன்னார், இத்தகைய குணமுடையவர் என்றெல்லாம் தெரிந்த பிறகு அவர் மீது வைக்கும் பாசம் நேசமும் அவ்வளவு உண்மையானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு. அதனால், அவர் இன்னார் என்று தெரியும் முன்னமே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன், அவர் எனக்கான என்னவர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் இதைத்தவிர திடமான உண்மை வேறேதும் தேவையில்லை என்பதாலும். என்னவர் எங்கிருந்த போதிலும், அவரிடம் சொல்ல விழையும் செய்தி ஒன்று மட்டும் தான்...\nபாராட்டுக‌ள் ம‌ற்றும் ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்...\nகொடுத்து வைத்த‌ த‌ம்ப‌திய‌ர்க‌ள்.... நீடூடி வாழ்க‌ ந‌ல‌முட‌ன் ப‌ல்லாண்டு... அந்த‌ இறைவ‌னின் அருளுட‌ன்...\nநாளும் நலமே விளையட்டும் நண்பா மூடநம்பிக்கை என்பதும் தற்போது ஒரு வகை நம்பிக்கை ஆகி விட்டது நமது மக்களிடம்.ஒரு ஒரு விசயமும் அவர்களுடைய நம்பிக்கை தான். புன்னகை என்பவள் அதனை நம்புகிறாள். அவள் நம்பிக்கை பலிக்கட்டும்.\nநண்பா கார்க்கி, காந்தி சொன்னால் மட்டும் கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்டுமா புன்னகை என்பவள் காதலிப்பதில் தவறு இல்லை.ஆனால் காதலிக்கும் அவனையே திருமணம் செய்து கடைசி வரை வாழ வேண்டும்.பிறகு வீட்டில் சம்மதிகவில்லை அல்லது சில காரணங்களுக்க ஏமாற்றாமல் இருந்தால் சரி.\nய��ர் சொல்லும் கருத்தையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு ஃபால்லோ செய்ய வேண்டியதில்லை சகா. ஆனால் மருத்துவர் கொடுக்கும் மருந்தை அப்படித்தான் சாப்பிட வேண்டும். நான் காந்தியின் கருத்துகளை குத்து சொல்லவில்லை. விரதம் இருப்பது மனித உடலுக்கு நல்லது. வண்டியை மெயிண்டெனென்சில் விடுவோம் இல்லையா அப்படி. அதுவும் பெண்கள் உடலமைப்பு அபப்டிபட்டதாம். அந்த விஞ்ஞான பூர்வமான தகவலை மட்டுமே சொல்கிரேன். மற்றபடி காந்தி, பாரதி எல்லோரும் ஒன்றுதான் :)))\nமருத்துவர் சொல்வதை கேட்க வேண்டும் அல்லவா. கடந்த ஒரு மாத காலமாக அவளுக்கு உடல் சரிஇல்லை. மருத்துவர் விரதம் வேண்டாம் என்று கூறி உள்ளார். மருத்துவர் கூறுவதை கேட்காமல் விரதம் இருந்தால் என்ன சொல்வது , ஆக மருத்துவர் முட்டாளா, இதன் பெயர் தான் மூட நம்பிக்கை. இதன் போல் விரதம் இல்லாவிட்டால் சரியான கணவன் கிடைக்க மாட்டான. அவளுடைய அப்பா சரியான வரன் பார்க்க மாட்டாரா என்ன சொல்வது , ஆக மருத்துவர் முட்டாளா, இதன் பெயர் தான் மூட நம்பிக்கை. இதன் போல் விரதம் இல்லாவிட்டால் சரியான கணவன் கிடைக்க மாட்டான. அவளுடைய அப்பா சரியான வரன் பார்க்க மாட்டாரா மற்ற விசயங்களை நம்புவதற்கு பதிலாக தன் பெற்றோரை நம்ப சொல்லுங்கள்\nநாளும் நலமே விளையட்டும் said...\nநீண்ட நாட்கள் கழித்து இன்று தான் மீண்டும் இந்த பக்கம் வந்தேன்.\nஎனது பின்னூட்டம் உங்கள் மனதை வருந்த செய்தாலும் சொல்வது எனது கடமை என்று தான் சொன்னேன்.\nநாம் யாரை நேசிக்கிறோமோ அவரை மனம் உவந்து நேசித்தாலே போதும். அவருக்காக இது எல்லாம் தேவையா உங்கள் கணவர் ஒரு வேளை இதை விரும்பாவிட்டால்\nகடவுளுக்கு விரதம் இருப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு\nஒரு தாய் தன் குழந்தைக்காக பலவற்றை இழக்கிறாள்.(இங்கு இது தேவை)\nஇதே தாய் தனக்கு பிறக்கும் குழந்தை நன்றாக அழகாக இருக்க வேண்டும் என்று\nகுழந்தை வயிற்றில் இருக்கும்போதே \"சஸ்டி விரதம்\" இருந்தால் முருகன் போல் பிள்ளை பிறப்பான் என்று விரதம் இருந்தால் குழந்தைக்கு ஊட்ட சத்து கிடைக்குமா\nசர்க்கரை நோய் உள்ள நண்பர் வீம்புக்காக ரம்ஜான் நோன்பு இருக்கலாமா\nகணவருக்காக என்று மட்டுமல்ல பிரியத்துக்குரியவர்களுக்காக ஏதாவது சிறப்பு உணவு தயாரித்து தற்செயலாக மீதமின்றி அவர் முழுவதும் சாப்பிட்டுவிடநேர்ந்தால் அது மீதம் இருந்து அதை உ��்பதைக்காட்டிலும் மகிழ்வைத் தரக்கூடியதுதானில்லையா\nஅதுபோலவே பிரியமானவர்களுக்காக தம்மை வருத்திக்கொள்வதும் மகிழ்வானதுதான். இது ஆண்களுக்கும் பொருந்தும்.\nஆனால் துணைவர் வருமுன்னரே அவருக்காக இதைச்செய்வது உங்கள் அன்பைக்காட்டிலும் வாழ்க்கை மீதான உங்களின் ரசனையைக் காட்டுகிறது. வாழ்த்துகள் உங்களுக்கு.\n(நிஜத்தில் வந்த பின் என்ன நடக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்...)\nவழக்கம் போல் பதிவைப் பிரித்து போட்டு மேய்ந்திருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.\n//வாழ்க வளமுடன்// ---> ரொம்ப நன்றி\n சில நேரங்களில் சில மனிதர்கள்\n//பிரியமானவர்களுக்காக தம்மை வருத்திக்கொள்வதும் மகிழ்வானதுதான்.//\n//ஆனால் துணைவர் வருமுன்னரே அவருக்காக இதைச்செய்வது உங்கள் அன்பைக்காட்டிலும் வாழ்க்கை மீதான உங்களின் ரசனையைக் காட்டுகிறது. //\nஇன்னுமா இந்த உலகம் நம்புது\n//நிஜத்தில் வந்த பின் என்ன நடக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.//\nரொம்ப லேட்ட்ட்ட்ட்டா வர்றேன் போல...\n\"மண்ணில் மாதராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்\" என்ற தலைகனத்துடன் வாழ்பவள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2011/01/blog-post_19.html", "date_download": "2018-07-19T15:45:57Z", "digest": "sha1:HJFK3GFVP4227P4DIGHXNHS3J4BLJLX2", "length": 40579, "nlines": 226, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "திக்கெட்டும் கொட்டு முரசே..! பெண்கள் பற்றிய ஒரு பார்வை... ~ .", "raw_content": "\n பெண்கள் பற்றிய ஒரு பார்வை...\nபெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன கழுகுக்கு தோன்றிய கேள்விகளுக்கு ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் அல்லது கட்டுரை சமைத்தால் சரியாக இருக்குமே என்று எண்ணிய போது நமது எண்ணத்தில் சட்டென்று வந்தவர் திருமதி. கெளசல்யா.....\nகட்டுரை என்றவுடன் அதுவும் விழிப்புனர்வு கட்டுரை என்றவுடன் சளைக்காமல் உடனே எழுதி கொடுத்த தோழி கெளசல்யாவுக்கு நன்றிகளை கூறியபடி கட்டுரைக்குள் போவோமா....\nஇயற்கையில் நாம் பார்���்கும் நல்லவை அனைத்தும் பெண் வடிவிலேயே பார்க்க படுகிறது. எந்த இடத்தில் ஒரு பெண் மதிக்கப்படுகிறாலோ அங்கே அமைதியும், சாந்தமும் தவழுகிறது. பெண் எங்கே வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாலோ அங்கே மனிதமே செத்துவிடுகிறது. உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்\nகாலங்காலமாகவே ஒரு பெண் என்பவள் ஒரு ஆச்சரிய பிம்பமாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாகவே எண்ணி பலராலும் அதிகமாக உற்று நோக்கப்படுகிறாள். இது நன்மையை தீமையா என்றால் இன்றைய காலகட்டத்தில் நன்மையைவிட தீமையே அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.\nபெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும் பார்க்கபடுகிறது. அழகை விட அவளிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை யாரும் முதலில் கவனிப்பது இல்லை. அவளது வெளித்தோற்றமே அதிகமாக கவனிக்கபடுகிறது. இந்த கவனிப்பு மாற்ற படவேண்டும்.\nஆனால் ஆண்களால் மட்டும் தான் இவ்வாறு கவனிக்கபடுகிறது என்பது மிக பெரிய தவறு. ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை வைத்தே தங்களை முன்னிலைபடுத்துகிறார்கள். தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களே இதற்கு ஒரு உதாரணம்.\nஒரு கார் விளம்பரம் என்று பார்த்தோம் என்றால் எரிபொருள் சிக்கனம், அதிகபடியான மைலேஜ் , இருக்கை வசதி, இயந்திரங்களின் வடிவமைப்பு இவற்றைப்பற்றி சொன்னால் வாங்க நினைப்பவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். ஆனால் இதைவிடுத்து நான்கைந்து மாடல் அழகிகள் அரைகுறை ஆடையுடன் பல கோணங்களில் காட்சியளிப்பதற்க்கும், காருக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை...\nஇதில் யாரை குறை சொல்வது \nமக்களின் ரசிப்புத்தன்மை இப்படிப்பட்டதுதான் என்று எண்ணி விளம்பரம் தயாரிப்பவர்களையா அல்லது அதில் நடிப்பவர்களையா அல்லது அந்த விளம்பரம் வெளியிட்ட தொலைக்காட்சியையா ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள். அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள். அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் பணத்த���ற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது அப்படி காட்ட வைக்கபடுகிறார்கள் ... பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது அப்படி காட்ட வைக்கபடுகிறார்கள் ... மீறி கேட்டால் நாகரிக உலகில் இது சகஜம் என்கிறார்கள். அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...\nதிரைப்படங்களில் முன்பெல்லாம் கதாநாயகியை தவிர கூட நடனம் ஆடும் பெண்கள் தான் குறைவாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவார்கள். தவிரவும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று ஒரு பெண் இருப்பார். ஒரு பாடலுக்கு அந்த பெண் வருவதுடன் அந்த கவர்ச்சியும் முடிந்து விடும். ஆனால் இப்போது தலை கீழ் மாற்றம் எல்லா வேலைகளையும் எந்த குறையும் இன்றி நாயகியே செய்து விடுவார் கவர்ச்சிக்கு ஒரு நடனம் என்று இல்லை, வரும் அத்தனை பாடல்களுமே கவர்ச்சியாகத்தான் இருக்கும். பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.\nபனி பிரதேசத்தில் காட்சிகள் இருந்தாலும், அங்கேயும் நாயகன் கோட் அதுக்கு மேல ஸ்வெட்டர், எல்லாம் போட்டு ஜம்முனு இருப்பார்.... நாயகி அந்த குளிரிலும் அதே அரைகுறை உடையில் தான் இருப்பார்.....\nபெண்ணை இப்படி உரித்து தான் நடமாட விடணுமா ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொடுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு... அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொ��ுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு... இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...\nஇப்போது வரும் எந்த படங்களையாவது குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியுமா\nதியேட்டர் சென்று பார்க்க வேண்டாம், சரி விடுங்கள். வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சியை என்ன செய்வது... இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் பாடலை நமக்கு வழங்குபவர்கள் போட்டு வரும் உடை பார்க்க சகிக்காது. வீட்டினுள் காலை பரபரப்பில் பலர் வீட்டிலும் பாடல் காட்சிகள் தான் ஓடி கொண்டிருக்கும். இறுக்கமான உடையுடன் அவர்கள் பேசும் விதம் மிக மோசமாக இருக்கும். நடு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆபாசத்தை என்ன செய்ய போகிறோம்\nஇப்படி திரைப்படம் , தொலைக்காட்சி, விளம்பர உலகம் எங்கும் உடை அநாகரீகம் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது.\n* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு ஏதும் கிடையாதா\n* மக்களின் ரசனை இதுதானா \n* இது போன்ற உடைகளை நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா\nகேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....\nஇன்றைய காலகட்டத்தின் பெண்களின் மீது தெளிவான பார்வை... நாகரீகம் என்ற பெயரில் வெறும் ஆபாசங்களை மட்டுமே அரங்கேற்றுகின்றனர்\nஇது போதாதென்று மீடியாவும் சினிமாவும் தன் பங்குக்கு போட்டிபோட்டுகொண்டு ஆபாசங்களை விதைக்கின்றனர்...\nநீங்கள் சொல்வதுபோன்று கேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....\n//அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...\nநல்ல கேள்வி... ஆனால், பதிலென்னவோ ஆமாம் என்பதாகத்தான் சொல்கிறார்கள்.. ம்ம் :(((\n//பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.//\n//* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு ஏதும் கிடையாதா\nஅளவு, வரைமுறை எல்லாம் இருக்கிறது. எந்த அளவுக்கு மேல் உடை உடுத்தக்கூடாது என்பதில் இருக்கிறது போல. :((\n//* மக்கள���ன் ரசனை இதுதானா இதைதான் விரும்புகிறார்களா \nமக்களின் ரசனை இதுவா, இல்லை, இவர்கள் செய்வதை மக்கள் ரசிக்கப்பழகிவிட்டார்களா என்பதைத் தெரிந்துகொள்ள பட்டிமன்றம் வைத்தாலும் முடிவெடுக்க முடியாது நிச்சயமாக...\n* இது போன்ற உடைகளை நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா\nஅக்கா, இப்போதே பல வீடுகளில் இந்த உடைகள் வந்துவிட்டன [முன்னேறிய நகரங்களில் :( ]அல்ட்ரா மாடர்ன், செல்வச்செழிப்பு, அதிகப்படிப்பு என இத்தகுதிகளை நிரூபிக்க, இந்தமாதிரியான உடைகள் தான் குறியீடு... உங்களுக்குத் தெரியாமல் போனது வருத்தமே...\nம்ம்ம்... சொல்லவந்ததை சரியா சொல்லிமுடிச்சுட்டீங்க. கேட்டும் முடிச்சுட்டீங்க. யார் வந்து பதில் சொல்லப் போறாங்கன்னு பார்ப்போம் அக்கா....\nஇது போல் பலப்பல அசிங்கமான நிகழ்வுகள் உலகெங்கும் இந்த நொடி கூட நடைபெறுகிறது...\nபெண் என்றுமே போகப்பொருளாகவே பார்க்கப்படுகிறாள்...\nஅந்த பார்வை விரைவில் மாறினால் உலகுக்கே நல்லது...\n//உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்\nமனிதன் ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...\nபெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும் பார்க்கபடுகிறது.//\nஇது உண்மை தான்... ஆனால் தற்போது நிறைய பேர் அவர்களின் திறமையை பார்த்து வியக்கிறார்கள்..\n//ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்//\nபுற அழகிருந்து கொஞ்சம் வட திறமை இல்லை என்றால் அவர்கள் வெற்றி பெறுவது மிக கடினம்..\nவிளம்பரத்தில் வரும் பெண்கள் புற அழகுடன் அவர்களது முகபவானைகளை அழகாக வெளிப்படுத்துவதால் தான் அடுத்த விளம்பரத்தில் நடிக்க முடியும்.. அங்கே நடிப்பு என்னும் திறமை நிச்சயம் வேண்டும்... உங்களுடைய இக்கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை..\nகருத்துக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் அதே நேரத்தில் உங்களின் முரண்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் தார்மீக பொறுப்பினை யாம் கொண்டிருப்பதால் பதிலளிக்க விளைகிறோம்..\nவிளம்பரபடங்களில் வரும் நடிப்பாகட்டும், சினிமாவில் வரும் நடிப்பாகட்டும் அதை யாம் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் மேற்சொன்ன இரண்டிலும் ஆபாசத்தை முதலீடாக கொள்வதை வன்மையாக ஏற்க மறுக்கிறோம் என்பதே ���ட்டுரையின் ஆழத்தில் உள்ள எண்ணக் கிடக்கை....\nநீங்க சொன்ன மாதிரி பெண்களின் திறமையையும் சரியான விதத்தில் பார்த்தால் இன்னும் நிறையா உருப்பட வழியிருக்கின்றது..\n//அங்கே நடிப்பு என்னும் திறமை நிச்சயம் வேண்டும்...//\nநடிப்பு என்னும் திறமையை அங்கீகரிக்கவே, புற அழகு தான் முக்கியம் தேவைப்படுகிறதே. இதை என்னவென்று சொல்ல சகோ.\n// பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்//\nஇதுல என்ன கொடுமை அப்படின்னு பார்த்தா காலஜ் போற பொண்ணு மாதிரி காட்டுவாங்க , ஆனா அதுல அவுங்களோட உடை அலங்காரம் கேவலமா இருக்கும் .. எந்த காலேஜ்ல இப்படியெல்லாம் இருக்கு அப்படின்னு தெரியல\n//இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு... இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை... இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...\n நம்மால இப்படி பதிவெழுதி மட்டும்தான் அடிக்க முடியும் ஏன்னா, சினிமா கோடிகள் புரளும் ஒரு களம் ஏன்னா, சினிமா கோடிகள் புரளும் ஒரு களம் அதன் அங்கமாய் இருக்கும் சென்சாரும், அவர்களது சான்றிதழ்களும் அவர்களாலேயே தீர்மானிக்கப்ப்படுகிறது. அங்கு அங்கம் வகிக்கும் பெண்கள் வெறும் (ஆட்டுவிக்கக்கூடிய)பொம்மைகளே என்பதுதான் யதார்த்தம். சினிமா சீர்பட அதை நுகரும் நாம் (நம் அணுகுமுறை)முதலில் மாற வேண்டும். ஒரு பெண்ணை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் ஆரோக்கியம் வேண்டும். அந்த ஆரோக்கியத்துக்கான முதல்படி பாலியல் கல்வி அதன் அங்கமாய் இருக்கும் சென்சாரும், அவர்களது சான்றிதழ்களும் அவர்களாலேயே தீர்மானிக்கப்ப்படுகிறது. அங்கு அங்கம் வகிக்கும் பெண்கள் வெறும் (ஆட்டுவிக்கக்கூடிய)பொம்மைகளே என்பதுதான் யதார்த்தம். சினிமா சீர்பட அதை நுகரும் நாம் (நம் அணுகுமுறை)முதலில் மாற வேண்டும். ஒரு பெண்ணை நாம் எப்படி பார��க்கிறோம் என்பதில் ஆரோக்கியம் வேண்டும். அந்த ஆரோக்கியத்துக்கான முதல்படி பாலியல் கல்வி நம்ம ஊர்ல பாலியல் கல்வின்னாலே அதுவும் ஷகீலா மாதிரியானவர்களை வைத்து நடத்தும் ஒரு கல்வி ( நம்ம ஊர்ல பாலியல் கல்வின்னாலே அதுவும் ஷகீலா மாதிரியானவர்களை வைத்து நடத்தும் ஒரு கல்வி ()அப்படீங்கிற மாதிரியான ஒரு அறியாமை ()அப்படீங்கிற மாதிரியான ஒரு அறியாமை ()கலந்த அணுகுமுறைதான் இருக்கு. ஆக, நல்ல பாலியல் கல்விக்கான முயற்சியை அரசாங்கம் (இலவச ஆட்சி அரசாங்கமல்ல)கலந்த அணுகுமுறைதான் இருக்கு. ஆக, நல்ல பாலியல் கல்விக்கான முயற்சியை அரசாங்கம் (இலவச ஆட்சி அரசாங்கமல்ல)எடுக்க வேண்டும். இதெல்லாம் எப்போ நடக்குதோ அப்போதான் பெண்கள் பற்றிய பார்வையும் மாறும். சினிமாதான் பெண்களைப் பற்றிய சமகால பார்வைக்கான 80% காரணமென்பது அடியேனின் புரிதல்)எடுக்க வேண்டும். இதெல்லாம் எப்போ நடக்குதோ அப்போதான் பெண்கள் பற்றிய பார்வையும் மாறும். சினிமாதான் பெண்களைப் பற்றிய சமகால பார்வைக்கான 80% காரணமென்பது அடியேனின் புரிதல் மத்தபடி பதிவு மிக நன்று. வாழ்த்துக்கள் திரு.கௌசல்யா அவர்களுக்கு\n..விளம்பரபடங்களில் வரும் நடிப்பாகட்டும், சினிமாவில் வரும் நடிப்பாகட்டும் அதை யாம் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் மேற்சொன்ன இரண்டிலும் ஆபாசத்தை முதலீடாக கொள்வதை வன்மையாக ஏற்க மறுக்கிறோம் என்பதே கட்டுரையின் ஆழத்தில் உள்ள எண்ணக் கிடக்கை....\nஉங்கள் கருத்தை ஏற்கிறேன் ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியமில்லை...\n..நடிப்பு என்னும் திறமையை அங்கீகரிக்கவே, புற அழகு தான் முக்கியம் தேவைப்படுகிறதே. இதை என்னவென்று சொல்ல சகோ.\nபுற அழகில்லாமல் நடிப்பில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.. அழகாக இருந்து ஆபாசமாக நடித்து சீக்கிரம் காணமல் போனவர்களும் இருக்கிறார்கள் சகோ...\nசங்கவி கருத்துக்களை ஆதரிக்கிறேன்..கட்டுரை பள்ளி க்கூட பாட புத்தகத்தில் பெரியார் இளைஞனாக இருந்த காலத்து பார்வையாக இருக்கிறது இப்போதெல்லாம் பெண்கள் தண்ணி அடிப்பது தம் அடிப்பது..பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வது என ஆண்களுக்கு நிகராக வலம் வருகிறார்கள்\nபெண்கள் நல்லா படிக்கிறாங்க...நல்லா சம்பாதிக்கிறாங்க...தனியா வசிக்கிறாங்க..அவங்க சம்பாதிக்க தனிப்பட்ட முறையில் தன் உடலை காட்டுறாங்க..இதில் ஆண்கள் என்ன தப்பு செஞ்சாங்க..அவங்க அப்படித்தான் காட்டுவாங்க அவங்களை ஆன்கள் ஊக்குவிக்க கூடாது காசு கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களா..உடம்பை காட்டி படம் எடுக்கத்தான் செய்வாங்க..மக்கள் பார்க்கத்தான் செய்வாங்க..நீங்க இப்படி குழந்தையாட்டம் எழுதத்தான் செய்வீங்க..இது எதார்த்தம்...இனிமேல் அதை பத்தி பேசி என்ன பிரயோஜனம்.....அவங்க அப்படித்தான் காட்டுவாங்க அவங்களை ஆன்கள் ஊக்குவிக்க கூடாது காசு கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களா..உடம்பை காட்டி படம் எடுக்கத்தான் செய்வாங்க..மக்கள் பார்க்கத்தான் செய்வாங்க..நீங்க இப்படி குழந்தையாட்டம் எழுதத்தான் செய்வீங்க..இது எதார்த்தம்...இனிமேல் அதை பத்தி பேசி என்ன பிரயோஜனம்...விபச்சாரம் செய்து முக்காடு போஈட்டு அலையும் நடிகைகள் பார்க்கும்போதும் ஆன்கள் தான் இதற்கு காரணம் என்பீர்களோ\n//புற அழகில்லாமல் நடிப்பில் முன்னேறியவர்களும் இருக்கிறார்கள்.. அழகாக இருந்து ஆபாசமாக நடித்து சீக்கிரம் காணமல் போனவர்களும் இருக்கிறார்கள் சகோ... //\nநீங்கள் சொல்வதை மறுக்கமுடியாது சகோ.\nஆனால், கருத்து என்பது பெரும்பான்மையை வைத்து மட்டுமே சொல்லப்படுவது. விதிவிலக்குகளை வைத்து சொல்லப்படுவதல்ல என்பது என் எண்ணம்.\nதிருமதி.கௌசல்யா அவர்கள், ஆண்களை மட்டுமே குறைசொல்லி இந்த கட்டுரையை எழுதவில்லை சகோ.\nஅதில் நடிப்பவர்களையும், நடிக்கவைப்பவர்களையும், அதனை ரசிப்பவர்களையும் தான் சாடியிருக்கிறார்.\nபொதுவான ஒரு சமுதாயப் போக்கைத்தான் எழுதியிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nவாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...II\nவாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...\n பெண்கள் பற்றிய ஒரு பா...\nஎதிர்மறை பிடிவாத நோய் – ODD\nடைரக்டர் ஷங்கர்............என்ன செய்ய போறீங்க சார்...\nஎஸ்.கே யோடு சில மணி நேரங்கள்........ஒரு சுவாரஸ்யமா...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார���வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/06/agriculture-dept-to-introduce-new-crops.html", "date_download": "2018-07-19T15:35:39Z", "digest": "sha1:6GAKETJM5WZJED7Z6EYPF3G6CQLL2ALQ", "length": 10078, "nlines": 144, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Agriculture dept to introduce new crops", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் மோர்\nவயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்\nவரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்\nவிழிப்புணர்வு க��ுத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் ...\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி சாகுபடி செய்யுங்க...\nநபார்டு வங்கி பொதுமேலாளர் தகவல் : ஆளில்லா விமானம் ...\nஇயற்கை விவசாயத்தில் முட்டைக்கோஸ், காலிபிளவர் : சாத...\nஅடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கல...\nஇயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்க...\nஉவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்பட...\nஉளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்\n600 வகை மரங்கள் விவசாயி பராமரிப்பு\nஉரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர...\nசிவகங்கை உள்பட 9 ஒன்றியங்களில் வேளாண் எந்திரங்கள் ...\n\"மா அடர்வு தொழில்நுட்பத்தில் 40% கூடுதல் லாபம்'\nநெல் சாகுபடியில் விதை நேர்த்தி\nகரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை\nவிவசாய பணியில் ரோபோ எக்ஸல் மாணவர்களின் புதிய கண்டு...\nகளர் உவர் மண்ணுக்கேற்ற மரங்கள்\nதென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்\n\"ரப்பர் விவசாயிகள் நாளை ஆலோசனை பெறலாம்'\nதிருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் முறையை...\nபருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இ...\nஎண்ணெய் பனையில் மெக்னீசியச் சத்து பற்றாக்குறை\nபர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை வி...\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு...\nகுமரி மாவட்டத்தில் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகு...\nஹெக்டேருக்கு 6 டன் மகசூல் தரும் டிகேஎம் 13 நெல் ரக...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மை\nஒரே செடியில் 7 கிலோ மஞ்சள்\nஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க இலக்க...\nஅவரைப் பயிரைத் தாக்கும் பூவண்டு:\nசிறுநீரக கற்களை கரைக்கும் நெறிஞ்சில்\nஉடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி\nஉடல் எடையை குறைக்கும் கல்யாண முருங்கை\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறை\nவாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் ஆண்டுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/07/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-19T15:45:15Z", "digest": "sha1:GTQXF5K4ZOT2E4UW4YPJHPHPZTCVURCK", "length": 2565, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமுதல் இன்னிங்சில் ���லங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nஇலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது.\nகுடியிருப்புகள் மீது விழுந்த மரம்\nகுளிக்க சென்றவருக்கு நடந்த கதி.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T15:18:36Z", "digest": "sha1:CMSNII2553SWGNCW5QW5PUEW7U7SPA65", "length": 4118, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெருமாள் கோயில் மாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பெருமாள் கோயில் மாடு\nதமிழ் பெருமாள் கோயில் மாடு யின் அர்த்தம்\nபெருமாள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட (எந்த வேலைக்கும் பழக்கப்படாத) கொழுத்த மாடு.\n‘பெருமாள் கோயில் மாடு மாதிரி ஊரைச் சுற்றி வருகிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:39:24Z", "digest": "sha1:TRB2KDHFNNOZELQ33MF5GPXXJAK3ALQU", "length": 10986, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சமுதாய முறையீட்டுக் கூடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படும்போது கடைப்பிடிக்கும் முறையில் முதற்கட்டமாக பங்களிப்பாளர்கள் உரையாடித் தீர்ப்பது தோல்வி காணும் நிலையில் முறையீடு செய்யும் தளம் சமுதாய முறையீட்டுக் கூடம். இங்கு பிணக்கின் முக்கிய பகுதிகளை மட்டும் உணர்வடிப்படையிலல்லாமல் புள்ளிகளாகப் பதிவு செய்தால் சமூகத்தினர் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அணுகி முடிவெடுக்க முடியும். அதற்குக் குறைந்தது பத்து நாட்கள் தேவைப்படும்.\n1 தேனி சுப்பிரமணி தொடர்பான முறையீடுகள்\n1.1 1. புன்னியாமின் பங்களிப்பு நிலை தொடர்பான அவதூறு\n1.2 2. அரசுடான தொடர்பாடல் குறித்து விளக்கம் தராமை\nதேனி சுப்பிரமணி தொடர்பான முறையீடுகள்[தொகு]\n1. புன்னியாமின் பங்களிப்பு நிலை தொடர்பான அவதூறு[தொகு]\nவிளக்கம்: புன்னியாமின் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாமல் இருப்பதற்கு நானும் இன்னொரு பயனரும் காரணம் என்று தேனி சுப்பிரமணி கூறியுள்ளார். அந்த இரண்டாவது பயனர் யார் அ) இதற்கு ஆதாரமாக அவர் முன்வைத்த புன்னியாமின் கடிதத்தை செல்லுபடியாகாத ஆதாரமாக அறிவிக்க வேண்டும். ஆ) இந்த அவதூறு தொடர்பான முறையான கண்டிப்பை விக்கிச் சமூகத்தின் சார்பில் எவரேனும் ஒருவர் தேனி சுப்பிரமணியின் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். இ) புன்னியாமின் பங்களிப்பு நிலை குறித்த தெளிவையும் அதற்கும் மற்ற பயனர்களுக்கும் உள்ள தொடர்பின்மையையும் உறுதிப்படுத்த வேண்டும். பார்க்க: தொடர்புடைய உரையாடல் --இரவி (பேச்சு) 06:17, 19 திசம்பர் 2013 (UTC)\nஏற்கனவே அந்தப்பேச்சுப்பக்க உரையாடலில் வழிமொழிந்திருந்தேன். மேலேயுள்ள புள்ளிகளில் ஆவன்னா குறியிட்ட புள்ளியில் உள்ள கடிதத்தை நான் பார்த்ததாக நினைவில்லை. அதுபற்றி இப்போது கருத்துக் கூறவில்லை. மற்றபடி அனைத்து புள்ளிகளையும் வழிமொழிகிறேன். என் நினைவில் புன்னியாமீன் விலகியதற்கு யாருடைய தனிப்பட்ட காழ்ப்பும் காரணமாக இருக்கவில்லை. அவர் பல நபர்களைத் தனது கணக்கிலிருந்து இயக்கும் வகையில் செய���திருந்த ஏற்பாட்டை ஏற்காததால்தான் வெளியேறியதாக நினைவு. -- சுந்தர் \\பேச்சு 10:06, 3 சனவரி 2014 (UTC)\n2. அரசுடான தொடர்பாடல் குறித்து விளக்கம் தராமை[தொகு]\nவிளக்கம்: தேனி சுப்பிரமணியின் அரசுடனான தொடர்பாடல்கள் குறித்த கேள்விக்கு இது வரை விடை இல்லை. பார்க்க: தொடர்புடைய உரையாடல் --இரவி (பேச்சு) 06:21, 19 திசம்பர் 2013 (UTC)\nஏற்கனவே இதுபற்றி விளக்குமாறு நானும் அந்தப்பேச்சுப்பக்க உரையாடலில் கேட்டுள்ளேன். மற்ற பயனர்களும் அழுத்திக் கேட்கலாம். -- சுந்தர் \\பேச்சு 10:09, 3 சனவரி 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2016, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/tvs-introduce-electric-two-wheelers-india-013418.html", "date_download": "2018-07-19T14:58:19Z", "digest": "sha1:TUHF35IKJJEEA6O2EPBQKXGDZLWZX42L", "length": 11431, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்சார ஸ்கூட்டரா அல்லது மின்சார பைக்கா..?? பொடிவைத்து பேசும் டிவிஎஸ் நிறுவனம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமின்சார ஸ்கூட்டரா அல்லது மின்சார பைக்கா.. பொடிவைத்து பேசும் டிவிஎஸ் நிறுவனம்..\nமின்சார ஸ்கூட்டரா அல்லது மின்சார பைக்கா.. பொடிவைத்து பேசும் டிவிஎஸ் நிறுவனம்..\nபல்வேறு விதமான வதந்திகள் உலாவி வந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனம் மின்சார ஆற்றல் கொண்ட இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் முடிவை உறுதிசெய்துள்ளது.\nஇதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிவிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஏற்கனவே மின்சார பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை அராய்ந்து டிவிஎஸ் களமிறங்கும் என்று தெரிவித்தார்.\nடிவிஎஸின் துணை தலைவர்களில் ஒருவரான அனிருத்தா ஹல்தார் டிவிஎஸ் மின்சார வாகன உற்பத்தியில் இறங்க ஆர்வமுடன் இருப்பதாகவும்,\nஎதிர்காலத்தில் வாகனங்களுக்கு மின்சாரம் தான் ஆற்றலாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் என்று அவர் கூறினார்.\nடிவிஎஸ் தயாரிக்கும் இருசக்கர வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தொடர்பான தகவல் இல்லை. ஆனால் அது விரைவில் நடக்கும் என்கிறார் அனிருத்தா ஹல்தார்.\nஆனால் இந்த மின்சார இருசக்கர வாகனம் பைக் வடிவில் வரவுள்ளதா, அல்லது ஸ்கூட்டர் வடிவில் வருகிறதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.\nம���ன்சார ஸ்கூட்டருக்கான விற்பனையில், ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் லோகியா போன்ற தயாரிப்புகள் மட்டுமே உள்ளன.\nஇவற்றுடன் விரைவில் பஜாஜ் ஆட்டோவின் 'அர்பனைட்' மாடல் மற்றும் ஹீரோ மோட்டார்கார்ப்பும் களமிறங்குகிறது.\nஇந்தியாவில் 15,000 முதல் 20,000 வரை மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகின்றன. இது மிகவும் குறைந்த விற்பனை திறனாக ஆட்டோ உலகம் தெரிவிக்கிறது.\nகுறிப்பாக ஆண்டிற்கு இந்தியாவில் விற்பனையாகும் 1.7 லிட்டர் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது.\nதனது தயாரிப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் முடிவில் தான் டிவிஎஸ் மின்சார வாகன தயாரிப்பில் கால்பதிக்கிறது.\nஅர்படை பிராண்டு என்ற பெயருக்கு கீழ் பஜாஜ் நிறுவனம் மின்சார வகான விற்பனையில் அடுத்ததாக களமிறங்குகிறது.\nஇவற்றுடன் மேலும் பல சர்வதேசளவில் பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்குகின்றன. இந்தியாவிற்கு எதிர்கால வாகன பயன்பாட்டு சுபிட்சமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nமாஸ் ஓபனிங் கிடைத்ததால் வால்வோ XC 40 கார் விலை திடீர் உயர்வு.. 2 புதிய வேரியண்ட்களும் அறிமுகம்..\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sandhya-enters-sandalwood-241207.html", "date_download": "2018-07-19T15:36:13Z", "digest": "sha1:PUCXCX3FTSHTTZ34RAHYCXGJRB5F2WCO", "length": 10028, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னடத்தில் சந்தியா! | Sandhya enters Sandalwood! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழிலிருந்து தெலுங்கு, மலையாளம் என ரவுண்டடித்த சந்தியா அடுத்து கன்னடத்திற்குள் புகுந்துள்ளார்.\nதமிழில் காதல், டிஷ்யூம், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்கள் மூலம் நல்ல நடிகையாக அறியப்பட்டு வலம் வந்து கொண்டிருக்கும் சந்தியா, தாய் மொழியான மலையாளத்திலும் தலை காட்டினார். பிறகு தெலுங்குக்குப் போன அவருக்கு அன்னாவரம் வெற்றியைக் கொடுத்தது.\nதமிழில் வெளியான திருப்பாச்சி படம்தான் தெலுங்கில் அன்னாவரமாக மாறியது. இதில் பவன் கல்யாணின் தங்கச்சி கேரக்டரில் நடித்திருந்தார் சந்தியா. படப்பிடிப்பின்போதே தெலுங்கையும் பேசக் கற்றுக் கொண்டு சொந்தக் குரலிலேயே டப்பிங்கும் பேசி அசத்தினார்.\nஇந்த நிலையில் தற்போது கன்னடத்திற்குப் போயுள்ளார் சந்தியா. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் கடைசி மகனான புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார் சந்தியா.\nஇப்படத்தை இயக்கவிருப்பது ஷோபன். இவர் ஏற்கனவே தெலுங்கில் திரிஷாவை வைத்து வர்ஷம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் மழை என்ற பெயரில் ஷ்ரியாவின் நடிப்பில் உருவானது.\nகன்னடத்தில் ஒரு வார்த்தை கூட சந்தியாவுக்கு சுத்தமாக தெரியாதாம். இருந்தாலும் படப்பிடிப்பின்போதே பாஷையைக் கற்றுக் கொண்டு விட தீர்மானித்துள்ளாராம்.\nகன்னட சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த சிம்பு.. எஸ்டிஆர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்\nபிக்பாஸ் வீட்டில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்\nமைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்\nகன்னடமா இருந்தாலும் பரவாயில்லை... ஓகே சொன்ன எமி\nகுஞ்சம் குஞ்சம் \"டமில்\" பேசும் ராதிகாவுக்கு கன்னடா \"தும்ப சென்னாகி பருத்தே\"\nதயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-minimum-recharge-rs-399-plan-jiophone-registration-014907.html", "date_download": "2018-07-19T15:39:04Z", "digest": "sha1:ZG7YX2DEZEZLOYALGYWJYKZ26MGX3Y7D", "length": 16254, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio Minimum Recharge Rs 399 Plan And JioPhone Registration - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருபக்கம் ரீசார்ஜ் செய்ய சொல்லி மெஸேஜ், மறுபக்கம் புதிய திட்டங்கள் - என்ன செய்யலாம்.\nஒருப���்கம் ரீசார்ஜ் செய்ய சொல்லி மெஸேஜ், மறுபக்கம் புதிய திட்டங்கள் - என்ன செய்யலாம்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\nஅம்பானியின் (ராஜதந்திரத்தின்) கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 'சம்மர் சர்ப்ரைஸ் ஆபர்' ஆனது கிட்டத்தட்ட அனைவருக்குமே முடிவுக்கு வருகிறது. பெரும்பாலான ஜியோ சந்தாதாரர்கள் இந்நேரம் ரீசார்ஜ் செய்யும்படி நினைவூட்டல் மெஸேஜ்களை பெற்றிருக்க வேண்டும். பெறவில்லை என்றால் விரைவில் பெறுவீர்கள்.\nகடந்த மாதம் ஜியோ அதன் 'தண் தாணா தண்' சலுகையின் கீழ் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு அதன் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா நன்மைகளை நீட்டிக்க வழிவகை செய்தது. தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்கள் தடையற்ற தரவு மற்றும் குரல் சேவைகளை குறைந்த செலவில் பயன்படுத்த உதவியது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅறிமுகமாகியுள்ள புதிய தண் தனா தண் ஆபரின் கீழ் பயனர்கள், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை ஒரு புதிய ரூ.399/- ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் பெறலாம், இது 84 நாட்கள் (மூன்று ரீசார்ஜ் சுழற்சிகள்) செல்லுபடியாகும்.\nஇதற்கிடையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு ரீசார்ஜ் பேக் ஆன ரூ.349/-ன் ((இரண்டு ரீசார்ஜ் சுழற்சிகள்) கீழ் ஜியோ பயனர்கள் தினசரி பயன்பாடு தொப்பி இல்லாமல் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் 20 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெறுவார்கள். இந்த டேட்டாவை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப 56 நாட்களும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே நாளில் கூட 20 ஜிபி தரவையும் பயன்படுத்தலாம்.\nமுந்தைய திட்டமான ரூ.309/- உடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.349/- மற்றும் ரூ.399/- திட்டங்களுடன் சில சிறிய மதிப்பு ரீசார்ஜ் பொதிக���ும் கிடைக்கின்றது. அந்த திட்டங்கள் 4ஜி தரவையும், வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.19/- மற்றும் ரூ.49/- திட்டத்தின் கீழ் வழங்குகிறது.\nரூ.19/- ரீசார்ஜ் பேக் ஆனது ஒரு நாள் வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் இணைந்து 200 எம்பி அளவிலான 4ஜி தரவும் வழங்குகிறது. இதேபோல், ஜியோவின் ரூ.49/- ரீசார்ஜ் பேக் நீங்கள் 600ஜிபி 4 ஜி தரவு, இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மூன்று நாட்கள் அனுபவிக்க அனுமதிக்கும்.\nஇதற்கிடையில், ஜியோவின் வாராந்திர பேக் ஆன ரூ.96/- அனைத்து ஏழு நாட்களுக்கு ஒரு செல்லுபடியாகும், 7 ஜிபி அளவிலான 4ஜி தரவு (ஏழு நாட்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி), வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ரீசார்ஜ் திட்டங்கள் தவிர்த்து ஜியோபோன் ஒன்றை முன்பதிவு செய்ய விரும்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்.\nகடந்த மாதம், ரிலையன்ஸ் ஜியோ ஒரு 4ஜி அம்ச தொலைபேசியை அறிமுகப்படுத்தியது - ஜியோபோன் - இந்தியாவில் 50 கோடி வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட திட்டமான இது ஒற்றை சிம், 4ஜி ஆதரவு, 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆகிய ஈர்க்கக்க்கூடிய அம்சங்களை கொண்டு வருகிறது.\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்படும் ரூ.1500/- என்ற டெபாஸிட் தொகையின் கீழ் ஜியோபோன் ஒன்றை நீங்கள் வாங்கலாம். இந்த சாதனம் ஒரு ரூ.153 திட்டத்தின் கீழ் இயங்கும் என்பதும், இது ஆகஸ்ட் 15 முதல் பீட்டா சோதனைக்கு கிடைக்கும், ஆகஸ்ட் 24 முதல் முன்பதிவு துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜியோ வலைத்தளத்தில் அணுக கிடைக்கும் \"கீப் மீ போஸ்டட்\" என்ற இணைப்பின் கீழ் பயனர்கள் ஜியோபோன் பதிவு செய்யலாம். அங்கு தனிநபர்களுக்கும், வணிகத்திற்கும் பதிவு செய்ய முடியும் பின்னர் ஆகஸ்ட் 24 அன்று பயனர்கள் மைஜியோ பயன்பாட்டை சோதிக்க வேண்டும்.\nதொலைபேசியை ஆப்லைனில் வாங்க விரும்பும் நபர்கள், ஒரு ஜியோ சில்லறை விற்பனையாளரிடம் செல்ல வேண்டும். வியாபாரத்திற்காக ஜியோபோன்களை வாங்க விரும்பினால் பான் அல்லது ஜிஎஸ்டிஎன் மற்றும் தொடர்பு விவரங்களுடன் சேர்த்து தேவையான கைபேசி அளவுகளை முன்பதிவு செய்கையில் சமர்ப்பிக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவு��்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/01/b.html", "date_download": "2018-07-19T15:06:34Z", "digest": "sha1:GUDGQHB7K4XW6NU42ORUYMYIHMVA7NUD", "length": 12517, "nlines": 173, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nஞாயிறு, 22 ஜனவரி, 2012\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nமீண்டும் S P B யின் ஒரு ஆரம்பக் காலப் பாடல். இனிமை. நல்ல அர்த்தம் மிக்க கவிதை வரிகளும் இசையும். 70களில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்.\nதிரைப் படம்: ஏன் (1970)\nஇசை: T R பாப்பா\nகுரல்: S P B\nஇயக்கம்: T R ராமண்ணா\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nஅதில் அறிஞனும் மூடனும் உண்டு\nஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nகடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு\nகாந்தியை போலவே காவியம் உண்டு\nமுடிவு விளங்காத தொடர் கதை உண்டு\nமுடிக்க வேண்டும் என்று முடிப்பதும் உண்டு\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nகண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்\nபெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்\nகண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்\nபெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்\nமண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்\nமண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்\nவானத்தில் இருந்தே கவிதையை முடித்தான்\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nகருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு\nகாலத்தின் பரிசே கவிதையின் சிறப்பு\nகற்பனை என்பது கடவுளின் படைப்பு\nகடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nஅதில் அறிஞனும் மூடனும் உண்டு\nஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\n12 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:25\nபுதிய ��டுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஉன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இர...\nகவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம...\nஎந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்பு காதலின் சி...\nமாலை என்னை வாட்டுது மண நாளை மனம் தேடுது\nநீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்\nதோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ\nஏன் சிரித்தாய் என்னை பார்த்து உன் எழில்தனை பாடவா த...\nவா என்றது உருவம் நீ போ என்றது நாணம் பார் என்றது பர...\nசோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்...\nதை மாதப் பொங்கலுக்கு தாய்\nகண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக��காக கல்லூரி வந்து...\nசாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசைய...\nஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே\nமலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம்\nகனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி கண்ணாடி பார்த்தால் தா...\nபனி மழை விழும் பருவ குளிர் எழும்\nசந்தனத்தில் நிறமெடுத்து செண்பகத்தில் மணம் குங்குமத...\nநினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன் கனவு காணும் க...\nஇள மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே இளமை அது...\nபேசாமல் வா என் பக்கம் நெருங்கு கேட்காமல் தா தேன் ம...\nசோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ ஆ ஆ ஆ ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139013-topic", "date_download": "2018-07-19T15:22:11Z", "digest": "sha1:66KOFU72XE4LN4CILDREISTT7N7VS47J", "length": 12758, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படப்பிடிப்பு துவங்கும் முன்பே விற்பனையான 'ஜுங்கா'", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் ப��ட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nபடப்பிடிப்பு துவங்கும் முன்பே விற்பனையான 'ஜுங்கா'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபடப்பிடிப்பு துவங்கும் முன்பே விற்பனையான 'ஜுங்கா'\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'ஜுங்கா'\nபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே விற்பனையாகியுள்ளது.\n'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ம் தேதி முதல்\nபிரான்ஸ் நாட்டில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட\nபணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது படக்குழு.\nசுமார் 20 கோடி பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை\nஇந்நிலையில், இப்படத்தின் முதல் பிரதி மூலமாக தயாரிப்பு,\nவெளியீட்டு உரிமையை அருண்பாண்டியனின் ஏ & பி குரூப்\nநிறுவனம் கைப்பற்றிருக்கிறது. இதனால் படக்குழு மிகவும்\nகோகுல் இயக்கத்தில் உருவாகும் 'ஜுங்கா' படத்தில்\nவிஜய் சேதுபதி, சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர்\nஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சித்தார்த் விபின்\n'ஜுங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளிக்கு\nவெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/12/blog-post_4.html", "date_download": "2018-07-19T15:07:40Z", "digest": "sha1:M2NUSRDADDQLV4CPDBJJVD6555IQVM2A", "length": 22726, "nlines": 207, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: போராட்டங்கள் ஒரு அலசல்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகாலையில் எழுந்ததும் பத்திரிகைகளைப் பார்த்ததும் தெரிவது , தொலைக்காட்சியை இயக்கினால் செய்திகளில் தெரிவது , எங்கோ எதற்கோ யாரோ போராட்டம் நடத்துவதுதான் . இத்தகைய போராட்டங்கள் நடக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இப்போது அந்த காரண காரியங்களை ஆராய்வது அல்ல இந்தப் பதிவின் நோக்கம் . போராட்டம் என்றாலே ஏதோ மனக்கசப்பை , திருப்தியின்மையை , கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்த ஒரு உத்தியாகும் . அது சரியா இல்லையா என்று ஆராய்வதும் நம் நோக்கம் அல்ல .\nவாழ்க்கையில் உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க இடம் என்று மட்டும் கிடைத்தால் போதவில்லை . நம் வாழ்க்கையின் நிலை மற்றவரைவிட கீழான நிலையில் இருந்தால் , ஒப்பிட்டு நோக்கி அதிருப்தி ஏற்படுகிறது .மற்றவர் நிலையை விட தாழ்ந்து இருப்பதற்கான காரண காரியங்கள் ஆராயப்படுகின்றன\nஏற்ற தாழ்வுகள் கண்முன்னே காரணங்களாக விரிகின்றன\n\" நானும் இந்த நாட்டுக் குடிமகன் . எனக்கும் அவனுக்கும் ஒரே வயது .என்ன வித்தியாசம் நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி மிகுந்தவன் . கல்வியில் நான் முன்னேற வாய்ப்புகள் குறைவு --அவனுக்கு அதிகம் .--நான் கிராமத்து இளைஞன் , அவன் பட்டணத்து வசதிகளுடன் வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில் முன்னேற தாண்ட வேண்டிய தடங்கல்கள் அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு இரண்டு வேளை உணவு கிடைப்பதே மிகவும் கஷ்டம் .அவன் எல்லா வித போஷாக்கு களுடன் கூடிய உணவு வகைகளில் மிதக்கிறான் ----பசி என்பது எனக்கு சாதாரணமாக நிகழ்வது . பசி என்னவென்றே அறியாதவன் அவன் ---- மானத்தை மறைக்க உடை உடுத்துவதே எனக்கு சாதனை படாடோப உடை வகைகளில் பலவற்றை வைத்திருப்பவன் அவன் \"\nஇந்த மாதிரி மனசின் அடிப்பகுதியில் ஒருவனுக்குத் தெரியாமலேயே ஏற்ற தாழ்வுகள் பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றன .வாழ்கையின் மேல்நிலையில் இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரி��� பணக்காரனாகிறான் .வாழ்க்கையின் கீழ்நிலையில் இருப்பவன் முன்னேறத் துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு காரணம் என்ன \nஒருவன் ஏழையாகப் பிறப்பது அவன் தவறா வாழ்க்கையில் உயர வாய்ப்புகள் சமமாக இருக்கிறதா வாழ்க்கையில் உயர வாய்ப்புகள் சமமாக இருக்கிறதா கீழே உள்ளவன் அடக்கப்பட்டு இருப்பவனாகவும் மேலே உள்ளவன் அடக்குபவனாகவும் இருப்பது சமூக நிலையா \nகாந்தி பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் ஒடுக்கப் பட்டவர்களுக்கும் குரல் கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில் வாய்ப்புகள் வேண்டி போராட வேண்டும் என்ற நிலை உருவானது .இத்தகைய போராட்டங்களை நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வி எழும்போது பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள் வசதிகளுடனும் வாய்ப்புகளுடனும் முன்னேறுகிறார்கள்\nதலைவர்களுக்கு தெரியும் எங்கே தட்டினால் பலன் கிடைக்கும் , எந்த நிலை நீடித்தால் தாங்கள் மேலும் முன்னேறலாம் என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி அதன் மூலம் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால் ஏற்பட்டிருக்கும் ஏற்ற தாழ்வுகள் குறைவதில் அவர்களுக்கு லாபம் இல்லை .STATUS QUO தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை செய்வது போன்ற மாயத் தோற்றம் தொடரவேண்டும்\nசாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான் தோன்றுகிறது .\nகல்வியறிவும் வாழ்க்கையின் தரமும் உயரும்போது சாதிகள் தானாகவே மறையும் .ஏதோ ஒரு அடிப்படையில் வாழ்க்கையில் சலுகைகளைப் பெற்றவன் மேலும் மேலும் அதேஅடிப்படையில் மேலும் சலுகைகள் பெறுவது தடுக்கப்படவேண்டும் வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு ஒதுங்கி வழி விடவேண்டும்.ஆனால் நடைமுறையோவேறு விதமாக உள்ளது\nவாழ்க்கைச் சக்கரம் உருண்டு கொண்டுதான் இருக்கிறது .ஆதி காலத்தில் சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்து அவரவர்களுக்கு இன்ன வேலை என்று பகுத்தளிக்கப்பட்டு இருதத���.----- க்ஷத்ரியர்கள் பிராமணர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் ---மனித குணம் எப்போதுமே மற்றவனை அடககியாளத்துடிக்கும்.. இந்த நிலையில் முதலில் க்ஷத்ரியர்கள் (அரசர்கள் ) எல்லோரைவிடவும் சக்தி உள்ளவர்களாகவும் மற்றோரை அடக்கி ஆள்பவர்களாகவும் இருந்தனர் .காலப்போக்கில் பிராமணர்கள்( மதகுருக்கள் ) அரசர்களுக்கே அறிவுரை சொல்லி அதன் மூலம்மிகுந்த சக்தி பெற்று விளங்கினர் பிற்காலத்தில் வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் (CAPITALISTS) கைஒங்கி எல்லாச்சக்தியும் வல்லமையும் கொண்டு வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள் வாழ்க்கையின் சுழற்சியில் எஞ்சி நிற்பவன் சூத்திரனே அவனுக்குள்ள வாய்ப்பும் கிடைக்கத்தானே வேண்டும் ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சாதியின் அடிப்படையில் மட்டுமல்ல வாய்ப்பின் அடிப்படையிலும் சூத்திரர்களே . வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில் அவர்கள் மேலே வரும் காலம்தான் நிகழப்போவது ,\nபோராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வுக்கு மக்களை கொண்டு போகுமானால் அது வரவேற்கத்தக்கதே . போராடுபவர்கள் எதற்கு போராடுகிறோம் யாருக்காகப் போராடுகிறோம் என்று அறிந்து மந்தை குணம் நீக்கி சிந்திக்க தொடங்குவார்கள் என்று நம்புவோம் .\nஎன்னமோ போங்கைய்யா... முடிவில் நீங்கள் சொல்வது போல்.........நம்புவோம்....\nநடக்கும் என நம்புவோம் ஐயா\n//போராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வுக்கு மக்களை கொண்டு போகுமானால் அது வரவேற்கத்தக்கதே. //\nஆனால் துரதிர்ஷ்டமாக அது நடப்பதில்லையே. நல்ல தீர்வு ஏற்பட்டுவிட்டால் அரசியல்வாதிகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்பதால் அதை அவர்கள் அது நடைபெறவிடுவதில்லை.இதுதான் யதார்த்தம். நல்லது நடக்கும் என நம்புவோம்.\nபோராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வுக்கு மக்களை கொண்டு போகுமானால் அது வரவேற்கத்தக்கதே\nதீர்வு கிடைத்தால் வரவேற்போம் ..\nபோராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வுக்கு மக்களை கொண்டு போகுமானால் அது வரவேற்கத்தக்கத//\nஇதில்தான் சிக்கலே. எனக்குத் தெரிந்தவரை எந்த ஒரு போராட்டமும் சிக்கலைத் தீர்க்க பயன்பட்டதில்லை. பெரும்பாலும் போராட்டம் நடத்துபவர்களை முன்நிறுத்திக்கொள்ளவே நடத்தப்படுகின்றன. இத்தகைய போராட்டங்களில் கலந்துக்கொள்வதற்கென்றே professionals அதாவது கூலிக்கு மாரடிப்பவர்கள் உள்ளனர் என்பதும் உண்மை.\nபல விஷயங்கள் நமக்குத் தெரிகிறது. ஏதும் செய்ய முடியாத நிகையில் நல்லது நடக்கும் என்று நம்புவது தவிர வேறு வழி.\nசுயமாக யாரும் சிந்திப்பதில்லையோ என்றே தோன்றுகிறது.மன்னிக்க வேண்டும்,சாஸ்திர் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதிலும் கூட மந்தைக் குணம் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபோராட்டங்களுக்கான காரணங்களை எழுத முயற்சித்தேன் அடிப்படைக் காரணங்களை களைந்தால் போராட்டங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. வருகைக்கு நன்றி.\nநோய் நாடி மருத்துவம் செய்ய வேண்டும் என்கிறேன். இல்லாவிட்டால் எப்படி நல்ல தீர்வு வரும்.\n@ போராட்டங்களின் முடிவு ஒரு நல்ல தீர்வுக்கு மக்களை கொண்டு போகுமாபோராடுபவரின் gullibility நேதாக்களால் பயன் படுத்தப் படுகிறது. அடிப்படைக் காரணங்கள் என்ன என்று எண்ணித் தீர்வு காண வேண்டும் என்பதே கட்டுரையின் அடிப்படைக் கருத்து. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.\nஇது போன்ற போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் கூலிக்கு அழைத்து வரப்பட்டவர்களாக தான் இருக்கிறார்கள். வெகு வெகு சொற்பமான போராட்டங்களில் தான் சாதாரண மக்களை காண முடிகிறது. உதாரணம், அன்னா ஹசாரேயின் தில்லி போராட்டம். சாதாரண மக்களுக்கு வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்போது இதற்கெல்லாம் எங்கே நேரம்\nகடந்து வந்த பாதை -திரும்பிப் பார்க்கிறேன்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://junolyrics.com/lang-tamil-page-lyrics-albumid-180508094847-album-Iraivi.html", "date_download": "2018-07-19T15:36:28Z", "digest": "sha1:KL6GR55E5ONDPMPQXLK3T4YUCY7ZMXBB", "length": 3484, "nlines": 33, "source_domain": "junolyrics.com", "title": "Iraivi Lyrics - tamil Song Lyrics", "raw_content": "\nஆண்களுக்கு என்றல்ல... மனித சமூகத்துக்கே ஆதாரம் பெண்தான். அந்தப் பெண்ணை ஆண்கள் அலைக்கழிப்பதும், அழ வைப்பதும், அனாதரவாகத் தவிக்கவிடுவதும் படிக்காத, படித்த, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இன்னமும் தொடர்கிறது.\nஇப்படி ஆண்களால் அலைக்கழிக்கப்படும் சில பெண்களின் கதை(கள்)தான் இறைவி.வெற்றி பெறாத திரை முயற்சிகளால் குடியே கதியாகக் கிடக்கும் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவின் மனைவி கமலினி... அந்த சூர்யாவின் நட்புக��காக ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, ஒரு கொலையைச் செய்து சிறைக்குப் போகும் விஜய் சேதுபதியால் நிர்க்கதியாகத் தவிக்கும் அஞ்சலி.... கைம்பெண்ணாக தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ளப் போராடும் பூஜா திவாரியா.. கணவனின் ஆதிக்கம் தந்த அழுத்தத்தால் கோமாவுக்கே போகும் வடிவுக்கரசி... இந்த இறைவிகளைச் சுற்றிச் சுழல்கிறது கதை. கதையின் மையம் இந்தப் பெண்கள்தான் என்றாலும், பெரும் பகுதி காட்சிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் ஆண்கள்தான் என்பது நிஜத்தைப் போலவே திரையிலும் தொடரும் முரண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006132171.html", "date_download": "2018-07-19T15:09:14Z", "digest": "sha1:L5EVZZSV4WJN4CVRQKH5D4BIOIGFR5QU", "length": 7707, "nlines": 57, "source_domain": "tamilcinema.news", "title": "அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nஅமெரிக்க இசைப் பயணம் தொடக்கம்- நடனமாடி, பாடி அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nஜூன் 13th, 2010 | தமிழ் சினிமா | Tags: விலை\nஇசைப் புயல்ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ‘A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour’ என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு\nபிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது.\nஅமெரிக்காவிலும், பின்னர் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், நார்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், அட்லான்டிக் சிட்டி, வாஷிங்டன், சிகாகோ, டெட்ராய்ட், டோரன்டோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செலஸ், டல்லாஸ், ஹூஸ்டன் ஆகிய நகரங்களிலும், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஆஸ்லோ, கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லண்டன் நகரங்களிலும் இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான்.\nதனக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஜெய்ஹோ பாடலின் பெயரிலேயே இந்த இசைப் பயண நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார் ரஹ்மான்.\nமுதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் பிரமாண்டமானதாக நடந்தது. இதில் கோட், சூட்டில், தலையில் தொப்பி அணிந்தபடி கேஷுவலாக நடனமாடியபடி, பாடியபடி ரஹ்மான் தனது நிகழ்ச்சியை நடத்தினார்.\nமடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்காக நடனம் வடிவமைத்தவரான அமி டிங்காம் இந்த நிகழ்ச்சியின் நடனத்தையும் வடிவமைத்துள்ளார்.\nஇந்திய பாரம்பரிய நடனம் மற்றும் மேற்கத்திய நடனங்களின் கலவையுடன், ரஹ்மானின் முதல் இசை நிகழ்ச்சி வித்தியாசமான விருந்தாக அமைந்தது.\nஇந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த இசைத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் விலை உயர்ந்த, வித்தியாசமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரஹ்மானும் கூட தனது முதல் நிகழ்ச்சியின்போது படு ஸ்டைலாக உடையணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130892/news/130892.html", "date_download": "2018-07-19T15:43:20Z", "digest": "sha1:O4PVLGYM5YU4BR54VUXMDBACHOYPI3TY", "length": 8876, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓடும் பஸ்சில் மலர்ந்த காதல்: பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nஓடும் பஸ்சில் மலர்ந்த காதல்: பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது…\nசேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22) பெயிண்டர். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம்.\nஅப்போது அவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராணி (வயது 17 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ராணி சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.\nராணியும், கார்த்திக்கும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதை அறிந்த ராணியின் பெற்றோர் அவரை கண்டித்தனர். ஆனால் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பழகி வந்தனர்.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று ராணி காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். இதை அறிந்த அவரது பெற்றோர் ராணி படிக்கும் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராணியை உறவினர்கள் வீடுகளில் தேடினர். அங்கும் அவர் இல்லை. பின்னர் இந்த சம்பவம் குறித்து சேலம் அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.\nஇதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுலேகா, சப்-இன்ஸ்பெக்டர் உமாராணி மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது பள்ளிக்கு வந்த ராணியை கார்த்திக் கடத்தி சென்று நங்கவள்ளியில் உள்ள கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது.\nபின்னர் இவர்கள் பழனி மற்றும் பல ஊர்களுக்கு சென்று விட்டு சேலம் திரும்பினர். இவர்களை கண்காணித்த போலீசார் கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.\nபின்னர் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராணிக்கு வயது 17 ஆவதால் பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்து அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ராணி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.\nபிளஸ்-2 மாணவி கடத்தி திருமணம் செய்த சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீ���ிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131222/news/131222.html", "date_download": "2018-07-19T15:24:24Z", "digest": "sha1:LVPJ2BRNCEZYHJIIYRDRC4UMBZC6PVMW", "length": 5706, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிளிநொச்சியில் நள்ளிரவில் வீதி விபத்து! ஒருவர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nகிளிநொச்சியில் நள்ளிரவில் வீதி விபத்து\nகிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன் (39) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/17956/news/17956.html", "date_download": "2018-07-19T15:25:26Z", "digest": "sha1:HUMQIBR57NIWIIT5PK75GYJXQCMHV7ZK", "length": 4982, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "நேபாளத்தில�� மலை பாதை ஒன்றில் பஸ் உருண்டு 14 பேர் பலி : நிதர்சனம்", "raw_content": "\nநேபாளத்தில் மலை பாதை ஒன்றில் பஸ் உருண்டு 14 பேர் பலி\nநேபாளத்தில் மலை பாதை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காட்மாண்டுவில் இருந்து பைராஹவா என்ற இடத்திற்கு 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து எதிர்பாராத விதமாக திரிசூலி ஆற்றில் விழுந்தது. 26 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் நேபாள போலீசார் தெரிவித்தனர்.\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilaneurope.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-07-19T15:36:43Z", "digest": "sha1:V3VKY47CP45MECQZS3GCOQVBDSUW4D7P", "length": 19047, "nlines": 112, "source_domain": "www.tamilaneurope.com", "title": "ஈழத் தமிழர்களை மையப்படுத்தி அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி! – Tamilan Europe", "raw_content": "\n5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து\nஇந்தியாவின் துணை ஜனாதிபதி கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவு\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா நடிகர்-நடிகைகள் ஆவேசம்\nவோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி\nஒசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n���ேருந்தை இயக்க தாமதமானதால் பேருந்து ஓட்டுநருக்கும், நேரம் காப்பாளருக்கும் இடைய கடும் வாக்குவாதம் பயணிகள் அவதி \nலாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: மாவட்டம் முழுவதும் 3ஆயிரம் வாகனங்கள் ஓடாது\nமவுலிவாக்கம் கட்டிட விபத்தில் அதிகாரிகள், பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை\nHome / தமிழீழ செய்திகள் / ஈழத் தமிழர்களை மையப்படுத்தி அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி\nஈழத் தமிழர்களை மையப்படுத்தி அசுர வேகத்தில் பரவி வரும் உயிர்கொல்லி\n5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து\nஇதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவு\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா நடிகர்-நடிகைகள் ஆவேசம்\nநாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களை மையப்படுத்தி தற்போது நுண்நிதிக்கடன் என்ற பெயரில் உயிர்கொல்லி ஒன்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது.இந்த நுண்நிதிக்கடன் செயற்றிட்டங்கள் தற்போது வரையிலும் நாட்டில் பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன், இது மீண்டும் ஒரு திட்டமிட்ட இன அழிப்பினை நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகளில் நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனைப் பெற்று அதனை மீள செலுத்தமுடியாத நிலையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தற்கொலை செய்துகொண்டதுடன் பலர் மன உளைச்சல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nசாதாரண மற்றும் வறிய மக்களை இலக்காகக் கொண்டு இந்தக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது.பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இக்கடன் தொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதனை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதால் குறித்த மக்கள் அவற்றை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி மீள செலுத்தமுடியாத நிலையில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.நுண்கடனைப் பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான குடும்பங்கள் அவற்றை தமது வீடுகளைத் திருத்துவதற்கும், விவசாய செய்கைக்கும் இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.\nஅதேவேளை கிழமை அடிப்படையிலும் மாதாந்த அடிப்படையிலும் வழங்கப்படும் தவணைகளுக்கு ஏற்ப அதனை மீளச்செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.இந்தக் கடன்கள் மக்களின் தேவைகளையோ அன்றி அவர்களின் நிலையினையோ நன்கு அறியாத நிலையில் வழங்கப்படுகின்றன.இதனால் கடனைப் பெறுவோர் அதனை மீள செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதுடன் கடனாளிகளாகின்றனர்.இறுதியில் அவர்கள் பெரும் மனவிரக்திக்கு ஆளாவதுடன் மறைந்து வாழும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர். உண்மையில் குறித்த நுண்நிதி நிறுவனங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு துணைநிற்க வேண்டுமே தவிர மாறாக அவர்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட முயற்சிக்கக்கூடாது.குறிப்பாக தற்போதைய நிலையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி கடன் திட்டத்தைத் தவிர்த்து அனைத்து நுண்கடன் திட்டங்களினதும் வட்டிவீதம் 22 வீதத்தையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது 100 ரூபாவுக்கு 22 ரூபாவை செலுத்தவேண்டியுள்ளது, இந்நிலையில் போதிய வருமானமற்ற குடும்பங்கள் கடனை மீள செலுத்த முடியாது தவித்து வருகின்றன. அது மாத்திரமின்றி மேலும் சிலவர் ஒன்றுக்கு மேற்பட்ட 56 நிறுவனங்களிடமிருந்து நுண்கடனைப் பெற்றுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.இதேவேளை நுண்நிதி நிறுவனங்கள் தமது கடன்களை மீள அறவிடுவதற்கு பல்வேறு காலவரையறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கடன்களை மீள செலுத்த தவறுவோர் மிகுந்த இம்சைகளுக்கு ஆளாவதைக் காண முடிகின்றது.கடன்தொகையை அறவிடவருவோர் குறித்த கடனாளி அதனை செலுத்தத்தவறும் பட்சத்தில் அவர்களை மிரட்டி தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து அதனை மீளப்பெற முயற்சிக்கின்றனர்.இதனால் கடனைப்பெற்றோர் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நுண்கடன்களை மீளப்பெறவருவோர் திரைப்படங்களில் வரும் தாதாக்களைப்போல நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்\nபெண்கள் என்றும் பாராமல் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் வீட்டு வாசலில் வந்து கூச்சலிடுவதாகவும், இதனால் தமது கௌரவமும் பாதிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலும் வடபகுதியிலும் பெரும்பாலான குடும்பங்கள் கடன் சுமையால் தத்தளிப்பது மாத்திரமின்றி தவறான முடிவுகளை எடுக்கவும் தள்ளப்படுகின்றனர்.கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அதனை அறவிடவருவோர��க்கு அஞ்சி சிலர் தூக்கில் தொங்கியும் தீ வைத்துக்கொண்டும் கிணற்றில் பாய்ந்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.குறித்த குடும்பங்களின் வருமானம், தொழில், கடனை மீள செலுத்தக்கூடிய நிலை என்பவற்றைக் கருத்தில் கொள்ளாது இவ்வாறு நுண்நிதி நிறுவனங்கள் கடனை வழங்கிவிட்டு பின்னர் அடாவடித்தனத்தில் அதனை மீட்க முயல்வது மிகவும் விசனத்திற்குரியது.வருமானம் குறைந்த ஏழைக்குடும்பங்கள் எவ்வாறேனும் அதிலிருந்து மீளும் வகையில் கடனைப்பெற தள்ளப்படுகின்றன.இறுதியில் அதனை மீள செலுத்த முடியாது தர்மசங்கடமான நிலைக்கு குறித்த குடும்பங்கள் ஆளாகின்றனர்.நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவை சமாளிக்கமுடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் பெற்ற கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது என்ற பாரிய நெருக்கடிக்கு பெரும்பாலான மக்கள் ஆளாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்தவகையில், நுண்நிதி நிறுவனங்கள் வெறுமனே எழுந்தமானத்திற்கு கடனை வழங்கி மக்களை கடனாளியாக்கிவிட்டு பின்னர் அவர்களை துரத்தி கடனை மீள செலுத்த நிர்ப்பந்திப்பது சமூக மட்டத்தில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது\nPrevious விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் செயலி\nNext கிளிநொச்சி சிவில் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக மீண்டும் கேணல் ரத்னப்பிரிய\nஅகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈராக், சிரியா, லிபியா …\nதமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது, லோக் ஆயுக்தா மசோதா\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nகோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின்போது, மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி\nயாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபர் கைது\nடி.என்.பாளையம் ஒன்றியத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம்\n5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து\nஇந்தியாவின் துணை ஜனாதிபதி கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுவரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவு\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சினிமா நடிகர்-நடிகைகள் ஆவேசம்\nவோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-19T15:27:45Z", "digest": "sha1:ZJLP6XWWOVEDSPD5R37UHJNIT4VDD3WT", "length": 11031, "nlines": 171, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: ஜெல்லி லெயர் கேக்", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.\nஇந்த வலைப்பூவை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ரமலான் மாதம் சிறப்பிற்கான வாழ்த்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇம்மாதம் நம் எல்லோர்க்கும் சிறப்பானதாக அமையவேண்டுமெனவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.\nஇந்த மாதத்தில் எனது இல்லத்தில் இஃப்தாரில் செய்யும் ஒரு சில குறிப்புகளை இங்கே அவ்வபோது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.ஏதேனும் புதுவிதமான குறிப்புகளை செய்து பார்ப்பதும் உண்டு.அப்படி இந்த வருடம் இந்த ஜெல்லி லேயர் கேக்கினை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகளுக்கு பிடித்திருந்தது.அதை எனது இல்லத்தில் முதலாவதாக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.வாங்க செய்முறையை பார்ப்போம்....\nஅகர் அகர் (அ) ஜெல்லி மிக்ஸ் - ஒரு ஸ்பூன்(ரெட் கலர்)\nகண்டன்ஸ்ட் மில்க் - கால் கப்\nஜெலட்டின் - 1 1/4 ஸ்பூன்\nஅன் சால்ட்டட் பட்டர் - 20 கிராம்\nமேரி பிஸ்கட் - 5\nதேவைப்பட்டால் சீனி - 3 ஸ்பூன்\nமேரி பிஸ்கட்டை ஒரு பாலிதீன் கவரின் உள்ளே வைத்து ஒரு சப்பாத்தி கட்டையால் நொருக்கி கொள்ளவும்.\nஒரு சதுர அல்லது செவ்வக நான்ஸ்டிக்கோ,கண்ணாடி ட்ரேயையோ எடுத்துக் கொள்ளவும்.அதன் உள்ளே நெய்யோ பட்டரோ தடவி வைத்துக் கொள்ளவும்.\nநுணுக்கிய பிஸ்கட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் பட்டரை உருக்கி ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்து வைத்துக் கொள்ளவும்.\nஅதை அந்த பட்டர் தடவிய ட்ரேயில் பரவலாகவும் சரிசமமாகவும் அழுத்தி வைத்து விட்டு,அதை ப்ரீசரில் 5 நிமிடம் வைக்கவும்.\nஅதற்க்குள்ளாக ஜெலட்டினை எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் 4 ஸ்பூன் ஊற்றி நன்கு கரையவிடவும்.நன்கு கரைந்தவுடன்,அதை மில்க்மெய்டோடு நன்கு கலந்துவிடவும்.அதை செட்டான பிஸ்கட் ட்ரேயை எடுத்து அதின் மேல் மெதுவாக ஊற்றவும்.அது பரவலாக ஆனதும் அதையும் ப்ரீசரில் வைத்து 10 நிமிடம் செட் செய்யவும்.\nஅதற்க்குள்ளாக ஜெல்லி மிக���ஸை கொதிக்கும் நீரில் கலந்து நன்கு கரைய விடவும்.அதில் உள்ள இனிப்பு போதவில்லையெனில் கொஞ்சம் கலந்து கொள்ளவும்.நன்கு கரைந்ததும் செட் ஆன ட்ரேயை எடுத்து அதன் மேல் மெதுவாக ஊற்றவும்.அதை நார்மலாக ப்ரிட்ஜில் வைத்து விடவும்.குறைந்தது ஒரு மணிநேரம் செட் ஆகவிடவும்.\nபிறகு எடுத்து கத்தியால் துண்டு போட்டு அடிவரை நன்கு கீரி மெதுவாக எடுத்து வைக்கவும்.சில்லென்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு விரும்பும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nLabels: இனிப்பு வகைகள், ரமலான் ஸ்பெஷல்\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayanulagam.wordpress.com/2006/11/20/an-appeal-to-tamil-bloggers/", "date_download": "2018-07-19T15:18:23Z", "digest": "sha1:UC4HJX5435MLY2KSYLPKIWA522RFSGVA", "length": 8108, "nlines": 133, "source_domain": "ayanulagam.wordpress.com", "title": "An Appeal to Tamil Bloggers | அயன் உலகம்", "raw_content": "\nநவம்பர் 20, 2006 அயன் ஆல்\ne-Schools(மென் - பள்ளிகள்) இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்\nமேல் நவம்பர் 22, 2006 இல் 7:14 பிப | மறுமொழி CAPitalZ\nமேல் நவம்பர் 23, 2006 இல் 7:27 முப | மறுமொழி ayan\nமேல் நவம்பர் 26, 2006 இல் 4:59 முப | மறுமொழி CAPitalZ\nமேல் நவம்பர் 21, 2010 இல் 7:01 பிப | மறுமொழி selvakumar\nhttp://www.tamilar.110mb.com இந்த செய்தியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். தமிழர்களை ஒன்றிணைக்க ஒன்றுசேருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஆக டிசம்பர் »\n123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா\nஎன்னது பெரியார் சாமியை நம்பினாரா\nsana on அவனோடு என் நட்பு\ncheena ( சீனா ) on அவனோடு என் நட்பு\nBalu on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\nvijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\ns.vijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\n'என் வீட்டின் வரைபடம்' - நூல் அறிமுகம்\nஅவனோடு என் நட்பு ஜூலை 29, 2013\nநான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2016/07/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:28:06Z", "digest": "sha1:UPDEUE35PANEP3KMLAT6GJ6M4YGBHOCG", "length": 11998, "nlines": 208, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "குருப்பெயர்ச்சியைப்பற்றி தெரிந்து கொள்வோம். எஸ்.வி.ரமணி. | kaverikkarai", "raw_content": "\nகுருப்பெயர்ச்சியைப்பற்றி தெரிந்து கொள்வோம். எஸ்.வி.ரமணி.\nகுருப்பெயர்ச்சியைப்பற்றி தெரிந்து கொள்வோம். எஸ்.வி.ரமணி.\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை குரு பகவான் திருத்தலத்தில் பந்தக்கால் விழா உடன் திருவிழா தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2ம் தேதி குரு பெயர்ச்சி விழா இங்கு சிறப்பாக நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித் திட்டை என்று சொல்லப்படும் திட்டை திருத்தலம். இங்கே உள்ள மூர்த்தியின் திருநாமம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்ட திருத்தலம் இது. முருகப்பெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா, உமையவள் என தெய்வங்களும் மகாமுனிவர்களும் வழிபட்ட புண்ணியபூமி என்கிறது ஸ்தல புராணம் தேவர்களின் குருவான பிரகஸ்பதி இங்கு வந்து சிவவழிபாடு செய்து தவம் இருந்ததால், நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவானாக அருளும் வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றார். எனவே இங்கே குருபகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி நாளிலும் வாரந்தோறும் வியாழ��்கிழமைகளிலும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகளும் பரிகாரங்களும் நடைபெறுவது வழக்கம். வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று குருப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய நாளில், பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசிப்பார்கள். பரிகாரங்கள் செய்வார்கள். விசேஷ ஹோமம் முதலான சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறும்.\nஇது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு. இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.\nதிருதென்குடித்திட்டை குரு பகவானை வணங்கி வாழ்வில் நன்மைகள் அடைவோம். நன்றி,வணக்கம். https://youtu.be/UKR6uNG_MBo\n« தெய்வ்த்தொண்டுகள் புரிந்த நாயன்மார்கள் வரலாறு.சண்டேசுர நாயனார்.எஸ்.வி.ரமணி.\nகிழக்கு இந்தியக் கம்பெனியின் வரலாறு. ஸ்ரீரங்கபட்டிணம். எஸ்.வி.ரமணி. »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/", "date_download": "2018-07-19T15:02:09Z", "digest": "sha1:BXEQ3FEJZFJPS335ZWBX347ARSA6AKUE", "length": 67844, "nlines": 230, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "Saibalsanskaar Tamil | Human values and character building site in Tamil", "raw_content": "\nஇறைவனைப் பற்றிய உள்ளார்ந்த உண்மையை, நாமதேவர் முழுதாக உணரவில்லை என்பதை அறிந்த விட்டோபா, அதை அவருக்கு உணர்த்த விரும்பினார்.\nஞானேஷ்வரரும், நாமதேவரும் தங்கள் புனித யாத்திரையை முடித்து விட்டு திரும்பிய போது கோரா கும்பார் தன் இருப்பிடத்தில், அனைத்து ஞானிகளுக்கும் ஒரு விருந்து வைத்தார். அங்கு ஞானேஷ்வரரும், நாமதேவரும் இருந்தனர். விருந்தில், ஞானேஷ்வரர் கோரா கும்பாருடன் இணைந்து ஒரு நாடகம் நடத்த நினைத்தார். அவர் எல்லோர் முன்னினையில் கோராவைப் பார்த்து, “நீங்கள் ஒரு குயவர். தினமும் பானைகள் செய்து, பக்குவப் படுத்திய மற்றும் பக்குவப் படுத்தாத பானைகள் எது என்று சோதனை செய்கிறீர்கள். உங்கள் முன் அமர்ந்திருக்கும் ஞானிகள், நம்மைப் படைத்த பிரம்மன் உருவாக்கிய பானைகள். இவற்றை உங்கள் பாணியில் சோதனை செய்து, பக்குவம் அடைந்த ஞானிகளையும், பக்குவம் அடையாத ஞானிகளையும் கண்டு பிடித்து சொல்லவும்” என்றார்.\nகட்டளையை மேற்கொண்ட கோரா தான் அவ்வாறே செய்வதாகக் கூறி, பானைகளின் சப்தத்தை வெளிப்படுத்தும் கோலை எடுத்துக் கொண்டார். அதை ஒவ்வொருவர் தலையிலும், பானையை பரிசோதிப்பது போல தட்டிப் பார்த்தார். எல்லா ஞானிகளும் கோரா செய்யும் சோதனைக்கு பணிந்து ஒத்துழைத்தனர். கோரா நாமதேவரை நெருங்கிய போது அவர் கோபத்துடன், “ஏய் குயவனே என்னை உன் கையிலுள்ள கோலால் தட்டிப் பார்க்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்னை உன் கையிலுள்ள கோலால் தட்டிப் பார்க்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது” என்று கேட்டார். கோரா ஞானேஷ்வரரிடம், “சுவாமி” என்று கேட்டார். கோரா ஞானேஷ்வரரிடம், “சுவாமி மற்ற எல்லாப் பானைகளும் பக்குவம் அடைந்துள்ளன. இந்த ஒன்று மட்டும் (நாமதேவர்) பக்குவம் அடையாத நிலையில் இருக்கின்றது” என்றார். அங்கு கூடியிருந்த ஞானிகள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்து விட்டனர்.\nஅவமானம் தாங்காமல் நாமதேவர் தான் வணங்கும் விட்டலாவிடம் ஓடினார்; ஏனெனில் விட்டலா நாமதேவரின் நெருங்கிய நண்பர். விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது போன்ற பல விஷயங்களை இருவரும் ஒன்றாகவே செய்தனர். நாமதேவர் தனக்கு நேர்ந்த அவமானத்தை விட்டலாவிடம் கூறினார். எல்லாம் அறிந்த விட்டலா ஒன்றும் அறியாதது போல் நாமதேவரை பரிதாபமாகப் பார்த்து, கோரா கும்பர் வீட்டில் நடந்தவற்றை விசாரித்தார். எல்லாவற்றையும் கேட்ட விட்டலா, “எல்லோரும் கோலால் தட்டுவதற்கு சம்மதித்த போது, நீ மட்டும் ஏன் ஒத்துழைக்கவில்லை எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் இன்னமும் எரிச்சலாகி, “நீங்களும் அவர்களுடன் சேர்ந்து என்னை பரிகாசம் செய்கிறீர்களா எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் இன்னமும் எரிச்சலாகி, “நீங்களும் அவர்களுடன் சேர்ந்து என்னை பரிகாசம் செய்கிறீர்களா எல்லோரையும் போல நானும் ஏன் பணிய வேண்டும் எல்லோரையும் போல நானும் ஏன் பணிய வேண்டும் நான் உங்களுடைய நெருங்கிய நண்பனல்லவா நான் உங்களுடைய நெருங்கிய நண்பனல்லவா உங்களுடைய குழந்தையல்லவா” என்று கேட்டார். விட்டலா “உண்மையை நீ இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் சொன்னாலும் உனக்குப் புரியப் போவதில்லை. ஆனால் அந்த அடர்ந்த காட்டில் உள்ள பாழடைந்த கோவிலில் உள்ள முனிவரிடம் செல். அவர் உனக்குத் தெளிவு படுத்துவார்” என்றார்.\nநாமதேவர் அந்தக் கோவிலுக்குள் சென்ற போது, ஒரு மூலையில், வயதான, தற்பெருமையற்ற ஒருவர் தன் கால்களை ஒரு சிவலிங்கத்தின் மேல் வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்டார். விட்டலாவின் நண்பனான தன்னை, இந்த மனிதர் தெளிவூட்டப் போகிறார் என்பதை நாமதேவரால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்த இடத்தில் வேறு ஒருவரும் இல்லாததால், அந்த மனிதரிடம் சென்று கையைத் தட்டினார். அவர் விழித்தெழுந்து, “விட்டல் அனுப்பிய நாமதேவர் நீங்கள் தானா வாருங்கள்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் பேச முடியாமல் மௌனமானார். “இவர் ஒரு மகானாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும், சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது தவறான செயல் ஆகும்” என எண்ணினார். அவரிடம், “உங்களைப் பார்த்தால் பெரிய மனிதராகத் தெரிகிறது. ஆனால் சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது முறையான செயலா வாருங்கள்” என்றார். இதைக் கேட்ட நாமதேவர் பேச முடியாமல் மௌனமானார். “இவர் ஒரு மகானாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு உயர்ந்த மனிதனாக இருந்தாலும், சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது த���றான செயல் ஆகும்” என எண்ணினார். அவரிடம், “உங்களைப் பார்த்தால் பெரிய மனிதராகத் தெரிகிறது. ஆனால் சிவலிங்கத்தின் மேல் காலை வைப்பது முறையான செயலா” என்று நாமதேவர் கேட்டார். அதற்கு அந்த வயதானவர், “ஆஹா, என் கால்கள் லிங்கத்தின் மீதா இருக்கிறது” என்று நாமதேவர் கேட்டார். அதற்கு அந்த வயதானவர், “ஆஹா, என் கால்கள் லிங்கத்தின் மீதா இருக்கிறது அதை வேறு எங்கேயாவது திருப்பி வைத்து விடுங்கள்” என்றார்.\nநாமதேவர் பெரியவரின் பாதங்களை வெவ்வேறு இடங்களில் வைத்த போது, அங்கெல்லாம் சிவலிங்கங்கள் தோன்றியது; இறுதியாக, அந்தப் பாதங்களைத் தனது மடியில் வைத்துக் கொண்ட போது தானே சிவலிங்கமாக மாறியதை நாமதேவர் கண்டார். அப்போது தான் கடவுளைப் பற்றிய உண்மையை உணர்ந்தார். பெரியவர் நாமதேவரை திரும்பிப் போக அனுமதித்தார்.\nநாம் பரிபூரண சரணாகதியடைந்து, குருவின் பாதங்களைப் பற்றினால் ஞானம் கைகூடும் என்று இந்தக் கதையின் மூலம் புலனாகிறது. நாமதேவர் பரிபூரண ஞான வரம் பெற்ற பின், வழக்கமாக செல்லும் விட்டலாவின் கோவிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். சிறிது நாட்களுக்குப் பின் விட்டலா நாமதேவரின் வீட்டிற்குச் சென்று ஒரு கபடமும் இல்லாதவரைப் போல், இத்தனை நாள் தன்னை நாமதேவர் எவ்வாறு மறந்தார் எனவும், ஏன் தன்னைப் பார்க்க வரவில்லை எனவும் வினவினார். அதற்கு நாமதேவர், “என்னை இனியும் முட்டாளாக்க வேண்டாம். நீங்கள் இல்லாத இடம் எது உங்களுடன் இருப்பதற்கு நான் கோவிலுக்குத் தான் செல்ல வேண்டுமா உங்களுடன் இருப்பதற்கு நான் கோவிலுக்குத் தான் செல்ல வேண்டுமா நீங்கள் இல்லாமல் நான் ஏது நீங்கள் இல்லாமல் நான் ஏது” என்றார். விட்டலா “இப்பொழுது நீ உண்மையை உணர்ந்திருக்கிறாய். அதற்காகத் தான் நான் உன்னை அங்கு அனுப்பினேன்” என்றார்.\nபுனித யாத்திரை செல்லுதல், தர்மம் செய்தல், தர்ம சாஸ்திரத்தைப் படித்தல் போன்றவை நமக்கு கட்டுப்பாடு, நம்பிக்கை, பொறுமை இவைகளை அளிக்கும். இவை எல்லாம் மனம் தூய்மை பெற மிகவும் அவசியம். ஆனால் ஞானம் பெறுவதற்கு உண்மையான பயிற்சி மிகவும் அவசியம். இதற்கு நம்மை நாமே உணர வேண்டும். தன்னை உணர்ந்தவன் மாயைக்கு ஆட்படுவதில்லை. இதை அறியாதவன், தான் எனும் அகந்தையால் சூழப்பட்டிருப்பான். தான் எனும் தன்மை மாயையான ஒன்றே தவிர, உண்மையான தன்னில��� அல்ல. அகந்தை, நம்மிலிருந்து கடவுளை வெளியேற்றிவிடும். நமது உண்மை நிலை தெரியாத போது அகந்தை வெளிப்படுகிறது. உண்மையான தன்னிலையை உணராத போது, நாம் மாயை நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.\nநாம் வெளியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனதில் இருள் சூழ்ந்திருந்தால், ஆசைகளிலிருந்து விடுபட முடியாது. குரு வாக்கின்படி, நாம் மாயையை அகற்றி, நம் உண்மை நிலையை அறிய பயிற்சி செய்ய வேண்டும். இதற்காக, ஓ மூட மனமே\nநீதி: உண்மை, குரு பக்தி\nஒரு முறை கல்லு ராம் என்ற ஒரு ஏழை மனிதன், குருநானக்கை தம் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தான். குருநானக்கும் அவன் அழைப்பை ஏற்றார். நிர்ணயிக்கப்பட்ட நாளன்று, குருநானக் கல்லு ராம் வீட்டிற்கு சென்றார்; ஆனால் கதவு மூடப்பட்டிருந்தது. குருநானக் கதவைத் தட்டினார். சிறிது நேரம் கழித்து, கதவை திறந்த ஏழை மனிதன் வெளியில் வந்து, “மதிப்பிற்குரியவரே என்னை மன்னிக்கவும். கதவு திறக்க சற்று தாமதமாகிவிட்டது” என்றான். குருநானக், “என் அன்பு சகோதரனே, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்னை மன்னிக்கவும். கதவு திறக்க சற்று தாமதமாகிவிட்டது” என்றான். குருநானக், “என் அன்பு சகோதரனே, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என்று வினவினார். அதற்கு அந்த ஏழை, “குருவே” என்று வினவினார். அதற்கு அந்த ஏழை, “குருவே நான் சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன்” என்றான். உடனே குருநானக், “என்ன, சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருந்தீர்களா நான் சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன்” என்றான். உடனே குருநானக், “என்ன, சுவற்றில் ஆணி அடித்துக் கொண்டிருந்தீர்களா என்னைப் பின் தொடர்ந்து வரவும்” என்றழைத்தார். அதற்கு அந்த ஏழை, “தங்கள் கட்டளைப் படி நடப்பேன். உங்களை பின் தொடர்ந்து வருகிறேன்” என்று கூறினான். அவன் தன் உடமைகளையெல்லாம் அப்படியே விட்டு விட்டு, குருநானக்கை பின் தொடர்ந்தான்.\nஅவன் குரு வழங்கிய அனைத்து ஆன்மீகச் சாதனைகளையும் பயின்று, விரைவில் குருவின் அன்பிற்குரிய ஒரு சிஷ்யனாகி விட்டான்.\nஅன்பும் கருணையும் நிரம்பிய இந்த குருவின் குரல் நம்மை நோக்கி, “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் சுவற்றில் ஆணி அடிக்கிறோமா இன்னும் இந்த சம்சாரம் என்கிற சாகரத்தில் மூழ்கிக் கிடக்கிறோமா வாழ்க்கையை, உணவு உண்பது, மது அருந்துவ���ு, புகை பிடிப்பது, சீட்டு விளையாடுவது மற்றும் பல கேளிக்கைகளில் வீணடித்துக் கொண்டிருக்கிறோமா வாழ்க்கையை, உணவு உண்பது, மது அருந்துவது, புகை பிடிப்பது, சீட்டு விளையாடுவது மற்றும் பல கேளிக்கைகளில் வீணடித்துக் கொண்டிருக்கிறோமா வாழ்வின் குறிக்கோளையும், ஆத்மா அனுபவத்தையும், ஆத்மாவின் புகழையும் மறந்து விட்டோம் வாழ்வின் குறிக்கோளையும், ஆத்மா அனுபவத்தையும், ஆத்மாவின் புகழையும் மறந்து விட்டோம் நமக்கு நல்வழி காட்டுமாறும், அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானமாகிய வெளிச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல, ஒரு குருவை நமக்கு அனுப்பி வைக்குமாறும் நாம் அந்த இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்று கேட்கிறது.\nஉப நீதி: கடவுள் நம்பிக்கை\nஒரு காலத்தில், ஒரு பணக்கார வியாபாரி வசித்து வந்தான். அவன் பணம் சம்பாதிப்பதிலும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும் மட்டுமே குறியாக இருந்தான். தன் குடும்பம் மற்றும் உடைமைகளின் மேல் அவன் அளவில்லா பற்று வைத்திருந்தான். ஆன்மீக செயல் மற்றும் பிரார்த்தனை, எதற்குமே அவனுக்கு நேரம் இருந்ததில்லை. ஒரு முறை, ஒரு நண்பர் அவனைக் காண வந்த போது அவனிடம், “உன் வாழ்க்கை முழுவதும் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்ததால், உனக்கு கடவுளை நினைக்கக் கூட நேரம் இல்லாமல் போய் விட்டது. உனக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரையும் எப்போதேனும் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, கடைசி நாட்களில் கடவுளை நினைக்க முடியும்” என நற்புத்தி புகட்டினார்.\nபணக்காரன் தன் நண்பனின் சொற்களைக் கேட்டு, கடவுளிடமே சவால் விடத் தீர்மானித்தான். தன் குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை சூட்டினால், கடைசிக் கணங்களில், அவர்களை பெயர் கூவி அழைக்கலாம்; இதுவே சிறந்த முறை என அவன் எண்ணினான். பணக்காரன், அஜிமாலா என்னும் ஒரு துஷ்டனின் கதையை கேள்விப் பட்டிருந்தான். அஜிமாலா தன் மகனுக்கு “நாராயணன்” என பெயர் சூட்டியிருந்தான். தன் வாழ்வின் அந்திம நேரத்தில் தன் மகனை “நாராயணா” என பெயர் கூவி அழைத்தான். ஆதலால் யம தர்ம ராஜன் அவனை விட்டு விட்டார்; அஜிமாலா வைகுண்டத்தை அடைந்தான். இதே யுக்தியைப் பணக்காரனும் தன் வாழ்வில் பின்பற்ற எண்ணினான்.\nஅவனுக்கு நான்கு மகன்கள் பிறந்தனர். அவர்களுக��கு மாதவன், கோபாலன், நாராயணன் மற்றும் ராமன் என பெயர் வைத்தான். இவர்களின் பெயர்களை கடைசி நிமிடத்தில் கூப்பிட்டு, தான் சொர்க்கத்தை அடைவோம் என அவன் தீர்மானமாக எண்ணி இருந்தான். ஆதலால் பணம் சம்பாதிப்பதிலும், சொத்துகளை சேகரிப்பதிலும் அவன் தீவீரமாக ஈடுபட்டிருந்தான். நாட்கள் கடந்து சென்றன. பணக்காரன் மரணப் படுக்கையில் விழுந்தான். அவன் வாழ்வின் கடைசி நிமிடம் நெருங்கியது. குடும்பத்தினர் அனைவரும் அவனை சூழ்ந்து இருந்தனர். அவன் தன் நான்கு மகன்களையும் அழைத்தான். அவர்களின் மேல் தன் பார்வையை அவன் செலுத்தினான். எல்லா மகன்களும் தன்னைச் சுற்றி இருப்பதைக் கண்ட அவன் “நீங்கள் எல்லோரும் இங்கு என்ன செய்கிறீர்கள் ஒருவனாவது கடையில் இருந்திருக்க வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிடும்” என்று கூச்சலிட்டான். இக்கடைசி வார்த்தைகளுடன் அவன் உயிர் பிரிந்தது. வாழ்க்கையின் கடைசிக் கணங்களில், அவன் தன் வாழ்நாள் முழுதும் செய்ததைப் பற்றி மட்டுமே நினைத்தான். கடவுளிடம் சாமர்த்தியமாக விட்ட சவாலில் அவன் தோல்வி அடைந்தான்.\nஇளமையில் கடவுளை நினைத்தால் மட்டுமே, நமக்கு முதுமையில், வாழ்வின் கடைசி நேரத்தில் கடவுளை நினைக்க முடியும்.\nஸ்ரீ சங்கரர் வாழ்க்கை நிலையற்றது என்பதை நமக்கு எடுத்துரைக்கிறார். காலங்கள், பருவங்கள், உயர்வு, தாழ்வு வரும், போகும்; ஆனால் நம் ஆசைகளில் நமக்கு கட்டுப்பாடு இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவை வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நிலையில்லாத வெளிப் பொருட்களில் நாம் ஆனந்தத்தை தேடுகிறோம். அவற்றுடன் பந்தயம் வைத்து நாம் ஏமாறுகிறோம். இருந்தாலும், உள்நோக்கை மறந்து விட்டு, அவற்றைத் துரத்திப் பிடிக்க நினைக்கிறோம்.\nநமக்கு பேரானந்தத்தை அளிக்கக் கூடிய, ஆன்மீகப் பாதையை நாம் தேட மறுக்கிறோம். ஸ்ரீ சங்கரர் ஆன்மீகப் பாதையில் சென்று, நிலையான ஆனந்தத்தைப் பெற நம்மை வலியுறுத்துகிறார். அதற்கு சிறந்த பயிற்சி மிகவும் அவசியமாகும். இளம் பருவத்தில் கடவுளை நினைக்காத ஒருவனால், கடைசிக் கணத்தில் எவ்வாறு கடவுளை நினைக்க முடியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நம் இந்திரியங்களையும், அறிவையும் நிலையற்ற ஆசைகளிலிருந்து விடுவித்து, நிலையான, உண்மையான நிம்மதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்.\nமன நிறைவை பரிந்துரைக்கும் கதை – கிளப் 99\nஉப நீதி: மன நிறைவு\nஒரு காலத்தில், அரசர் ஒருவர் வாழ்க்கையில் பெறக்கூடிய எல்லா செல்வங்களையும் பெற்றும் கூட, மகிழ்ச்சி இல்லாமல் இருந்தார்.\nஒரு நாள் அந்த அரசர், ஒரு வேலைக்காரன் பாடிக் கொண்டே ஆனந்தமாக வேலை செய்வதைக் கண்டார். இது அவருக்கு புதுமையாக இருந்தது. நாட்டிற்கே அரசனான தான் வருத்தமாகவும், துக்கமாகவும் இருக்கும் போது, ஒரு சாதாரண வேலைக்காரன் ஆனந்தமாக இருப்பது எப்படி, என ஆலோசனை செய்தார். பிறகு வேலைக்காரனிடம், “நீ இவ்வளவு ஆனந்தமாக இருப்பதன் காரணம் என்ன”என்று விசாரித்தார். அதற்கு அவன், “நான் ஒரு சாதாரண வேலைக்காரன். எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிகமான பொருட்கள் தேவையில்லை – தலைக்கு மேல் ஒரு கூரை மற்றும் வயிறு நிறைய உணவு – இதுவே போதும்” என்றான்.\nஇதைக் கேட்ட அரசர், தன் அரண்மனை ஆலோசகரிடம் அறிவுரை கேட்கச் சென்றார். முழுக் கதையையும் கேட்ட ஆலோசகர், “அரசே அந்த வேலைக்காரன் ‘கிளப் 99’ ல் இதுவரை சேராததே இதற்குக் காரணம்” என்றார். “கிளப் 99 அந்த வேலைக்காரன் ‘கிளப் 99’ ல் இதுவரை சேராததே இதற்குக் காரணம்” என்றார். “கிளப் 99 அப்படி என்றால் என்ன” என்று அரசர் விசாரித்தார். அதற்கு ஆலோசகர், “கிளப் 99, இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு பையில் 99 காசுகளை (தங்க நாணயங்களை) வைத்து, அந்த வேலைக்காரனின் வீட்டு வாசலில் அதை விட்டு விடவும்” என்றார்.\nமறு நாள் பொற்காசுகள் நிறைந்த பையைக் கண்ட வேலைக்காரன் பேரின்பம் பெற்றான். இவ்வளவு பொற்காசுகளா என நினைத்து மீண்டும், மீண்டும் எண்ணிப் பார்த்தான். 99 காசுகளே உள்ளன என கடைசியில் சமாதானமானான். அந்த வேலைக்காரன், “அந்த கடைசிக் காசு எங்கே போயிருக்கும் என நினைத்து மீண்டும், மீண்டும் எண்ணிப் பார்த்தான். 99 காசுகளே உள்ளன என கடைசியில் சமாதானமானான். அந்த வேலைக்காரன், “அந்த கடைசிக் காசு எங்கே போயிருக்கும் எவரும் 99 காசுகளை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள்” என ஆச்சரியப் பட்டான். அவன் எல்லா இடமும் தேடித் தேடிப் பார்த்தான்; ஆனால் அந்த நூறாவது காசு கிடைக்கவில்லை. கடைசியில், அந்த நூறாவது காசைப் பெற கடுமையாக உழைக்கத் தீர்மானித்தான்.\nஅந்த நாள் முதல், அந்த வேலைக்காரனிடம் ஒரு மாறுதல் காணப் பட்டது. அதிக வேலை செய்து களைத்த அவன், நூறாவது காச��� சேர்க்க முடியாததற்கு, குடும்பத்தினரை குறை கூறினான். வேலை செய்யும் போது பாடுவதையும் அவன் நிறுத்தி விட்டான்.\nவேலைக்காரனிடம் கண்ட இந்த மாறுதலால் அரசர் குழப்பமடைந்தார். ஆலோசகர் “அரசே இந்த வேலைக்காரன் கிளப் 99 ல் சேர்ந்து விட்டான்” என்றார். மேலும், மகிழ்வாக வாழ்க்கை நடத்த எல்லாம் இருந்தும், மகிழ்வடையாமல், மேலும் மேலும் பெற எண்ணும் பேரவா உள்ளவர்களுக்கு, இந்தப் பட்டப் பெயர் கொடுக்கப் படும்” என்றும் கூறினார். அவர்களது எண்ணம் எப்பொழுதும், இந்த கடைசி ஆசை மட்டும் நிறைவேறிவிட்டால், தான் வாழ்நாள் முழுவதும் மகிழ்வாக இருப்போம், என்று இருக்கும்.\nநம்மிடம் உள்ள குறைந்த பொருட்களை வைத்தே நாம் ஆனந்தமாக இருக்கலாம். பெரிதான, நல்ல பொருட்கள் கிடைத்த நிமிடம் முதல், நாம் மேலும் மேலும் பெற பேராசைப் படுகிறோம். நம் தூக்கம், ஆனந்தம் இவற்றை இதற்கு விலையாகக் கொடுக்கிறோம். எல்லோருடைய தேவைக்கும் பொருள் உள்ளது; பேராசைக்கு அல்ல.\nபேராசைகளை அடக்க வேண்டிய முக்கியத்துவத்தை உதாரணங்கள், சிறு கதைகள், விளையாட்டு இவற்றால் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். தற்காலத்தில், குழந்தைகள் கெடுவதற்கு பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. குழந்தைகள் ஆனந்தமாக இருக்க பெற்றோர்கள், விலை உயர்ந்த பொருட்களையும், எலெக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். வெளி உலகம் பொருளாசை நிறைந்து உள்ளது, இதை ஊடகங்களும் ஊக்குவிக்கின்றன. குழந்தைகள் தன் நண்பர்களுடன் போட்டி போட்டு, பொருட்களை வாங்க பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். கிடைக்காத போது அவர்கள் கோபமடைந்து, கூச்சலிடுகிறார்கள். சில குழந்தைகள் தவறான வழிகளில், தான் ஆசைப் பட்ட பொருட்களை பெறுகிறார்கள். ஆசைக்கு அளவே இல்லை ஆசைகள் நிறைவேற, நிறைவேற மனிதன் மேலும் மேலும் பெற ஆசைப் படுகிறான். நமக்கு மிகவும் தேவையானதை மட்டுமே வைத்து, நாம் மன நிறைவுடன் வாழ வேண்டும். பேராசை நமக்கு எப்பொழுதும் மனக்குறைகளையே கொடுக்கும்.\nஉபநீதி: ஆத்ம விசாரணை / உள் நோக்குதல்\nஇது, ரிபு மஹரிஷி மற்றும் அவருடைய சிஷ்யன் நிதகா பற்றிய ஒரு புராணக் கதை. ரிபு தன் சிஷ்யனுக்கு, “ப்ரஹ்மம் ஒன்று தான், வேறில்லை” என்ற உயர்ந்த உண்மையை எவ்வளவோ விளக்கிக் கூறியும், நிறைய புலமையும் புரிதலும் உடைய நிதகாவிற்கு ஞான மார்க்���த்தில் செல்லும் மனப்பக்குவம் வரவில்லை. மாறாக, தன் சொந்த ஊருக்குச் சென்று தம் மதச்சடங்கு, சம்பிரதாயங்களுடன் கூடிய வாழ்க்கையையே மேற்கொண்டான். நிதகா தன் குருவிடம் எந்த அளவிற்கு அன்பு கலந்த மரியாதையுடன் இருந்தானோ, அந்த அளவு குருவிற்கும் சிஷ்யனிடம் அளவு கடந்த அன்பு இருந்தது. அதனால், தன் வயதையும் பொருட்படுத்தாமல், ரிபு நிதகாவின் ஊருக்குச் சென்று அவன் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறான் என்பதை கவனித்து வந்தார். சில சமயங்களில், குருவால் கண்காணிக்கப்படுவது தெரியாமல், நிதகா எப்படி நடந்து கொள்கிறான் என்பதை அறிய மாறுவேடத்திலும் செல்வார்.\nஒரு முறை, ரிபு ஒரு கிராமத்து மனிதர் போல வேடமிட்டுச் சென்றார். அப்போது, நிதகா ஒரு அரசரின் ஊர்வலத்தை ஆர்வமுடன் கவனித்து கொண்டிருந்தான். கிராமத்து மனிதர் போல் வேடமணிந்த ரிஷி நிதகாவிடம் சென்று, “இங்கு என்ன நடக்கிறது” என்று விசாரித்தார். அதற்கு, வந்தவர் யாரென அறியாத நிதகா, “அரசர் ஊர்வலமாகச் செல்கிறார்” என்று கூறினான்.\n ஆனால், அவர் எங்கு இருக்கிறார்” என்று ரிஷி வினவினார். நிதகா, “அதோ அந்த யானை மேல்” என்றான். அதற்கு ரிஷி, “ஆம். இரண்டும் தெரிகிறது. ஆனால் இவற்றில் எது அரசர்” என்று ரிஷி வினவினார். நிதகா, “அதோ அந்த யானை மேல்” என்றான். அதற்கு ரிஷி, “ஆம். இரண்டும் தெரிகிறது. ஆனால் இவற்றில் எது அரசர் எது யானை” என்று வினவினார். உடனே நிதகா ஆச்சரியத்துடன், “தங்களால் இரண்டையும் பார்க்க முடிகிறது. ஆனால், மேலே அமர்ந்திருப்பது அரசர் என்றும், அவருக்குக் கீழே இருக்கும் மிருகம் தான் யானை என்றும் கூடத் தெரியாத உங்களைப் போன்றவரிடம் பேசுவதில் என்ன பயன்” என்று பதிலளித்தான். “தயவு செய்து என் அறியாமையைக் கண்டு பொறுமை இழக்க வேண்டாம்” என்று ரிஷி கெஞ்சினார். மேலும், “நீங்கள் ‘மேலே’ மற்றும் ‘கீழே’ என்று கூறினீர்களே – அப்படியென்றால் என்ன” என்று பதிலளித்தான். “தயவு செய்து என் அறியாமையைக் கண்டு பொறுமை இழக்க வேண்டாம்” என்று ரிஷி கெஞ்சினார். மேலும், “நீங்கள் ‘மேலே’ மற்றும் ‘கீழே’ என்று கூறினீர்களே – அப்படியென்றால் என்ன\nநிதகாவால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், “உங்களால் அரசரையும் யானையையும் பார்க்க முடிகிறது, ஒருவர் மேலே, மற்றொருவர் கீழே. ஆனாலும் ‘மேலே’ மற்றும் ‘கீழே’ என்றால் என்ன என்று கேட்கிறீர்கள்” கண்ணால் பார்ப்பதும் வாயால் கூறப்படுவதும் தங்களுக்கு இவ்வளவுதான் புரிகிறதென்றால், இனி செய்கையில் தான் காண்பிக்க வேண்டும். நீங்கள் சற்று குனிந்து நில்லுங்கள். இப்பொழுது அனைத்தும் நன்கு புரியும்” என்று நிதகா கோபத்துடன் கூறினான். கிராமத்து மனிதராக வந்த ரிஷி அவ்வாறே செய்தார். நிதகா அவர் தோளில் ஏறிக் கொண்டு, “இப்பொழுது பாருங்கள். நான் அரசரைப் போல் மேலே இருக்கிறேன், நீங்கள் யானையைப் போல் கீழே இருக்கிறீர்கள். இப்பொழுது புரிகிறதா” கண்ணால் பார்ப்பதும் வாயால் கூறப்படுவதும் தங்களுக்கு இவ்வளவுதான் புரிகிறதென்றால், இனி செய்கையில் தான் காண்பிக்க வேண்டும். நீங்கள் சற்று குனிந்து நில்லுங்கள். இப்பொழுது அனைத்தும் நன்கு புரியும்” என்று நிதகா கோபத்துடன் கூறினான். கிராமத்து மனிதராக வந்த ரிஷி அவ்வாறே செய்தார். நிதகா அவர் தோளில் ஏறிக் கொண்டு, “இப்பொழுது பாருங்கள். நான் அரசரைப் போல் மேலே இருக்கிறேன், நீங்கள் யானையைப் போல் கீழே இருக்கிறீர்கள். இப்பொழுது புரிகிறதா” என்று வினவினான். “இல்லை, இன்னும் புரியவில்லை” என்று அமைதியாக அந்த கிராமத்து மனிதர் பதிலளித்தார். மேலும், “தாங்கள் அரசரைப் போல் மேலே இருக்கிறீர்கள், நான் யானையைப் போல் கீழே இருக்கிறேன். ‘அரசர்’, ‘யானை’, ‘மேலே’ மற்றும் ‘கீழே’ – இதுவரை அனைத்தும் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை, ‘நான்’ மற்றும் ‘நீ’ என்றால் என்ன” என்று வினவினான். “இல்லை, இன்னும் புரியவில்லை” என்று அமைதியாக அந்த கிராமத்து மனிதர் பதிலளித்தார். மேலும், “தாங்கள் அரசரைப் போல் மேலே இருக்கிறீர்கள், நான் யானையைப் போல் கீழே இருக்கிறேன். ‘அரசர்’, ‘யானை’, ‘மேலே’ மற்றும் ‘கீழே’ – இதுவரை அனைத்தும் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை, ‘நான்’ மற்றும் ‘நீ’ என்றால் என்ன\n‘நான்’ என்பதிலிருந்து ‘நீ’ என்று பிரித்துப் பார்க்கத் தூண்டிய இந்த ஒரு கேள்வியை எதிர்கொண்ட நிதகாவின் மனதில் திடீரென்று ஒரு ஜோதி தோன்றியது. உடனே கீழே குனிந்து குருவின் காலில் விழுந்து, “இந்த ஸ்தூல சரீரமாகிய மாயையிலிருந்து சாஸ்வதமான ஆத்மாவை நோக்கி என் மனதை திசை திருப்புவதற்கு வணக்கத்திற்குரிய என் குருவல்லாமல் வேறு யாரால் முடியும். கருணை மிக்க குருவே தங்கள் ஆசீர்வாதத்திற்கு வேண்டுகிறேன்” என்றான்.\nஸ்லோகத்தின் இப்பகுதி நம் வாழ்வில் ஆத்ம விசாரணை செய்ய வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. நாம் இவ்வுலகில் நம்மையும் அறியாமல் இந்த உடல், மனம் மற்றும் அறிவைப் பற்றியே தொடர்ந்து நினைத்து கொண்டிருக்கிறோம். பொதுவாக, ஆத்மா என்கிற இந்த நான்காவது பொருளைப் பற்றி நினைப்பதேயில்லை. ஆத்மா ஒன்றுதான் இவ்வுலக வியாபகங்களால் பாதிக்கப்படாத ஒன்று. மேலும் எவரெல்லாம் இடைவிடாது ஆத்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அதுவாகவே ஆகிவிடுவார்கள். அதன் பிறகு, அவர்கள் இவ்வுலக விஷயங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அந்த உயர்ந்த சக்தியுடன் ஐக்கியமாகிவிடுவர்.\nஉறக்கத்தில் இருக்கும் போது, கனவு உண்மை போல் தோன்றினாலும், உண்மையில் வெறும் மாயை என்று எப்போது புரிகிறதோ, அதே போல் உண்மையாகத் தோன்றும் இவ்வுலக விஷயங்களும் வெறும் மாயையே. எந்த ஒரு நிலையும் நாம் அதில் இருக்கும் வரைதான் உண்மையாகத் தோன்றும். நாம் அடுத்த நிலைக்கு முன்னேறியவுடன் அது அர்த்தமற்றதாகிவிடும். நம் விழிப்பு நிலையும் அவ்வாறு தான். அதனால்தான் நம் குரு நம்மை இவ்வுலக மாயையிலிருந்து விடுபட்டு அந்த கோவிந்தனை சரணடைந்து ‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரணையில் மனதை செலுத்த வலியுறுத்துகிறார்.\nநீதி – நன் நடத்தை\nஉபநீதி – நல்ல சகவாசம்\nஇரண்டு கிளிகள் ஒரு ஆல மரத்தின் மேலே தங்களின் கூட்டை கட்டியிருந்தன. பெண் கிளி கூட்டில் இரண்டு முட்டைகளை இட்டது. சில நாட்களில், முட்டை பொறிந்து, குஞ்சுகள் வெளியில் வந்தன.\nஅவைகளை பெற்றோர் பாதுகாப்பாக கவனித்து வந்தன. சில வாரங்களுக்குப் பிறகு, குஞ்சு கிளிகள் சற்று தூரம் பறக்க ஆரம்பித்தவுடன், தந்தை கிளி, “நாம் அவைகளை நன்றாக பார்த்துக் கொண்டோம். உணவும் நன்றாக கொடுத்துள்ளோம். ஒன்றோடு ஒன்று விளையாடி, பறக்கவும் கற்றுக் கொண்டிருக்கின்றன. தற்சமயம், அவைகள் தங்களைத் தானே பார்த்துக் கொள்ள முடிகின்ற நிலையில் இருப்பதனால், கூட்டின் வெளியே அவைகளை விட்டு விட்டால், எதிர்காலத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.” என்று பேசிக் கொண்டிருந்தன.\nஒவ்வொரு நாளும், சிறிய குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வர பெற்றோர் கிளிகள் வெளியே பறந்தன; மாலை நேரம் உணவுடன் திரும்��ி வந்தன. இப்படியே பல நாட்கள் கடந்தன.\nதினமும், பெற்றோர் கிளிகள் குஞ்சுகளை கூட்டில் விட்டுச் சென்ற காட்சியை ஒரு வேடன் கூர்ந்து கவனித்து வந்தான். பெற்றோர் கிளிகள் இல்லாத போது எப்படியாவது குஞ்சுகளை பிடிக்க வேண்டும் என்று வேடன் திட்டமிட்டான். வேடன் தான் திட்டமிட்ட படி, குஞ்சுகளை பிடித்து விட்டான்; அவை வேடனின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தன. ஒரு கிளி தப்பித்தது; மற்றொன்று பிடி பட்டு, வேடனால் ஒரு கூட்டில் அடைக்கப் பட்டு அவன் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது.\n“நான் இரண்டு கிளிகளை பிடித்தேன். ஆனால், ஒன்றை தொலைத்து விட்டேன்” என்று வேடன் அவன் குழந்தைகளிடம் கூறினான். மேலும், “இந்தக் கிளியை பாதுகாப்பாக கூட்டில் வைத்து, அதோடு நீங்கள் விளையாடலாம்” என்றான்.\nவேடனின் குழந்தைகள் அக்கிளியோடு விளையாடினர். விரைவில், அக்கிளி சில வார்த்தைகளை கற்றுக் கொண்டது. குழந்தைகள் தந்தையிடம், “அப்பா, நம் கிளி சில வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறது” என்றனர்.\nவேடனிடமிருந்து தப்பித்து சென்ற மற்றொரு கிளி, சில புனிதமானவர்கள் வசிக்கும் ஆசிரமத்தை சென்றடைந்தது. அவர்கள் இந்த கிளிக்கு ஆபத்து ஒன்றும் வராமல் நடந்து கொண்டனர். இந்த கிளியும், அவர்கள் பேசும் புனிதமான சொற்பொழிவுகளைக் கேட்டு, சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டது.\nஒரு நாள், பயணி ஒருவர் வேடனின் குடிசைக்கு அருகில் ஓய்வெடுக்க உட்கார்ந்து கொண்டார். திடீரென்று, ஒரு கிளி பேசுவதை அவர் கேட்டார். கிளி “முட்டாளே ஏன் இங்கு வந்திருக்கிறாய் உன் தொண்டையை கிழித்து விடுவேன்” என்றது.\nபயணி இந்த வார்த்தைகளை கேட்டவுடன் மிகவும் வருத்தப் பட்டார். அங்கிருந்து எழுந்து அவசரமாக சென்றார்; சற்று நேரம் நடந்தவுடன் அவர் ஒரு ஆசிரமத்தை வந்தடைந்தார். ஆசிரமத்திற்கு அருகே மரத்தின் மேலே ஒரு கிளி உட்கார்ந்திருந்ததை அவர் கவனித்தார்.\nஅந்த கிளி, “இந்த ஆசிரமித்திற்குள் உங்களை வரவேற்கிறேன். இந்த வனத்தில் பல பழங்கள் உள்ளன. உங்களுக்கு எது விருப்பமோ சாப்பிடவும். இங்கு இருக்கும் புனிதமான மக்கள் உங்களை அன்புடன் நடத்துவார்கள்” என்றது.\nபயணி ஆச்சரியத்துடன் பார்த்தார். உடனே கிளியைப் பார்த்து, “சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு வேடனின் குடிசைக்கு அருகில் ஒரு கிளியைப் பார்த்தேன். அது பயமுறுத்தும��� வார்த்தைகளைப் பேசியது. ஆனால், நீ இனிமையான, மனதிற்கு இதமான வார்த்தைகளை பேசுகிறாய். இரண்டுமே கிளிகள் தானே; ஆனால், வார்த்தைகளில் ஏன் இவ்வளவு வேறுபாடு\nமற்றொரு கிளி தன் சகோதரனாகத் தான் இருக்க வேண்டும், என்று உடனடியாக ஆசிரமத்தில் இருந்த கிளி யூகித்தது. அது பயணியிடம், “அந்தக் கிளி என் சகோதரன் தான். ஆனால், வெவ்வேறு இடங்களில் வசிப்பதால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்த கிளி வேடனின் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் புனிதமானவர்களின் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒருவர் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப அவர்கள் வார்த்தைகளும், செயல்களும் இருக்கும்” என்றது.\nநல்ல சகவாசம் இருந்தால், நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். கெட்ட சகவாசம் இருந்தால், கெட்ட விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். கெட்ட சகவாசத்தை தவிர்க்க வேண்டும். “உன் நண்பர்கள் யார் என்று சொல். நீ யார் என்று சொல்கிறேன்” என்ற முதுமொழியை கேள்விப் பட்டிருக்கிறோம். பல அழுகிப் போன பழங்களுடன் ஒரு நல்ல பழம் இருந்தால், அதுவும் அழுகி விடும். நாம் யாருடன் பழகுகிறோம் என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.\nகுறிப்புகள் – சரணாகதி பற்றிய சிறுகதை\nகப்பல் விபத்தில் உயிர் பிழைத்த ஒருவன், யாருமில்லாத ஒரு சிறு தீவின் கரையில் போய் மாட்டிக் கொண்டான். தன்னை யாராவது, எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென கடவுளிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தான்.\nஒவ்வொரு நாளும், தன்னைத் தேடிக் கொண்டு உதவி செய்ய யாராவது வருவார்களா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தான், ஆனால் அவனுக்குத் தெரிந்த வரை ஒன்றுமே நடக்கவில்லை.\nஇறுதியில் மனம் தளர்ந்து, தன்னையும், தன்னுடைய சில உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, கரையொதுங்கிய மரக்கட்டைகளைக் கொண்டு சிறிய குடில் ஒன்றை கட்டிக் கொண்டான்.\nஒரு நாள், உணவைச் சேகரிக்க வெளியே சென்று திரும்பும் வேளை தனது குடிசை தீப்பற்றி எரிந்து, அதிலிருந்து புகை வருவதை பார்த்தான். அனைத்தையும் இழந்து தனது மோசமான நிலையை உணர்ந்து அதிர்ந்து போனான். துக்கம் நெஞ்சை அடைத்தது; கோபத்தில் “கடவுளே, நீ ஏன் இப்படியெல்லாம் செய்தாய்” என்று கதறி அழுதான்.\nமறுநாள் காலை, தீவை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்த கப்பலின் ஒலியைக் கேட்டு விழித்துக் கொண்டான். ��வனைக் காப்பாற்றுவதற்காக வந்த படகு என அறிந்து கொண்டான்.\n“நான் இங்கே இருக்கிறேன் என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள்\n“புகை வரும் அடையாளத்தைக் கண்டு அறிந்தோம்,” என்று அவர்கள் பதிலளித்தனர்.\nவாழ்க்கையில் சில நிகழ்வுகள் எதிர்பாராமல் மோசமாக நடக்கும் போது சோர்வடைவது சகஜம். ஆனால் நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது, ஏனென்றால் நம் வாழ்வில் வலியிலும் வேதனையிலும் கூட கடவுள் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறார். கடவுளிடம் சரணடைந்து, அவர் மேல் முழுமையான நம்பிக்கை கொள்வதால், கடினமான பாதையைக் கடப்பதற்கு நமக்குத் தேவையான தைரியத்தையும், சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வலிமையையும் அளிப்பார்.\nஅடுத்த முறை நமது சிறிய குடிசை எரியும் பொழுது – அது கடவுளின் அருளை பெறுவதற்கான ஒரு புகை சைகையாகக் கூட இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nமன நிறைவை பரிந்துரைக்கும் கதை – கிளப் 99\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sharp-launches-air-purifier-with-ability-catch-mosquitos-in-tamil-014743.html", "date_download": "2018-07-19T15:38:43Z", "digest": "sha1:PTCIL3FCTHLC3QPTVZX5MNBGGXAXADQ5", "length": 10445, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sharp launches air purifier with ability to catch mosquitos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொசுக்களை அழிப்பதற்க்கு ஷார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ப்யுரிபையர்.\nகொசுக்களை அழிப்பதற்க்கு ஷார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ப்யுரிபையர்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியுடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.\n20எம்பி செல்பீ கேமராவுடன் ஷார்ப் அக்வாஸ் எஸ்3 மினி அறிமுகம்.\nபெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் ஷார்ப் அக்வாஸ் எஸ்3.\nபெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் மிரட்டும் புதிய ஷார்ப் ஸ்மார்ட்போன்.\nஐபோன் எக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன், மூன்று மடங்கு குறைவான விலையில் அறிமுகம்.\nஉலகி்ன் 'மெகா சைஸ்' டிவியை களமிறக்கும் ஷார்ப்\nதற்சமயம் உலகில் அதிகம் அதிக நோய்கள் பரவ ஒரு காரணமாக இருப்பது இந்த கொசுக்கள், மேலும் இவற்றை அழிப்பதற்க்கு சந்தையில் ப ல்வேறு உபகரணங்கள் உள்ளது, தற்போது அந்தவரிசையில் ஷார்ப் நிறுவனம் தனது ப்யுரிபையர் எப்பி-எப்எம்40இ என்ற கருவியை\nஅறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்கள் இக்கருவியில் ஏற்ப்பட்டுள்ளது.\nஇந்தப் ப்யுரிபையர் பொறுத்தவரை கொசுக்களை மிக எளிதில் அழிக்கும் திறமைக் கொண்டவையாக இருக்கிறது. குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கருவியின் விலை இப்போது அதிகமாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஷார்ப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ப்யுரிபையர் எப்பி-எப்எம்40இ பொறுத்தவரை வைரஸ், பாக்டீரியா,நச்சு வாயுக்களை சுத்தம்செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 0.03 மைக்ரான் அளவு கொண்ட மகரந்தம் போன்றவற்றைக் கொசுக்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக்கருவி ஹிபா பில்ட்டர் கொண்டுள்ளது, அதன்பின் 99.97 சதவீதம் கொசுக்களை ஒழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது, என ஷார்ப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதில் பொறுத்தப்பட்டுள்ள யுவி விளக்குகள் கொசுக்களை ஈர்க்கின்றன.\nஇந்த ஷார்ப் ப்யுரிபையர் இந்தியாவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமேசான் வலைதளம் மூலம் இந்த ப்யுரிபையரை வாங்க முடியும்.\nஇந்தியாவில் இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/expensive-jack-jones+shirts-price-list.html", "date_download": "2018-07-19T16:04:53Z", "digest": "sha1:TBU3LB7RII3T4DDMZR6DO2CAQ7DXFWZW", "length": 23269, "nlines": 578, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஜாக் ஜோன்ஸ் ஷிர்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஜாக் ஜோன்ஸ் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஜாக் ஜோன்ஸ் ஷிர்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஷிர்ட்ஸ் அன்று 19 Jul 2018 போன்று Rs. 2,195 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஜாக் ஜோன்ஸ் ஷர்ட் India உள்ள ஜாக் & ஜோன்ஸ் மென் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDdeusG Rs. 1,965 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஜாக் ஜோன்ஸ் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n4 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஜாக் ஜோன்ஸ் ஷிர்ட்ஸ் உள்ளன. 1,317. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 2,195 கிடைக்கிறது ஜாக் & ஜோன்ஸ் மென் s சொல்லிட காசுல ஷர்ட் SKUPDcJ38C ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\n��ிறந்த 10ஜாக் ஜோன்ஸ் ஷிர்ட்ஸ்\nஜாக் & ஜோன்ஸ் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Linen\nஜாக் & ஜோன்ஸ் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nஜாக் & ஜோன்ஸ் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nஜாக் & ஜோன்ஸ் மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-19T15:40:35Z", "digest": "sha1:EIJU2DU2G5HGVM76QIQYMWK3ROHU6WCW", "length": 11849, "nlines": 137, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: தங்கமே தங்கம்...தங்கம்", "raw_content": "\nசனி, 5 ஜனவரி, 2013\nதங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\nதங்கத்தின் மீது மோகம் கொண்டவர்களே\nஇது என்னுடைய சொந்த பதிவல்ல\nநகை கடை அதிபர்கள் வழக்கம்போல்\nகாட்டி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம்.\n\"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்\"\nதங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\nநண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு\nமிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான்.\nவெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு \"சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது\" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம் வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்\nஇதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி\nஅவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்\nநண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை என்பதே அவரது நியாயமான கேள்வி\"\nஅவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள்\nநகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்�� விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் \"ஒன்பதாயிரம் ரூபாய்\" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம் \"எதற்காக இந்த தெண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்\" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...\nசில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...\nஉற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும் செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்\nஇந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை\nபலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை\nஎத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்\nஅவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது\nபின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்\nஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்\nமில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.\nஇது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...அல்லது திருத்தப் பட வேண்டும்.\nநன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 3:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுது அவதாரம் எடுக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்\nஇறைவன் வகுத்த விதியை மாற்றவோ அல்லது சிதைக்கவோ யாரா...\nதைபூச நன்னாள்- திரு அருட்ப்ரகாச வள்ளலார் கருத்துகள...\nஇந்த நிலை என்று மாறுமோ\nதமிழ்நாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் தலைநகரின...\nஉண்மையை உள்ளவாறு உணர்ந்து தெளிந்தவர்களிடம் பேதம் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manisson.blogspot.com/2010/09/blog-post_7301.html", "date_download": "2018-07-19T15:30:09Z", "digest": "sha1:FUDXYHKP7LKYGVFOHHRPLLDFMCIOPFBU", "length": 5050, "nlines": 82, "source_domain": "manisson.blogspot.com", "title": "ஓரிலையும் அசையாத மரத்தினடியில்: ஊசிமுனையளவு தர்மம்", "raw_content": "\nதாழப் பறந்து வந்து, தொடைமேல் அமர்ந்தது கொசு ஒன்று. அசையாமல் கிடந்தேன். மயிர்ப்புதர்களில் மாட்டிக்கொள்ளாமல், கவனமாய்க் கடந்து, தோதான இடத்தில் ராஜகம்பீரத்தொடு நின்றுகொண்டது. காலச் சூறாவளியில் டினோசர்களே அடித்துச் செல்லப்பட்டபோதிலும், பறந்து பிழைத்துக்கொண்டிருக்கும் கொசுக்கள் கில்லாடிகள்தாம். ஜீவிதச் சந்தையில் வலியன மட்டுமே விலை போகும்.\nதசையில் துளையிட்டு, ஸ்ட்ராவால் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்தது. வலி பொறுக்கமுடிவதாயில்லை. எவ்வுயிரையும் தம்முயிராய் எண்ணியவர் ராமலிங்க அடிகளார். தம் போர்வையில் இருந்த மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொன்றவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். எவ்வழி என்று குழம்பித் தெளிவதற்குள், நளபாகம் நிறைவுற்று, நிம்மதியாய் பறந்தது கொசு.\nஈதீஸ் எகிப்தி வகையறாக் கொசுக்கடித்து, டெங்கு ஜூரத்தால், தீவிர சிகிச்சைப் பிரிவில் ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் வடநாட்டு இளைஞனின் முகம், கொசுவின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. கொசுவும் தானும் ஓருயிரென ஊனுருகி உயிருருகி, விரட்டாது விருந்து வைத்திருப்பானோ என்னைக் கடித்துச் சென்றது என்ன ஜாதி என்று தெரியவில்லை.\nபறந்த பின்பும், கொசுக்கடித்த இடத்தில் அமர்ந்திருந்தது ஊசிமுனையளவு வலி. விரல்நகங்கள் பட அழுத்தித் தேய்த்தபிறகே கொசுக்கடி நினைவுகள் முற்றிலுமாய் அகன்றன.\nதூதொடு வந்த மழை (7)\nகதை போல நிஜம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivagam.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-19T15:23:09Z", "digest": "sha1:YBUR6CPWJGMNXBMLC4QQ7NWHFQ27JNW3", "length": 9893, "nlines": 230, "source_domain": "ninaivagam.blogspot.com", "title": "நினைவகம��: குறுவறைக்கிறுக்கல்கள்", "raw_content": "\nவெள்ளி, 30 செப்டம்பர், 2011\nநான்கு குறு அறைகள் உண்டு.\nநீ தட்டும் போது மட்டும்\nகவிதை எழுதிச் செல்ல முடியும்.\nதொகுப்பு: அனுபவம், கவிதை, வேலை\n// நீ தட்டும் போது மட்டும்\nசூப்பர் மாரி... மிக அருமை... கலக்கு..\n30 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:48\nஎனக்கும் இவை இரண்டும் தான் பிடித்தது.\n30 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:51\nஉன்னுடைய கல்யாணத்துக்கு பிறகு அந்த கோப்பைக்கு கிடைக்குமா தேநீர் பருகும் பாக்கியம்.....\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:03\nமிக அருமை நண்பா யார் அந்த பெண் தான் என்று கேட்கிறேன்.....\n1 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:03\n//உன்னுடைய கல்யாணத்துக்கு பிறகு அந்த கோப்பைக்கு கிடைக்குமா தேநீர் பருகும் பாக்கியம்//\n//மிக அருமை நண்பா யார் அந்த பெண் தான் என்று கேட்கிறேன்.....//\nஇனிமேல் தான் தேட வேண்டும் நண்பா\n3 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுருக்கமாய்: மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் ஆண்டின் முதல் கவிதை. (1)\nஉரையாடல் போட்டிக் கவிதை (1)\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகடைசி வரை வந்தமைக்கு நன்றிகள் - மு. மாரிமுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/02/blog-post_08.html", "date_download": "2018-07-19T15:29:41Z", "digest": "sha1:E46SMKQMFACDZ2NNEHICRKQFFF4HRKER", "length": 14434, "nlines": 225, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: யுத்தம் ஒன்று", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபுதிய நூற்றாண்டை ஆரம்பிக்கும் உற்சாகத்தில் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க இரு வல்லரசுகளுக்கு மட்டும் நெஞ்சம் பக் பக்கென்று கொண்டிருந்தனவாம். Y2K என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் பழுது தவறுதலாய் ஒரு அணுஆயுதப்போரையே தொடக்கிவிடக்கூடாதேவென அவர்களுக்கு அச்சம். அதாவது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளெல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.ஏதாவதொரு மனிதனுக்கோ அல்லது கணிணிக்கோ பயித்தியம் பிடித்து விட்டால் கோடிக்கணக்காணோரின் உயிர் பொசுங்கிப்போகும் அபாயத்தில் இன்றைய உலகம். ஆண்டு 2000-மும் பிறந்தது. உச்ச டென்சனிலிருந்த அந்த பட்டாளத்தார்களுக்கு நிம்மதி பெருமூச்சும் வந்தது.\nஇப்படி மென்பொருளில் பழுது வந்தாலும் வன்பொருளில் பழுது வந்தாலும் சோதனை சோதனை தான். உதாரணத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக மத்திய தரை,மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்தடுத்து 8 கடலடி இணைய இணைப்பு கம்பிகள் வெட்டப்பட்டு போனது பலருக்கும் சாதாரண விபத்து நிகழ்வுகளாய் படவில்லை. நமக்கு அது ஒரு சாதாரண கேபிள் வெட்டாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளுக்கு அது கோடிக்கணக்கான பண இழப்பு.எப்படி அவை வெட்டப்பட்டு போயின யாராவது வேண்டுமென்றே வெட்டினார்களா அப்படியானால் அவர்களின் நோக்கம் என்ன தொலைப்பேசியை ஒட்டு கேட்பது போல் இணையத்தை ஒட்டு கேட்க யாராவது விளைகின்றார்களாவென பல கேள்விகள் அங்கு.\nமுன்பெல்லாம் பக்கம் பக்கத்து நாடுகள் போட்டி பொறாமையில் சத்தமின்றி ஏவுகணைகளை ஏவி விட்டு விட்டு \"நான் அவன் இல்லை\" என்பார்கள்.இன்னும் கொஞ்சம் தைரியம் வந்ததும் ஆட்களை எல்லை தாண்டி ஊடுருவ விடுவார்கள்.இப்போது தொழில்நுட்பம் மாறுகின்றது. அதற்கேற்ப்பவே நாடுகளும். லித்துவேனியா. ரஷ்யாவை அடுத்த ஒரு குட்டி நாடு. இங்கு சகல அரசாங்க சமாச்சாரங்களும் கணிணி மற்றும் இணையம் வழியே தான் நடக்கின்றன. நாட்டு பொது தேர்தலே இணையம் வழிதான் நடத்துகிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்கத்து நாடான ரஷ்யாவின் தொல்லை தாங்கவில்லை.சைபர் தாக்குதல் நடத்திக்கொண்டே யிருக்கின்றார்கள் என அந்நாடு குற்றம் சாட்டுகின்றது. இப்படி ஹைடெக் யுத்தம்\nஅமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nகணிணியுகத்திலும் யாரும் திருந்துவதாய் இல்லை. :)\n\"DIE HARD 4\" படம் பார்ப்பது போல் உள்ளது. :-)\nமேலும் தகவலுக்கு : Y2K போன்றே Y2K+38 என்று ஒரு பிரச்சனையாம். Unix Millennium Bug என்று அழைக்கப்படும் இது Unix போன்ற OS ஐ பாதிக்குமாம். இது சரியாக January 19,2038 அன்று 03:14:07 UTC க்கு ஆரம்பித்துவிடுமாம்.\nமேலும் Y2K7 என்று சென்ற வருடமும் ஒரு பிரச்சனை நிகழ்ந்ததாம்.\nநண்பர் PKP க்கு வணக்கம். என்னிடம் 350 MB அளவில் ஒரு AVI வீடியோ உள்ளது. அதை எவ்வாறு சுருக்குவது. மேலும் அதை நான் edit செய்ய விரும்புகிறேன். தயவு செய்து விளக்கவும். நன்றி.\nஅமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான்\nபெண் எழுத்தாளர் ர��ணிச் சந்திரன் அவர்களின் 7 புதினங்களின் மென்னூல் வடிவம் பிடிஎப் கோப்புக்களாக.. உங்கள் இணையிறக்கத்துக்காக இங்கே காத்திருக்கிறது..\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nவின்டோஸ் சிடி கீ மாற்றி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/09/blog-post_12.html", "date_download": "2018-07-19T15:32:24Z", "digest": "sha1:5JKGQH53EVD7SMFIGFI7H6HMBTHJY5IM", "length": 49550, "nlines": 487, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சாருவிற்கு ஒரு பரிந்துரை", "raw_content": "\nதன்னுடைய சமீபத்திய பதிவில் சாரு இப்படியாக எழுதுகிறார்.\n...சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண்பர் ஒருவர் அதிர்ந்து போனார். காரணம், சமகால இசையமைப்பாளர்களில் இடம் பெற்றிருந்தவர்கள், நான் தொடர்ந்து விமர்சித்து வரும் இளையராஜா (ஹே ராம் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, குணா : கண்மணி அன்போடு), ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்றுதான் இருந்ததே தவிர அதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை. ஏனென்றால், எனக்கு ரஹ்மானின் இந்திப் பாடல்கள்தான் பிடிக்கும் (உ-ம்: தில்லி 6). ...\nஇப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம். ஒருவரின் இசை இந்தியில் கேட்டால் பிடிக்கும்; தமிழில் கேட்டால் பிடிப்பதில்லை என்பதை எப்படி ஒருவரால் சொல்ல இயலும் என்பதே எனக்குப் புரியவில்லை. இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான். இசைதான் ஆதாரம். எனவேதான் என்னால் அட்சரம் கூடப் புரிந்து கொள்ள முடியாத இந்தித் திரைப்பட இசையை, இந்துஸ்தானி இசையை, ஸ்பானிய இசையை... ஏன் சாருவே சிபாரிசு செய்த நான்சி அஜ்ரத்தைக் கூட இசைக்காக மாத்திரமே ரசிக்க முடிகிறது. சமயங்களில் பிரபலமான தமிழ்ப்பாடல்களினால் அமைந்த instrumental தொகுப்புகளை அசலை விடவும் அதிகமாக ரசிக்க முடிகிறது. நண்பர் சாருவிற்கு ரகுமானின் இந்த தமிழ்ப்பாடலை பரிந்துரைக்க விரும்புகிறேன்.\nகணினியின் சன்னலை சுருக்கி (minimise)வீடியோவை தவிர்த்து ஒலியை மாத்திரம் கேட்கவும். இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் ஏதோ ஒன்று உடைந்து போகின்றது. உள்ளுக்குள் இருக்கும் அத்தனை ரணங்களையும் கண்ணீரின் மூலம் வெளியே அடித்துத் தள்ள முயலும் மாயவித்தையை இந்தப் பாடல் செய்கிறது. இதே அனுபவம்தான் கேட்கும் அனைவருக்கும் (அது தமிழ் அறியாத அன்பர்களுக்கும் சேர்த்து) அமையும் என்று உறுதியாகச் சொல்ல இயலாவிட்டாலும் உங்களுக்குள் ஏதோவொரு சலனத்தை ஏற்படுத்தத் தவறாது என்பதை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பாடலுக்காக ஸ்வர்ணலதாவிற்கு தேசிய விருது கிடைத்த ஞாபகம். பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன்.\nLabels: இசை, ஏ.ஆர்.ரகுமான், சாரு, ஸ்வர்ணலதா\n//பாடலை கேட்டு முடித்த ஒவ்வொரு முறையும் ஸ்வர்ணலதாவின் கையை முத்தமிட விரும்புகிறேன். //\nபாட்டுக்கும் கைக்கும் என்ன சம்பந்தம் ;- )\nஅவரவர் ரசனை. அவரவர் கருத்து\nஇசைக்கு மொழி தடையில்லை தான். தமிழ்ப்பட சிவாஜி(யின்) அல்லது அழகிய தமிழ் மகன் (ஹா ஹா ஹா) ரஹ்மானைவிட டில்லி6 ரஹ்மானை ரசிக்க முடிகிறது என்பதற்கான காரணம் மொழியல்ல...இசை தான் அதைத் தான் சாரு கூறமுயன்றதாக நான் புரிந்து கொண்டேன்.\nநீங்கள் பரிந்துரைத்த அதே பாடலின் மெட்டைத் தான் Gurus of Peaceல் ரஹ்மான் இம்ப்ரூவைஸ் செய்திருப்பார். இதைவிட அது அருமை என்பது என் கருத்து. இந்தி தெரியாது என்றாலும் உஸ்தாத் நஸ்ரத் பத்தே அலிகானின் குரல் எனக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.\nநஸ்ரத்தின் குரல் எப்பொழுதுமே கண்ணீரை(could be either way ;)) வரவழைக்கும் என்பது வேறு விடயம்\nஇசைக்கு நிச்சயம் மொழி தடையில்லை. அப்படி சாரு கூறியிருப்பாராயின் அவர் ரகுமானின் சிறந்த பல தமிழ்பாடல்களை கேட்டிருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.\nஇசைக்கு மொழி தடையில்லைதான். ஆனால் அர்த்தத்தை நீக்கிவிடின் வார்த்தைகள் கூட ஒரு கருவி உருவாக்கும் இசை போலத்தான்.வார்த்தைகளின் ஒலிநயம் இசையோடு ஒத்துப்போக வேண்டும்.\nரகுமானினுடைய இசை இந்துஸ்தானி அடிப்படையிலானது. அதில் இந்தி வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளைவிட நன்றாக பிணையும்.அதாவது இந்துஸ்தானி இசை is optimized for Hindi not Tamil. இதைத்தான் சாரு சொல்லியிருப்பார்.\nஒரு metal rock பாடலை தமிழ் வார்த்தைகளைப் வைத்து கேட்க இயலுமா\nநான் உங்கள் பதிவின் கருத்திற்கும் மெயின் சப்ஜெச்டிர்க்கும் போக விரும்ப வில்லை.\nஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல், பாடகி பற்றி எழுதியது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நன்றிகள், பாராட்டு���்கள்.\nஸ்வர்ணலதா எனக்கு பிடித்த மிக சிறந்த பாடகி, அதுவும் இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும், இன்னொரு அற்புதமான பாடல், திருமண மலர்கள் தருவாயோ...\nஅவரது வீடு விலாசம் கிடைத்து நேரில் பார்க்க போனேன். எந்த வித பந்தாவோ பகட்டோ இல்லை.2 நிமிட காத்திருப்பிற்கு பிறகு என்னை பார்த்து பேச அனுமதி.. என்னுடம் சுமார் பத்து நிமிட உரையாடி இருப்பார்.\nஒரு சாமானிய ரசிகன் ஆன எனது வேண்டுகோளையும் ஏற்று திருமண மலர்கள் பாட்டு நான்கு வரிகள் பாடினார்.\nரஹ்மான் பாடல் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் வந்த பொழுது வெறும் நகரம் சார்ந்த மேற்கத்திய பாடல்கள் மட்டுமே இசை அமைக்க தெரியும் என்ற புகாரை தகர்த்து எறிந்தார் கிழக்கு சீமையிலே படத்தில். கத்தாலம் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி என்ற உடனேயே உசிலம்பட்டி திரை அரங்கில் விசில் பறந்ததே.\nபதினைந்து வருடங்கள் ஆன பிறகும் எனக்கு கேட்க அலுக்காத பாடல்கள்:\nருக்குமணி ருக்குமணி, காதல் ரோஜாவே, உசிலம்பட்டி பெண்குட்டி, சிக்கு புக்கு ரயிலு, ஒருவன் ஒருவன் முதலாளி, அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, குளிச்சா குத்தாலம்,\nராசாத்தி என் உசிரு என்னுது இல்ல மஞ்சளை அரைக்கையிலே மனசை அரச்சவளே.\n//இப்படியான அபத்தமான கருத்தை அவர் பிறிதொரு சமயங்களிலும் எழுதிய ஞாபகம்// ஒன்றா இரண்டா அபத்தங்கள் :-) சாரு எழுத்து நடை அழகு, அதனால் இந்த மாதிரியான அபத்த கருத்துகளை தவிர்த்து படித்துக் கொள்ள வேண்டியதுதான். பரிந்துரை தந்தாலும் அவர் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் அதுவும் காரணங்களுடன் ;-)\nஎனக்கு சுத்தமாகப் பிடிக்காத பாடலில் இதுவும் ஒன்று. இந்த பாடலுக்காகவே சுவர்ணலதாவையும் பிடிக்காமல் போனது. சாருவுக்குத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் பிரச்சினையில்லை. :-)\nரகுமானின் ஹிந்திப் பாடல்கள் பிடிக்கும், தமிழ்ப்பாடல்கள் பிடிக்காது என்று சாரு சொன்னதை நேரடியாக மொழியை வைத்துப் பிரித்துவிட்டீர்கள். அவர் சொல்ல வருவது, ஹிந்தியில் அவரது இசை தனித்தன்மை உடையதாக உள்ளது என்பதுதான் என நினைக்கிறேன். சில சமயங்களில் இப்படி சாருவுக்கு சப்போர்ட் செய்ய நேர்ந்துவிடுவது - நித்யானந்தரின் செயல்தான் என்றே நினைக்கிறேன்.\nசாரு தமிழ்த் திரைப்படப்பாடல்கள் தனக்குப் பிடிக்காது என்கிறார், ஆனால் மலையாளப் பத்திரிகை ஒன்றிற்கு தமிழ்��் திரைப்படப்பாடல்கள் பற்றித் தொடர் எழுதப்போகின்றார். மலையாளிகள் தமிழ் சினிமாவைக் கேலி செய்ய இன்னொரு குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பாக சாரு மாறிவிட்டார். ஏதோ நல்ல மூடில் இருந்த நேரம் உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் கேட்டிருக்கின்றார் போலிருக்கின்றது. அதுதான் பாராட்டியிருக்கின்றார்.\nசுரேஷ் சாரு ஒரு அறிவுஜீவி. நீங்க அறிவுஜீவி மாதிரி ஆக்ட்டு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. இதை மனதில் வைத்து இனிமேல் பதிவு எழுதவும். மலையும் மடுவும் எந்த காலத்திலும் ஒன்றாக ஆகவே ஆகாது.\nநண்பர்களுக்கு நன்றி. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். சில பின்னூட்டங்களுக்கான பதில்களை மொத்தமாக இணைத்து அளிக்க விரும்புகிறேன்.\n(1) அவரவர் ரசனை, அவரவர் கருத்து என்பது மிகச்சரியானது. தனக்கு சரி என நம்புவனவற்றை சொல்ல ஒருவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இணையத்தின் பல இடங்களில் ராஜா-ரகுமான் இசை தொடர்பாக நடக்கும் குழாயடிச் சண்டை போல 'அது எப்படிச் சொல்லப் போகலாம். அறிவிருக்கிறதா' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலுடன் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது மிக அருவருப்பானது. ஆனால் சாரு சில விஷயங்களை என்ன காரணங்களினாலோயோ பொதுமைப்படுத்தி மூர்க்கமாக மறுக்கிறார். உதாரணம் ராஜாவின் இசையை முற்றிலுமாக புறக்கணிப்பது. (இப்போதுதான் சற்று இறங்கி இரண்டு பாடல்களுக்கு வந்திருக்கிறார்). இதைப் பற்றித்தான் நான் உரையாட விரும்புகிறேன். 'உலக இசையைப் பற்றின பரிச்சயமுள்ளவர்களுக்கு ராஜாவின் 'உள்ளுர் இசை' கிணற்றுத் தவளையின் ஓசையுடன்தான் ஒலிக்கும். அதைப் பற்றி விமர்சனம் செய்வதில் என்ன தவறிருக்கிறது' என்றெல்லாம் தனிநபர் தாக்குதலுடன் ஒரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது மிக அருவருப்பானது. ஆனால் சாரு சில விஷயங்களை என்ன காரணங்களினாலோயோ பொதுமைப்படுத்தி மூர்க்கமாக மறுக்கிறார். உதாரணம் ராஜாவின் இசையை முற்றிலுமாக புறக்கணிப்பது. (இப்போதுதான் சற்று இறங்கி இரண்டு பாடல்களுக்கு வந்திருக்கிறார்). இதைப் பற்றித்தான் நான் உரையாட விரும்புகிறேன். 'உலக இசையைப் பற்றின பரிச்சயமுள்ளவர்களுக்கு ராஜாவின் 'உள்ளுர் இசை' கிணற்றுத் தவளையின் ஓசையுடன்தான் ஒலிக்கும். அதைப் பற்றி விமர்சனம் செய்வதில் என்ன தவறிருக்கிறது' என்றொரு கேள்வி எழலாம். இந்தக் ��ேள்விக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ராஜாவின் இசையை புறக்கணிப்பதற்கு அவர் 'கத்தாரை குப்பை' என்று சொல்லி விட்டார் என்றெல்லாம் காரணம் காட்டுவது சிறுபிள்ளைத்தனமாகவே எனக்குத் தோன்றுகிறது.\n(2) ஒவ்வொரு பிராந்திய இசைக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. பல்வேறு கலாச்சார உருவாக்கங்களினால் இந்த தனித்தன்மை இயல்பாகவே உருவானது. எனவேதான் நம்மிடையே உள்ள இசையை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் ஆர்வம் பிற இசையை கேட்கும் போது அவ்வளவாக ஏற்படுவதில்லை. (உலக இசையை தொடர்ச்சியாக கேட்பதின் மூலம் இதைக் கடந்துவரலாம்). எனவேதான் இங்கிருந்து இந்திக்குச் செல்லும் இசையமைப்பாளர்களோ அல்லது அங்கிருந்து இங்கு வரும் இசையமைப்பாளர்களோ அவ்வளவாக வெற்றி பெற முடிவதில்லை. (இதனுள் இருக்கும் அரசியல்களையும் தொழிற்போட்டிகளையும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை). ஆனால் ரகுமானால் இந்தப் பனிச்சுவரை மிகச் சுலபமாக உடைக்க முடிந்தது. இதற்குக் காரணம் பெரும்பான்மையான இசை மேதைகளின் படைப்புகளில் இருந்ததைப் போன்றதொரு சர்வதேசத்தன்மை ரகுமானின் இசையிலும் இருந்தது. எதனால் ரகுமானால் மாத்திரம் இந்தியில் மட்டுமல்லாது சர்வதேச மேடைகளிலும் வெற்றி பெற முடிகிறது என்பதாக எனக்குத் தோன்றுவது: அவர் இசையின் பாரம்பரியத்தோடு நவீன தொழில்நுட்பத்தையும் மிகத் திறமையாக பொருத்தியதுதான். இதுதான் ரகுமானுக்கும் மற்ற இந்திய இசையமைப்பாளர்களுக்கும் உள்ள முக்கியமானதொரு வித்தியாசமாக நான் கருதுகிறேன்.\n(3) என்னதான் நாம் பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்திருந்தாலும் சில ஆதாரமான மனித உணர்ச்சிகளும் அந்தரங்கமான தருணங்களும் மிகப் பொதுவானவை. இந்த காரணத்தினாலேயே நாம் மொழி, கலாசாரத் தடைகளைத் தாண்டி சர்வதேச தரத்திலுள்ள பிற தேசத்து இசையையும் திரைப்படத்தையும் ரசிக்க முடிகிறது. இவ்வாறு எந்தவொரு மனித மனத்துடனும் அந்தரங்கமாக உரையாட இயலும் தரத்தில் உள்ளதே மிகச் சிறந்த இலக்கியமாக, திரைப்படமாக, இசையாக அமைகிறது. நார்வே நாட்டுக்காரர் ரகுமானின் 'வராக நதிக்கரையோரம் (சங்கமம்) பாடலை சிலாகித்துப் பேசுவதைப் பற்றி அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். இவ்வாறானதொரு சர்வதேசத் தன்மையை ராஜாவின், ரகுமானின் பெரும்பாலான தமிழ்ப் பாடல்களிலும் காண மு���ிகிறது. இவற்றையெல்லாம் சாருவால் எவ்வாறு கண்மூடித்தனமாக ஒதுக்கிவிட்டு ரகுமானின் இசையை 'தில்லி6-லிருந்து துவங்க முடிகிறது என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலுள்ள சூ·பி இசையைத்தான் சாருவால் ரசிக்க முடிகிறது என்பதாக ஒரு புரிதலை எடுத்துக் கொண்டாலும் நான் முன்னரே சொன்னது போல் அது எந்த இசையாக இருந்தாலும் அதிலுள்ள ஆதாரமான மதுரத்தை ஒரு நல்ல ரசிகனால் புறக்கணிக்கவே முடியாது. சாரு இந்த அபத்தத்தைத்தான் செய்துக் கொண்டிருக்கிறார்.\n(4) மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தைப் பற்றி ஒரு அனானி நண்பர் எழுதியிருந்தார். சாருவைப் பற்றி எழுதி அவரின் உயரத்திற்கு நான் எம்பிக் குதிக்க இயலவில்லை. அது என் விருப்பமும் அல்ல. என்னுடைய உயரத்தைப் பற்றி எனக்குத் தெரியும். பிறக்கும் போதே யாரும் அறிவுஜீவியாக பிறப்பதில்லை. ஆனால் அறிவுஜீவியாக நடிப்பதற்கு கூட சிறிதளவாவது அறிவு தேவைப்படுகிறது. இரண்டு வரிகளில் அபத்தமாக பின்னூட்டம் போட்டு விட்டு போவதற்கு அது கூட தேவையில்லை.\nசுரேஸ், விரிவான உங்கள் பின்னூட்டம் பலரையும் தெளிவடையவைக்கும் என நம்புகிறேன்.\nஅனானிக்கு உங்க பதில் அறிவு சார்ந்த நல்ல பதில். by the way (இதற்கு தமிழில் என்ன சொல்வது), நல்ல நேர்த்தியான பதிவு சுரேஷ்\n1. என்னாத்தா பொண்ணாத்தா - உழவன்\n2. ஆத்தங்கர மரமே - கிழக்கு சீமையிலே\nசாரு, சுரேஷ் கண்ணன், அரன் பிரசன்னா எல்லோரும் அறிவுஜீவிகள் தான். அறிவு ஜீவிகளின் அடிப்படைத் தன்மைகளில் ஒன்று பிறர் விரும்புவதை, நினைப்பதை, எதிர்பார்ப்பதை நிராகரித்துவிட்டு தடாலடியாக ஒரு மாற்றுக் கருத்தை உதிர்ப்பது. அதாவது கூட்டத்திலிருந்து விலகி சுயமாக சிந்திப்பதாக பாவனை பண்ணுவது. சாரு செய்ததும் அதுதான்; இங்கே சுரேஷ் கண்ணன் செய்திருப்பதும் அதுதான்; அவருக்குப் போட்டியாக அரன் பிரசன்னா உதிர்த்திருக்கும் முத்துவும் அதுதான். அறிவுஜீவிகள் சராசரிகள் மாதிரி சிந்திக்கமாட்டார்கள் என்பது மட்டுமில்லை. இன்னொரு அறிவுஜீவியின் சிந்தனையிலிருந்து மாறுபட்டு சிந்திப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும். இங்கே சுரேஷ் கண்ணன் \"எனக்கு \"போறாளே பொன்னுத்தாயி\" பாட்டும் பிடிக்காது, அதைப் பாடிய சொர்ணலதாவின் குரலும் பிடிக்காது\" என்று எழுதியிருந்தால், அரன் பிரசன்னாவின் பதில் என்னவாக இரு���்திருக்கும் என்று கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களும் அறிவுஜீவி டெஸ்டில் பாஸ்.\n||இசை மொழிகளைக் கடந்தது என்பதை நாமெல்லாம் அறிவோம். மேலும் மொழியின் துணைகொண்டு அமையும் பாடல்கள் எல்லாம் ஒரு பாவ்லாதான்||\nஎப்படி இப்படி ஒரு கருத்தை சிந்திக்காமல் எழுத முடிந்தது எனத் தெரியவில்லை.\nகுழந்தைக்கு அப்பா பிடிக்குமா மாமா பிடிக்குமா என்ற கேள்விக்கும்,அப்பா பிடிக்குமா அல்லது அம்மா பிடிக்குமா என்ற கேள்விக்குமான விடை சாத்தியங்கள்தான் இசை மொழி பற்றிய விவரணங்களுக்கு சரியான பதிலாக இருக்கும்.\nஇசை மொழி கடந்ததுதான்;ஆனால் இசையில் தோய்வதற்கு மொழி அவசியம்.\nநீங்கள் எடுத்துக்காட்டிய ஒளிப்படக்காட்சித் துண்டில் கூட,அதாவது உங்கள் கூற்றின் படி 'வீடியோவைத் தவிர்த்து ஒலியை'மட்டும் கேட்டாலும் உங்களை நெகிழ்த்துவது அந்தப் பாடல் வரிகளும் அவை சொல்லும் விவரணமும் சூழலும் சார்ந்த பொருள் உங்கள் மனக்கண்ணில் எழுவதுதான் உங்களை நெகிழ்த்துகிறது;வேண்டுமானால் இதே பாடலை கரோக்கியில் போட்டு இசையை மட்டும்-அதாவது பாடல் வரிகளின்றி-கேட்டுப் பாருங்களேன்,உங்களை அது நெகிழ்த்துகிறதா பார்க்கலாம்\nமொழியற்ற எந்த இசையும் ஆன்மாவைத் தொடுவதில்லை.புரியாத மொழியில் பாடலோடு அமைந்த இசையை ரசிக்க முடியாது என்பதில்லை;ஆனால் இசைக்கான ஜீவன் முழுமை பெறுவது மொழியின் ஆளுமை சேரும் போது அதுதான் நெகிழ்வனுபவம் தரும்.\nஇதைப் புரிந்து கொள்ளாமலா இந்தப் பத்தியை எழுதினீர்கள்\nஅதே கருத்தம்மா படத்தின் பாடல்களில் \"தென்மேற்கு பருவக்காற்று\" என்ற பாடலில் வரும் beat டாக்டர் அல்பன் என்னும் ஆங்கில ஆல்பத்தில் வரும் பாடலின் அப்பட்டமான காபி. ஒலக சினிமாவுடன் கொஞ்சம் ஒலக இசையும் கேட்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பிழையிருந்தால் மன்னிக்கவும். கண்டிப்பாக கடுதாசி போடவும். நன்றி வணக்கம்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்த���ு தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஅறிவுஜீவியும் பெனலோப் குருஸின் மார்பகங்களும்\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\n'Reservoir Dogs' திரைப்படம் நாடகமாகிறது\nஉன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் - ஒரு பார்வை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2007/09/blog-post_19.html", "date_download": "2018-07-19T15:25:28Z", "digest": "sha1:5RQKFEWP2XE2Y26WFM7HD4N5AZGXAW4P", "length": 6770, "nlines": 54, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: கமல் படத்தில��� ரஜினி! சுவையான பின்னணி!", "raw_content": "\nதமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பத்மஸ்ரீ கமல்ஹாசனும் விளங்குகிறார்கள். எப்போதுமே இவர்கள் நடிக்கும், பங்குபெறும் திரைப்படங்கள் பெரிதும் பேசப்படும். ரஜினிகாந்த் மாஸில் கலக்குகிறார் என்றால், கமல்ஹாசன் வித்தியாசத்தில் அசத்துவார்.\nசிவாஜிக்கு பிறகு ரஜினியும், தசாவதாரத்துக்குப் பின்னர் கமலும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது பெரும் புதிராகவே இருந்தது. புதிருக்கு விடை சிவாஜியின் நூறாவது நாள் விழாவில் வெளிவரும் என்று தெரிகிறது.\nகமல்ஹாசன் தயாரிக்க ரஜினி கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கதாநாயகியாக அசின் அல்லது த்ரிஷா நடிக்கலாம் என்கிறார்கள். இயக்குனர் மற்றும் மற்றைய தொழில்நுட்ப நிபுணர்கள் தேர்வு நடந்து வருகிறதாம். இப்படத்துக்கு இயக்குனராகும் வாய்ப்பு கே.எஸ். ரவிக்குமாருக்கா அல்லது சுரேஷ் கிருஷ்ணாவுக்கா இல்லை கமலே இயக்கப் போகிறாரா என்பது தான் கோலிவுட்டின் அனல்பறக்கும் இப்போதைய டாக். இல்லை நாயகனில் கமலையும், தளபதியில் ரஜினியையும் அசத்தலாக இயக்கிய மணிரத்னம் தான் இயக்குனர் என்று ஒரு தரப்பில் அடித்துப் பேசுகிறார்கள்.\n70களின் இறுதியில் வளரும் நடிகர்களாக இருந்த கமல், ரஜினி இருவரும் இணைந்து பல படங்கள் நடித்தனர். அவர்கள் இருவருக்கும் அப்போது கிடைத்த நட்சத்திர அந்தஸ்து காரணமாக அவர்கள் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆயினும் ரஜினியும், கமலும் ஒன்றாகப் பேசி இனி இணைந்து நடிப்பதில்லை. தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக நாமிருவரும் உயர்ந்தபின் ஒன்று சேரலாம் என்று முடிவெடுத்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அவர்கள் இருவரும் இணைவதை பார்க்கும் போது அவர்கள் நினைத்த உயரத்தை அடைந்து விட்டார்கள் என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.\nஅசத்தப் போகும் அழகிய தமிழ்மகன்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 4வது வாரம்)\nதவம் - சூப்பர் ஸ்டில்ஸ்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)\nகலைஞர் தொலைக்காட்சியில் ரேகா, ஐ.பி.எஸ்\nலக்க.. லக்க... லக்ஷ்மி.. ரிப்பீட்டேய்\nசினி சிப்ஸ் - 5\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)\nமாதர் சங்கத்தினர் - ரா.பார்த்திபன், பார���ி, பத்மாமக...\nதமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nபிரமிட் சாய்மீரா தயாரிக்கும் முதல் மலையாளப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-19T15:29:40Z", "digest": "sha1:FU3SZPP55TOLO7O3PRF4ZUDV2IQDERSO", "length": 14694, "nlines": 212, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: January 2016", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nபுதன், 20 ஜனவரி, 2016\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளைகள் எதுவும் இல்லாமல் தனித்திருந்தது\nபுத்தன் என் நண்பன் ஆனான்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகன்றுதடித்த அந்த இரவுக்கு வெள்ளையடித்தது\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோயாத உணர்வுகளில் அரும்பிப் பூத்திருந்தது\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுயமிழந்த உடல் பிணமாகக் கிடந்தது\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலமும் இடமும் - எம்.சேகர்\nபூனை வலது புறமாகக் கடந்து சென்றால்\nஇடது புறமாகக் கடந்து சென்றால்\nஎன் நினைவைப் பின்னிழுத்துப் பார்த்தது\nஅதன் வலதுபுறமாக என்னைக் கடந்தது\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 6:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுகமிழந்த நான் - எம்.சேகர்\nஎன் வாழ்க்கையின் பல நாட்களை\nவிழுங்கிய முகங்களின் புதிய பிரதிகள்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் பிற்பகல் 4:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புத��ய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவலமும் இடமும் - எம்.சேகர்\nமுகமிழந்த நான் - எம்.சேகர்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2014/12/blog-post_25.html", "date_download": "2018-07-19T15:19:18Z", "digest": "sha1:N2I3ZGO4RUYUDXJVOISIX73G4MYWGBVW", "length": 37476, "nlines": 275, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: நெளிகோட்டுச்சித்திரம்,,,,,", "raw_content": "\nஇனிவேண்டாம்இருபது.ரூபாய்பத்தே போதுமானது.இளஞ்சிவப்பில்வண்ணப் படங்கள் காட்டிச்சிரித்த இருபது ரூபாய் வலது கையிலிருந்து இடது கைக்கு மாறிய கணம் அது சடைப் பைக்குள்ளாய் பயணித்து பத்து ரூபாய் தாள் ஒன் றை கையில் எடுக்கிறது.\nஇளம்மஞ்சளிலும்,அடர் பிஸ்கட்கலரிலுமாய் இருந்த அதுகண்டக்டரின் கை க்கு மாறிய நேரம் இருபது ரூபாய் பைக்குள்ளாய் சென்று தஞ்சம் புகுவதாக/\nஇளவயதைஉடலில்காட்டிய கண்டருக்குநன்றாயிருந்தால்30குள்ளாய் இருக்க லாம்வயது.ஒடிந்துசிவந்தவராயும்,வளர்ந்துமாய்காணப்படுகிறார்.அவரதுநிறத் திற்கும், உயரத்திற்கும் காக்கிக்கலர் உடை அவரது உடலில் ஒட்டாமல்/\nகையிலிருந்த டிக்கெட் இளம் மஞ்சளில், ரோஸில், பச்சையில் எனகலர்காட்டி\nசெல்கிறது,கூடவே தன் விலை சொல்லியுமாய்.\nகட்டணம்கூடத்தான்இங்கிருந்துஇங்குசென்றுவிடுகிறதூரத்திற்குஎனபஸ்க்கட்ட ண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி போராடியும், கருத்துப் பிரச்சாரம் செய்தவர்களின் வேண்டு கோள்களை நிராகரித்து நிர்ணயித்த கட்டணம் காட்டி தாங்கியிருந்தகலர் டிக்கெட்டுகளை தலையெழுத்தே என பஸ்ஸிலி ருந்த அனை வரும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஆண்கள் என எழுதப்பட்டிருந்த வரிசையில் பெண்களும்,பெண்கள் என எழுதப் பட்டிருந்தவரிசையில்ஆண்க��ும்,முதியோர்கள்எனஎழுதப்பட்டிருந்தவரிசையில் இளைஞ ர்களுமாய் அமர்ந்திருந்தார்கள்.\nவரிசைகாட்டிநின்றபஸ்சின் சீட்கள்அமரும் இடம் பச்சையாயும்,முதுகு சாய் கிற மேல்ப்புறம் ப்ரவ்ன் கலர் காட்டியுமாய்.\nஅடர்பிரவ்ன் கலர் காட்டி பஸ்ஸின் உள் நின்ற கம்பிகள்.பஸ்ஸின் வெளி பிரவ் ன் நிறத்திற்கு சீட்க்கலர் மட்டும் ஒத்துப்போயிருந்தால் சமன் சரியாய் இருந்திருக்கும் என உரத்துச்சொன்னதாய்ப்படுகிறது.\nடிக்கெட்கொடுத்துக் கொண்டிருந்த கண்டக்டர்,இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள், நின்று கொண்டிருந்த சிலர் பஸ்சை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் என அனை வரையுமாய் தழுவி பயணித்த பார்வை இவன் பிடித்துக்கொண்டு நின்றகம்பியின்ஆட்டத்தைகவனிக்கமறந்துபோகிறது.கம்பியின்அடிப்புறத்தில் கம்பியைசுற்றிஊனப் பட்டிருந்த ஸ்குருகளில் இரண்டு லூசாக ஆட்டம் காட்டி யவாறு.இவன்அதுதன்னைபோலஇருக்கும்எனநினைத்துக்கொள்கிறான்.\nபின்வாசலைஅண்மித்துநின்றஇவன்முன்னால்நின்றநண்பரைஅப்பொழுதுதான் பார்க்கிறான், சப்தம் போட்டு கூப்பிட விருப்பமில்லை.அடுத்தடுத்தாய் நின்றவ ர்கள் மூலமாய் சைகையில் சொல்லிவிட்டு அவரை திரும்பிப்பார்க்கச் செய் கிறான். திரும்பிப் பார்த்தவன் அருகில் வருகிறார் அவர் கூட்டம் பிளந்து/\nஅவருடன் பஸ்ஸின் வெளிப்புறமாய் ரோட்டில் தெரிந்த சாலையோர மரம் ஒன்று உடன் சேர்ந்து வருவதாக தன் மெல்லிய மலர்கள் உதிர்த்து/கூடவே சாலையில்விரைந்தசைக்கிளும்,பஸ்ஸீம்,இருசக்கரவாகனமும்,சாலையோ ரத்துமனிதர்களையும்அவர்உடன்அழைத்துவருவதுபோலொருபிரமைஉண்டாகிப்\nமரம்,மனிதர்கள்,பஸ்,பயணிகள்,எல்லாம்கடந்தபார்வைஅருகில்வந்தநண்பனில் நிலைத்த போது ஆரம்ப விசாரிப்பு முடிந்து டிக்கெட் எடுத்து விட்டீர்களா என்கிற உடன் விசாரணையில் வந்து நிலை கொள்கிறதாக/\nஅவர் சொல்கிறார்,பஸ்சினுள் நுழைகையிலே எதிர்ப்பட்ட கண்டக்டரிடம் உட னே வாங்கி விட்டேன் ஒரே ஒரு டிக்கெட்,அதுவும் எனக்கானது,அப்போதே பார்த்திருப்பேனேயானால் உங்களுக்கும் சேர்ந்து வாங்கியிருக்கக்கூடும் என வார்த்தை வரைந்து முடிக்கிறார்.\nஇப்பொழுது அவருக்குமாய் சேர்த்து எடுத்த இருபதுரூபாய் நோட்டு சட்டைப் பையினுள்ளாக போய் விட்டு பத்து மட்டும் வெளியே வருகிறதாக/\nஊதாக்கலரில்நீள,நீளமாககோடு���ள் இறங்கி ஓடிய சட்டை அது.அணிந்து கொ ள்ள மாற்றுச் சட்டைகள் அவ்வளவாய் இல்லாத வேளையில் அவசரம் சுமந்த மனதுடன் போய் பிஸ்மில்லா ரெமேட்ஸில் எடுத்த சட்டை அது.\nமாமா,ஒங்கநெறத்துக்கும்,ஹைட்டுக்கும்இதுதான்சரியாஇருக்கும்எனவேறெதை யும் யோசிக்க விடாமல் கடையின் உரிமையாளர் மடித்துகொடுக்க வாங்கி வந்தசட்டை.என்னசைஸ் 42க்குப்பதில்40எடுத்திருக்கலாம்.இன்னும் கொஞ்சம் பிட்டாகவும் பார்க்க நன்றாகவும் இருந்திருக்கும்.\nஅது ஒரு காலம்,அரைக்கை முழுக்கை எதுவான போதிலும் சரி லூசாகத்தான் தைத்துப்போடுவான்.கேட்டால் தனக்குள்ளாகவோஅல்லது கேட்பர்களிடமோ பெரிய அளவிலாய் ஒன்றும் விவரிக்காமல் பேண்ட் சட்டை போட்ட பின்பாக கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து நிற்பதில்லை.சட்டையின்முதல் பட்ட னை வீட்டுற்குள்ளாய் மாட்டிக் கொண்டு கடைசி பட்டனை வீட்டின் படியி றங்கும் போதுதான் கைமாட்டும் என்பான்.\nதவிர பேண்ட்,சர்ட்டில் லக்கி என எதையும் தனியாய் ஒடுக்கிவைத்ததில்லை. அல்லதுஅப்படிஒதுக்கிவைக்கத்தெரிந்ததில்லை.இவனைப்பொருத்தவரைதன்னி டம்இருந்தமூன்றுசெட் பேண்ட் சர்ட்டுகளையுமே லக்கியாகவே நினைத்துப் பழகிப் போனான்.\nஆனால் இவன் வைத்திருந்த மஞ்சளில் கட்டம் போட்ட சட்டையை மட்டும் விதி விலக்காகக்கருதிஅடிக்கடிஅணிகிறபழக்கம்கொண்டிருந்தவனாக/அந்த சட்டைஅணிகிறநேரமெல்லாம் இவனிடம் கருப்புப்பேண்ட் வந்து உருக்கொள் ளும்.\nஅப்போதெல்லாம் ரெடிமெட் ஸர்ட்டுகள் அவ்வளவாய் பிரபலமாயிருக்காத நேரமும்,துணிஎடுத்து குறிப்பிட்டடெய்லரிடம்மட்டுமேகொடுத்து தைக்கிற பழக்கத்தை கைக் கொண்டிருந்த வேளையும் ஆகும்.\nஅந்தமஞ்சள்சட்டையும்துணிஎடுத்து தைத்ததுதான்.கோயம்புத்தூர்ட்ரெய்னிங் போன போது ட்ரெனிங் சென்டர் இருந்த சாலையில் ஒரு பிரபல மில்லினு டைய ஷோரூமில் எடுத்தது . உடன் வந்த ரஹ்மத்தான் சொன்னான். கோயம் புத்தூர் வந்ததற்கு அடையாளமாய் ஏதாவது ஒன்றுஇங்கிருந்து கொண்டுபோக வேண்டும்என/\nஅப்பொழுதுடீக்குடித்துகொண்டிருந்தகடையில்தோன்றியயோசனைஅது.கடைக் காரர்தான்சொன்னார். எதிர்த்தாற்ப்போல் இருக்கிற ஒரு மில்லின் ஷோ ரூமைக் காட்டி.இங்கு துணிகள் நன்றாக இருக்கும்,விலை குறைவாகவும்/ போய்ப் பாரு ங்கள் .பிடித்தால் எடுத்துக் கொள்ளுங் கள்என. அவர் சொன்னது போ��வே அமைந்துபோனது.பின்னே மீட்டர்13ரூபாய்என்றால்,,,,/\nரஹ்மத்தான்சொன்னான்.நாமெல்லாம்அரசு உத்தியோகஸ்தர்கள், போயும், போ யும்13ரூபாய்க்காதுணிஎடுப்பதுமீட்டர்40,50ற்கு எடுக்கவேண்டாமாஎன/ அதை விடுத்து ,,,,என்றவனை ஏறிட்டுவிட்டும்அவனதுபேச்சைபுறந்தள்ளி விட்டுமாய் எடுத்துவந்ததுணியது. இதையெல்லா ம் பார்த்த ரஹ்மத் கடையை வேடிக்கை பார்ப்பது போல பார்வையை மாற்றி கொண்டான். ரஹ்மத் இவனது ட்ரெனிங் மேட் மட்டுமல்ல.ரூம் மேட்டும் கூட/\nங் சென்டருக்குஅருகில் இருந்தது என்பதற்காக மட்டுமல்ல. வாடகை குறைச் சல் என்கிற உள்ச்சொல் ஒனறும் ஒளிந்து கிடந்தது அதனுள்ளாக/\nஆனால்வாடைகுறைச்சலில்எத்தனைவம்பு வந்து சேரும் என்பது அன்று இரவே ருசுவாகிப் போனது.\nஅன்று மழையாய் இருந்ததால் ரூம் பாயிடம் சொல்லி நால்வருக்குமாய் டிபன் வாங்கிவரச்சொல்லிசாப்பிட்டுக்கொண்டிருந்தவேளை.இவனும்,ரஹ்மத்தும்தங்கி யிருந்த அறையின் பக்க த்து அறையில்தான்உடன்ட்ரெனிங் வந்த இருவரும் தங்கியிருந்தார்கள்.\nபெரும்பாலான நாட்களிலும்,உடல்சோம்பல்அதிகாகிபோனதினங்களிலுமாய் இப்படி டிபன் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு விடுகிற பழக்கம் உண்டாகிப் போனது. ஊர்ப்போகிற வரை பசிக்கென ஏதாவது சாப்பிட வேண்டுமே.என்கிற கட்டாயத்தில் சாப்பிடுவதாய்ச் சொன்னான் இவன் சக நண்பர்களிடம். அவர்க ளும்அதையேவும்,,,,,,இன்னும்கூட சேர்த்துச் சொன் னார்கள். அன்றும் அப்படித் தான்வெளியேபெய்துகொண்டிருந்தமழையின்மென்சப்தத்தையும்,மண்வாசனை யையும் நுகர்ந்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை போலீஸ்க்காரர் ஒருவருடன் லாட்ஜ் மேனேஜர் வந்தார். இவன்தான் போய் என்னவென கேட் டான். ”இந்த வரிசையில் நான்காவது ரூமிலிருந்தவரின் பணம் காணவில் லை. எங்களிடம் சொல்லிப் பார்த்த அவர் நேரடியாய் போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டார்,அவர்கள்விசாரணைக்குவந்திருக்கிறார்கள்.இதற்காகவிசாரிக்கப் படுகிறவர்களில் இப்போது நீங்கள் நான்காவது ஆள்” என்றார் லாட்ஜ் மேனே ஜர்.\nஅவர்சொல்லிகொண்டிருந்தவேளையிலேஒழுக்கமாஉண்மையஒத்துகங்க,இல்ல தூக்கி உள்ள வச்சி செதச்சிருவோம்,செதச்சி,,,,, என்றார்.\nஇவன்தான் சொன்னான்.சார் நாங்கள் காலை போனால் மாலையில் வருகிற வர்கள். தவிர நாங்கள் மாதச்சம்பளம் வாங்குகிற மிடில் கிளாஸ்,எங்களை இப்படி சந்தேகம் கொள்வது காலனுக்கே அடுக்காது என்கிறஇவனது உரை யை புறக்கணித்த போலீஸ்க்காரர் எந்திரிங்கடா எல்லாரும் போலீஸ் ஸ்டேச னுக்கு என்றார்.\nஇவன்தான்அப்பொழுதும்உள்ளேவிழுந்துபேசித்தடுத்தான்.உண்மையைச்சொல்கி றோம்.பிடித்துக்கொண்டுபோவேன்என்கிறீர்கள்.நாங்களும்சரியெனவருவதாய் ஒத்துக்கொண்டாலும் கூடநாளைபிரச்சனை வேறுமாதிரியாய் போய்விடும் எனச்சொல்லிவிட்டுலாட்ஜிக்குஎதிராய்இருந்தஆட்டோஸ்டாண்ட்போர்டையும், அதற்குஅருகாமையாய்நின்றிருந்தகொடிக்கம்பத்தையும்காட்டிலாட்ஜ் மேனே ஜரிடம் மெதுவானகுரலில்பேசியதும்லாட்ஜ்மேனேஜர்போலீஸ்க் காரரை கூட் டிக்கொண்டுபோய்விட்டார்.போலீஸ்க்காரர்இவனையும்கூடஇருந்தவர்களை யும் முறை த்துக் கொண்டே சென்றார்.\nமறுநாள் ட்ரெயினிங் முடிந்து டீக்கடையில் நின்ற வேளை முந்தைய தினம் லாட் ஜிக்கு வந்து மிரட்டிய அதே போலீஸ்க்காரர் ஸ்னேகமாய்ப்பார்த்துச் சிரித்தார். டீக்கடையின்அருகிலிருந்த பூந்தொட்டியில் பூக்கள் தெளிந்து மலர்ந் தது போலானதொரு உணர்வு/ எதற்கும் இருக்கட்டுமே என இவனும் ஒரு மென் சிரிப்பை தந்து விட்டுக்கேட்டான் ஏன் நேற்று அப்படி வந்தீர் கள் என/ இந்தச் சாலையில் இருகிற பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் திருட்டுப் போய் விட்டதாகவும், அதற்கான விசாரணையில் அப்படி நடந்து கொள்ள வேண்டி யதாகிப்போனது உங்களி டம் என வருத்தம் தெரிவித்தார்.மற்றபடி போலீஸ்க் காரர் வந்து போன நாளன்று நான்காவது ரூமில் ரூபாய் காணாமல் போன து ஒரு தற்செயல் ஒற்றுமையே/\nஇத்தனையும் பேசிய அன்று இரவு எடுத்து வந்ததந்த மஞ்சள்க்கட்டம்போட்ட துணி. நன்றாக இருந்தால் அது தைத்து முடிக்கப்பட்ட நாளிலிருந்து பத்து தடவைதான் போட்டிருப்பான் அந்த சட்டையை.துவைத்த துணிகள் காய்ந்து கொண்டிருந்த குளிர் நாளின் இரவொன்றில் சட்டையின் வலப்புறத்தில் கையோரமாய் எலிகடித்து குதறியிருந்தது,என்ன இது எலி,,,,ஒரு விவஸ்தை கிடையாதா அதற்குஒரு விவஸ்தை கிடையாதா அதற்குஇப்படியா புதுச்சட்டையை கடித்துக்குதற வேண்டும்,ஒரு எலியின் நடமாட்டம் வீட்டில் இருக்கிற போதே சொன்னேன், கேட்கவில்லை நீங்கள், இப்பொழுது கூட்டம் சேர்ந்து கும்மாளம் போடுகிறது. ஊர்காரியத் துக்காக அலைகிற உங்களு க்குவீட்டைபற்றிய நினைவும் அக்கறையும் எப்படி இருக்கும் எ�� மனைவி சொன்னநாட்கள் இன்னும்மனதினுள்ளாய் பெரும் உருவெடுத்து.\nஅவள்சொல்லிலும்தப்பில்லை.அவளும்என்னதான்செய்வாள்பாவம்,,,,,,,,,/பச்சா தாபம்மேலிடஅவளிடம்மனம்வருந்துகிறநாட்களில்அதனாலென்ன,,உங்களுக்கு நேரமில்லை பாவம் நீங்க ளும் தான் என்னசெய்வீர்கள் என இவனுக்கும் சேர்த் து வருத்தபட்டுக் கொள்வாள்.\nஅப்படியாய்அவள்வருத்தம்தெரிவித்தவெயில்க்காலபொழுதொன்றில்இன்னொ ரு சட்டைஒன்று எடுத்துக்கொள்ளுங்கள் புதிதாக எனச்சொல்கிறாள் மனைவி. அமையுமா இனி அந்த மஞ்சள்க் கலர் மாதிரி,,,,,என்கிற எதிர்பார்ப்பைத்தேக்கி போய் எடுத்து வந்த சட்டை ஊதாக் கலரில் நீண்டிறங்கிய கோடுகள் ஓடியக் காண்பித்ததாய்/\nகோடுகளை வரைந்த கைகளும்,துணியை நெசவிட்ட மனதும்,அதைதைத்து சட்டையாக்கிய அன்புள்ளமும் யாருக்குச்சொந்தமானதாய் இருந்த போது கூட அதைகொஞ்சமும்நினைத்துப்பார்ப்பதில்லை.அப்படிப்பார்ப்பவர்இங்குஅரிதே/\nசட்டைப் பையினுள்புகுந்த இருபதை வலது கை பத்திரப்படுத்திய நேரம் பஸ்சி ற்குள்ளாய் இருந்த வயதான மூதாட்டி தன் பேரன் வயதிருந்த ஒருவனிடம் கைபிதுக்கிஎண்ணியசில்லறைகளைக்கொடுத்துடிக்கெட்வாங்கச்சொல்கிறாள், கண்டக்டர் டிக்கெட்டிற்கு காணாது இது. இன்னும் வேண்டும் இரண்டு ரூபாய் கள் என அவர் சொன்ன வேளை வலது கை பத்திரப்படுத்திய ரூபாயை இடது கை வெளியில் எடுக்கிறது.\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 4:25 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nஉணர்வுகளை உள்ளன்போடு சொன்ன கதை\nமுடிவில் \"வலது கை பத்திரப்படுத்திய ரூபாயை இடது கை வெளியில் எடுக்கிறது\"\nவரிகள் உணர்வின் உச்சத்தை தொட்ட வரிகள்\nவணக்கம் யாதவன் நம்பி அவர்களே,\nஉணர்வுகளை வைத்தே கதை பிண்ணும் உக்தி உங்களிடம் மட்டுமே காண முடிகிறது அண்ணா...\nவணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,\nவணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,\nபஸ்ஸில் ஆரம்பித்து எங்கெங்கோ கூட்டிச் சென்று ,கடைசியில் பஸ்சிலேயே கொண்டு வந்து விட்டு ,சட்டைப் பையில் ரூபாயை தேடி எடுத்த ...உங்கள் சித்திரம் மனதுக்குள்ளேயே பதிந்து விட்டது \nவணக்கம் பகவான் ஜி அவர்களே,\nஎடுத்த இடது கைக்கு எனது அன்பு முத்தங்கள் ..\nநன்றி வாக்களிப்பிற்கு மது சார்./\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்��� கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-07-19T15:45:26Z", "digest": "sha1:DZUJB6YNHD3HD37LIPN3DOIMMLPGZ3IA", "length": 3310, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கருப்பூர் அரசு மருத்துவமனை | பசுமைகுடில்", "raw_content": "\nTag: கருப்பூர் அரசு மருத்துவமனை\nகருப்பூர் அரசு மருத்துவமனை “ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு”\nஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும். அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayanulagam.wordpress.com/2006/12/08/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1/", "date_download": "2018-07-19T15:30:51Z", "digest": "sha1:IK7ONVZKW3VXP4W6F5LGY7LU55DZDLLB", "length": 20058, "nlines": 167, "source_domain": "ayanulagam.wordpress.com", "title": "பீட்டருக்கு பீட்டர் விடறதுன்னா ரொம்ப பிடிக்கும்… | அயன் உலகம்", "raw_content": "\n« சோப் ஓபராக்களே நில்லுங்கள்…\nஇன்று நான் செய்தது….. »\nபீட்டருக்கு பீட்டர் விடறதுன்னா ரொம்ப பிடிக்கும்…\nதிசெம்பர் 8, 2006 அயன் ஆல்\nசின்ன வயசுல இருந்தே பீட்டருக்கு பீட்டர் விடறதுன்னா ரொம்ப பிடிக்கும். அஞ்சாம் க்லாஸ் படிக்கும்போதே அப்பா வாங்கிக்கொடுத்த ஷூவை வச்சிக்கிட்டு,\n“மச்சி இதுதாண்டா அப்பா லண்டன்ல இருந்தி வாங்கிட்டு வந்த ஷூ. இந்த ஷூவால மிதி வாங்கினா நல்லா இருக்கான்���ு பார்த்து சொல்லுடா” என்று பள்ளி நண்பர்கள் அனைவரையும் போட்டு மிதிப்பான். பெரிய இடத்து பிள்ளைவேறு, அவனுக்கென்று ஒரு கும்பல். அப்பொழுதே பள்ளி முதல்வர் பெற்றோரிடம் புகார் செய்தால்,\n“சின்ன பிள்ளைங்கன்னா அப்படி இப்படி குறும்பு பண்ணத்தான் செய்யணும். என் புள்ளை யாருகிட்டயாவது அடி வாங்கிகிட்டு வந்து அழவா செய்கிறான். அப்படி அழுதாலும் நீயே சமாளிச்சுக்கோன்னு நாங்க தலையிட மாட்டோம். இதைப் போய் பெரிய விஷயமாக்கி என்னைக் கூப்பிட்டு விடுறீங்களே. எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல சிங்கப்பூருக்கு ஃப்ளைட். அவன் கிட்ட அடி வாங்கின பசங்களுக்கு வேணும்னா நான் மெடிகல் ஹெல்ப் பண்றேன் ஃப்ரீயா” என்று அவனிடம் இருந்த விளையாட்டுத்தனத்துக்கு அங்கீகாரம் வேறு கொடுத்தாச்சு.\nபன்னிரெண்டாம் க்லாஸ் படிக்கும்போது, பயாலஜி ப்ராக்டிகலுக்காக வாங்கி வைத்து இருந்த அனைத்து தவளையும், எலியும் கூட படிக்கும் நண்பர்களின் பையில.. வகுப்பே ஒரு உயிரியல் பூங்காவானது.\nவயது வேறு ஏறி விட்டது. “மிஸ் வை டோன்ட் யு டீச் அ ப்ராக்டிகல் டெமோ ஆன் மென்ஸ்டுரல் ஸைக்கில்”\n“பசங்களுக்கு ஒழுக்கத்தைக் கத்துக்கொடுக்க வேண்டியது டீச்சர் பொறுப்பு. நீங்க கத்துக்கொடுத்த லட்சணம் இவ்வளவு தானா. அடுத்த வாரம் ஆஸ்த்ரேலியால இருந்து வந்த உடனே பேசிக்கலாம்.” என்று தனது ஆடுபுலி ஆட்டத்தைத் துவக்கி வைத்து விட்டார்.\nபீட்டர் ஆனால் படிப்புலயும் பீட்டர்தான். சும்மாவா பின்ன, மெடிக்கல் என்ட்ரன்ஸ்ல க்லியர் பண்ணி தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு ஸீட் வாங்கிட்டானே.\nஏற்கனவே பழகின நண்பர்களோட சேர்ந்துகிட்டு ஃப்ர்ஸ்ட் இயர்லேயே அனைவரையும் ராகிங் பண்ணவன், இப்போ செகண்ட் இயர் வேறு. கேட்கவா வேணும்.\n“டேய் அந்த யுனிவர்ஸிடி வி.ஸி. மகன் ரொம்ப பீட்டர் விட்றானாம் நைட் ஹாஸ்டலுக்கு கூட்டியாங்கடா அவனுக்கு இன்னிக்கு அனாடமி கத்துக் கொடுப்போம்”\n“நீ தான் நிறைய படிச்சவன்னு க்லாஸ்ல ரொம்ப பீட்டரு வுட்றியான். எவ்வளவு தூரம் படிச்சிருக்க”\n“வேண்டாம் சீனியர். நான் ரொம்ப சின்ன பையன்”\n“சின்ன பையனா அப்போ நீ என்ன வயசுக்கே வரலயா… மச்சி அவன் பேன்டை அவுருங்கடா அவன் வயசுக்கு வந்துட்டானா இல்லையான்னு கண்டு பிடிப்போம்”\n“வேண்டாம்னா என்னடா செய்வ.. அடிச்சிடுவியா எங்க அடிடா பார்க்கலாம் அடிடா…” என்று பேசிக்கொண்டு இருக்கையிலேயே கோபம் அதிகமாகி சண்டையாய் மாறப் போனது அடுத்தவர் தடுக்க முயன்றும் முடியல, கைகலப்பில் ஆழமான ஒரு அறை வாங்கி அந்த இடத்துலேயே மயங்கி விட்டான்.\n“மச்சி உனக்கு எல்லாமே விளையாட்டுதான். பாரு பையன் மயங்கிட்டான்”\n“சரி சரி மயக்கம் தெளியுறானான்னு பாரு”. எவ்வள்வோ முயன்றும் முடியல.\n“அல்பாய்சா…. சரி வுடு சர்ஜிக்கல் கிட்டைஎடுத்து வா… இவனையே வச்சு அனாடமி பண்ணலாம்”\n“என்னடா பேசுற போலீஸ் கேஸ் ஆகப்போகுது. ஆமாம் நான் இன்னும் மாமா வீட்டுக்குத்தான் போனதில்ல. சரி சரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீங்க யாரும் தலையிடாதீங்க.”\n“மச்சி நேரத்தைப் பார்த்தியா நாம அவனுக்கு அனாடமி கத்துக்கொடுக்கலாம்னு கூட்டியாந்தோம். இப்பொ நாம் கத்துகிட்டு இருக்கோம்.”என்று அந்த நேரத்துலேயும் குறும்பு.\nகொஞ்ச நாளில் போலீஸ்கிட்டயும் மாட்டியாச்சு.\n“பையன் என்ன வேணும்னா கொல்லுவான். எதோ விளையாட்டா தட்டி இருக்கான் அவனுக்கு அல்ப ஆயுசு போய் சேர்ந்துட்டான். சரி சரி அதுக்காக் வாழ வேண்டிய பையனோட வாழ்க்கைய வீணடிச்சுடாத ஜட்ஜு தெரியுதா… அடுத்த மாதம் அமெரிக்கா போய் வருவதற்குள் மேட்டரை முடிச்சிடு புரியுதா… வேணும்னா அவங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டோ மூனோ கொடுத்திடலாம். நான் வேணும்னா மன்னிப்புக் கேட்டுடறேன்… பையனுக்கு எதுவும் ஆகாம நீதான் பார்த்துக்கணும்.”\nவிளையாட்டுப் பிள்ளை விளையாட்டா வெளிய வந்துட்டான். ஆனால் அவன் விளையாட்டுத்தனம் மட்டும் இன்னும் மாறல. இப்போ அரசியல்ல நிக்கணும்னு ஒத்தக் காலுல நிக்கிறானாம். அவங்க அப்பா மினிஸ்டர் கிட்ட பேசிகிட்டு இருந்தாரு.\nசிறுகதை இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்\nமேல் திசெம்பர் 8, 2006 இல் 5:57 பிப | மறுமொழி கலை அரசன் மார்த்தாண்டம்\nகதை நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளது.\nஎழுத்து நடை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.\nமேல் திசெம்பர் 8, 2006 இல் 8:05 பிப | மறுமொழி Jayakanthan\nஉண்மை சுடும். நல்ல நடை. ஆனால், இந்த காலத்தில் இது மாதிரி ராக்கிங் எல்லாம் நடக்குதா என்ன\nமேல் திசெம்பர் 9, 2006 இல் 6:11 பிப | மறுமொழி ayanulagam\nமேல் திசெம்பர் 9, 2006 இல் 6:15 பிப | மறுமொழி ayanulagam\nஒரு கவிஞன் வாயால் என் நடை நன்றாக இருக்கிறடு என்று கூறப்படுவதும் ஒரு பெருமை தானே நன்றி.\nசிறில் அவர்கள் எனது நடை ‘இலவசம்’ க���ையில் கடினமானதாக இருந்ததாகக் கூறினார். அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு எளிய நடையில் எழுத முயன்றேன்.\nமேல் திசெம்பர் 10, 2006 இல் 6:15 முப | மறுமொழி ச.தியாகராசன்\nபெற்றோர்களின் அலட்சியமும், விட்டேற்றியான போக்கும் பிள்ளைகளை எவ்வாறு கொண்டு செல்லும் என்று\nமிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள். தொடக்கத்திலிருந்து முடிவு வரை துவளாத நடை, அழகான சொற்தேர்வு. உங்களுடைய அனைத்துச் சிறுகதைகளையும் வழக்கமாகப் படித்தாலும், இன்று தான் மறுமொழியிட நேரம் கிடைத்தது. தொடர்ந்து எழுதி என் போன்ற வாசகர்களின் இலக்கிய தாகத்தைத் தணியுங்கள். இம்மாதப் போட்டியில் உங்கள் சிறுகதை வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.\nமேல் நவம்பர் 30, 2007 இல் 9:29 பிப | மறுமொழி bala\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நவ் ஜன »\n123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா\nஎன்னது பெரியார் சாமியை நம்பினாரா\nsana on அவனோடு என் நட்பு\ncheena ( சீனா ) on அவனோடு என் நட்பு\nBalu on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\nvijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\ns.vijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\n'என் வீட்டின் வரைபடம்' - நூல் அறிமுகம்\nஅவனோடு என் நட்பு ஜூலை 29, 2013\nநான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hp-spectre-13-spectre-x360-13-laptops-with-8th-generation-intel-processors-launched-in-tamil-015497.html", "date_download": "2018-07-19T15:02:22Z", "digest": "sha1:66IQ4TVSPLHU3UC4KU2BPOHOJKS5TXRX", "length": 11726, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "HP Spectre 13 Spectre x360 13 Laptops With 8th Generation Intel Processors Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய ஹெச்பி ஸ்பெக்டர் 13, ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் அறிமுகம்.\nபுதிய ஹெச்பி ஸ்பெக்டர் 13, ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் அறிமுகம்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nஎலைட்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 பிஸ்னஸ் லேப்டாப்களை வெளியிட்ட ஹெச்பி.\nபர்ஸை பதம் பார்க்காத கேமிங் கணினிகளை வெளியிட்ட ஹெச்பி.\nஉலகின் முதல் கழற்றக்கூடிய க்ரோம்புக்கை வெளியிட்ட ஹெச்பி.\nபுதிய இசெட் புக், மானிட்டர், லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி.\nஐஆர் கேமரா & கைரேகை ஸ்கேனர் வசதியுடன் ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 லேப்டாப் அறிமுகம்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் ஹெச்பி என்வி எக்ஸ்2 2-இன்-1 லேப்டாப் அறிமுகம்.\nஹெச்பி நிறுவனம் புதிய ஹெச்பி ஸ்பெக்டர் 13 மற்றும் ஸ்பெக்டர் எக்ஸ்360 13 போன்ற லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த லேப்டாப் மாடலகளில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 8வது தலைமுறை இன்டெல் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் கணினி சந்தையில் இந்த லேப்டாப் ஹெச்பி மாடல்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, அதன்பின் வீடியோ கேம், மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹெச்பி ஸ்பெக்டர் 13 பொதுவாக மைக்ரோ-எட்ஜ் பெசல் அம்சங்களைக் கொண்டுள்ளது, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் 4கே தீர்மானம் கொண்டவையாகஉள்ளது இந்த லேப்டாப் மாடல்.\nஇந்த ஹெச்பி ஸ்பெக்டர் 13 பொறுத்தவரை16GB LPDDR3 நினைவகம் கொண்டுள்ளது, அதன்பின் 11.5மணி நேரம்வரை பேட்டரி ஆயுள் வழங்குகிறது. இக்கருவி ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது. சிறந்த ஒலி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் புதிய தொழில் தரநிலைகளை அமைப்பதில் ஹெச்பி நிறுவனம் அதிக கவனம் செலுத்துகிறது.\nஇக்கருவி 13-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் மைக்ரோ-எட்ஜ் பெசல் அம்சங்கள் இடம்பெற்றுள்ள,கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவ��்துள்ளது. 4கே தீர்மானம் மற்றும் பரந்த கோணங்களை வழங்குகிறது\nஸ்பெக்டர் எக்ஸ்360 13 பொறுத்தவரை 8-வது தலைமுறை இன்டெல் கோர் i5 மற்றும் i7 செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது,16GB LPDDR3 நினைவகம் மற்றும் 16.5மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் வழங்குகிறது.\nகைரேகை ரீடர் மற்றும் Sure View\" மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த லேப்டாப்மாடல்கள்.\nஇந்த ஹெச்பி சாதனங்கள்அக்டோபர் பிற்பகுதியில் இருந்து ஆசியா-பசிபிக் மற்றும் ஜப்பானில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil070.html", "date_download": "2018-07-19T15:28:44Z", "digest": "sha1:S6R3KOSY22I2ZXGBEAKV2CJEJHQ4DNIZ", "length": 11421, "nlines": 58, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீபால ஆஞ்சநேயர், ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு | Sri Bala Hanuman of Lakshmi Narashima temple, Singri, Vellore Distrist, T Nadu", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 070\nஶ்ரீபால ஆஞ்சநேயர், ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயில், சிங்கிரி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\nதிரு ஜி வி ஆர் குப்தா, கண்ணமங்கலம், வேலூர்\nசிங்கிரி கோயில் என்னும் சிறு கிராமம் வேலூரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழ்வல்லம் அல்லது கண்ணமங்கலத்திலிருந்து இங்கு வருவதற்கு சாலையுள்ளது. இக்கிராமம் குன்றின் மேல் இருக்கும் ஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர் திருக்கோயிலினால் மிகவும் பிரபலம். கண்ணமங்கலத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். கண்களுக்கு குளிர்ச்சியான பச்சைபசேல் என்ற வயல் வெளிகளின் நடுவில் பயணிக்கவேண்டும். தொலைவிலிருந்து குன்றையும் அதன் உச்சியில் கோயிலையும் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். தொலைவிலிருந்து தெரியும் கோபுரம் \"காலி கோபுரம்\" [வெற்று கோபுரம் அல்லது ’காற்று வீசும்’ கோபுரம்] என்று அழைக்கப்படுகிறது. நாங்கள��� சிறுவர்களாக இருக்கும் பொழுது காலி கோபுரத்தில் ஏறி விளயாடி இருக்கிறோம். இன்று பாறைகள் நகர்ந்து இருப்பதால், அங்கு செல்லமுடியாதது போல் பாதையை மூடிவிட்டார்கள்.\nஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில்\nதிருக்கோயில் சுமார் நூறு அடி உயரத்தில் குன்றின் மேல் அமைந்துள்ளது. ஐம்பது படிகள் ஏறி திருக்கோயிலை அடையலாம். சிறிய ஓடை குன்றின் அடிவாரத்தில் ஓடுகிறது. ஓடையை தாண்டிதான் குன்றில் ஏற முடியும். இயற்கையே நம்மை சுத்தம் பண்ணிதான் கோயிலுக்கு அனுப்புகிறது மழைகாலத்தில் ஓடையில் நீர்வரத்து சற்று அதிகமாக தான் இருக்கும். குன்றின் மேல் இருக்கும் கோயிலில் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீகருடர், ஶ்ரீஆஞ்சநேயர் ஆகியவர்களுக்கு சன்னிதிகள் உள்ளன.\nஶ்ரீலக்ஷ்மி நரசிம்ம சுவாமியின் தனிச்சிறப்பு\nமூலவர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறார். பின்கை இரண்டிலும் சங்கும் சக்கரமும் காணப்படுகிறது. இடது முன் திருக்கரம் அவரது தொடையில் இருக்கிறது. வலது திருக்கரம் தாயார் லக்ஷ்மியின் இடுப்பை சுற்றி வளைத்திருக்கிறது. மூலவரின் மூர்த்தம் சுமார் ஆறடி உயரமுள்ளது. தாயார் லக்ஷ்மி பகவானின் வலது தொடையில் அமர்ந்த வண்ணமுள்ளார். இது மற்ற கோயில்களில் இருப்பதிலிருந்து வித்யாசமானது. மற்ற திருக்கோயில்களில் தாயார் பகவானின் இடது தொடையில் அமர்ந்திருப்பார்.\nமிக புராதணமான திருக்கோயிலும் ஶ்ரீபால ஆஞ்சநேயரும்\nஇத்திருக்கோயில் மிக பழமையானது. கர்ப்பகிரஹத்தை சுற்றி இருக்கும் கல்வெட்டிலிருந்து இத்திருக்கோயிலுக்கு நந்தி வர்மன் கைங்கரியம் செய்திருப்பது தெரிகிறது. இப்பழமையான திருக்கோயிலுக்கு பல பக்தர்கள் வேலூரிலிருந்தும், மாவட்டம் முழுவதிலிருந்தும் மூலவரையும் மற்றும் இங்கு பிரபலமான ஶ்ரீபால ஆஞ்சநேயரையும் தர்சிக்க வருகிறார்கள். ஜாதி மத பேதமின்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nஈசான்யத்தில் [வடகிழக்கில்] ஶ்ரீபால ஆஞ்சநேயருக்கு சன்னிதி அமைந்திருக்கிறது. இவர் பார்க்க குழந்தை போல் இருப்பதால், இவரை ஶ்ரீபால ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். அஞ்சலிஹஸ்தனாக கூப்பிய திக்கரங்களுடன் இருக்கும் இவருடைய மூர்த்தம் மிகவும் சிறிதாக இருந்தாலும், இவருடைய கீர்த்தி மிகவும் பெரிது. குழந்தை பாக்யமி��்லா தம்பதிகள், இவரை தரிசித்து வழிபட்டு, பெற்றோராகிறார்கள். வேலூரிலிருந்தும், மாவட்டம் முழுவதிலிருந்தும் ஶ்ரீபால ஆஞ்சநேயரை ஜாதி மத பேதமின்றி தர்சிக்க வருகிறார்கள்.\nஅடுத்த முறை வேலூருக்கோ அருகிலோ வருகையில் சிங்கிரியில் தாயாரை வலது தொடையில் அமர்த்தியிருக்கும் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மரையும், ஶ்ரீபால ஆஞ்சநேயரையும் தரிசித்து, வழிப்பட்டு ஆசிகள் ஆயிரம் பெற்றுச் செல்லுங்கள்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezhuththuppizhai.blogspot.com/2010/12/13.html", "date_download": "2018-07-19T15:38:41Z", "digest": "sha1:64LYKZAPNY6QR5B3R4CJ4H73YZAHYBQQ", "length": 19502, "nlines": 96, "source_domain": "ezhuththuppizhai.blogspot.com", "title": "எழுத்துப் பிழை: உடல் தத்துவம் 13", "raw_content": "\nஇரண்டாம் நாளே விடுமுறை முடியும் முன்பே ரூபியை அத்தை நாகர் கோயிலில் கொண்டு போய் விட்டு விட்டாள்.ரூபி யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளவில்லை.திரும்ப அவள் வருவாளா என்பது சந்தேகம்தான் என்று விநாயகம் ஆராய்ந்து தெரிவித்தான்.ஊருக்குப் போய் வந்ததில் இருந்து அத்தை ஆளே மாறி இருந்தாள்.அவளிடம் பழைய ஒளி இல்லை.ஒரு சாம்பல் வெளிச்சம் அவளை இப்போது சூழ்ந்து விட்டிருந்தது.இப்போதெல்லாம் அவள் எப்போதும் பதற்றமாகவோ அல்லது ஆழ்ந்த சிந்தனையாகவோ இருந்தாள்..அல்லது என் அம்மாவைப் போல் ஏதாவது தீவிரமான வீட்டுவேலைகள் விடாது செய்து கொண்டிருந்தாள்.அலையும் அவள் மனதைத் தடுக்கும் முயற்சியாக அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள் என்று இப்போது புரிகிறது.அவளுக்கு தெரிந்த தையல் வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.விவிலிய வாசகங���கள் எழுதிய தலையணை உறைகளை எல்லாருக்கும் இலவசமாக நெய்து கொடுத்தாள்..\nஅப்படி இல்லாத சமயங்களில் எல்லாம் யாருக்கோ நீள நீள கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தாள் .யாருக்கு என்று கேட்டதற்கு கடவுளுக்கு எழுதுகிறேன் என்று சொன்னால்.கடவுள் பதில் போடுவாரா என நான் சந்தேகப் பட்டதற்கு மலைபோல் அசையாத விசுவாசம் இருந்தால் நிச்சயம் பதில் அளிப்பார் .விசுவாசத்தால் கடலைப் புரட்டுவதும் சாத்தியமே என்று சொன்னாள்.அப்போது அவள் கண்களில் தெரிந்த ஒளி அச்சம் அளிப்பதாக இருந்தது.அவள் சொன்னது போல் அவளது கடவுள் சில சமயம் பதில் அளிக்கவே செய்தார்.அத்தையின் கடிதங்களைப் போல் அவை நீளமான பதில்களாக இருக்கவில்லை.நீல இண்லேண்டு கடிதத்தில் அவர் பதில்கள் வரும் அன்றெல்லாம் அவள் பித்து பிடித்தது போல் இருப்பாள்..சில கடிதங்கள் அவளைசொர்க்கத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றன..சில அவளை நரகத்தின் வெங்குழியில் ஆழ்த்தின.சில சமயம் எந்த தருணத்திலும் சிறகை உயர்த்திப் பறந்து போய் விடப் போகிறவள் போல் அவள் இருந்தாள்.மற்ற தருணங்களில் இதோ உடைந்து சுக்கு நூறாகப் போகிறேன் என்பது போல் காணப்பட்டாள்.\nவெள்ளிக் கிழமைப் பிரார்த்தனைக் கூட்டங்கள்வழக்கம் போல் நடந்தன.ஆனால் முன்பைப் போல் ஒரு சாந்தமான நிகழ்வாய் இருக்கவில்லை அது.பிரார்த்தனைகளோடு அவள் இப்போது மெலிய குரலில் சில கிறித்துவக் கீர்த்தனைகளைப் பாடவும் செய்தாள் ..அவளுடைய மனநிலைக்கேற்றார் போல் அவளது பாடல்களின் தெரிவு மாறியது.'எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே' என்ற பாடலை சில நாட்கள் மிகுந்த களிப்பான குரலிலும் சில நாட்கள் கண்ணீர் மல்கி உடைந்து நடுங்கும் குரலிலும் பாடுவாள்....அந்தப் பாடலில் வரும் 'ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான மணவாளனும்' என்ற வரியை மட்டும் தனியே இருக்கும் போது கூட குரல் தேய்ந்து அழுகையில் முடியும் வரைப் பாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக மற்ற சிறுவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள்.ஏன் என்றதற்கு மஞ்சு ஒற்றை வரியில் 'எனக்கு அவளைப் பார்த்தாலே பயமா இருக்கு 'என்று சொல்லி விட்டாள்.''உனக்குப் பயமா இல்லையா''என்றால்.எனக்கும் பயமாகவே இருந்தது .ஆனால் அதை மீறி அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.\nகுழந்���ைகள் மட்டுமல்ல க்வார்ட்டர்சில் இருந்த மற்றப் பெண்களும் கூட அவளை இப்போது தவிர்க்க ஆரம்பித்தார்கள்..அத்தையின் மன நிலை மட்டுமல்ல அவளது உடல் கூட வேறுவிதமாக மாற ஆரம்பித்தது உணர முடிந்தது.சில பெண்களைப் போல் துக்கமோ களிப்போ அத்தையால் தொடாமல் பகிர்ந்து கொள்ள முடியாது..மற்ற குழந்தைகள் அவளை விரும்ப அவளது சிலீரென்ற வாஞ்சை ததும்பும் ஸ்பரிசமும் ஒரு காரணம்.பல இரவுகளில் நான் எதேச்சையாக விழித்தபோது கூட அவள் என் நெற்றியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.அவள் சருமம் எப்போதுமே பனித்துளி போல் சிலீரென்று இருக்கும்.நம்முடைய அத்தனை பதற்றங்களும் அவளது ஒற்றைத் தொடுகையில் கரைந்துவிடுவது போல் உணர வைக்கும்.ஆனால் இப்போது அப்படி அல்ல.ஒரு நாள் தற்செயலாக அவளைத் தொட நேர்ந்த போது அவள் உடல் அனல்துண்டு போல் கொதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விலகினேன்.காய்ச்சலா என்று என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லி விடடாள்..அதிலும் சில இரவுகளில் அவள் உடலிலிருந்து உஷ்ணம் செங்கல் சூளையிலிருந்து வீசுவது போல் தாங்க முடியாது வீச ஆரம்பித்தது.பெரும்பாலும் கடவுளிடமிருந்து கடிதங்கள் வரும் நாட்களிலேயே இவ்விதம் நிகழ்ந்தது.முன்பு இருந்தது போல் இல்லாமல் அவள் உடம்பிலிருந்து இப்போது மெலிதான நாற்றமும் எழும்பி வந்தது.அப்போதெல்லாம் அவள் நள்ளிரவுகளில் எழுந்து குளித்துவிட்டு பிரார்த்தனை செய்வதையும் கண்டேன்.இப்போது அவள் என்னையா மற்றவரையோ முன்பு போல் தொடுவதில்லை.நான் தொட்டால் கூட விலகிப் போனாள்\nஇப்போது அவளுக்கு மற்றவர்களின் சிநேகம் குறைந்து போய் விட்டதின் இன்னொரு காரணம் மெதுவாகத்தான் எனக்குத்தெரிந்தது.ஒரு நாள் பளளி விட்டு நடந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது என்ஜினீயரை வழியில் சந்தித்தேன்.அவர் என்னிடம் ஒரு காகிதப் பொதியைக் கொடுத்து அத்தையிடம் கொடுக்கச் சொன்னார்.நான் மறுத்தேன்.அதுவரை அத்தைக்கு அவரைப் பற்றி சரியான அபிப்பிராயம் இருந்ததில்லை.அவர்எங்காவது அவளைச் சந்தித்து அவளிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம் ஒரு அவசரப் புன்சிரிப்புடன் கடந்து போய்விடுவாள்.நான் அதை அத்தை வாங்க மாட்டாள் என்று சொன்னேன்.அவர் சிரித்து ''கொடுறே இப்ப.மாட்டேன்னு சொல்லட்டு '''என்று வற்புறுத்த���க் கொடுத்தார்.நான் அதைப் பிரித்துப் பார்த்தேன்..அல்வா ஜிலேபி என்று வாழை இலையில் சுற்றிய திருநெல்வேலி லாலா இனிப்புகள் .அவர் போனதும் அப்படியே அதை வெறுப்புடன் தூர எறிந்துவிட்டு மறந்துவிட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து அத்தை தூங்கும் முன்பு மெதுவாகக் கேட்டாள்..''என்ஜினீயர் சார் ஏதாவது உன்கிட்டே கொடுத்தாரா பிள்ளே \n''எனறாள்.நான் பதில் பேசவில்லை.அவள் சற்று கோபமாக இருந்தது போல் இருந்தது.\nஅன்றிரவு சரியாகத் தூக்கமே வரவில்லை.ஜன்னல் கம்பிகளில் வடியும் பூசணி மஞ்சள் நிலவை பார்த்துக் கொண்டே இருந்தேன்.எப்போது தூங்கினேன் என்றே தெரியாது.விழித்தபோது நிலா ஜன்னலை விட்டு மேலெழும்பிப் போய் இருந்தது.சில்லென்று சிள் வண்டின் இசை அறையை நிறைத்திருந்தது .பக்கத்தில் அத்தையைக் காணவில்லை.ஒருவேளை பின்னால் குளிக்கிறாள் போல என்று இருந்தேன்.ஆனால் அங்கும் வெளிச்சம் இல்லை.மெல்ல இருளுக்கு கண்ணும் காதும் கூர்ந்தன.சாம்பல் இரவு வெளிச்சத்தில் ஏசு நாதர் வானோக்கி பிதாவை இன்னமும் விளித்துக் கொண்டிருந்தார்.மின்மினிப் பூச்சி ஒன்று ஒரு ஒளித்துணுக்கு போல் மிதந்து மிதந்து அருகில் வந்தது.காற்று முழுக்க வேனையில் பூக்கும் வேப்பம்பூக்களின் வாசம் நிரம்பித் திணற டித்தது.எனக்கு தாகம் எடுத்தது.பக்க்கத்தில் இருந்த ஈயச் செம்பில் தண்ணீர் காலியாக இருந்தது.நான் நீரில் நீந்துபவன் போல் இருட்டில் நீந்தி முன் அறைக்குப் போனேன்.அங்கு மெலிய நீல விடிவிளக்கு ஒளியில் ஒரு வினோதமான காட்சியைக் கண்டேன்.ரூபி எப்போதும் கிடக்கும் பத்தமடைப் பாயின் மீது ஒரு வெற்று முதுகு மட்டும் தெரிந்தது.சுருள் சுருளாக மயிருடன் தெரிந்த முதுகாகவே இருந்தது.அது அதன் கீழே கிடந்த மற்றொரு உடலின் மீது மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது.பக்கத்தில் குவியலாகக் கிடக்கும் சில உடைகள்.வீடு முழுவதும் ஒரு வியர்வை நாற்றமும் மெலிதான முனகல்களும் நிறைந்திருந்தது.முதுகு எஞ்சிநீயருடையது .கீழே அகன்று ஆடையின்றி, வெட்டப்படும் ஒரு தவளையின் கால்கள் போல் துடித்துக் கொண்டுக் கிடந்த கால்கள் அத்தையுடையது ....\nவார்த்தை வாதை வாழ்க்கை 2\nநாலு பரோட்டா ஒரு புரட்சி\nமேலும் சில கேப்சூல்கள் ..\nமீண்டும் சில கேப்சூல் கவிதைகள்\nஉலக அழகியும் உள்ளூர்க் கிழவியும் -நந்தலாலாவை முன்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2012/", "date_download": "2018-07-19T15:40:11Z", "digest": "sha1:64I4G4YQUX5SC4K3MIKMUGGANVHUWZ4Z", "length": 72936, "nlines": 1191, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: 2012", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nமுற்றிய கதிர்களின் சுமையைத் தாங்காத\nநெற்பயிரின் தலை சாய்ந்து நிற்பதுபோல்\nஅவனாலான சோகங்களின் கனம் தாங்காமல்\nஎன்னவனிற்கு மண்ணால் செய்த பொம்மையும்\nவார்த்தை வரம் வழங்கியவன் - இன்று\nஇடம் மாறி நிறம் மாறிப் போனான்..\nஇதய உறவுகளில் கருமை படர்கிறது...\nகாட்சிகள் எல்லாம் பிழையாய்த் தெரிவதால்\nபட்சிகள் கூட இங்கு பாம்பாய்த் தெரிகின்றது...\nஏக்கத்தில் நான் - என\nஉன் மேல் நான் கொண்ட காதலை\nஅப்பாவின் குரல் ஓங்கியே இருக்கும்..\nஅவர் வாழ்ந்த மாசற்ற வாழ்க்கையை...\nமாலை வரை வந்து சேர்ந்த மாலைகளில்\nவிருந்தோம்பலில் அப்பாவிற்கு நிகர் அப்பாவே\nஉறவானோருக்கும் உயிரான அப்பா - இன்று\nஎல்லோர் உயிரையும் உருகச்செய்து சென்று விட்டார்....\nஅப்பாவின் முன்புதான் அரங்கேற்றம் - இங்கு\nஅவர் மூச்சில்லாதபோது என் பேச்சும் மௌனமாய்...\nஎங்களது நந்தவனம் - இன்று\nஎன் முதல் வாசகன் என் அப்பா - இன்று\nமரணத்தின் பிடியில் அப்பா பிடித்திருந்த\nகட்டிலின் விளிம்புகளில் அவரது கைரேகைகள்\nஅது அப்பாவின் விதி முடிவால்...\nஎன் இதய ஒசை கவிதையாய்...\nஊராருக்குக் காட்ட - நான்\nவீசும் திசையைத் தானே நிர்ணயிக்கும்\nஇந்தப் பிரபஞ்சத்தில் வலம் வருவேன்\nசப்தமற்ற சலங்கையாய் - என்\nஇசையை எழுப்பும் - என்\nஉம் ஓதும் குரல் கேட்டு\nவாழ்ந்து கிடக்கும் வாழ்வரசி நான்....\nபுது வலிமை வந்தது நீ வந்ததினாலே...\nதிருமணச் சந்தையிலே - நான்\nதினந்தோறும் வரன் கொடுமையிலே - நான்\nஎன் காதருகில் - நீ ஓதிய\nவீரியமாய் விளைந்திருந்தவனை - உன்னில்\nயாகம் செய்து எனை ஆட்கொண்டவளே\nதயக்கம் தவிர்த்து தமிழால் - என்\nஎன்னில் நீ எப்போதும் இருப்பாயடி\"....\nதேய்ந்துபோன இசைத்தட்டாய் - உன்\nகாதல் வேதங்கள் இன்னும் என்\nஅறியும் என் நேசம் - ஆனால்\nநான்தான் உன் உலகம் என்று....\nபார்க்கும் பொழுது - உன்\nநீ வந்து நிற்பாய்....- ஒரு\nஉன் இதழ் பிரியா புன்னகையில்\nநான் மொத்தமாய் கலைந்து கிடப்பேன்...\nஇன்றும் - நாளையும் கூட\nகடலில் யானொரு சிறு நுரைச்சிதறல்\nஎழுது என்கின்���ாய்; எங்ஙனம் எழுதுவேன்\nகுழலாய் நான்; ஊதும் குமுதவாய் நினது..\nநரம்பாடும் வீணையாய் நான்; ஆட்டுபவன் நீ..\nஓவியத்திலகமாய் நான்; தூரிகையாய் நீ..\nபசுமையாய் நான்; ஒளிச்சேர்க்கையாய் நீ..\nதேனொழுகும் தமிழில் நீயே என் கர்த்தா\nயானெழுதிய மொழியினில் நீயே என் கருத்தாய்\nமாலையில் மோன மயக்கத்தில் அணைப்பதும்\nஅள்ளித் தெளித்த முத்தத்தில் நனைந்தவளாய்\nவெள்ளிச் சிதறலாய் எனை ஆட்கொள்வாய்\nசங்கீதங்கள் யுத்தமின்றி கரை புரண்டோடிட\nஉள்ளத்து உணர்ச்சிகள் வெள்ளமாய் வெளியேறிட\nஅள்ளிச்செல்லும் உன் அணைப்பு மெல்லமாய்....\nகாலற்றவள் ஆடிய நாட்டியமாய் - உன்\nசூரியப்பார்வையில் அரும்பும் ஆளானது - இந்த\nஆரியனின் பார்வையில் நானும் பெண்ணானேன்....\nவேலிக்கும் எல்லையுண்டு - இந்த\nவெம்பி விடாமல் மீறிடுவேன் - உன்\nபாக்களை நீ தொடுத்து வைத்தால்\nபூக்களாய் உன் மடியில் விழுவேன்...\nதென்றலாய் நீ தழுவிச் செல்ல - உன்\nமன்றம் வந்து சேருவேன் செல்லியாய்..\nபனித்துளியில் பூ சிரிப்பது போல் - உன்\nஎல்லைகள் எத்தனையானாலும் - என்\nவாசமாய் நான் வரைவதும் வைகறையில்...\nஅந்த சொல்லுக்கு அழைப்பது வைகறையை..\nஎனக்கு எப்போதும் நீயே வைகறை..\nபிறன் மனை நோக்கியப் பெண்பித்தர்கள்...\nநோக்கிய இடமெல்லாம் கண்டேன் பிறன்மனை\nஇவன் நாடுவது என்னவோ நளதமயந்திகளையே...\nஇவனிற்கு சீர்கொண்டு வந்தவள் சீதைகளாக\nகீதையின் சாரத்தை எகத்தாளம் செய்வான்\nகீதையின் நாயகர்களாய் இருந்திட ஏங்கிடுவான்\nதிருவள்ளுவரின் பத்தினியைப் பெருமையாய் பிதற்றிடுவான்...\nஇவனாட்சி என்னவோ எழினியையே விழிக்கும்...\nதோழி என்று கள்ளமாய் கதைத்திடுவான்\nகூட்டாளி கிடைத்தால் குள்ளநரியாய் மாறிடுவான்...\nபயணத்தின் பக்கத்தில் தேவதையாய் இவனில்லாள்\nபயணித்தாலும் இவனது விழிகள் விதியினை மீறிப்\nபயணிக்கும் மங்கைகளின் அங்கங்கள் மீது...\nகிலிமிகுந்த பேதைகளுக்கு பசுத்தோல் போர்த்திய\nபுலியே புருசர்களாய் வீற்றிருக்க - அவர்கள்\nபுகுந்த இடமும் புற்றுச் சுவராகிறது...\nமண்டியிட்டு மனையாள் இவனைத் தொழுதாலும்\nஎத்தனையோ பெண் பித்தர்கள் இருந்தாலும்\nஇன்னும் பெண்மையை மதிக்கும் நேசிக்கும்\nஎங்களின் பிறன்மனை நோக்காப் பேராண்மைகள்\nஇருக்கும் வரை எங்களவர் பெண்டிர்கள்\nஎன் எழுத்து விதி எப்படியோ...\nஉம் ஓதும் குரல் கேட்டு\nஊதக் காற்றில் மிதந்த��� வந்த\nஉன் பொன் தமிழில் கரைந்தேன்\nஉன் மன மொழியில் அறிகின்றேன்\nகிளைகளுடன் கொண்டாடினேன் - உன்\nகாதல் கீதம் பாடும் என்பதை\nஇன்பமும் வேண்டாம் - உலகத்\nபகலவன் ஒளி பரவ - என்\nஇதயத்தினுள் இறங்கிய - உன்\nகலவரம் போல் - உன்\nமிச்சப்பட்டுக் கிடக்கும் - உன்\nஉரிமையும், புரிதலும் உன்னிடத்தில் ....\nநீரூற்றாய் இதயம் பொங்கி எழ\nமற்றுமொரு வார்த்தை சொல்ல வழியின்றி\nசட்டென்று பேசிய உன் காதல்மொழி கண்டு\nமொட்டவிழ்ந்த மலராய் இதயம் மலர\nநொய்யலாற்றின் ஓரத்தினில் - நீ\nஇதயமென்னும் மேடையில் - என்\nதமிழ் முழங்கும் மேடையில் - அதை\nபாசம் - வேசம் உள்ளிருக்கும்\nஇருப்பதினால் - என் தெளிதலும்\nதீர்க்கமாகி உன் பின்னே மௌனமாய்\nஉன் பெயர் அன்பாய் ஒலிப்பதால்\nஎன் புரிதலுக்கு அப்பால் அல்லவா\nஇந்த இரகசியமே - இன்றும்\nநம் காதலைக் காத்து வருகிறது\nஎன் செந்நீரில் கலந்தவன் நீ\nஇந்த இரத்தத்தின் இவ்வுறவு - ஒரு\nதுயில் கொள்ளும் முன்பு - இந்த\nபட்டாடை உடுத்தி பகட்டு பேசும்\nஉனக்கு மட்டும் சேவகம் செய்து\nஅம்புலியைக் கண்டு மலரும் அல்லியாய்\nஅறியும் என் நேசம் - ஆனால்\nநான்தான் உன் உலகம் என்று....\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\nஉரிமையும், புரிதலும் உன்னிடத்தில் ....\nஎன் எழுத்து விதி எப்படியோ...\nபிறன் மனை நோக்கியப் பெண்பித்தர்கள்...\nஎன் இதய ஒசை கவிதையாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajamanipadaipugal.blogspot.com/2014/", "date_download": "2018-07-19T15:01:43Z", "digest": "sha1:5ZQJQWCBPMABLYHTGSAMLOJIA2ALZEIU", "length": 8093, "nlines": 134, "source_domain": "natarajamanipadaipugal.blogspot.com", "title": "நடராஜமணி படைப்புகள்: 2014", "raw_content": "\nவெள்ளி, 15 ஆகஸ்ட், 2014\nவீட்டிற்கு விளக்கென்று சொல்லி எரித்தோம்\nநம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்\nஇடுகையிட்டது சிந்தனைகளின் குழந்தை நான் நேரம் முற்பகல் 10:44 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 22 ஜூலை, 2014\nமொட்டை மாடியில் ஒரு குட்டித்தூக்கம் \nதென்னை மர சாமரம் வீசி\nதென்றல் எனும் போர்வை போர்த்தி\nஇடுகையிட்டது சிந்தனைகளின் குழந்தை நான் நேரம் பிற்பகல் 1:57 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 21 ஜூலை, 2014\nஇடுகையிட்டது சிந்தனைகளின் குழந்தை நான் நேரம் பிற்பகல் 3:44 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 6 ஜூலை, 2014\nஎன் நொடிகளில் நிறைந��தவளே ,\nஇடுகையிட்டது சிந்தனைகளின் குழந்தை நான் நேரம் பிற்பகல் 1:43 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 3 ஜூன், 2014\nமேக ஓவியம் தீட்டப்பட்ட வானம்\nஇடுகையிட்டது சிந்தனைகளின் குழந்தை நான் நேரம் பிற்பகல் 6:08 கருத்துகள் இல்லை:\nவியாழன், 6 மார்ச், 2014\nஅதன் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது ,\nதுடைக்க மறந்த ஐஸ் கிரீம் \nஇடுகையிட்டது சிந்தனைகளின் குழந்தை நான் நேரம் பிற்பகல் 6:50 1 கருத்து:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமொட்டை மாடியில் ஒரு குட்டித்தூக்கம் \nஉலகம் இருட்டிய போதும், சிந்தனை வெளிச்சம் பரப்பும் சிகரத்தை நோக்கியே என் பயணம் கலங்கரை விளக்குகள் காலடியில் இருக்கும் கலங்கரை விளக்குகள் காலடியில் இருக்கும் கவிதைகள் பேசுவது காலத்தை பதிவிக்க கவிதைகள் பேசுவது காலத்தை பதிவிக்க ஒப்பனை ஓநாய்களின் மத்தியில் மனிதம் தேடுவதால் நான் காட்டு மனிதன் ஒப்பனை ஓநாய்களின் மத்தியில் மனிதம் தேடுவதால் நான் காட்டு மனிதன் ஆதியிலிருந்தே உண்மையை தேடுவதால் நானும் ஒரு ஆதிவாசி ஆதியிலிருந்தே உண்மையை தேடுவதால் நானும் ஒரு ஆதிவாசி என் பாதைகள் முடிவதில்லை தேடல் தொடருவதால் என் பாதைகள் முடிவதில்லை தேடல் தொடருவதால் கவிதையும் கட்டுரையும் கற்பனை குவியலான காலத்தில், சமுதாயத்தின் பதிவேடாய் மாறிக்கொண்டிருக்கிறது என் கவிதை ஏடு கவிதையும் கட்டுரையும் கற்பனை குவியலான காலத்தில், சமுதாயத்தின் பதிவேடாய் மாறிக்கொண்டிருக்கிறது என் கவிதை ஏடு புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட கற்பனை உலகத்தை கணத்தினில் வெல்வோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neyamukil.blogspot.com/2010/05/blog-post_515.html", "date_download": "2018-07-19T15:14:19Z", "digest": "sha1:X4B35MDOTYJN3LCIKCIOQ5C3OFMZBOEJ", "length": 8230, "nlines": 110, "source_domain": "neyamukil.blogspot.com", "title": "நேயமுகில்: நதி நிலவு", "raw_content": "\nதன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது\nசுடலையில் ஆடும் தழலின் பிம்பம்.\nபார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு\nஅருமை. ஹா... ஆஹா.. பெருங்கூத்தை இயல்பாய் நிகழ்த்தி புதிராய் நகைக்கிறது உங்கள் வரிகள். ஆழமான தொனி. :)\nம்ம் உங்க‌ எழுத்தின் ர‌க‌சிய‌ நுனிக‌ள் கூர்மையாகிக் கொண்டே போகிற‌து\nநீ நல்லா கவிதை எழுதுற கார்த்திகா\n1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் ம��தல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.\n2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.\n3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.\nஉங்க கற்பனைக்கு எல்லை வகுக்கமுடியாது...வியந்துபோகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-07-19T15:19:37Z", "digest": "sha1:7TKYTHQZV44ONHRH3BO274QBKW7XJHPH", "length": 60475, "nlines": 547, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: களவாணியும் எம்.ஜி.ஆரின் தேவையும்", "raw_content": "\nதமிழ்த் திரை ஆரோக்கிய திசையில் பயணிக்க முயற்சிப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னுமொரு சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.\nவழக்கமான காதல் - போராட்டம் - சுபம் - வகை கதைதான். திரைக்கதையிலும் சில சுவாரசியங்களைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. நிச்சயம் இதை 'ஆண்பாவம்' போன்ற ஆச்சரிய அற்புதங்களுடனெல்லாம் ஒப்பிடவே முடியாது. ஆனால் முழுத்திரைப்படத்தையும் தொய்வின்றி சுவாரசியமாக பார்க்கும் வகையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது.\nஎந்த சூப்பர் ஹீரோ மாய்மாலங்களுமில்லாத இயல்பான நாயகன். (மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத நாயகர்களின் வெற்றிடத்தை விமல் நிரப்புவாராக). பள்ளி மாணவி என்பதை நம்பலாம் போன்ற நாயகி. சரண்யா, இளவரசு போன்ற அனுபவஸ்தர்களின் துணை, அறிமுக வில்லரான திருமுருகனின் அசத்தலான நடிப்பு, கஞ்சா கருப்புவின் உண்மையிலேயே சிரிக்க வைக்கும் காமெடி...போன்றவை இப்படத்தினை சுவாரசியமாக்குகின்றன.\nபாரதிராஜா காட்டிய கிராமத்திலிருந்தே தமிழ்த்திரை இன்னும் பெரிதாக விலகி வராத நிலையில் ... இந்தியச் சுதந்திரத்திற்கு பிறகு இப்போதுதான் தாரை சநதிக்கும் புத்தம் புது ரோடு, டிவிஎஸ் 50 அல்லது யமஹா பைக்கில் சர்புர்ரென விரையும் மக்கள், வயலை இழந்தாலும் தொலைக்காட்சியை மாத்திரம் இழக்க விரும்பாத சினிமா மோகம், முன்பு போல் உக்கிரமாக அல்லாத பொருளாதார காரணங்களோடு சிந்திக்கும் ஊர்ப்பகை, ரகசியமாக நடந்து கொண்டிருந்த ரெக்கார்ட் டான்ஸ், பாரம்பரிய கலைகளை ஒதுக்கிவிட்டு திருவிழாவிற்குள் புகுந்து விட்ட அபத்தம்..... என்று இன்றைய உலகமயமான காலக்கட்டத்தின் எதிரொலிகளை மிகச் சரியாக சித்தரிக்கும் கிராம பின்னணியைக் காட்டியிருப்பதே மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இதில் உரையாடப்பட்டிருப்பது தஞ்சை வட்டார வழக்கு என்று சில விமர்சனங்களை வாசித்தபின்தான் தெரிகிறது. சரியா என்பதை அந்த பிரதேசத்துக்காரர்கள் சொல்ல வேண்டும். சாலையோர வயல்வெளி காட்சிகள் அதிக இடங்களில் வந்து சலிப்பைத்தருகிறது. கிராமத்தின் பல பாத்திரங்களை அதற்கேயுண்டான கிளைக்கதைகளுடன் அமைத்து திரைக்கதை சலிப்பைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர் சற்குணம். (மதராச பட்டிணம் 'விஜய்யிடம் அசோசியேட்டாக இருந்தவராமே) தனக்கு மிக நெருக்கமான சூழ்நிலைகளையும் சம்பவங்களையும படமாக்கியிருப்பதாக ஒரு நேர்காணலில் குறிப��பிடுகிறார். பெரும்பாலான அறிமுக இயக்குநர்கள் தங்களி்ன் முதல் படத்தை நெடுநாள் ஊற வைத்திருப்பதின் காரணமாக திறமையாக திரை மொழி பெயர்த்து விடுவார்கள். ஆனால் இதன் வெற்றியின் மயக்கத்திலும் முறையாக திட்டமிடாததினாலும் அடுத்த படத்தை பெரும்பாலும் சொதப்பி விடுவார்கள். இந்த இயக்குநர் அதை தவிர்ப்பார் என்று நம்புவோம்.\nநாயகனுக்கு 'களவாணி' என்கிற தலைப்பு பொருத்தமா எனத் தெரியவில்லை. 'தறுதலை' என்று வைத்திருக்கலாம். அப்பாவி அம்மாவிடமும் தங்கையிடமும் மிரட்டி பணம் பறிப்பதும் போகிற வருகிற பெண்களை 'கட்டிக்கறியா' என்று கேட்பதையே பிரதான வேலையாக வைத்திருக்கிறார்.\nஇவர் வண்டியை ரிப்பேர் செய்யும் காட்சியில் இவருக்கும் ஒரு சிறுமிக்கும் நடக்கும் உரையாடலின் போது சிறுமியின் முகபாவங்கள் அத்தனை யதார்த்தமாய் இருக்கிறது. இம்மாதிரி சிறுவர், சிறுமிகளை வம்பிழுத்துக் கொண்டிருக்கும் போக்கிரிகளை நிஜ வாழ்வில் நிச்சயம் நாம் சந்தித்திருப்போம். ஜாதகக் கோளாறினால் தன் மகன் இப்படித் திரிகிறான் என்று யதார்த்த அம்மாவை பிரதிபலிக்கும் பாத்திரமாக சரண்யா அற்புதமாக நடித்திருக்கிறார்தான் என்றாலும் அவ்வ்ப்போது 'டாப்பா வருவான்' என்பது சற்று எரிச்சலாகவே இருக்கிறது.\nதிரைக்கதை சற்று தொய்வடையும் போது அதிரடியான பாத்திரமொன்று நுழைந்தால் பார்வையாளர்கள் நிமிர்ந்து அமர்வார்கள். இதற்கு சரியான உதாரணமாய் இளவரசு. 'வேதம் புதிது'-வில் சொற்ப நேரமே வந்தாலும் பிராமணச் சிறுவனை கலாய்க்கும் இவரின் யதார்த்த நடிப்பை கண்டு அப்போதே வியந்திருக்கிறேன். இதிலும் துபாய் ரிட்டர்ன் அப்பாவாக தறுதலை மகனின் மீது மறைமுக பாசமும் நேரடி எரிச்சலும் கொண்டவராக சிறப்பாக நடித்திருக்கிறார். 'சரி கட்டிக்கறேன்' 'அப்ராடா' என்று சிணுங்கும் போது மாத்திரம் நாயகி அழகாகத் தெரிகிறார். 'பார்த்து சூதானமா செய்ங்கடா' எனும் யதார்த்தமான பெரியப்பாவாக தாடியில்லாத (பார்க்க விநோதமாக இருக்கிறது) மு.ராமசாமி.\nபருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, பூ.. போன்ற வரிசையில் தற்போதைய தமிழ்சசூழலோடு ஒப்பிடும் போது நல்ல படமொன்றை திருப்தியைத் தருகிறது 'களவாணி'.\nஇருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்���ும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலை மாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களையே பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து விட்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும். சாதியின் வேர்கள் இன்னும் ஆழமாகப் பரவியிருக்கிற கிராமங்களில் இது அத்தனை எளிதா என்று தெரியவில்லை. ஆதிக்கச் சாதி பெண்ணை திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சாதி ஆணை உயிரோடு கொளுத்தும் அவலம்தான் யதார்த்தத்தில் நீடிக்கிறது.\nமுன்பெல்லாம் முழுக்க முழுக்க நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை காணும் போது அதை இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது.\nLabels: அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம்\nநச் - விமர்சனமும் பொறுப்பும்\n(எங்கயோ போயிட்டீங்க சார்... இல்ல பல விஷயங்களை தொட்டு நகர்ந்தீர்கள் என்றும் சொல்லலாம் .. in all aspects.. worth reading.. keep கலக்கிfying)\n//சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.//\nஇருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலைமாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எத���ர்மறை குணங்களைக் கொண்டவர்களை பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து விட்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும். சாதியின் வேர்கள் இன்னும் ஆழமாகப் பரவியிருக்கிற கிராமங்களில் இது அத்தனை எளிதா என்று தெரியவில்லை. ஆதிக்கச் சாதி பெண்ணை திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட ஆணை உயிரோடு கொளுத்தும் அவலம்தான் யதார்த்தத்தில் நீடிக்கிறது.\n/ எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்./\nசிவாஜி வந்தபோதும் இப்படித்தான் ஏதோ சொன்னதாக ஞாபகம் :)))\nமுன்பெல்லாம் முழுக்க முழுக்க நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் முற்றிலும் எதிர்மறையாக இயங்கும் திரைநாயகர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் இளம் பார்வையாளர்களை காணும் போது சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது.\nபட விமர்சனத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசித்தேன்..\nகடைசியில் விமர்சனத்தையும் உங்கள் சமூக அக்கறையும் அற்புதமாக இணைத்துவீட்டீர்கள்..\n//இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலைமாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களை பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். ரோட்டில் செல்லும் சக மாணவியின் கையைப் பிடித்து இழுப்பதை ஹீரோயிசமாக கருதச் செய்யும். எப்படியாவது ஊரை விட்டு ஓடி திருமணம் செய்து விட்ட பிறகு, ஒரு குழந்தை ப��றந்துவிட்டால் இரு குடும்பங்களும் ராசியாகி விடும் என்று தப்புக் கணக்கு போடச் சொல்லும்.//\nஅற்புதமான கருத்துக்கள். வெளி நாட்டில் வேலை செய்து எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில் அனுப்பும் பணத்தை எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இன்றி விரயம் செய்வதை பார்த்தால் பகீரென்கிறது. அதைப்பற்றி characterisation என்ற அளவிலேயே director உபயோகித்திருக்கிறார் என்பதும் கவலை அளிக்கிறது\nகச்சிதமான திரைக்கதைக்கு உதாரணமான 'எங்க வீட்டுப்பிள்ளை' டிவிடி இருக்கு. அனுப்பவா அண்ணா\nவிமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையை அப்படியே பிரதி எடுத்து எழுதாமல் உங்களின் பார்வையை பதித்தது மிகச் சிறப்பு.\nஉங்கள் கனவான \"சத்யஜித் ராய்\" போன்ற தமிழ் இயக்குனர்கள் மிகச் சீக்கிரமே வந்து விடுவார்கள் போல தோன்றுகிறது.\nபடம் முழுக்க தஞ்சாவூர்( மேலத் தஞ்சையில், ஒரத்தநாடு வட்டார வழக்கு) வட்டார வழக்கு சரியாக அமைந்தாலும் , சிறப்பாக பேசியவர்கள் கார் டிரைவர் (தாடிக் கார) மற்றும் வில்லன்.\nமேலும் படத்தில் காட்டப்பட்ட நிழ்வுகளில் 85% உண்மையில் நிகழ்பவை. மேலத் தஞ்சை மற்றும் கீழத் தஞ்சையில் சொல்லப்படாத கதைகள் ஆயிரம் இருக்கும் நேரத்தில், இந்த படம் ஒரு நல்ல ஆரம்பமே.\nநானும் இந்த படத்தின் கதைக்களன் பகுதியை சேர்ந்தவன். இந்த படம் எங்கள் பகுதி இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றியது. TYPICAL OUR CULTUREof 1970 - 80's. ஆனால் நானும், இந்த படத்தின் இயக்குனரைப் போல அந்த மாயையிலிருந்து விடுபட்டு வெளியில் தேடியவர்கள்.\nஇந்த படம் பார்த்த பின் சந்தோசித்து இருந்தாலும், ஊரில் உள்ள என் தங்கை மகனை நினைத்து பயம் கொண்டேன். 16 -17 வயது மாணவர்களுக்கு இது எந்த மாதிரியான உணர்வினைக் கொடுக்கும்.\nஉங்க சிந்தனையும் எழுத்தும் வித்யாசமா இருக்கு\nகமல் என்ற அரை லூசு கோமாளி உன்னை போல ஒருவன் என்ற பைத்தியகார படம் எடுத்து இருக்கிறான். அதை பார்த்து பாட்டு சூப்பர் படம் அருமை என்ற பினாத்திய ஆள்தானே நீர். கமல் பைத்தியமே நீ கமலை தூக்கி வைத்து ஆடு அதற்க்காக ரஜினியை மட்டம் தட்ட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.\nகமலை போல தமிழ் சினிமாவை நாசம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஹே ராம் ஆளவந்தான் உதாரணங்கள் வேண்டும். ஸ்ருதி என்ற கத்து குட்டி காப்பி அடிச்சான் குஞ்சு இசை அமைப்பாளரை கமல் மகள் என்ற காரணத்துக்காக தூக்கி வைத்து கொண்டாடிய உமக்கு ரஜினியை பேச யோக்கியதை இருக்கிறதா\n//மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத நாயகர்களின் வெற்றிடத்தை விமல் நிரப்புவாராக//\n// அதை இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே //\nஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து சிந்தித்திருக்கிறீர்கள். [உங்களுக்கு வயதாகிக்கொண்டிருப்பதற்கான அறிகுறி இது, எச்சரிக்கை :) ] பத்து வருடத்துக்கு முன்பு உங்களுக்கு இப்படித் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.\n//ஆண்பாவம்' போன்ற ஆச்சரிய அற்புதங்களுடனெல்லாம் ஒப்பிடவே முடியாது. /\nஆண்பாவம் படத்துக்கு ஒரு விமர்சன பதிவிடுங்களேன் படிக்க ஆர்வமாக இருக்கின்றோம்\nஆண்பாவம் ரசிகர் கூட்டம் :)\nபின்னூட்டமிட்ட / வாசித்த நண்பர்களுக்கு நன்றி.\nசினிமாவில் சித்தரிக்கப்படும் 'வெள்ளை' கதாபாத்திரங்களின் காரணமாக சமூகம் அதையே எதிரொலிக்கும் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதறிவேன். எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் சமூகக் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தானிருந்தன. ஆனால் தொடர்ந்து இருண்மையான குணங்களைக் கொண்டவர்களையே நாயகர்களாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து நிகழ்கிறது. வன்முறையை விரும்பும் நம் ஆழ்மனதிற்கு இவ்வாறான பிம்பங்கள் தீனியையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றன. இதைப் பார்க்கும் இளம் பார்வையாளர்கள் எல்லாம் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று நான் சொல்ல வரவில்லை. கல்வியறிவின் வளர்ச்சி சதவீதத்தின் காரணமாகவும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத் துவங்கிய பரவலான விழிப்புணர்வு காரணமாகவும் இன்றைய நடுத்தர வாக்கம் உள்ளிட்ட பெரும்பான்மையான மக்கள் தங்களின் பொருள் சார்ந்த தேடலுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். திரையரங்கில் இதை ரசித்துவிட்டு தங்களின் அலுப்பான உலகத்திற்கு திரும்பிவிடுகிறார்கள். இந்த வன்முறை எண்ணங்கள் மனைவியை, குழந்தையை அடிக்கும் போது சற்று அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கல்வியறிவு பெறாத அடிமட்ட சிறுவர்களிடம் இந்த மாதிரி பொறுக்கி நாயகர்கள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி இம்மாதிரி செய்வதுதான் ஹீரோயிசம் என்கிற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தலாம்.\nஎனவேதான் இன்றைக்கு எம்.ஜி.ஆர் போன்ற புனித பிம்பங்களின் தேவையின் நிர்ப்பந்தமிருக்கிறதோ என்கிற கேள்வியை ஐயத்துடன் முன்வைத்திருக்கிறேன். இதையே தீர்வாக அல்ல. இன்றைக்கும் கூட எம்.ஜி.ஆரின் படங்களையும் அறிவுரைகளையும் சிலாகிக்கும் அடிமட்ட மக்களை காண்கிறேன். பாத்திரங்களை முழுக்க கறுப்பு - வெள்ளையாக சித்தரிக்கும் எம்.ஜி.ஆர் படங்கள் கலை என்கிற நோக்கில் அபத்தமானவை என்றும் அவை யதார்த்த சினிமாவிற்கு பின்னடைவையே ஏற்படுத்துபவை என்பதை உணர்ந்தாலும் கலை மக்களுக்காக என்னும கோட்பாடடின் அடிப்படையில் சமநிலையான சமூகத்திற்கு இவ்வாறான பாவனைகளும் நமக்குத் தேவையோ என்று தோன்றுகிறது.\nசார்லஸ்: நிச்சயமாய் பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இப்படி எழுதியிருக்க மாட்டேன். :)\nஆனால் வன்முறைக் காட்சிகளை நேரடியாக சித்தரிக்காமலேயே அதன் தாக்கத்தை உணர்த்தக்கூடிய முதிர்ச்சி பொதுவாக தமிழ் இயக்குநர்களுக்கு இல்லை என்றே கருதுகிறேன். உதாரணமாய் Mrs&Mr.Iyer திரைப்படத்தைச் சொல்லலாம். எல்லா அயோக்கியத்தனங்களையும் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் நீதி சொல்வதால் அதை யாரும மனதில் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.\n//சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.//\n///சினிமாவில் சித்தரிக்கப்படும் 'வெள்ளை' கதாபாத்திரங்களின் காரணமாக சமூகம் அதையே எதிரொலிக்கும் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதறிவேன்.////\nதமிழ்த் திரை ஆரோக்கிய திசையில் பயணிக்க முயற்சிப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னுமொரு சிறுமுதலீட்டு யதார்த்தத் திரைப்படம் 'களவாணி' இந்தப் போக்கை எந்தவொரு 'எந்திர' சக்தியும் கைப்பற்றி சீரழித்து விடாமலிருக்க வேண்டும்.---//\nமுதல் வரியிலேயே ஆப்பு வச்சிட்டிங்களே\nசார்லஸ்: நிச்சயமாய் பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இப்படி எழுதியிருக்க மாட்டேன். :) ///\nசுரேஷ் பாசாங்கில்லாமல் ஒத்துக்கொண்ட அந்த நேர்மை எனக்கு பிடித்து இருக்கின்றது..\n//மோகன், முரளி போன்ற எவ்வித பிம்பங்களுமில்லாத//\n\"மைக்\" மோகன், \"காலேஜ்\" முரளி. அவர்களுக்கும் ஒரு பிம்பம் இருந்தது.\nஉங்க‌ள் ச‌முதாய‌ உள்ளார்ந்த‌ உண‌ர்வு 'டூ லேட்'\nபார‌திராஜா சரிவை சரி க‌ட்ட‌ என் அலை ஓய‌லைன்னு\nஸ்கூல் ப‌ச‌ங்க‌ள்ள‌ போட்ட‌ புள்ளையார் சுழி, மு.ம��டிச்சுல‌\nமுருங்கையா காச்சி, ர‌ஜினி ச‌ம்ப‌ந்தி எடுத்து ம‌ரும‌க‌ன் ஹீரோ\nஆன‌ வ‌ரைக்கும் வ‌ந்தாச்சு. இப்ப‌ எம்ஜியார் வ‌ந்தாலும்\nபொம்ப‌ளைக‌ளே பாக்க‌ மாட்டாங்க‌, சுரேஷ் க‌ண்ண‌ன்.\nமுன்பெல்லாம் முழுக்க முழுக்க நல்லவராக எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை காணும் போது அதை இளம் பார்வையாளர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடிய அபாயத்தின் காரணமாகவே சமகால நாயகர்களிலும் ஒரு எம்.ஜி.ஆர் இருக்கலாமோ என்று ஏனோ தோன்றுகிறது. -வித்யாசமான சிந்தனை.பாராட்டுக்கள்.சர்ச்சைக்குரிய கருத்துக்கூறும் அனாமதேய கமெண்ட்டை அகற்றலாமே\n°இருந்தாலும் இந்த மாதிரியான யதார்த்த படங்களின் இன்னொரு புறத்தையும் காண வேண்டும். வன்முறையை வாழ்க்கையாய் வைத்திருப்பவர்கள், சாலை மாணவிகளை வழிமறித்து காதலைப் பிடுங்குபவர்கள், கல்விக்கூடம் செல்வதை கிண்டலாய் பார்ப்பவர்கள், எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொலை செய்யும் இளங்குற்றவாளிகள் (ரேணிகுண்டா) என்று எதிர்மறை குணங்களைக் கொண்டவர்களையே பிரதான பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதன் எதிரொலியும் பாதிப்பும் இளம் பார்வையாளர்களின் மனதில் நிச்சயம் விஷம் போல் பரவும். °\nமுழுமையாக உடன்படுகிறேன். நானும் நண்பர்களும் களவாணி பார்த்துவிட்டு இது பற்றி கதைத்தோம்.\n°எம்.ஜி.ஆர் சித்தரிக்கப்படும் திரைப்படங்களைக் காணும் போதெலலாம் கொஞ்ச நேரம் கூட காணச் சகியாமல் எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்போது முற்றிலும் எதிர்மறையான குணாதியங்களுடன் இயங்கும் திரைநாயகர்களை காணும் போது...°\nஇதன் காரணமா இந்த படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.\nஅந்த சின்னப் பெண்ணின் முகபாவத்தைக் கவனித்து எழுதியது.\nகடைசி பத்தியில் சமூகக் கவலை.\nசினிமாவை ரொம்ப டெக்னிக்கலாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, வன்முறைகளை, நடிப்பு என்ற அளவில் தவிர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nதற்போதைய தஞ்சை கிராம வாழ்க்கையை அப்படியே காட்டி இருப்பதுதான் படத்தின் பெரிய பலம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு போலிஸ் இல்லாத ஒரு படம் இதுவாகத்தான் இர���க்கும். வில்லன் கதாநாயகன் என்ற பிம்பமும் இல்லை.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆனந்த விகடனும் சிங்கத்தின் மாமிசமும்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\nசாருவின் நள்ளிரவு சைக்கோ லீலைகள்\nநாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urimaikathavu.blogspot.com/2009/01/", "date_download": "2018-07-19T14:57:34Z", "digest": "sha1:Y4EESKAPANEDRCANVVHDPKZNFKHMO32Z", "length": 2402, "nlines": 37, "source_domain": "urimaikathavu.blogspot.com", "title": "திறக்கப்படாத உரிமை கதவுகள்: January 2009", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும்\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nஅண்டை நாட்டின் ஆதரவில் கிளிநொச்சி.\nஎம்மவர்களின் நம்பிக்கையும் மட்டும் தான் .\nகடைசி தமிழன் இருக்கும் வரை\nவழிகளை உருவாக்கி கொண்டே இருப்போம்.\nஉம்மை அண்டி அடங்கி அடிமை வாழ்கை\nPosted by திறக்கப்படாத உரிமை கதவுகள் at 4:55 AM 2 comments:\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nவணக்கம் உறவுகளே , நம்() அகன்றபாரதம் விரிந்து சுருங்கும் போது உண்டான தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து வளர்ந்த நானும் ஒரு தெக்கத்திப் பொண்ணு தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/11/116.html", "date_download": "2018-07-19T15:26:56Z", "digest": "sha1:O2X3ZAH2WIA7VPNILM2HJSS7ILN2NHCL", "length": 57274, "nlines": 623, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ராம் - உப்புமா", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ராம் - உப்புமா\nதில்லியிலிருந்து சென்னைக்கு [சுமார் 2200 கிலோ மீட்டர்] 7 மணி நேரத்தில் வர சாத்தியம் உண்டா தில்லியிலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் விட முடியும் என்றால் தில்லியிலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் விட முடியும் என்றால் சீனாவும் இந்தியாவும் நினைத்தால் இது சில வருடங்களில் நடந்து விடக்கூடும் சீனாவும் இந்தியாவும் நினைத்தால் இது சில வருடங்களில் நடந்து விடக்கூடும் இது முடியுமா என்பதை தெரிந்து கொள்ள ஒரு Feasibility Study நடத்த இருக்கிறார்கள். அதிவேக விரைவு ரயில்களை இயக்கும் சீனாவில் இதற்கான ஆயத்த பயிற்சிக்கு இந்திய ரயில்வே துறையிலிருந்து 100 பேர் வரை பயிற்சி பெறப் போகிறார்களாம்.\nஇப்போது இந்த தொலைவினை ராஜ்தானி விரைவு ரயில் மூலம் கடக்க சுமார் 29 மணி நேரம் ஆகிறது. மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புல்ல��் ரயில் வந்தால் 7 மணி நேரத்தில் வந்து விடமுடியும்.\nசீன அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இந்த சோதனைகளில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள். பார்க்கலாம் – அதிவேக ரயில் வந்தால் நல்லது தானே\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஇந்த வார ரசித்த பாடல்:\nஅருணா சாய்ராம் அவர்களின் அருமையான குரலில் “விஷமக்கார கண்ணன்” பாடல் இந்த வார ரசித்த பாடலாய்.....\nசமீபத்தில் படித்த ஒரு கவிதைத் தொகுப்பு – “தயக்கம் ஏனோ அதைச் சொல்ல” – அறுசீர் விருத்தம், எண் விருத்தம், பிற கவிதைகள் என தனித்தனியாக எழுதியவற்றை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். ஒரே ஒரு கவிதை மட்டும் இங்கே.....\nமீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்\nமென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்\nதேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்\nதெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்\nவானோடு வகைமாறும் மேக வண்ணம்\nவடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்\nமானோடு மயிலாடும் சோலை ஏங்கும்\nமலர்ப்பாதம் தன்மீது படுமா என்றே\nஇது போன்ற இனிமையான பல கவிதைகளை தன்னுள்ளே கொண்டது இப்புத்தகம்.\n”எல்லாம் சரி கவிதை எழுதியது யார் என்றே சொல்லாமல் விட்டாயே” என்று நீங்கள் கேட்குமுன் சொல்லிவிடுகிறேன் – கவிதைத் தொகுப்பு பதிவர் “அருணா செல்வம்” அவர்களின் ஏழாவது படைப்பு இது. தொகுப்பில் உள்ள மொத்த கவிதைகளையும் ரசிக்க விரும்புவர்கள் புத்தகத்தினை இங்கே பெறலாம்:\n“மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 [ப.எண் 4] தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை-600017. விலை ரூபாய் 60/-.\nசென்ற வாரம் தில்லியில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்குச் சென்றபோது எடுத்த புகைப்படம். குடும்பத்துடன் வந்திருந்த சுட்டிப் பெண் – முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்தாலும் பிறகு எடுத்துக் கொள்ளச் சம்மதித்தார்\nபல வருடங்கள் முன் படித்த உப்புமா கவிதை நேற்று வீட்டில் உப்புமா சாப்பிட்ட போது ஏனோ நினைவுக்கு வந்தது\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nநீங்கள் தில்லிக்கும் சென்னைக்கும் அடிக்கடி சென்று வருவதற்காகவே சீக்கிரம் புல்லட் ரயில் வந்துவிடும். அந்த குழந்தை அழகு.\nஉப்புமாவே பிடிக்காது, இதுல உப்புமா கவிதையா. ஆனாலும் இந்த உப்புமா கவிதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.\n - இங்கேயும் அதே அதே சபாபதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nசாலட் எனில் எப்படி பல்சுவை\nஃபுரூட் சால்ட் பதிவுகளே நல்ல உதாரணம்\nபின் புலமாக பாடலைக் கேட்டபடி பதிவுகளைப்\nபடிப்பது மிக சுகமாக இருந்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.\nதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஐயா.\nஃப்ரூட்சாலட் அருமை. அருணாசாய்ராம் இந்த பாடல் எனக்கும் மிக பிடித்தபாட்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nஅருணா சாய்ராம் அவர்களின் பாடலும், அருணா செல்வம் அவர்களின் கவிதையும்,நீங்கள் படித்த உப்புமா கவிதையும் கூடிய இந்த வார பழக்கலவை அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nபுல்லட் ரயில் நல்லதுதான். இது போல டெக்னாலஜி வசதி ஒன்று இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நம் தவறுதானே உப்புமாக் கவிதை அருமை. அருணா செல்வம் 7 புத்தகங்கள் வெளியிட்டு விட்டாரா உப்புமாக் கவிதை அருமை. அருணா செல்வம் 7 புத்தகங்கள் வெளியிட்டு விட்டாரா அட\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.\nசெய்தி, சிந்தனைகள், பாடல், குழந்தையின் ஒளிப்படம் அனைத்தும் அருமை. அருணா செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nவாழ்த்திற்கு மிக்க நன்றி ராமலஷ்மி அம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\nஅருணா செல்வம் அக்காவின் கவிதை அருமை...\nஉப்புமா கவிதை சூப்பர் அண்ணா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nவீல்சேர் என்றதும் அரசியலாக இருக்குமோ என்று மனம் இழுத்தது. நீங்கள் அப்படி இல்லை என்று அறிவேன். படத்தை ரசித்தேன்.\nஅருணா செல்வம் – பதிவர்\nஉப்புமா கவிதையை ரசித்தேன். நீங்கள் மதுரைத் தமிழன் பற்றி எழுதியபோது சொன்ன பூரிக்கட்டை நினைவுக்கு வந்தது.\nஅருணா செல்வம் பதிவர் தான். லிங்க் கொடுத்திருக்கிறேனே....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\nஅருணா செல்வம் - பதிவர்\nஅடக்கடவுளே...... நானும் இவ்வளவு நாளாக பதிவர் என்று தான் நினைத்திருந்தேன். ஐயாவின் லிஸ்ட்டில் நான் இல்லை போலும்.....ம்ம்ம்....\n வரது கவிதைகள் எல்லாமே அருமையாக இருக்கும்....வாழ்த்துக்கள் சகோதரி\nஅருணாசெல்வம் கவிதையில் கலக்குவார் என்றால் அருணா சாய்ராம் பாடலில்..மிகவும் அனுபவித்து, பாவனைகளுடன் அவர் பாடுவதே அழகுதான். (பார்க்கவும் கேட்கவும்)வித்தியாசமான குரல்... மிகவும் பிடித்த இசையரசி (கீதா) மற்ற கருத்துக்கள் எல்லாம் இருவரதும்.\nசுட்டிப்பாப்பா அருமை. இற்றையும், குறுஞ்செய்தியும் கூட...\nபுல்லட் ரெயில் நன்றாகத்தான் இருக்கும். இருக்கின்றது...வருமா..நம்புவோம்.\nதங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி துளசிதரன் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nஅருமையான தொகுப்பு. சீக்கிரமே புல்லட் வரட்டும். ரோஷணிக்கு நல்ல செய்தி. அருணா சாயிராம் எத்தனை கேட்டால் போதும். கடைசிப் பெண்ணின் குண்டு முகம் அழகு. அருணா செல்வம் அவர்களின் கவிதைப் பெண்ணும் சோலையும் அமிர்தம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..\nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அம்மா.\nஎனக்கு என்னவோ இந்த மாதிரி அதிவேக ரயில்களை விடுவதை விட நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் ( பணக்காரர்கள் அல்ல) உபயோகப் படுத்த அதிக ரயில்களும் அதிக வசதிகளும் செய்து தருவதே நல்லது என்று தோன்றுகிறது.பணம் இருப்பவர்கள் ஆகாய மார்க்கத்தை உபயோகிக்கலாம். குழந்தை படம் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nபுல்லட் ரயில் வந்தால் நல்லதுதான் குறுஞ்செய்தியும் முகநூல் இற்றையும் சிறப்பான ஒன்று குறுஞ்செய்தியும் முகநூல் இற்றையும் சிறப்பான ஒன்று கவிதையை எங்கோ படித்த மாதிரி இருக்கே என்று யோசிக்கும் போதே அருணா செல்வமுடையது என்று சொல்லி நூல் கிடைக்குமிடமும் தந்துவிட்டீர்கள் கவிதையை எங்கோ படித்த மாதிரி இருக்கே என்று யோசிக்கும் போ���ே அருணா செல்வமுடையது என்று சொல்லி நூல் கிடைக்குமிடமும் தந்துவிட்டீர்கள் உப்புமா கவிதை கலகல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஎன் கவிதையை ஞாபகத்தில் வைத்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ்.\nஇந்த ரவைக்கு தப்பியோர் யாரும் உண்டா :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nவீட்ல தினம் இனி உப்புமா தானா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.\n என்ற சந்தேகம் வந்துவிட்டது....... ம்ம்ம்...\nஅந்த வில் சேர் பாட்டி வாவ்...\nபுலட் ட்ரைன் வந்தால் பெரிய விடயம் தான் ..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.\nஇந்த மாதிரி அதிவேக ரயில்களை விடுவதை விட நெரிசலைக் குறைக்க பொதுமக்கள் ( பணக்காரர்கள் அல்ல) உபயோகப் படுத்த அதிக ரயில்களும் அதிக வசதிகளும் செய்து தருவதே நல்லது என்று தோன்றுகிறது.பணம் இருப்பவர்கள் ஆகாய மார்க்கத்தை உபயோகிக்கலாம். நம் நாட்டு நிலவரப்படி ஜனத்தொகை குறைக்கும் வழியாக மாறி விடாது என யாராவது உத்திரவாதம் தருவார்களா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி yesjiar.\nஉங்கள் முதல் வருகைக்கு நன்றி.\nநாகராஜ் அண்ணா..... மிக்க நன்றி.\nநேரம் இல்லாமையால் அதிகமாக வலைப்பக்கம் வர முடிவதில்லை.\nஉங்களின் ஃபுரூட் சாலட் எப்போதும் போல மிக அருமை.\nஅதில் என் புத்தக அறிமுகமும்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவ��ு எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ரா...\nநோ பிண்டி – பாபா தன்சர்\nஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குர...\n[G]கிரிராஜ் – சாலைக் காட்சிகள்\nஅஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்\nகையைப் பிடி காலைப் பிடி\nதில்லி லோதி கார்டன் – நடக்கலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 114 – Fighter Pilot – அழகு நிலையம்...\nமலையடியை முத்தமிடும் நதி – கவிதை எழுத அழைப்பு\nமுற்றுப்பெறாத மனு – நெய்வேலி பாரதிக்குமார்\nஃப்ரூட் சாலட் – 113 – கழிப்பறை வசதி – புலி – பியா ...\nஅம்மாவிற்கு முன் அனைவரும் சமம்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=14606", "date_download": "2018-07-19T15:07:36Z", "digest": "sha1:KXYJN2YDONVQ6NMMM5WR7GMLFGQR2B4K", "length": 4857, "nlines": 118, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு குமாரசாமி பரமேஸ்வரன் | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 6 டிசெம்பர் 1965 — மறைவு : 19 செப்ரெம்பர் 2017\nமுல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Massy ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரமேஸ்வரன் அவர்கள் 19-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், திரு.திருமதி குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம்(கிளாக்கர்), மீனாட்சி அம்மா தம்பதிகளின் ப��சமிகு மருமகனும்,\nசித்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,\nநிலானி, அலிக்ஸ், இயானிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற விக்கினேஸ்வரன், யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, அன்புச்செல்வி, சித்திரா ஆகியாரின் அன்புச் சகோதரரும்,\nசாந்தி(பாராளுமன்ற உறுப்பினர்- வன்னி), நிமலன்(பிரான்ஸ்), றமணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சானும்,\nஶ்ரீஸ்கந்தராஜா, சுபாஜினி, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/thieves-stealing-royal-enfield-motorcycles-nmc1-013535.html", "date_download": "2018-07-19T15:21:46Z", "digest": "sha1:RYRG3ONGAI6TCHGSX2ZXUINYQ6K74K3J", "length": 12811, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு பைக்கை எப்படி திருடுவது?? போலீசாருக்கு பகீர் கிளப்பிய அல்ட்ரா மார்டன் திருடன்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nராயல் என்ஃபீல்டு பைக்கை எப்படி திருடுவது போலீசாருக்கு பகீர் கிளப்பிய அல்ட்ரா மார்டன் திருடன்..\nராயல் என்ஃபீல்டு பைக்கை எப்படி திருடுவது போலீசாருக்கு பகீர் கிளப்பிய அல்ட்ரா மார்டன் திருடன்..\nஇந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவது போலவே, தினம் தினம் மோட்டார் வாகன திருட்டு சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன.\nநமது தேவைக்கு பிறகு வாகனங்களை பார்க் செய்துவிட்டு, அந்த இடம் பாதுகாப்பாகத்தான் உள்ளதா என்பதை உறுதி செய்து, அங்கிருந்து நகர்வதற்குள், போதும் போதும் என்றாகி விடுகிறது.\nவாகனங்களின் பூட்டுக்கள் மேம்படுத்தப்பட்டு வருவதற்கு இணையாக அதை லாவகமாக உடைத்து திருடும் நுட்பங்களையும் இன்றைய வாகன திருடர்கள் நன்றாக கற்று வைத்திருக்கிறார்கள்.\nசமீபத்தில் இணையதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று, ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மீதான நம்பகத்தன்மையை சற்று உரசி பார்க்கும் வகையில் பகீர் கிளப்புகிறது.\nவீடியோவில் கையில் போலீஸ் விலங்குடன் இருக்கும் இளைஞன், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல் பைக்கை அழுத்தி பிடித்து ஒரு திருப்புதிருப்புகிறான், உடனே அதுனுடைய சைடு லாக் திறந்து விடுகிறது. இத்தனைக்கும் பைக்கில் சாவி இல்லை.\nபிறகு சாவி போடும் இடத்தில் எந்தவித உபகரணங்களும் இல்லாமல், சில வயரிங் வேலைகளை பார்த்துவிட்டு, அந்த இளைஞன் அச��ல்ட்டாக பைக்கை ஸ்டார் செய்கிறார். அப்போதும் பைக்கில் சாவி இல்லை.\nஇந்த காட்சியை அரங்கேற்றிய இந்த இளைஞன் ஒரு திருடன். இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற வாகன திருட்டில் இவன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.\nபாதுகாப்பானதாக விளம்பரப்படுத்தப்பட்டு, இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெற்று வரும் ராயல் என்ஃபீல்டு பைக்கை, 5 நிமிடங்களில் திருடுவது எப்படி என்பது தான் இந்த வீடியோ.\nசமீபத்தில் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டிய இந்த இளைஞனிடம், போலீசார் நடத்திய விசாரணையின் போது ராயல் என்ஃபீல்டு பைக்குகள் திருடும் விதத்தை வீடியோ வாக்குமூலத்திற்கு அந்த இளைஞன் செய்து காண்பித்துள்ளான்.\nஅதே சமயத்தில் கைப்பேசி வாயிலாக யாரோ ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, எவ்வாறோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி, ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.\nஒரு சிறிய உந்துதலுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் ஹேண்டில் பாரை எளிதில் உடைத்துவிடலாம்.\nஅதேபோல சாவியே இல்லாமல், பைக்கின் எஞ்சினை இயக்கலாம் என்பன போன்ற தகவல்கள் இந்த வீடியோ மூலம் நமக்கு தெரிகிறது.\nஇந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தயாரிப்பிலேயே அதிக விற்பனை திறனை பெற்ற மாடல் என்றால் அது கிளாசிக் 350 தான்.\nவைரலாகி வரும் இந்த வீடியோவின் காரணமாக தற்போது கிளாசிக் 350 வாடிக்கையாளர்கள், வீடியோவிற்கான கமென்டு பாக்ஸில் கவலை தெரிவித்து வருகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nathuram-looted-the-jewels-and-lead-a-sophisticated-life-in-his-state-rajajasthan-293873.html", "date_download": "2018-07-19T15:00:29Z", "digest": "sha1:XDKU6QL5TQ6X4SCUDXULWS72XU46VVUJ", "length": 10920, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தானில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்த திருடன் நாதுராம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ள��க் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nராஜஸ்தானில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்த திருடன் நாதுராம்-வீடியோ\nதமிழ்நாட்டில் கொள்ளையடித்துச்சென்ற பணத்தை சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குக் கொண்டு சென்று ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளான் நாதுராம். அவனது பங்களா, வாழ்க்கை முறை திருடுவதற்கு திட்டம் போடுவது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று தனது நகைக்கடை, அடகுக்கடையை பூட்டிவிட்டு மதியம் சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்து விட்டு வரலாம் என்று வீட்டுக் சென்றார் முகேஷ்குமார். கொளத்தூர் புதிய லட்சுமிபுரம், ரெட்டேரி கடப்பா சாலையில் உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் மகாலட்சுமி ஜூவல்லரி மற்றும் அடகு கடை உள்ளது.\nவழக்கம் போல மாலை 4 மணிக்கு கடையை திறந்து பார்த்த போது கடையில் இருந்த 3.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த முகேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் கடையில் மேல் தளத்தில் ஓட்டை போட்டு கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.\nகொள்ளை நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் இரண்டு வட இந்தியர்கள் ஜவுளிக்கடை நடத்த வாடகைக்கு பிடித்தனர். நகை கொள்ளை நடந்த அன்று மேல்தளத்தில் இருந்த கடை பூட்டப்பட்டிருந்தது. நகைக்கடை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் நகைக்கடையின் மேல் தளத்தில் தங்கி இருந்த 2 பேரும் நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்களின் புகைப்படத்தை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.\nராஜஸ்தானில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்த திருடன் நாதுராம்-வீடியோ\nகேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை-வீடியோ\nசத்தியமங்கலம் வனப்பகுதி சாலையின் நடுவே விளையாடிய சிறுத்தைகள்-வீடியோ\nகுரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு-வீடியோ\nகோவில் வாசலில் கணவனை அடித்து துவம்சம் செய்த மனைவி-வீடியோ\nபாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்தார் முதல்வர் பழனிசாமி-வீடியோ\nமீன் விற்பணையில் அதிகாரிகள் ஆய்வு-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு-வீடியோ\nதிருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் 400 கிலோ குட்கா பறிமுதல்-வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதிருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பெண் பலாத்காரம்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slotpages.com/ta/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-07-19T14:54:46Z", "digest": "sha1:LVZBOSJJ6WFGR6R6WTZHDMAUENS6CIKQ", "length": 4919, "nlines": 58, "source_domain": "www.slotpages.com", "title": "ஸ்லாட் பக்கங்கள் | SlotPages.com", "raw_content": "\nமுகப்பு – ஸ்லாட் பக்கங்கள்\nயார் Olorra மேலாண்மை உள்ளது\nஆன்லைன் ஸ்லாட்டுகள் கேசினோ ரியல் பணம் | ஸ்லாட் பக்கங்கள் | நகை ஸ்ட்ரைக் விளையாட + மிகவும்\nதொலைபேசி பில் மூலம் ஆன்லைன் ஸ்லாட்டுகள் வைப்பு | ஸ்லாட் பக்கங்கள் | இலவசமாக Arcader விளையாட\nஆன்லைன் ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | ஸ்லாட் பக்கங்கள் | பன்றிகள் இலவசமாக Fly போது விளையாட\nஆன்லைன் ஸ்லாட்டுகள் கனடா ரியல் பணம் | ஸ்லாட் பக்கங்கள் | இலவசமாக ஜேம்ஸ் டீன் விளையாட\nஸ்டார்பஸ்ட் இலவச ஸ்பின்ஸ் | ஸ்லாட் பக்கங்கள் | £200 Deposit Bonus Slots\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இலவச | ஸ்லாட் பக்கங்கள் | இலவசமாக சுவையானது பிரதர்ஸ் விளையாட\nரியல் பணம் ஆன்லைன் ஸ்லாட்டுகள் | ஸ்லாட் பக்கங்கள் | பிங்குகல் க்கான ரேசிங் விளையாட இலவசமாக\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இங்கிலாந்து இலவச கடன் | ஸ்லாட் பக்கங்கள் | சுவையானது பிரதர்ஸ் விளையாட\nஆன்லைன் கேசினோ ஸ்லாட்டுகள் இலவச | ஸ்லாட் பக்கங்கள் | இலவசமாக அதனால ஸ்டாண்டர்ட் விளையாட\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இலவச போனஸ் | ஸ்லாட் பக்கங்கள் | இலவசமாக திடீர் கனியன் விளையாட\nஆன்லைன் கேசினோ ஸ்லாட்டுகள் | ஸ்லாட் பக்கங்கள் | அதனால ஸ்டாண்டர்ட் விளையாட\nமொபைல் தொலைபேசி வீடியோ ஸ்லாட்டுகள் | ஸ்லாட் பக்கங்கள் | இலவசமாக ஸ்பார்ட்டாவின் ஃபார்ச்சுன்ஸ் விளையாட\nஇங்கிலாந்து கேசினோ விளையாட்டுகள் ஆன்லைன் - இன்று உங்கள் £ 200 போனஸ் பெற\nஇங்கிலாந்து ஸ்லாட்டுகள் போனஸ் விளையாட்டுகள் - இன்று போனஸ்கள் உள்ள £ 200 பெற\nபதிப்புரிமை © 2018, ஸ்லாட் பக்கங்கள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/10/blog-post_04.html", "date_download": "2018-07-19T15:20:36Z", "digest": "sha1:UY5OVJ2HU3VATWLWQG5WAWKR4JVKDZME", "length": 13143, "nlines": 178, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 4 அக்டோபர், 2011\nஉன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\nசிறிது வேகமான பாடல். இசையும், பாடல் வரிகளும், பாடிய குரலும் பாடல் என்றால் இதுதான் பாடல் என்பதை நொடிக்கு நொடி பறைச் சாற்றுகின்றது.\nஇதே பாடல் சோக வடிவிலும் உள்ளது. ஏனோ அதை இந்த நேரத்தில் இழையேற்ற எனக்கு மனம் கேட்கவில்லை. இது இன்ப தீபாவளிப் பாடல்.\nதிரைப் படம்: கல்யாணப் பரிசு (1959)\nநடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி\nஇயக்கம்: C V ஸ்ரீதர்\nஇசை: A M ராஜா\nஎன்னைக் கண்டு நீ ஆட\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\nஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து\nஉறவாடும் நேரமடா... ஆ ஆ ஆ\nகன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா\nகண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா\nகன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா\nகண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா\nஎண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்\nஎண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்\nஎனக்கு இனி நீ என்னென்ன தருவாய்\nவளர்ந்தாலே போதுமடா.. ஆ ஆ ஆ\nசித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு\nதீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு\nசித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு\nதீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு\nமுத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு\nமுத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு\nமுகமோ மலரோ இது என்ன ரசிப்பு\nமின்னொளி வீசும் உன் எழில் கண்டால்\nவேறென்ன வேணுமடா... ஆ ஆ ஆ\nஎன்னைக் கண்டு நீ ஆட\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\nஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து\nஉறவாடும் நேரமடா... ஆ ஆ ஆ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nவெண்ணிலா முகம் பாடுது அது கண்ணிலே சுகம் தேடுது வண்...\nதீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வ...\nஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் க...\nகன்னி பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ நான் என்ன...\nஎனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் ச...\nஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் கா...\nசெல்லக் கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீச...\nபாடுவோர் பாடினால் ஆட தோன்றும் பாலுடன் தேன் கனி சேர...\nஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ\nஅருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...\nதவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ...\nநாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு நாய...\nபொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்...\nஉன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந...\nகண்மணியே உன் இதய வீணையின் காண ஊஞ்சலில் ஆடினேன் மனத...\nவெள்ளி நிலா பதுமை காதல் பள்ளியிலே இளமை இது பூ மேடை...\nமுள்ளில்லா ரோஜா முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்\nகோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா ப்ரீத்தி ...\nமதுக் கடலோ மரகத ரதமோ ம��ன் விடும் கணையோ\nஉன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் ...\nகன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ\nமலரே நலமா மடிமேல் விழவா விரியும் இதழ்வசம் வழியும் ...\nபள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன் பார்வையில்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2018-07-19T15:36:14Z", "digest": "sha1:ZANLEFWVFUUWVEPRDPSKGKGUQL37SLOQ", "length": 45625, "nlines": 600, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள்...\nரஜினிகாந்த் அவர்களை பற்றிய பதிவு என்றவுடன் மனம் உடனே குதூகலம் அடைந்து விடுகிறது. நமக்கு பிடித்தவரை பற்றி பேசுகிறோம் அல்லவா என்னை தொடர் பதிவுக்கு அழைத்த அரசையுரான் மற்றும் முறைமாமன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு நாட்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய வேலை இருந்ததால் பதிவுலகத்துக்கு ஆப்ஸெண்ட் ஆகி விட்டேன். ஆகவே உடனடியாக எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ரஜினி படங்களை வரிசைபடுத்த விரும்பவில்லை. ஆகவே நம்ம சன்டிவி புத்தாண்டு அன்று பத்து படங்களை வரிசை படுத்தாமல் ஒளிபரப்புவார்களே என்னை தொடர் பதிவுக்கு அழைத்த அரசையுரான் மற்றும் முறைமாமன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான்கு நாட்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய வேலை இருந்ததால் பதிவுலகத்துக்கு ஆப்ஸெண்ட் ஆகி விட்டேன். ஆகவே உடனடியாக எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ரஜினி படங்களை வரிசைபடுத்த விரும்பவில்லை. ஆகவே நம்ம சன்டிவி புத்தாண்டு அன்று பத்து படங்களை வரிசை படுத்தாமல் ஒளிபரப்புவார்களே அதே போல எழுதுகிறேன். ரஜினியின் படங்கள் என்றவுடன் என் நினைவுக்கு வரும் பத்து படங்களை பற்றி எழுதுகிறேன்.\nஇந்த படம் பார்க்கும்போது நான் ஒரு முழுமையான ரஜினி ரசிகனாக மாறி இருந்தேன். அப்போது எனக்கு வயது ஐந்துதான். ஆனாலும் ரஜினியிடம் இருந்த ஈர்ப்பு அவரிடம் கொண்டு சேர்த்தது. இன்னொரு விஷயம் இந்த படத்தில் ஒரு ரஜினியின் பெயர் ப்ரோபஸர் பாலு. பிரபு அடிக்கடி, \"நான் ப்ரோபஸர் பாலுவோட தம்பி. சீவிடுவேன் சீவி\" என்று சொல்வார். அப்போது தீவிர ரசிகராக இருந்த என் மாமா என்னை பார்த்து, \"டேய் ப்ரோபஸர் பாலு\" என்று சொல்வார். அப்போது தீவிர ரசிகராக இருந்த என் மாமா என்னை பார்த்து, \"டேய் ப்ரோபஸர் பாலு\" என்று கூப்பிடுவார். அப்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் அப்படி ஆவேன் என்று.\nரஜினியின் நடை உடை பாவனைகள் அனைத்து ஒரு பக்கா ரவுடியின் சாயலை ஒத்திருக்கும். சண்டை போடும்போது முகத்தில் காட்டும் ஆக்ரோஷம் அனைத்தும் அருமை. இந்த படத்துக்கு என் குடும்பத்துடன் இரண்டு தடவை சென்று டிக்கட் கிடைக்காமல் மூன்றாவது தடவைதான் முழுமையாக பார்க்க முடிந்தது. படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் மிக மிக வேகமாக இருக்கும். \"இவர் மெதுவா பேசினாலே புரியாது.\" என்று என் அம்மா குறை பட்டு கொண்டார்.\nஇந்த படத்தை எப்போது கேடிவியில் ஒளிபரப்பினாலும் முழுவதும் பார்த்து விடுவேன். ரஜினியும், தேங்காய் சீனிவாசன் அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். மீசை இல்லாத ரஜினி தேங்காய் சீனிவாசனை முதன் முதலில் பார்த்து, \"சார் அந்த தோட்டகாரன் உங்கள மாதிரியே இருக்கான்.\" என்று சொல்வதும், \"இனிமேல் கல்யாணம் ஆகாத பொண்ணுங்களை மட்டும் லவ் பண்ணவே மாட்டேன்\" என்று சொல்வதும் இப்போது நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.\nஇந்த படம் பார்க்கும் போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாளில் தியேட்டரில் இவ்வளவு ரசிக வெள்ளத்தை எந்த படத்துக்கும் பார்த்ததே கிடையாது. ரஜினியால் மட்டுமே இவ்வளவு மாஸ் உள்ள பாத்திரத்தில் நடிக்கமுடியும். இதற்கு பின் இதே சாயலில் வந்த பல படங்கள் மண்ணை கவ்வியது இதற்கு ஒரு சான்று. இந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினி பேசிய பேச்சுதான் தமிழகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கி பெரிய அரசியல் மாற்றத்துக்கு அடிகோலியது.\nஒரு அமைதியான ஆக்சன் ஹீரோவின் படம். எஸ் எ சந்திரசேகரன் அவர்கள் எடுத்ததிலேயே உருப்படியான படம் இதுதான். ரஜினி உச்ச நிலையில் இருந்த போது வந்த இந்த படத்தில் கூட தனக்கு இணையான கதாபாத்திரத்தில் பாக்யராஜை நடிக்க சம்மதிருப்பார். ஒவ்வொரு கொலை செய்யும் போதும் ரஜினியின் அலட்டாத நடிப்பு, அவரின் சின்ன சின்ன ஸ்டைல்கள் அனைத்தும் என்னை கவர்ந்தவை. இறுதி காட்சியில் ஆடாமல் அசையாமல் காந்திதேசமே என்று பாடல் பாடுவது கூட ஸ்டைலாகத்தான் இருக்கும்.\nஆறில் இருந்து அறுபது வரை\nஇன்றுவரை என் மனதில் மிகுந்த பாரத்தை ஏற்படுத்தும் படம் என்றால் அது இந்த படம்தான். தன் வேகத்துக்கும் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றிருந்த சமயத்தில் அப்படியே உல்டாவாக நடிக்க எந்த நடிகரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ரஜினி அப்படி எந்த வித செய்கைகளும் இல்லாமல் நடித்த படம் இது. பல இடங்களில் கண்களில் கண்ணீர் மல்க செய்யும்படி நடித்திருப்பார் ரஜினி.\nபலபேருக்கு இந்த படம் குடும்பத்துடன் பார்க்கும் போது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி ரஜினி என்னை ரசிக்க வைத்த படம். பொதுவாகவே ரஜினி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலபேர் விரும்புகிறார்கள். ஒருதடவை ரஜினியே தனக்கு வில்லனாக நடிக்க பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறார். அந்த விதத்தில் இந்த படம் ஒரு மைல்கல். விசு வசனத்தில் விளையாடி இருப்பார். சரிதாவிடம் அறை வாங்கி விட்டு அதனை சமாளிக்கும் காட்சி சுவாரசியமானது.\nஇந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியும் தியேட்டரில் விசில் சத்தம் காது கிழியும். இந்த படம் வெளிவந்த சமயம் எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. படம் வெளியான மறுநாள் இறுதிதேர்வாக சமூக அறிவியல் தேர்வு. முந்தின நாள் இரவு படம் பார்த்து விட்டு உறங்க இரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் தூக்க கலக்கத்தில் சென்று தேர்வு எழுதியது மறக்க முடியாதது. ரஜினி சவுந்தர்யாவின் கையை பிடித்தபடி ரம்யா கிருஷ்ணன் வீட்டில் இருந்து வெளியே வரும்போது வரும் பின்னணி இசை மிகவும் பிடித்தது. அதே போல வயதான ரஜினியை முதன்முதலாக காட்டும் காட்சியும் அருமை.\nரஜினி, கவுண்டமணி, விஜயசாந்தி மூவரும் கலந்து கட்டி அடித்த படம். அதிலும் அந்த செயின் மோதிரம் வாங்கும் காட்சியில், \"இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா. எப்டி இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுகிட்டு முன்னால தைரியமா நீக்கறியோ\" என்று சொல்லும் டைமிங் அட்டகாசம். தலைவருடன் நடிப்பதாலோ என்னவோ விஜயசாந்தி இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்.\nரஜினிக்கு அறிமுக பாடல் (அதற்கு முன் பெரும்பாலும் சண்டை காட்சிகள்தான் இருக்கும்), தனியாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்று டைட்டில�� இசை ஆகியவை தொடங்கிய படம். தமிழ் சினிமாவில் ஒரு புது டிரெண்ட் உருவாக்கிய படம். தேவாவின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம். சரத்பாபுவிடம் சவால் விடும் காட்சியும், ஏலம் எடுக்கும் காட்சியும், புதிய சேர்மனாக ரஜினி தேர்ந்தெடுக்கப்படும் காட்சியும் பிரசித்தி பெற்றவை.\nஅடுத்த படம்... என்னது பத்து படம்தான் கோட்டாவா அய்யய்யோ இந்த தொடர் பதிவை ரஜினி 100 படங்கள் என்று வைத்திருக்கலாமோ அய்யய்யோ இந்த தொடர் பதிவை ரஜினி 100 படங்கள் என்று வைத்திருக்கலாமோ நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். என்ன செய்ய பத்து படங்கள் என்று சொன்னதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.\nஇந்த பதிவை தொடர நான் அழைப்பது (மற்றவர்கள் அழைத்து விட்டாலும், ஒன்ஸ்மோர்)\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், சினிமா, வெட்டி அரட்டை\nஎனக்குத் தன் சுடு சோறு அருமையான பார்வை விரைவில் நானும் தொடர்வேன்.....\nநண்பா நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் சூப்பர் படங்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nரஜினியின் படங்களை பற்றி எழுத கசக்குமா சீக்கிரமே எழுதிடுவோம் நண்பரே.. அழைத்தமைக்கு நன்றி\nரஜினி உச்ச நிலையில் இருந்த போது வந்த இந்த படத்தில் கூட தனக்கு இணையான கதாபாத்திரத்தில் பாக்யராஜை நடிக்க சம்மதிருப்பார்///\nநல்ல தொகுப்புங்க... தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநல்ல தொகுப்பு மக்கா ....நிறைய பேர அழைத்திருக்கிறீர்கள் ...............\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nகருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...\nமுள்ளும் மலரும் படம் இல்லாத இந்த 'டாப்' 10-ஐ நான் புறக்கணிக்கிறேன்.\n உங்க super 10 செலக்ஷன் நல்லா இருக்குங்க\n//அப்போது எனக்கு தெரியாது, பிற்காலத்தில் அப்படி ஆவேன் என்று.///\nகுட்டிகுட்டி விமர்சனங்களுடன் ஒரு சூப்பர் (ஸ்டார்) தொகுப்பு. கலக்கிட்டீங்க பாலா.\nநண்பரே அந்த இரு படங்களும் ரஜினியின் மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த படங்கள் அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரிரு தடவைதான் பார்த்திருக்கிறேன். இது ரஜினியின் டாப் டென் படங்கள் அல்ல. ரஜினி என்றவுடன் என் நினைவுக்கு வந்த படங்கள்.\nமுள்ளும் மலரும் படம் ஒரே ஒருதடவைதான் பார்த்திருக்கிறேன். அதனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை. இது ட��ப் டென் அல்ல தல. வருகைக்கு நன்றி தல.\nகருத்துக்கு நன்றி நண்பரே. விரைவில் எதிர் பார்க்கிறேன்.\nநான் பெரிய ஞாபக மறதிக்காரன் :)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nசிவாஜி,ரோபோனு இல்லாம அருமையான படங்களை தேர்வு செஞ்சி இருக்கீங்க\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nகம்பியூட்டரின் மக்கரால் என்னால் உங்கள் அழைப்புக்கு பதில்கூட அளிக்க முடியவில்லை, sorry.\nஉங்கள் 10 படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தவை, நீங்கள் 150 படங்கள் எழுதியிருந்தாலும் எனக்கு அத்தனையும் பிடிக்கும், தலைவரின் படங்களில் எனக்கு பிடிக்காத படமென்றொன்றில்லை :-)\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதேர்தலுக்கு முன் - பின் கற்பனையான உண்மை சம்பவம்\nகுயில்களின் குரலில் எனக்கு பிடித்தவை..\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள்...\nபதிவர்களுக்கு வரக்கூடிய வினோத நோய்கள்...\nவெட்டி அரட்டை.. ரஜினியின் பெருந்தன்மை - அதான் ரஜின...\nவெட்டி அரட்டை... தீபாவளியும் பலான படங்களும்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அத��ால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/51551/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-Oneindia-Tamil", "date_download": "2018-07-19T15:16:37Z", "digest": "sha1:26I2JOXWE33K32BG6XVOMTNHUJGUBVVF", "length": 12663, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்- தமிழிசை விளக்கம் - Oneindia Tamil\nOneindia Tamilஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்- தமிழிசை விளக்கம்Oneindia Tamilசென்னை:ஆளுநர் ஆய்வு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய சென்றபோது திமுக, விடுதலை ...`முதலில் அரசு அலுவலகத்தைப் பாருங்கள்' - ஆளுநருக்கு ஜெயானந்த் ...விகடன்கடலூரில��� அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் ...தினமணிபெரும் சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் கடலூர் விஜயம்BBC தமிழ்நியூஸ்7 தமிழ் -தினமலர் -தினகரன் -தினத் தந்திமேலும் 122 செய்திகள் »\n2 +Vote Tags: பொருளாதாரம் வர்த்த‍கம் முக்கிய செய்திகள்\nவந்துவிட்டது சிலிண்டர் சலவை பெட்டி.. சலவை தொழிலாளர்களே ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாவந்துவிட்டது சிலிண்டர் சலவை பெட்டி.. சலவை தொழிலாளர்களே ...தமிழ் ஒன்இந்தியாகோவை: ஒருவழியாக கரியை உபயோகப்படுத்தும் இஸ்திரி பெட்டியிலிருந… read more\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றபத்திரிகையில் ப.சிதம்பரம் ... - தி இந்து\nதி இந்துஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றபத்திரிகையில் ப.சிதம்பரம் ...தி இந்துPublished : 19 Jul 2018 17:46 IST. Updated : 19 Jul 2018 17:50 IST. ப… read more\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றபத்திரிகையில் ப.சிதம்பரம் ... - தி இந்து\nதி இந்துஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றபத்திரிகையில் ப.சிதம்பரம் ...தி இந்துPublished : 19 Jul 2018 17:46 IST. Updated : 19 Jul 2018 17:50 IST. ப… read more\nபிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாபிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக ...தமிழ் ஒன்இந்தியாடெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்ப… read more\nபிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாபிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக ...தமிழ் ஒன்இந்தியாடெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்ப… read more\nகுஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு ... - தி இந்து\nதி இந்துகுஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு ...தி இந்துPublished : 19 Jul 2018 16:50 IST. Updated : 19 Jul 2018 16:50 IST. மும்பை,.… read more\nகுஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு ... - தி இந்து\nதி இந்துகுஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு ...தி இந்துPublished : 19 Jul 2018 16:50 IST. Updated : 19 Jul 2018 16:50 IST. மும்பை,.… read more\nகுஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு ... - தி இந்து\nதி இந்துகுஜராத் பாரம்பரிய சின்னத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு ...தி இந்துPublished : 19 Jul 2018 16:50 IST. Updated : 19 Jul 2018 16:50 IST. மும்பை,.… read more\nஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஊதா கலரில் புதிய ���ூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை ...தமிழ் ஒன்இந்தியாபுதிய 100 ரூபாய் நோட்டு மாதிரிகளை வெளியிட்டது ரிசர்வ் வ… read more\nஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை ... - தமிழ் ஒன்இந்தியா\nதமிழ் ஒன்இந்தியாஊதா கலரில் புதிய ரூ. 100 நோட்டுகள்... பழைய நோட்டுகளின் நிலை ...தமிழ் ஒன்இந்தியாடெல்லி: புதிய ரூ. 100 நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வ… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nவாயிற்படியை நோக்கி : நவநீதன்\nஒரு ராத்தல் இறைச்சி : நகுலன்\nதயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா : அவிய்ங்க ராசா\nடில்லிக்குப் போன கதை : SurveySan\nபேப்பருல வந்த என் போட்டா : ILA\nசுன்னத் கல்யாணம் : Muthalib\nதேவதைகள் காணாமல் போயின : ரா.கிரிதரன்\nஅட்ரா....அட்ரா....அட்ரா....மாநகர பேருந்து : VISA\nஸ்பென்சர் நினைவுகள் : Dubukku\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2012/10/blog-post_2392.html", "date_download": "2018-07-19T15:32:51Z", "digest": "sha1:STYZPH27SOJ32NKLAHMXYZXMDMECTHEL", "length": 12739, "nlines": 211, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்", "raw_content": "\nதிங்கள், 1 அக்டோபர், 2012\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nசிவாஜி கணேசனின் பிறந்த நாள்\nமட்டும் வலம் வந்த பாத்திரங்களை\nஉலகில் உயிரோடு நடமாட வைத்தவர��\nஅவர் பூத உடல் மறைந்து பல ஆண்டுகள் ஓடிவிட்டன\nஅவரால் படைத்து உலகில் நடமாட விடப்பட்ட\nபாத்திரங்கள் இன்னும் உலகமெங்கும் வெள்ளி திரைகளில்\nஇவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ்\nஎன்றும் எங்கும் நிலைத்து மக்களை\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் முற்பகல் 7:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 1 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:16\n/// மனதை பாதித்துக்கொண்டிருக்கும் /// உண்மை...\nPattabi Raman 1 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:58\nசில நேரங்களில் தீகுழம்பை கக்கும்\nசில நேரங்களில் தென்றல் காற்று\nசில நேரங்களில் உணர்ச்சிகள் கொப்பளித்து\nநினைத்தவுடன் உயிர் பெற்று உலாவும்\nஅவர் நடித்த பல பாத்திரங்கள்\nநம் மனம் என்னும் திரையில்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் மொழியின் பெருமையை அறிந்துகொள்வோம்\nவாட்டர் பாட்டிலின் புது அவதாரம்\nதீபாவளி திருநாளா அல்லது தீபா வலி தருநாளா \nநகைச்சுவை வெடிகுண்டு ஜஸ்பால் பட்டி மறைவு\nகீதையை புரிந்து கொள்வோம் (பகுதி-1)\nபாரதியின் கனவு கனவாகவே போய்விட்டது\nதீபாவளி பரிசு மழையும் மின் கட்டணஉயர்வும்-தமிழ்நாட...\nகற்சிலைக்கும் உயிர் கொடுத்த கலைஞர்கள்\nசிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்...\nஆலயங்கள் அமைத்தது அக்கால மன்னர்கள் கூட்டம்\nஇந்த படம் சொல்லும் பாடம் என்ன\nகல்லிலே காணும் கலைவண்ணமும் கால வெள்ளத்தில் கரைந்து...\nமனம் என்னும் மாயப் பிசாசு (பகுதி-1)\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் \nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-20)\nநான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை (பகுதி-1...\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-18\nஅந்த நாள் நினைவிலே வந்ததே (பகுதி-18)(தொடர்ச்சி )\nமங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா...\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-16)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-15)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-14)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-13)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-12)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-11\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-10)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-9)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-8\nநான் கவிஞனுமில்���ை நல்ல ரசிகனுமில்லை(பகுதி-7)\nகல்லிலே காணும் கலைவண்ணமும் கால வெள்ளத்தில் கரைந்த...\nகல்லிலே காணும் கலைவண்ணமும் கால வெள்ளத்தில் கரைந்த...\nஅந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-22) தூக்கம் என்பது...\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-6)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-5)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-4)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-3)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-2)\nநான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை\nஇந்து மதம் அன்றும் இன்றும் (பகுதி-1)\nஅந்த நாள் நினைவிலே வந்ததேபகுதி-(21)\nஅந்த நாள் நினைவிலே வந்ததேபகுதி-(20௦)\nஒரு சொல்-ஒரு வில்-ஒரு இல்\nகர்ம வீரர் காமராஜரை நினைவு கூறுவோம்\nஇந்த கதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nமலங்களே ..மலங்களே இது என்ன நிஜமா \nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/12/blog-post_06.html", "date_download": "2018-07-19T15:13:30Z", "digest": "sha1:LIVTQE2X42KHNUUEWTDJCF6ZX3UYE47F", "length": 11418, "nlines": 198, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ஏய் தோழா! முன்னால் வாடா!", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஉயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.\nமென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)\nநம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)\nபோர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)\nடேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)\nசிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ ���ைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)\nஇளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)\n வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)\nSingle Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.\nதனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.\nஅகத்தில் அசாத்தியமானதொரு கருவோடு, கொஞ்சம் கனவுகள், பெரிய தரிசனங்களுடன் அலைகின்றீர்களா. நல்லதொரு தோழனைத் தேடுங்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சும்மாவா சொன்னார்கள்\nசுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2' இங்கே இந்தத் தளத்தில் உள்ளது\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nவயர்லெஸ் கீ போர்டு அபாயம்\nஅழிக்கப்பட்ட போட்டோக்கள் MP3 களை மீட்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilchild.blogspot.com/2006/05/blog-post_27.html", "date_download": "2018-07-19T15:45:35Z", "digest": "sha1:Q23H2UBT6UFSNGRUNXLUETFIOTVSU4C7", "length": 4357, "nlines": 91, "source_domain": "tamilchild.blogspot.com", "title": "தமிழ் குழந்தை: அச்சமில்லை", "raw_content": "\nதமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்\nஅச்சிமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nதுச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்\nஅச்சிமில்லை அச்சமில்லை அச்சமெனப தில்லையே\nபிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்\nகச்கணிந்த கொங்கை மாதர் கணகள் வீசு போதினும்\nநச்சை வாயிலே கொணர்ந்து நணப ரூட்டு போதனும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சம��ன்ப தில்லையே\nபச்சை நுனினையந்த வேற்படைகள் வந்த போதினும்\nஉச்சமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nநான் என்னை வெறுத்து விட்டேன்\nகுட்டி நிலாவும் வட்ட நிலாவும்\nஉண்மையை நேசிக்கும் உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2010/08/priya-sisters-kakkai-chiraginile.html", "date_download": "2018-07-19T15:27:28Z", "digest": "sha1:52Y6CUMTTVNBUOVECIDVBOTMYJIRZ5LX", "length": 11666, "nlines": 328, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: காக்கை சிறகினிலே நந்த லாலா", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nகாக்கை சிறகினிலே நந்த லாலா\nஇன்று கண்ணன் பிறந்த நாள் .\nபாரதி பாடிய ஒரு பாடலை கேட்போமா \nகாக்கை சிறகினிலே நந்த லாலா\nஎங்க கிச்சனுக்கு இன்னிக்கி பிறந்த நாள்.\nகேட்டீங்களா கேட்டீங்களா இன்னிக்கு நமக்கு எழுத இடம் கொடுத்த ப்ளாக்கருக்கும் பிறந்தநாளாம்.. 11 த் பர்த்டே.. :)\nநன்றி பாட்டுக்கு . ..\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nபறவையின் கீதம் - 33\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவரா���்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nகாக்கை சிறகினிலே நந்த லாலா\nசிங்கையில் இருந்து ஒரு சங்க நாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vivegamm.blogspot.com/2009/06/blog-post_22.html", "date_download": "2018-07-19T15:15:27Z", "digest": "sha1:3ITO6ZONHV5TDMYYFRNXHHVXWYP66EUH", "length": 14929, "nlines": 76, "source_domain": "vivegamm.blogspot.com", "title": "விவேகம் - VIvegam: தகவல் யுகத்தில் கல்விப் புரட்சி .sidebar h2 { padding-top: 1px; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 36px; color: #9D1961; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_heading_left.gif) no-repeat left 45%; font: normal bold 100% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .sidebar .Profile h2 { color: #809552; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_profileheading_left.gif) no-repeat left 45%; } .post h3 { margin-top: 13px; margin-right: 0; margin-bottom: 13px; margin-left: 0; padding: 0; color: #000033; font-size: 140%; } .post h3 a, .post h3 a:visited { color: #000033; } #comments h4 { margin-top: 0; font-size: 120%; } /* text ----------------------------------------------- */ #header h1 { color: #ffff00; font: normal bold 200% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } #header .description { margin: 0; padding-top: 7px; padding-right: 16px; padding-bottom: 0; padding-left: 84px; color: #00ff00; font: normal normal 80% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .post-body p { line-height: 1.4em; /* Fix bug in IE5/Win with italics in posts */ margin: 0; height: 1%; overflow: visible; } .post-footer { font-size: 80%; color: #b5c88f; } .uncustomized-post-template .post-footer { text-align: right; } .uncustomized-post-template .post-footer .post-author, .uncustomized-post-template .post-footer .post-timestamp { display: block; float: left; text-align: left; margin-right: 4px; } p.comment-author { font-size: 83%; } .deleted-comment { font-style:italic; color:gray; } .comment-body p { line-height: 1.4em; } .feed-links { clear: both; line-height: 2.5em; margin-bottom: 0.5em; margin-left: 29px; } #footer .widget { margin: 0; padding-top: 0; padding-right: 0; padding-bottom: 15px; padding-left: 55px; color: #f9feee; font-size: 90%; line-height: 1.4em; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_footer.gif) no-repeat 16px 0; } /* lists ----------------------------------------------- */ .post ul { padding-left: 32px; list-style-type: none; line-height: 1.4em; } .post li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item_left.gif) no-repeat left 3px; } #comments ul { margin: 0; padding: 0; list-style-type: none; } #comments li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 1px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 3px; } .sidebar ul { padding: 0; list-style-type: none; line-height: 1.2em; margin-left: 0; } .sidebar li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item.gif) no-repeat left 3px; } #blog-pager-newer-link { float: left; margin-left: 29px; } #blog-pager-older-link { float: right; margin-right: 16px; } #blog-pager { text-align: center; } /* links ----------------------------------------------- */ a { color: #6e3dc7; font-weight: bold; } a:hover { color: #4d7307; } a.comment-link { /* ie5.0/win doesn't apply padding to inline elements, so we hide these two declarations from it */ background/* */:/**/url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } html>body a.comment-link { /* respecified, for ie5/mac's benefit */ background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } .sidebar a { color: #800080; } .sidebar a:hover { color: #6f9d1c; } #header h1 a { color: #f9feee; text-decoration: none; } #header h1 a:hover { color: #cdd9b4; } .post h3 a { text-decoration: none; } a img { border-width: 0; } .clear { clear: both; line-height: 0; height: 0; } .profile-textblock { clear: both; margin-bottom: 10px; margin-left: 0; } .profile-img { float: left; margin-top: 0; margin-right: 5px; margin-bottom: 5px; margin-left: 0; padding: 3px; border: 1px solid #dbebbd; } .profile-link { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_profile_left.gif) no-repeat left 0; } /** Page structure tweaks for layout editor wireframe */ body#layout #main, body#layout #sidebar { padding: 0; } -->", "raw_content": "\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு - குறள் 595\nதகவல் யுகத்தில் கல்விப் புரட்சி\nஉலகமயமாயிருக்கும் இன்றைய கணினி யுகத்தில் தமிழ் மின்னாக்கம் பெற்று இன்தமிழ் மின்தமிழாய் இணையத்தில் பவனிவருகின்றது. உலகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வழி துரித வளர்ச்சியைப் பெற்று வரும் இத்தருணத்தில் கல்வித் துறையில் கணினி மற்றும் இணையத்தின் வளர்ச்சியானது பிரமிக்கவைக்கின்றது.\nகணினிவழி மொழி கற்பித்தல் கல்வித்துறையில் பல பரிணாமங்களைத் தாண்டி விட்டது. ஒருவர் புதிய பாடமொன்றைக் கற்றுக் கிரகித்தலின் காலம் வழக்கமான கற்றலைவிட கணினி மற்றும் பல்லூடகத்தின் துணை கொண்டு கற்கும் நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று ஜேம்ஸ் கூளிக் ( 1985,1988 ) எனும் கல்வியாளர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படையில், கணினி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்லூடகத் துணைக்கருவிகளின் வருகை கல்வியுலகில் விவேகமான கற்றல் கற்பித்தல் சூழலுக்கு இட்டுச்சென்றுள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் துறையை இரு அடிப்படைக் கூறுகளாகப் பகுக்கலாம். ஒன்று அறிவுக்கூறு; மற்றொன்று தொழில்நுட்பக்கூறாகும்.\nதொழில்நுட்பக்கூறானது மின்னியல் ஊடகங்களான கணினி, தொலைத்தொடர்பு சாதனம், பல்லூடகத் தகவல் பெறுவழி மற்றும் இதைச்சார்ந்த புதிய தகவல் தொடர்பு நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.\nகணப்பொழுதில் செய்தி பரவலாக்கம் என்பது சர்வசாதாரணமாகிவிட்ட இத்தகவல் யுகத்தில் இந்த அதிவிரைவுத் த‌கவல் பரிமாற்றமும் பரவலாக்கமும் புத்தாக்கச்சிந்தனைக்கு வழிவகுக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால், தகவலுக்கும் அறிவிற்கும் தனித் தன்மையை ஏற்படுத்துகின்றது.இந்தத் தகவலும் அறிவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அதன் தொடர்பான பணிகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன.\nநுண்ணறிவு (Intelligence) கலந்த மனித அறிவானது(Human Knowledge) சிந்தனையாற்றலை(Thinking Skills முடக்கிவிடும்\nவல்லமைபெற்றுள்ளது. இந்த மூன்றின் கலவைதான் தகவல் யுகத்தில், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடப்போகின்றன.\n21ஆம் நூற்றாண்டின் கல்விப் புரட்சிக்கு தகவல் தொடர��பு தொழில்நுட்பமும் பல்லூடகப் பரவலாக்கமும் பெரும் பங்காற்றிவருகின்றன. தகவல் யுகம் எதிர்பார்க்கும் பண்புகளைக் கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதே கல்வித்துறையில் பாடத்திட்டதின் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை கல்வியாளர்கள் உண‌ர்ந்திருக்கிறார்கள்.\nதகவல் யுகத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கல்வி முறையே இன்று தேவை என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பழைய கல்வி முறையையே பயன்படுத்திவரும் நாடுகள், தகவல் யுகம் கொண்டுவரும் அதிவிரைவு மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் வளர்ச்சி பெறாமல் போய்விடும் அபாயம் உண்டு.\nஇன்றைய தகவல் யுகத்தில் பயின்றுவரும் மாணவர்கள் பன்மடங்கு அதிகமான தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள், சவால்களையும் எதிர்நோக்குகிறார்கள். இந்நவீன தொழில்நுட்பப் பயன்பாடு விளைபயன்மிக்க மாற்றங்களை, புத்தாக்கச் சிந்தனைகளை மனிதவள மேம்பாட்டிற்கு ஏற்படுத்தவேண்டுமானால், தகவல் யுகத்திற்கான கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nLabels: கல்வித் திட்டமும், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தகவல் யுகம்\n//தகவல் யுகத்திற்கான கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்//\nஉண்மைதான், தங்களின் இந்த சிந்தனை செயல்வடிவம் பெற்றால் அது கற்கும் சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மையளிக்கும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஜோகூர் மாநில சிறந்த பத்திரிக்கையாளர் விருது 2011 (தேர்வுக்குழு)\nசிட்டி @ குறுஞ் செய்தியோடை\nவாழ்க்கையின் தாத்பரியமே 'நல்லெண்ணம்' எனும் ஒரு சொல்லில் அடங்கியிருக்கிறது\nதகவல் யுகத்தில் கல்விப் புரட்சி\nஆசிரியம் - கல்வியியல் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:42:36Z", "digest": "sha1:PS5NZRKTCJTQB462OBJ42PRV24ZW5I7A", "length": 12038, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1985 முதல் பஞ்சாப் ஆளுநரே சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பையும் கூடுதலாக பொறுப்பேற்றிருப்பவர். அவரின் அலுவலக இருப்பிடமான பஞ்சாப் ராஜ்பவன் சண்டிகரில் அமைந்துள்ளது.\nசண்டிகர் முன்னாள் ஆணையர்களின் பட்டியல்\n1 எம்.எஸ். ரந்தவா 1 நவம்பர் 1966 31 அக்டோபர் 1968\n2 தாமோதர் தாஸ் 31 அக்டோபர் 1968 8 ஏப்ரல் 1969\n3 பி.பி. பக்ஷி 8 ஏப்ரல் 1969 1 செப்டம்பர் 1972\n4 மோகன் பிரகாஷ் மாத்தூர் 1 செப்டம்பர் 1972 டிசம்பர் 1975\n5 ஜி.பி. குப்தா டிசம்பர் 1975 15 ஜூன் 1976\n6 டி.என்.சதுர்வேதி 15 ஜூன் 1976 ஜூன் 1978\n7 ஜே.சி. அகர்வால் ஜூன் 1978 19 ஜூலை 1980\n8 பி.எஸ். சரோவ் 19 ஜூலை 1980 8 மார்ச் 1982\n10 கிருஷ்ணா பானர்ஜி 2 ஆகஸ்டு 1984 30 மே 1985\nசண்டிகர் ஆட்சிப் பொறுப்பாளர்களின் பட்டியல்\n1 பைராப் தத் பாண்டே 2 ஜூன் 1984 3 ஜூலை 1984\n2 கேர்சாஸப் தேமூர் சத்தரவாலா 3 ஜூலை 1984 2 ஆகஸ்டு 1984\n3 அர்ஜூன் சிங் 30 மே 1985 14 நவம்பர் 1985\n4 ஒக்கிஷோமா சேமா 14 நவம்பர் 1985 26 நவம்பர் 1985\n5 சங்கர் தயாள் சர்மா 26 நவம்பர் 1985 2 ஏப்ரல் 1986\n6 சித்தார்தா சங்கர் ராய் 2 ஏப்ரல் 1986 8 டிசம்பர் 1989\n7 நிர்மல் முக்கர்ஜி 8 டிசம்பர் 1989 14 ஜூன் 1990\n8 வீரேந்திர வர்மா 14 ஜூன் 1990 18 டிசம்பர் 1990\n9 ஒம் பிரக்காஷ் மல்கோத்ரா 18 டிசம்பர் 1990 7 ஆகஸ்டு 1991\n10 சுரேந்தார நாத் 7 ஆகஸ்டு 1991 9 ஜூலை 1994\n11 சுதாகர் பண்டித்ராவ் குர்துக்கர் 10 ஜூலை 1994 18 செப்டம்பர் 1994\n12 பி.கே.என். சிப்பர் 18 செப்டம்பர் 1994 27 நவம்பர் 1999\n13 ஜே. எப். ஆர். ஜேக்கப் 27 நவம்பர் 1999 8 மே 2003\n14 ஒம் பிரக்காஷ் வர்மா 8 மே 2003 3 நவம்பர் 2004\n15 அக்லக்கூர் ரஹ்மான் கித்வாய் 3 நவம்பர் 2004 16 நவம்பர் 2004\n16 எஸ்.எப். ரோட்ரிகியூஸ் 16 நவம்பர் 2004 22 ஜனவரி 2010\n17 சிவ்ராஜ் பாட்டீல் 22 ஜனவரி 2010 21 ஜனவரி 2015\n18 கப்தான் சிங் சோலங்க்கி 21 ஜனவரி 2015 பதவியிலுள்ளார்\nஉலக அரசியல் மேதைகள் இந்திய மாநிலங்கள்\nஆட்சிப் பொறுப்பாளர்கள் சண்டிகர் அலுவலகப்பூர்வ இணையம்.\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2016, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:42:29Z", "digest": "sha1:32ZVQC6TM4EMEXZU6XRDU2MAZIGMG743", "length": 16584, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க வானியற்பியலாளர்கள்‎ (35 பக்.)\n\"அமெரிக்க வானியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 246 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅன்னா மேரி பவுவியேர் பீட்டர்சன்\nபீட்டர் வான் தெ கேம்ப்\nமேரி எலன் உரைட் கிரேவுட்டர்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2011, 12:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/swipe-elite-4g-with-5-inch-display-volte-support-launched-at-rs-in-tamil-015014.html", "date_download": "2018-07-19T15:12:09Z", "digest": "sha1:ISXLZFLRF7WAW5PXEOQEWZLUMWATNQOQ", "length": 10824, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Swipe Elite 4G With 5 Inch Display, VoLTE Support Launched at Rs 3999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவோல்ட்இ வசதி கொண்ட ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவோல்ட்இ வசதி கொண்ட ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nநம்புங்கள் டூயல் கேம் இருக்கு ஆனால் விலை வெறும் ரூ.3999/- மட்டுமே.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஸ்வைப் ஸ்லேட் ப்ரோ.\nஸ்வைப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய பவர் பேங்க்.\nபுதிய எலைட் ப்ரோ 4ஜி : பட்ஜெட் விலையில் ஒர��� பிரீமியம் ஸ்மார்ட்போன்.\nஅறிமுகம் : ரூ.3,999/-க்கு 5 இன்ச் கொண்ட ஸ்வைப் எலைட் 2 ப்ளஸ் (2017).\n4ஜி அம்சத்துடன் ரூ.2,999/-க்கு அறிமுகமாகியுள்ள ஸ்வைப் நியோ பவர்.\nதற்சமயம் குறைந்த விலையில் வோல்ட்இ வசதி கொண்ட புதிய ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.3,999ஆக உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்வைப் எலைட் 4ஜி பொறுத்தவரை 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇக்கருவி 5.0-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (850-480)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, கார்னிங் கொரில்லா கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ளது.\nஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஸ்வைப் எலைட் 4ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/kaala-teaser-release-tomorrow-due-to-jayendra-saraswathi-death", "date_download": "2018-07-19T15:30:35Z", "digest": "sha1:35OI24YKPVKO463HRSXSNHQPPLFDOT4U", "length": 9311, "nlines": 75, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்", "raw_content": "\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 01, 2018 10:11 IST\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாக இருந்த காலா டீசரை ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக நாளை படக்குழு வெளியிட உள்ளது, Image Credit - Twitter (@LMKMovieManiac)\nகாஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நேற்று மூச்சு திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலன்களும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மார்ச் 1-ஆம் தேதி வெளியாக இருந்த காலா டீசரை நாளை மார்ச் 2-இல் காலை 11 மணியளவில் வெளியிட உள்ளதாக நடிகர் மற்றும் காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் \"மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மறைவின் காரணமாக அனைவரும் எதிர்பார்த்த காலா டீசரை நாளை வெளியிட உள்ளோம்.\nகாலா டீஸருக்காக ரசிகர்களாக வெகு நாட்களாக காத்திருந்தோம். இதற்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.\" என்று அவர் தெரிவித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே காலா டீசர் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தற்போது காலா படத்தின் டீசர் ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக நாளை வெளியாகவுள்ளது.\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nஇணையத்தில் கசிந்த காலா படத்தின் சண்டை காட்சி\nகபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மறைவு\nகாலா டீசர் வெளியீடு தேதி தள்ளிவைப்பு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiannamalai.blogspot.com/", "date_download": "2018-07-19T15:29:34Z", "digest": "sha1:IWZH4XEWYYJSBDNY2M3Y5VQVIC6RFNI2", "length": 15420, "nlines": 280, "source_domain": "bharathiannamalai.blogspot.com", "title": "அண்ணாமலையின் கவிதைகள்", "raw_content": "\nஉன் வெட்கம் தலை தூக்கி பார்த்தது..\nவிழிகளால் ஜாதகம் எழுதினாய் நீ..\nஉறவு தொடர்ந்து என்னை தொடர வைத்தது\nஇதற்கு எனை நீ துவம்சித்திருக்கலாம் \nவகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்\nஎன் காதல் சொல்ல முயற்சிக்கிறேன்.. ஒவ்வொரு முறையும்\nஉன் கண்களில் காதல் இருக்கிறதா\nஉடல் எடை குறைய வேண்டுமெனில்\nநல்லவேளை நீ வேற்று மதக்காரியில்லை\nதிரும்பி பார்ப்பேன் - இல்லையெனில்\nஒரு முறையாவது பார்ப்பாயா என...\nதின்றுவிட்ட உன் பார்வைகள் - எனை\nஎன் காதல் சொல்ல முயற்சிக்கிறேன்..\nகாதல் எனக்கு பிடிக்காது உனக்கும் பிடிக்காதாம்..\nஎனை பார்த்து நகைப்பாயா என \nபூக்கள் பறிக்க யோசிப்பவன் நான்\nபூக்கள் பறிக்க யாசிக்கிறேன் - நீ\nபல மணிநேரங்கள் காத்திருக்கிறேன் - உன்\nபுலம்பித்தவிக்க���றேன் நான் - கலங்கிப்போனாலும்\nபுழங்காமலே இருக்கும் என் மனதில்\nஉழவு செய்கிறது உன் காதல்\nவிட்டு விட நினைக்கிறேன் நான்\nவெட்டி வைக்கும் உன் பார்வைகள்\nநட்டு விட்ட மரமாய் நான்\nதிட்டு திட்டாய் உன் முகம்\nகெட்டு போகுது என் மனம்\nகட்டு கட்டாக உன் அன்பு\nகட்டாக இருக்கிறது உன் உயிர்\nவிட்டு விட நினைக்கிறேன் நான்,\nவட்டமிடுகிறது உன் மழலை நிலா.\nநீ காதல் திட்ட நிலா\nகண்ணு கண்ணுனு எனை சொல்லி\nஒரு மாசம் பேசலை நீ..\nநித்தம் நித்தம் ஒன்னு தந்தே\nஎங்க வைப்பேன் என் உயிரை\nஎங்க வைப்பேன் என் உயிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2009/06/blog-post_06.html", "date_download": "2018-07-19T15:06:55Z", "digest": "sha1:O5EKIGEYTZZYTKR3IAKXSREVU4WHUMRF", "length": 18138, "nlines": 191, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: மெய்ப்பொருள் - திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nமெய்ப்பொருள் - திரைப்பட விமர்சனம்\nபொதுவாக விமர்சனம் எழுதுபவர்களுக்கே உண்டான கெட்ட பழக்கம் ஒன்று உண்டு. படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை ஏனோ கடைசிவரை எழுத மறந்துவிடுவார்கள்...நான் உங்களை உண்மையிலேயே சோதிக்க விரும்பவில்லை...மறந்தும் இந்த படத்துக்கு போயிராதீங்க...\nமற்றபடி கொலைவெறியோடு இந்த படத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் அல்லது வேறு வேலை வெட்டி எதுவும் கொஞ்சநேரத்துக்கு இல்லை என்றால் மேலே படியுங்கள்...\nஅமெரிக்காவில் அமவுண்டு தேத்தும் சாப்ப்ட்டுவேர் எஞ்சினீயர்களுக்கு ஏனோ இந்த திடீர் கொலைவெறி..ஒரு 'தமிழ்' படத்தை எடுத்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அருள்பாலிக்கவேண்டும் என்பது தான் அது..\nகிருஷ், அனுஷா, சுரேன், குமார், ராணி, கிரிஷ் எல்ரிஜா, ஜான் மேஷா என்பவர்கள் இந்த படத்தில் நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு ஆகிய வேலைகளை செய்துள்ளார்கள்...\nயார் யார் என்ன என்ன செய்துள்ளார்கள் என்பது தேவையற்றது....ஏன் தேவையற்றது என்பதற்கு பெரிதாக எந்த காரணமும் இல்லை...அவர்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனபது தான் காரணம்...\nவில்லன், தனக்கு இ.எஸ்.பி பவர் என்று ஒரு மருத்துவரை ஏமாற்றுவது எந்த பழிவாங்கும் படலத்துக்காக என்பது படத்தின் ஒன்லைனர்.\nஅமெச்சூர்த்தனமான கேமரா, இசை என்ற பெயரில் இ(ம்)சை, எந்த திருப்பங்களும் இல்லாத சொத்தைத்தனமான திரைக்கதை, எவ்வித எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் கஞ்சி குடித்த கழுதை போன்று முகத்தை வைத்துக்கொள்ள��ம் நடிகர்கள் மொத்தத்தில் த்ராபையான டைரக்ஷன் என நம்மை துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்...\nஎடிட்டிங்கின் அடிப்படை கூட தெரியாமல் ஒரு எடிட்டிங், அட்லீஸ்ட் முகத்தில் உள்ள வியர்வையையாவது துடைத்துவிட்டு படம் எடுக்கமுடியாத மேக்கப் என்று மொத்தத்தில் இது சாப்ட்டுவேர் எஞ்சினீயர்களின் ஊத்திக்கொண்ட ப்ராஜக்ட்...\nபாத்திர தேர்வில் இந்த அளவு கொடுமையான அவுட்புட் நான் பார்த்தவரை எந்த படத்துக்கும் கிடைத்ததில்லை...ஹீரோ, ஹீரோயின், சைடு ஆக்டர் என்று யாருக்கும் சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை...இந்த கதையில் தமிழ் மெகா சீரியல் நடிகர்களை நடிக்கவைத்திருந்தாலே மிரட்டியிருந்திருக்கலாம்...\nஅமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு 'கலை' தாகம் எடுத்தால் ஏதாவது பாருக்கு போய் நன்றாக குடித்து தீர்த்திருந்திருக்கலாம்....அல்லது கோடம்பாக்கத்துக்கு வந்து படத்தை தயாரிக்க மட்டுமே செய்திருக்கலாம்...எதாவது இயக்குனருக்கு, நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்திருக்கலாம்...\nஎல்லாம் வெறும் லாம் தான்...இப்படி லா(ட)ம் கட்டுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஓடிப்போயிருப்பேனே..மெய்ப்பொருள் என்ற அழகு தமிழ் பெயரை பார்த்து அல்லவா ஏமாந்துவிட்டேன்.. ஓக்கே அட்லீஸ் வரிவிலக்காவது கிடக்கட்டும்...\nகேமிராவை ஒரு பத்தியில் தனியாக திட்டவில்லை என்றால் முதல் இருபது நிமிடத்தில் தியேட்டரை விட்டு ஓடிய என் வாய்க்கு போஜனம் கிடைக்காது...கேமிராவை நிலையாக ஒரு இடத்தில் வைத்து படம் பிடிக்கக்கூட முடியாமல் மேலும் கீழும் ஆட்டும் கேமிராமேனை க்வாண்டனாமோ பே சிறையில் ஒரு மாமாங்கம் சித்ரவதை செய்யவேண்டும்...\nLabels: சினிமா, மெய்ப்பொருள், விமர்சனம்\nநானும் தெரியாம இந்தக் கருமத்த பாத்துட்டேன்...\nநீங்க எப்புடிதான் இன்னும் அத ஞாயபம் வெச்சு.. எழுதி..\nசூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சனை விட நல்லா நடிக்கக் கூட ஆள் இருக்காங்க போல இருக்கே. ;-))\n//பொதுவாக விமர்சனம் எழுதுபவர்களுக்கே உண்டான கெட்ட பழக்கம் ஒன்று உண்டு. படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை ஏனோ கடைசிவரை எழுத மறந்துவிடுவார்கள்...நான் உங்களை உண்மையிலேயே சோதிக்க விரும்பவில்லை...மறந்தும் இந்த படத்துக்கு போயிராதீங்க...//\nரவி, இந்த மாதிரி எல்லோரும் விமர்சனம் எழுதும் முன்னாடியே போவாதீங்கன்னு எழுதிட்டா மீதிப்பதிவை படி���்க வேண்டிய அவசியம் இருக்காது :-))\nமெனக்கெட்டு கடைசிவரைக்கும் படிச்சு அதுக்கப்புறம் போங்கடா நீங்களும் உங்க பதிவும் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க எஸ்கேப் ஆகிட்டீங்க :-)\nஇருந்தாலும் நீங்க பட்ட அவஸ்தைகளை தெரிஞ்சுக்கறதுக்காகவே முழுசா பதிவை படிக்க வேண்டியதா போச்சு..\nஏன் ரவி உன்னை மாத்திரம் இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறாய்ங்க :))\nஏய் யார் இந்த சாம் ஆண்டசன்\nஹிஹி சாம் ஆண்டர்சன தெரியாதா...\nடேய் கைப்புள்ள போடாறா பதிவ..\n//அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு 'கலை' தாகம் எடுத்தால் ஏதாவது பாருக்கு போய் நன்றாக குடித்து தீர்த்திருந்திருக்கலாம்....அல்லது கோடம்பாக்கத்துக்கு வந்து படத்தை தயாரிக்க மட்டுமே செய்திருக்கலாம்...எதாவது இயக்குனருக்கு, நல்ல கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்திருக்கலாம்...\n எங்க கோட்டையூர் பாலமுருகன்ல போடலியே.\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nதெனாலி Ø நான் ரசித்த வலைப்பக்கம்...\nசாரு, ஜெமோ, பைத்தியக்காரன், ஜ்யோராம் சுந்தர், நர்ச...\nசிங்கப்பூர் டூர் போலாம் வாரீயளா \nதட்ஸ் தமிழில் உரையாடல் சிறுகதைப்போட்டி அறிவிப்பு.....\nபுது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் வெர்ஷன் 2\nகுப்பையான விளம்பர இடுகைகளை மட்டுறுத்தல் செய்கிறதா ...\nகமலாவின் அடுப்பங்கரையில் வெங்காய தூள் பக்கோடா\n18+ பதினாறு பேரையும் கட்டிக்கறேன்...ராக்கி ஷாவந்த்...\nஉரையாடல் கதை விமர்சன முயற்சி இடைநிறுத்தம்...\nஉரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் ...\nநிகிதா ராவெல், ஜேகே ரித்திஷ், இளைய தளபதி விஜய்\nதமிழ்மணம் நெகட்டிவ் ஓட்டை எப்போது நீக்கும் \nஉரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் ...\n\"உரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என்...\nஉரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் ...\nவணங்காமண் பற்றி மேலதிக தகவல் : கலைஞர் கடிதம்\nதமிழ்வெளியில் கூகிள் ஆட்சென்ஸ் உரையாடல் பதிவாக\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்...\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி\nகடைசி பக்கம் 12 ஜூன் 2009\nவணங்காமண் கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...\nஅதெப்படிடா ஆயுத கெடங்குல தீ புடிக்கும் \nகிசுகிசுக்கள் மற்றும் ஒர�� எடமா கும்மியடிக்கலாம் வா...\nமெய்ப்பொருள் - திரைப்பட விமர்சனம்\nபராக் ஒபாமாவோடு பீட்ஸா சாப்பிடுவது எப்படி\nகலைஞரை திட்டுவதை நிறுத்திக்கலாம் வாங்க...\nவலைப்பதிவில் கூகிள் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2018/03/blog-post_7.html", "date_download": "2018-07-19T15:33:59Z", "digest": "sha1:6GJCS5TXFJ3AEDAIYFUBBWJUCTJN2VCB", "length": 7075, "nlines": 105, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.\nமுகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தமீம் அன்சாரி ,கண் மருத்துவ அலுவலர் மகேஸ்வரி ,செவிலியர் ஜோசப் மேரி ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார்.மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ உதவியாளர்கள் சிவக்குமார் ,ஷாஜஹான்,தேவதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.முகாமின் நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.\nபட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது.\nFlower using paper சூரியகாந்தி பூ காகிதத்தில் செய்...\nஅறிவியல் சோதனைகள் செய்து கற்றல் <\nமுதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நா...\nகடினம் என்று எதுவுமே கிடையாது முயற்சி செய்தால் எ...\nஆசிரியர்களுடன் பெற்றோர்கள் கலந்துரையாடல் <\nரூபாய் 10ல் மாணவர்களுக்கு எ .டி .எம்.அட்டையுடன் வங...\nDeccan Chronicle ஆங்கில நாளிதழில் (உலகம் முழு...\nஉணவில் கலப்படம் கண்டறிதல் எப்படி\nவார இதழின் பணப் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டு ...\nபள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் <\nதமிழக அரசின் மதிய உணவு திட்டத்துக்கு பாராட்ட��� <\n குழந்தைகள் வைட்டமின் A ச...\nquality of the product வாங்கும் பொருளை சோதனை செய்வ...\nகாகிதத்தில் கலைவண்ணம் செய்யும் பயிற்சி முகாம் காக...\nஎழுத்தாளர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நாடகம் ந...\n நல்ல டீ துளை கண்டுபிடிப்...\nபள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் தேவகோ...\nசத்துணவை சாப்பிட்டு பள்ளியை பாராட்டிய வார இதழின் ...\nDEO SPEECH பள்ளியை பாராட்டும் மாவட்ட கல்வி அதிகாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/12/11.html", "date_download": "2018-07-19T15:08:35Z", "digest": "sha1:UUGVPPJDJOUGSG6545RH4TBJCDSNXMAF", "length": 14056, "nlines": 325, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: காதல் துளிகள் (11)", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 18:36\nகிட்டத்தட்ட 2010லிருந்து இதே போன்ற கவிதை அமைப்புகளையே மேலதிகம் இங்கு காண்கிறேன்.\nஇது புதியவர்களுக்கு மகிழ்வூட்டுவதாக இருப்பினும், பழகியவர்களுக்கு ஆயாசமாக இருக்கக்கூடும் என எண்ணுகிறேன்.\nதேடி வாசித்தல், புதிய இடங்கள் போய்ச் சேருதல், புது நண்பர்களைக் கண்டறிதல், எதன்மீதும் பற்றன்றி மூன்றாம்கண் கொண்டு பார்த்தறிதல் இப்படி பல பயிற்சிகள் மூலமே புதிய தரிசனங்களைக் கொண்டறியலாம்.. அதை கொக்கின் அலகு போல மீனுக்கும் சேதாரம் இல்லாமல், குளத்தின் வானமும் கலையாமல் கவ்விச் சேர்ப்பதே கலையின் பாடு. பெரிதினும் பெரிது அரிதினும் அரிதை இனிதினும் இனிதாய் உரிதினும் உரியவர்க்கு (உய்ப்ப) உரைத்தல்..\nஎன் இனிய வாழ்த்துக்கள் தோழி ஹேமா ...\nநல்லாயிருக்கு ஹேமா... எங்கே முகநூல் பக்கம் கூட ஆளைக்காணோம்\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்ன��க் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2017/04/15.html", "date_download": "2018-07-19T15:36:44Z", "digest": "sha1:PYU7DWCMZHFJN53CA4WYEQAHSN2L2NB4", "length": 13522, "nlines": 112, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: எனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15\nகட்டுக் கட்டாக பணத்தாள்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து அந்தப் பெட்டியை ( சூட்கேஸை) ஆவலோடு திறந்த மாயாவியை பெட்டிக்குள் அங்கம்மா வைத்திருந்த கருநாகம் கடிக்கும். ஆத்திரமடைந்த மாயாவி அந்தப் பாம்பைக் கடித்து உதறி எறிந்து விட்டு மலைக்குகையில் அடைத்து வைத்திருக்கும் உண்மையான தந்தையிடம் ஓடி அவர் மகளைக் காப்பாற்றச் சொல்ல வேண்டும் என்பதுதான் காட்சி.\nபயிற்சியில் பயன்படுத்திய சாரைப்பாம்பை வாயைத் தைத்துப் பெட்டிக்குள் வைத்திருந்தோம். மாயாவியாக நடித்தவர் பெட்டிக்குள் கையை விட்டதும் கடிக்க முடியாத அந்தப் பாம்பு அவர் கைகளில் சுற்றிக்கொண்டது. அவர் அந்தப் பாம்பை கடிப்பதுபோல் பாவித்துத் தூக்கி எறிய முயன்றார். அவர் கைகளில் இறுக்கமாகச் சுற்றிக் கொண்ட பாம்பு எவ்வளவு உதறியும் கையைவிட்டுப் பிரியவில்லை. இதை எதிர்பார்க்காத அவர் ஒருகையால் பாம்பின் தலையைப் பிடித்துக் கொண்டு,மறு கையால் அதன் வால் பகுதியைப் பிரிக்க, அது முறுக்க, ஒரு இரண்டு நிமிடப் போராட்டத்திற்குப் பின் ஆவேசமாய் கையைச் சுற்றியிருந்த பாம்பைப் பிரித்து விட்டார். பிரித்த பாம்பை அரங்கத்தின் பின்பக்கத்தில் வீச வேண்டிய அவர் பதற்றத்தில் முன்பக்கத்தில வீசி விட்டார்.\nஅதுவரை கைதட்டி ஆரவாரமாய் ரசித்த பார்வையாளர்கள், தங்கள் மத்தியில் பாம்பு வந்து விழுந்ததும் அதிர்ச்சியில் கதறிக்கொண்டு களைந்து ஓடத் தொடங்கினர். பாம்பென்றால் படையும் நடுங்கத்தானே செய்யும். கூட்டத்திலிருந்த துணிச்சல்காரர் ஒருவர் அதை அடித்துக் கொன்றுவிட்டார். என்றாலும் , எதிர்பாராத இந்நிகழ்வால் தொழில் நுட்பக் கலைஞர், சக நடிகர்கள் எல்லோரும் கொஞ்சநேர���் வெலவெலத்துப் போனோம் . ஆனாலும் நாடகத்தைத் தொடர்ந்தாக வேண்டுமே. மாயாவியாக நடித்தவரைத் தேற்றி அடுத்த இறுதிக்கட்டக் காட்சிகளை நடத்தினோம். நாடகத்தின் இறுதிக் கட்டம் என்பதால் மக்கள் மீண்டும் அந்த இடத்தில் உட்கார அஞ்சி நின்று கொண்டே அடுத்தடுத்த காட்சிகளைப் பார்த்தனர்.\nஇனிமே இதுபோல் விசப்பரிட்சையில் இறங்கக் கூடாதுன்னு அப்பவே முடிவு செஞ்சேன். ஆனாலும் அதுவும் பிரசவ வைராக்யம் போலத்தான் போயிற்று.\n1986ல் அரங்கேற்றிய “நீறு பூத்த நெருப்பு” என்ற நாடகத்தில் ஒரு உணர்ச்சி மயமான காட்சி.\nஇந்நாடகக் கதையில், தந்தையின் கண்டிப்பை மீறி, தான் காதலித்த ஒரு பெண்ணை கதைத்தலைவன் மணந்து கொள்கிறான். தாழ்ந்த சாதிப் பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கசாதி யைச் சேர்நத கதைத் தலைவனின் தந்தை, தன் மகனை ஒறுக்கவோ ஒதுக்கவோ முடியாத நிலையில் அந்தப் பெண்ணை நயவஞ்சகமாகக் கொல்ல முயலுகிறார்.\nஅதன்படி அந்தப் பெண்ணின் சாதித் தோசம் நீங்க 108 குத்துவிளக்கு பூசை செய்யச் சொல்லி, அவளுக்கு பாலில் நஞ்சு கலந்து கொடுத்து விளக்கேற்றச் சொல்வார். விளக்கேற்றும் போது மயங்கி விழுந்த அந்தப் பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு, குத்து விளக்குப் பூசை செய்யும் போது சேலையில் தீப்பற்றி எரிந்து இறந்து விட்டதாகத் தன் மகனையும், ஊரையும் நம்ப வைத்து நாடகமாடுவார்.\nஇக்காட்சி பிரமிப்பாக அமைய வேண்டுமென்று இரண்டு பெஞ்சுகளில் குத்து விளக்குகளை ஏற்றி, அதற்கிடையில் அந்தப் பெண்ணை மயங்கி விழச்சொல்லி, அவள் மீது பெட்ரோல் போல் தண்ணீரை ஊற்றி, தந்திரமாக ஒரு தீப்படும் காட்சி வைத்திருந்தேன்.\nஅக்காட்சியில் நடிக்க வந்த நடிகை எலிசபெத், முதல்நாள் முழு ஒத்திகையின்போது பயந்து நடிக்கத் தயங்கினார். அந்தக் காட்சியில் நான் இரு பெஞ்சுகளுக்கிடையே படுத்து தீயின் வெப்பம் என்னைத் தாக்காதவாறு தீ எரித்துக் காட்டி தைரியமூட்டினேன். தயக்கத்தோடு பயிற்சி எடுத்தபின் மேடையில் அக்காட்சியை அப்படியே அரங்கேற்ற முடிவாயிற்று.\nகாட்சிப்படி, அந்தப் பெண்ணுக்குக் கதைத் தலைவனின் தந்தை வாழ்த்தி நஞ்சு கலந்த ( தேன்தான் ) பாலைக் கொடுத்தார். அந்தப் பெண் பெஞ்சுகளில் அடுக்கி வைத்திருந்த குத்து விளக்குகளை எரிய விட்டார். கடைசி விளக்கேற்றும்போது அவர் மயங்கி���் கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி, ஆதிக்க சாதிக்காரர் ஒரு போக்கிலி உதவியுடன் அவள் மீது பெட்ரோலை ஊற்றினார் ( தண்ணீர்தான் ).\nஎனது உத்தியின்படி தீப்பற்றி எரியத் தொடங்கியது. பார்வையாளர்கள் காட்சியின் தீவிரத்தில் உறைந்து போயிருந்தனர்.\nஅந்த வேளையில்தான் நாங்களே எதிர்பாராத, பதற வைக்கும் அந்தச் சம்பவம் நடந்தது.\n--- பதற்றத்தை தணித்துக் கொண்டு தொடர்வோம்\nஎன்ன சார் இப்படி நல்ல இடத்தில் தொடரும் போட்டு விடுகிறீர்கள் \nஎன்ன சார் இப்படி நல்ல இடத்தில் தொடரும் போட்டு விடுகிறீர்கள் \nநாங்களும் பதறிப் போய்தான் காத்திருக்கிறோம்\nஎனது மேடைநாடக அனுபவங்கள்- தொடர் -16\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி-15\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர்ச்சி -14\nஎனது மேடை நாடக அனுபவங்கள்- தொடர்ச்சி -13\nஎனது மேடைநாடக அனுபவங்கள் தொடர்ச்சி -12\nஎனது மேடை நாடக அனுபவங்கள் - தொடர் -11\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற...\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர் -10\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -9\nஎனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=81028", "date_download": "2018-07-19T15:39:48Z", "digest": "sha1:TQRVH3VBRQ2KDTPYKIGUA2CF2NBGXLRY", "length": 11597, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thillai kaliamman temple festival | தில்லை காளியம்மன் கோவிலில் தேரோட்டம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு\nகவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா : அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்\nசதானந்த வ���நாயகர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு\nபுஷ்ப பல்லக்கில் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் உலா\nதிருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்\nசவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்\nவனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா துவக்கம்\nசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா\nஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சஷ்டி சிறப்பு பூஜை\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் ... மயிலம் முருகர் கோவிலில் வைகாசி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதில்லை காளியம்மன் கோவிலில் தேரோட்டம்\nசிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது, இக்கோவிலில் கடந்த 4ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் உற்சவம் துவங்கியது. உற்சவத்தையொட்டி தினமும் தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வருகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி அம்மன் பிரகாரம் வலம் வந்து மதியம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு ஜூலை 19,2018\nபுதுடில்லி: சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என தேவசம்போர்டு சுப்ரீம் கோர்ட்டில் ... மேலும்\nஅழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம் ஜூலை 19,2018\nமதுரை: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா இன்று(ஜூலை 19) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ... மேலும்\nகவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா : அக்னி சட்டி எடுத்த பக்தர்கள் ஜூலை 19,2018\nபெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்\nசதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு ஜூலை 19,2018\nபுதுச்சேரி: பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. ... மேலும்\nபுஷ்ப பல்லக்கில் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் உலா ஜூலை 19,2018\nநுங்கம்பாக்கம்: சென்னை, நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோயிலில். தக்ஷிணாயண ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2015/01/blog-post_21.html", "date_download": "2018-07-19T15:29:31Z", "digest": "sha1:JDCB7AHJYPYPH3CRSUFUEB5R4OTMCU26", "length": 28504, "nlines": 201, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: தப்படி,,,,,,,", "raw_content": "\nகாற்றடி காலம் என்பதால் இலைகளின் உதிர்வு அதிகமாய் உள்ளது போலும்..\nபிரஷ்ஷைவலதுகையிலும் ,பல்பொடியை இடது கையிலுமாய் தட்டி வைத்துக் கொண்டுஏணிப்படியோரம் நிற்கையில்தான்தோணுகிறது. ஏணிப்படிகளையும் மொட்டை மாடியையும் கூட்டிவிடலாம் என/\nசதுரச்செங்கல் மின்னிய மொட்டை மாடியின் தரைப்பகுதியெங்கும் சிதறிக்கிடந்தஇலைகள்புங்கமரத்திதும்,வேப்பமரத்திதுமாய்இருந்தன.\nநேற்றுகாலையிலேயே பார்த்துவிட்டேன்.ஏதோ வேலை அல்லது நேரமின்மைக்காரணம்.நினைத்திருந்தவேலைதட்டிப்போய்விட்டது. இத்தனைக்கும்நேற்று லீவு நாள்தான்.முழுநீள லீவு நாள்என்ற போதி லும்கூட.\nஏதோ பிறண்டு விட்ட அல்லது பொறுப்பற்ற தனத்தின் விளைவோ என்னவோ நேற்று மனதில் சூழ்க்கொண்ட அந்த வேலையை இன்று முடிக்கலாம் என விளக்குமாரை கையிலெடுத்துக்கொண்டு ஆயத்த மாகி விடுகிறேன். ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,என தனது நெற்றியில் ரோஸ்க் கலரை பூசிக்கொண்டுசிரித்தபடிக்கட்டுகள் பதினைந்தைக் கடந்துமேலேறுகிறேன்.வழக்கமில்லாதவழக்கமாய்இன்றுஅதிகாலை நான்கு மணிக்கு வந்து விட்ட விழிப்பு ஒரு மணி நேரம் கழித்துக் கொண்டு போய் நிறுத்திய இடம்பெரியவரின்டீக்கடையாகஇருந்தது.\nவிழிப்பு கொள்ள வைத்து விடுகிற அதிகாலைகள் நேர்கோடிடும் இடம் பெரும்பாலான நாட்களில் அந்த டீக்கடையாகவே இருந்துள் ளது. “சீக்கிரம்தான் எழுந்து விட்டீர்களே, அப்படியே பாலை வாங்கி வந்து விடுங்கள்”,என்கிற மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டவ னாய் தூக்குச் சட்டியை தூக்கிகொண்டு கிளம்பி விடுவான்.அது ஒரு மனோ நிலை.சில நேரம் பால் வாங்கச் சொல்லும் மனைவியை எரிச்சல் மிக பார்க்க வேண்டி இருக்கும். அவளும் புரிந்து கொள்வாள் அல்லது அவளே போய் வாங்கிவந்து விடுவதும் உண்டு. ”இந்நேரம் பெண்கள் அதிகமாகநிற்பார்கள்பால்வாங்க,நான்போய்அங்கு நிற்பது தர்மசங்கடமாய் இருக்கும்,ஆகவே நீயே போய் வாங்கி வந்து விடு” என்பதுவே அவனது சொல்லின் சுருக்கமாய் இருக்கும்.\nபெருத்த தொந்தி மீது போர்த்தப்பட்டிருந்த ப்ரெளன்க்கலர் பனியனும் வெள்லைக்கலர் வேஷ்டியுமாக நின்றஅவர் என் தலையைப் பார்த் ததும்டீயை ஆற்றி விடுகிறார்.\nஎத்தனை பேர் வந்த போதும்சரி.அந்தஅரைலிட்டர் படியில்ஆற்றிய டீயை கேஸ் அடுப்பின் இரண்டாவது பர்னரில்சுடவைத்து விடுவார். மிதமான சூட்டுடன் பக்கத்தில் முதல் பர்னரில் வெந்து கொண்டிருக் கிறஈயச்சட்டியில்நுரைத்துக்கொண்டிருக்கிறபால்அரைலிட்டருக்கு ள் ளிருக்கிற டீயைப் பார்த்து கண் சிமிட்டும்.\nபாட்டிலினுள்அடைப்பட்டுக்கிடக்கிறகடலைமிட்டாய்,முறுக்கு,மற்ற மிட்டாய்வகைகள்அவரின்தலைமீதுதொங்குகிறபாக்குகள்அடுக்கப்பட்டி ருக்கிற சிகரெட் பாக்கெட்டுகள் எல்லாம்சேர்த்துஅதைடீக்கடை என உருவகப்படுத்திஅடையாளம்காட்டிவிடும்.வெகுமுக்கியமாய் பால்ச் சட்டியிலிருந்து வருகிற ஆவியையும் சேர்த்து/\nடீக்கிளாஸைகையில்வாங்கும்போதுதான்கவனிக்கிறேன்.கடையின் நடையிலிருந்த பக்கவாட்டுச்சுவரில் இங்கு சிறந்த முறையிலும், குறைந்த செலவிலும் UBS வேலைகள் செய்து தரப்படும் என எழுதப் பட்டிருந்தவாக்கியங்களின்கீழ்எலெக்ட்ரீசியனின் பெயரும் அவரது போன்நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.பத்திலக்க எண்னை திரும்பத் திரும்ப மூன்று முறை படித்ததில் ஈஸியாய்மனப்பாடம்ஆகிப்போன து.\nகடந்தமூன்றுமாதங்களாய்வேகம் குறைந்து ஒரே வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறமின்விசிறியைரிப்பேர்ப்பார்க்கவும்,போஸ்ட்மரத்திலிரு ந்து வீட்டுக்கு வருகிற மின் வயர்கள் மூன்றில் ஒன்று பிரிந்து தொங் குகிறதை சரிசெய்யவும் ரொம்பநாட்களாய்ஆள் தேடிக் கொண்டிருந் தான்.வருகிறேன்எனச்சொல்லியஎலெக்ட்ரீஷியன்வேறுவேலைஇருப்\nஇப்போதுஇந்தநம்பர்மிகவும்உதவும்போலத்தெரிகிறது.அந்த வேலை க்கு. டீக்கடைக் காரரிடம் அந்த நம்பருக்கு உரியவர் யார், எங்கிருக்கி றார்என கேட்டு விட்டு வீட்டுக்கு வருகிறேன்.வந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் டீக்கடைசுவரில் தெரிந்த நம்பர்களை மனதில் கொண்டுநம்பர்களைஅழுத்தியபோதுஎதிர்முனையில்எலெக்ட்ரீசியன் சொன்னார். ”இதோ வந்து விடுகிறேன் அரை மணி அல்லது முக்கால் மணியில்”/ என்கிற பேச்சுடன் துண்டிக்கப்பட்ட போன் பேச்சை மன தில் தாங்கியவனாக பலபொடியும்,பிரஷ்சுமாய் படியோரம் நிற்கி றேன்.\nகடைசிப்படித் தொட்டதும் விரிந்த மாடிவெளி இலைகளை அதன் மாரி��் போட்டு தாலாட்டியவாறாய் காட்சிபடுகிறது. மாடியின் கைபிடிச்சுவரின்நான்கு மூலைகளிலுமாய் காற்றால் குவிக்கப்பட்டி ருந்தஇலைகளும் மாடிப்பரப்பெங்குமாய் சிதறி விரிந்திருந்த இலைக ளுமாய்என்னைப்பார்த்துசிரித்த போது நான் கையிலிருந்த விளக்கு மாரை தரை பதிக்க ஆரம்பிக்கிறவனாய்/\nநான்கைந்துதடவைகள்தான்கூட்டியிருப்பேன்.பாட்டுக்கேட்பதற்காய் கையில்கொண்டுபோனசெல்போன்மெல்லச்சிணுங்கஆரம்பிக்கிறது. எடுத்துகாதுகொடுத்தபோது எலெக்ட்ரீசியனே தான்.\n”வந்து விட்டேன்.உங்களது வீடு இருக்கிற இடம் நோக்கி,நீங்கள் அடையாளம் சொன்ன இடத்தில்நிற்கிறேன்.என/\nகையிலிருந்தவிளக்குமாரையும்,கூட்டியகுப்பையையும்,சட்டையணி யாத எனது வெற்று மேனியில் விழுந்து இதப்படுத்திய வெயிலை யும், சற்றேபுறம்தள்ளியவனாகவும்அல்லது அப்படியே விட்டு விட்ட வனாகவும் செல்கிறேன், அவர் நிற்பதாய்சொன்னஇடம் நோக்கி/\nரொம்பவுமெல்லாம் இல்லை.எனது வீட்டிலிருந்து சிலமீட்டர் தூரத் தில்நின்றிருந்தஅவருக்குகையசைத்தவாறேபடிகளில்இறங்கிவருகி றேன். அவர் நின்றிருந்த இடம் கார்மேகம் டெய்லர் குடியிருந்த சந்து\nஅந்த சந்துதான் எனது மற்றும் நான் குடியிருந்த தெருக்காரர்கள் அனைவருக்குமானபாதையாய்இருந்தது.எங்கள்அனைவருக்குமான பாதையும் வழியும் அதுவல்ல. சொல்லப்போனால் அது எங்கள் தெரு முட்டுச்சந்து.எங்களது தெருவின் கடைசிவீடு வரை சென்று விட்டு வந்த வழியேதான் திரும்பவேண்டும்.\nஆனால் எங்களது கடந்த வீதியில்தான் அந்த சந்து இருந்தது.அந்த சந்தில் இருக்கிற முதல் வீட்டுக்காரர் நினைத்தால் இப்பொழுது கூட சந்தை சுவர் வைத்து எழுப்பி மறைத்து விடலாம்.ஆனால் அவரின் விசாலமனதோ அல்லது அவரிடம் சுவர் எடுக்க காசில்லையோ தெரியவில்லை.அப்படியேவிட்டு விட்டார். அதுவே தற்பொழுதான் எங்களின் நடைபாதையாகிப்போனது.\nஎன்றார். தரையில் கிடந்த சின்னக்கல் ஒன்றை எத்தியவாறே/\n,,என்றஎன்னை ஏறிட்ட எலெக்ட்ரீசியனின் ஒரிஜினல் முகம் பால்க்காரர் என்பதே / பால்க்காரர்,பால்க்காரர், .,,,,,என பலரால் பெயரானவர் நான் பார்த்த நாளிலிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.மெயின் ரோட்டிலி ருக்கிற கல்யாண விநாயகர் பால்ப்பண்ணையிலிருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பால் வாங்கி வந்து ஊற்றுவார்.\nஅல்��ிதெரு,முல்லைத்தெருமல்லிக்கிட்டங்கிதெரு,நாராயணா நகர், விவேகாந்தா காலனி ,எம்ஜியார்நகர்,,,,,, இன்னும் சிலதெருக்க ளுக்கு ஊற்றுகிறபால்தான்காலையும் மாலையும் காபியும், டீயும், மோரும் தயிருமாய் இருந்தது.\nவந்தவர்காலைதாங்கித்தாங்கிவருகிறார்.ரத்தக்கட்டுஎனவும் சென்ற வாரம் சைக்கிளில் இருந்து விழுந்து விட்டதாகவும் சொன்ன அவர், அவ்வளவுகனமானகேன்வைத்துபால் வியாபாரம் செய்த நாட்களில் கூடசைக்கிள்ஒருதப்படிஅக்கம்,பக்கம்சென்றதில்லை.ஆனால்எலெக் ட்ரீசியனாய் திருப்புளி பிடித்த பிறகு சைக்கிள் தடுமாற ஆரம்பிக்கி றது என்றார்.\nஇடது கால் பாதமது,வீக்கம் கண்டிருந்த பகுதியில்சுண்ணாம்பு தடவி காயவிட்டிருந்தார்.சீனியும்,சுண்ணாம்பும்கலந்துபோட்டபத்துஎன்றார். ரொம்பவும்தான்காலைத்தாங்கினார்.இப்படிகாலைத்தாங்குறவரிடம் எப்படி வேலை சொல்ல என்கிற எண்ணம்வராமல்இல்லைஎன்னில்/\nவீட்டினுள் வந்தவர் டேபிள் கேட்டார். நான் ஸ்டூல்தான் இருக்கிறது என எடுத்துக் கொடுக்கிறேன். மின் விசிறியை கழற்றிப்பார்த்தவர் ”கண்டன்சர்”போயிருக்கிறது, புதுசாகத்தான் வாங்கிப் பொருத்த வேண்டும் எனவும் இப்பொழுதே போய் வாங்கி வந்து விடுங்கள், கையோடு மாற்றி விடலாம் என்கிறார்.நான் கடை இருக்குமா இந் நேரம் என பதிலுக்கு கேட்டவுடன் இருங்கள் வருகிறேன் என தனது பையிலிருந்துஒன்றைஎடுத்துகொண்டுவந்துமாட்டுகிறார்,புதுசுதான், வாங்கினேன் தேவையில்லாமல் போய்விட்டது என்றவாறு வந்து மாட்டுகிறார்.\nமாட்டிய பொருளுக்கு 35 ரூபாய்.தனக்குக் கூலியாக நீங்கள் பார்த்து ஏதாவது கொடுங்கள் என்கிறார்.\nஎனக்கு கூலியின் நிதானம் தெரியவில்லை.என்னிடம்சில்லைறை ரூபாய்களும் இல்லை. மனைவியைக்கூப்பிட்டு நூறு ரூபாய் வாங் கிக் கொடுத்தேன்.இன்னும் குறைத்துக் கொடுத்திருக்கலாமோ என் கிற எண்ணத்துடன்/\nரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்பும் போது அவரிடம் கேட்கிறேன். எப்பிடி காலையில பால் ஊத்தீட்டு மத்த நேரத்துல இந்த வேலையப் பாத்துக்கிறதா/எனக்கேட்ட போது இல்ல சார்,இப்ப பால் ஊத்தல யில்ல,அத வுட்டு ஒரு வருசம் ஆச்சு,இப்ப எலெக்ரிக்கல் வேலௌ யும்,பிளம்பிங் வேலயும்தான் முழுசா,என்றவரிடம்,,,,போன மாசம் பொண்ணுக்கு ஒடம்பு சரியில்லைன்னு டாக்டருகிட்ட கூட்டீட்டு வந்தீங்களே, எப்பிடியிருக்கா\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 7:44 am லேபிள்கள்: சொல்சித்திரம்.பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 6:18 pm, January 21, 2015\nபடிப்பு முக்கியம் என்று இப்போது தெரியாது...\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/38302-whale-dies-from-eating-more-than-80-plastic-bags.html", "date_download": "2018-07-19T15:34:29Z", "digest": "sha1:GYIKOABAGB7PQEQLOL6WQUVVMHBI7KHJ", "length": 10539, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்! | Whale dies from eating more than 80 plastic bags", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nபிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்\nதாய்லாந்தில் 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் திமிங்கலம் ஒன்று உயிரிழந்தது.\nஉலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதற்கு, தாய்லாந்தும் விதிவிலக்கு இல்லை. இதனால் சுற்றுப்புறச் சூழல், கடல் வளம், விலங்கினங்களுக்கு கடல் வாழ் உயிரனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. தாய்லாந்தில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) மதியம் மலேசியாவின் எல்லை அருகே ஒரு கால்வாயில் சிறிய ஆண் திமிங்கலம் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்து கால்நடை மருத்துவக் குழு அங்கு விரைந்து வந்து அந்த திமிங்கலத்திற்கு சிகிச்சை அளித்தனர்.\nஅப்பொழுது பைலட் திமிங்கலம் ஐந்து பிளாஸ்டிக் பைகளை வாந்தி எடுத்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தத��. இதையடுத்து திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். அப்பொழுது அந்த திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த எடை 8 கிலோ ஆகும் இருக்கும் என்று கடல் உயிரியல் நிபுணர் தான் தாம்ரங்கநாவவத் தெரிவித்தார்.\nசிறிய ஆண் பைலட் திமிங்கலம் பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் விழுங்கியதால் உயிரிழந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கடலில் கலப்பதால், கடல் வாழ் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. திமிங்கலம், மீன், ஆமை, பறவை போன்றவை பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்னும் சில ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் மட்டும்தான் இருக்கும்... மீன்கள் இருக்காது.\nஅமெரிக்க 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் தொடர்ந்து சாதிக்கும் இந்திய வம்சாவளியினர்\n'வடகொரிய அதிபரைச் சந்திக்கப் போகிறேன்' - மனம் இறங்கிய ட்ரம்ப்\nட்ரம்ப்புக்கு பதிலடி: அமெரிக்க பொருட்கள் மீது புதிய வரி விதித்தது கனடா\nஅதிபர் ட்ரம்ப் - மாடல் கிம் கர்தாஷியான் சந்திப்பு ஏன் தெரியுமா\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஈலான் மஸ்க்\nதாய்லாந்து ஓபன் பட்டத்தை தவறவிட்டார் பி.வி. சிந்து\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து\nஹாலிவுட் படமாகவும் அருங்காட்சியகமாகவும் மாறும் தாய்லாந்து குகை\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஈ தொல்லை தாங்கல: அவதிப்படும் ராதாபுரம் மக்கள்\nஐபிஎல் போ��� இதையும் பாருங்க: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116711/news/116711.html", "date_download": "2018-07-19T15:31:50Z", "digest": "sha1:45ZTHG2JAE6NEQEAHOMLNC7GEMHK4HJ4", "length": 6023, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "குஜராத்: சாக்கடைக்குள் விழுந்த பா.ஜ.க., பெண் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுஜராத்: சாக்கடைக்குள் விழுந்த பா.ஜ.க., பெண் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி…\nகுஜராத் மாநிலம் ஜாம்நகர் சிட்டி தொகுதி எம்.பி.யான பூனம்பென் மடாம் தன்னுடைய தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிசைகளை பார்வையிட்டார். அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, குடிசைவாழ் மக்கள் தங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று எம்.பி.யிடம் உதவி கோரியுள்ளனர்.\nஅங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் உள்ள சிமெண்ட் ‘சிலாப்’பில் நின்று கொண்டு மக்களிடம் பிரச்சனையை கேட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலாப் உடைந்து எம்.பி. சாக்கடைக்குள் விழுந்துவிட்டார். அவருடன் நின்றவர்களும் கும்பலாக உள்ளே விழுந்துவிட்டனர்.\nஇதனால் எம்.பி.யின் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/07/ms-project_03.html", "date_download": "2018-07-19T15:45:35Z", "digest": "sha1:7E32MFRAO3NBFYBLXNXLBWP6ZQXRRTVW", "length": 12357, "nlines": 184, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: MS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள", "raw_content": "\nMS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள\nஇந்த கணினி யுகத்தில் மைக்ரோசாப்ட் ப்ராஜெக்ட் என்ற பயன்பாடு, படித்து முடித்து, வேலை தேடுபவர்கள், தேடிப் பிடித்து போய் படிக்கும் பயன்பாடுகளில் ஒன்று.\nஇதனை இலவசமாக, எளிதாக (ஆங்கிலத்தில்) கற்றுத்தருகிறது ஒரு வலைப்பூ\nProject Management என்பது குறித்தான எளிய விளக்கங்களுடன் துவங்குகிறது பாடம்.\nஒரு ப்ராஜெக்ட்டின் முக்கியத்துவத்தை படிப்படியாக விளக்கியபடி தொடருகிறது பாடம். புதிதாக டைம் லைன் ஐ உருவாக்குவது, Task ஒழுங்குபடுத்துவது,\nபோன்றவற்றை தெளிவாக படங்களுடன் விவரித்து வருகிறது.\nஇதற்காக தனியாக பயிற்சிக்கு சென்று படிக்கவேண்டிய அவசியமின்றி நாமே சுயமாக இத்தளத்தின் உதவியோடு கற்றுக் கொள்ள முடியும்.\nமிக்க நன்றி.எனது பரீட்சைக்கு மிக்க உதவியான தளம்.\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்சி,கணித நீட்சி என மாணவர்களுக்கு பயன்படுன் வரிசையில் \"கும்பிட போன தெய்வம் வீட்டுக்கே வந்து பிரசாதம் தந்த மாதிரியான\" information இது..மிக்க நன்றி சூர்யா ௧ண்ணன்..\nஇந்த‌ மென்பொருளை அவ்வ‌ப்போது உப‌யோகித்துவ‌ருகிறேன்.இதன் ப‌ய‌ண்பாடுக‌ள் வெவ்வேறு ஊர்க‌ளில் வித்தியாச‌மாக‌ இருக்கிற‌து.சிங்கையில் வெறும் டாஸ்க் பார் பார்க்க‌ ம‌ட்டுமே ஆனால் துபாய் போன்ற‌ இட‌ங்க‌ளில் S Curve போட்டு அத‌ன் மூல‌ம் விப‌ர‌ங்க‌ளை தெரிந்துகொள்ள‌வும் உப‌யோகிக்கிறார்க‌ள்.குத்த‌கைக்கார‌ர்க‌ளின் வேலை தண்மையை வைத்து அத‌ற்கு த‌குந்த‌ மாதிரி உப‌யோகித்துக்கொள்ள‌லாம்.முத‌ன்மை குத்த‌கைக்கார‌ர் த‌ன் வேலையை ம‌ற்ற‌ குத்த‌கைக்கார‌ர்க‌ளைக் கொண்டு செய்கிறார்க‌ள் என்றால் இந்த‌ s curve எல்லாம் வேஸ்ட்.நான் இருக்கும் நிருவ‌ன‌ங்க‌ள் பெரிதாக‌ இருப்ப‌தால் இந்த‌ Resources and cost விப‌ர‌ங்க‌ள் எல்லாம் அனாம‌த்தாக‌ இருக்கும்.\nஅருமையான தளம். நன்றி சூர்யா\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான வேதியல் நீட்...\nMS Project எளிதாக, இலவசமாக கற்றுக் கொள்ள\nஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு\n100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில...\nகண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்\nபென் டிரைவ் பாதுகாப்பு - Autorun.inf\nபிளாக்கர் டிப்ஸ்: உங்கள் ப்ளாக்-ஐ குறித்த மேலதிக த...\nதிருடராய் ��ார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2016/01/27.html", "date_download": "2018-07-19T15:20:06Z", "digest": "sha1:W7BEBGURSUGNQC6SIVGYGHI6LNHN2W7L", "length": 9212, "nlines": 58, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: தூண்டில் - 27 ஆவது வார கேள்வி பதில்கள்", "raw_content": "\nதூண்டில் - 27 ஆவது வார கேள்வி பதில்கள்\nநேயர்களின் கேள்விகளுக்கு கம்பவாரிதி பதிலளித்துவரும் கேள்வி பதில் தொடரில் 27ஆவது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான சுவையான பதில்களையும் பிரசுரிக்கிறோம்.\n➥ நீங்கள் பேரவை ஆதரவாளனாய் மாறிவிட்டீர்கள் போல\n➥ இராவணன் தமிழ் மன்னன் இல்லையா\n➥ வலம்புரி ஊடகசுதந்திரத்தை மீறிவிட்டதே\n➥ இறைஞ்சினால்தான் அருள் என்றால் இறைவனும் பண்டமாற்றுவாதியா\nநீங்களும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த கேள்விகளை தனிப்பட்ட செய்தியில் (Inbox) அனுப்பி வைக்கலாம்.\nகேள்விகளை Kambavaruthi Jeyaraj எனும் Facebook பக்கத்திற்கோ அல்லது kambanlanka@gmail.com எனும் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.\nதெரிவுசெய்யப்பட்ட உங்கள் கேள்விகளும் பதிலும் இத்தளத்தில் தொடர்ந்தும் வெளிப்படையாக பிரசுரமாகும். —\nகேள்விகளை Facebook இனூடாக அனுப்பி வைக்க\nLabels: இலங்கை ஜெயராஜ், கம்பவாரிதி, கம்பன், கேள்வி பதில், தூண்டில், வலம்புரி\nஇலங்கை ஜெயராஜ் (235) கவிதை (52) அரசியற்களம் (49) அரசியல் (48) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டி��ள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE", "date_download": "2018-07-19T15:40:31Z", "digest": "sha1:43UUOBKTDYRBFOBHYFEXDGY2HWWMYYAD", "length": 3980, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பனம்பழம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதம��ழ் பனம்பழம் யின் அர்த்தம்\nஇனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டிருக்கும், பனைமரத்தின் பழம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/14/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:45:19Z", "digest": "sha1:ZBSPYJ64XS42LFGVY6XW4G7EISKADAW4", "length": 9666, "nlines": 134, "source_domain": "thetimestamil.com", "title": "வீட்டில் திருமணம்; ஆனால் கையில் காசு இருக்காது : ஜப்பானில் சிரித்த மோடி….. – THE TIMES TAMIL", "raw_content": "\nவீட்டில் திருமணம்; ஆனால் கையில் காசு இருக்காது : ஜப்பானில் சிரித்த மோடி…..\nLeave a Comment on வீட்டில் திருமணம்; ஆனால் கையில் காசு இருக்காது : ஜப்பானில் சிரித்த மோடி…..\nஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த சூழலில், ஜப்பான் சென்ற மோடி, அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது “வீட்டில் திருமணம் நிச்சயித்திருப்பார்கள்.. ஆனால் அதை நடத்துவதற்கு கையில் காசு இருக்காது” என்று பேசி இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகீழே அளிக்கப்பட்டுள்ள வீடியோவில் (0.32-0.38) நொடிகளில் மோடி இவ்வாறு பேசி இருப்பதை காணலாம்.\nஇதனிடையே கோவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்”நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளதாக’ கண்ணீருடன் மோடி பேசினார்.\nஇதனை அடுத்து, மோடி ஜப்பானில் பேசிய வீடியோவை தன்னுடய டிவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி “முதலில் சிரிப்பு; பிறகு கண்ணீரா’ என்று மக்களின் இன்னல்களைப் புரிந்துகொள்ளாமல் சிரிப்பதாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: சர்ச்சை ஜப்பானில் மோடி ராகுல் காந்தி\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்\" : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும��� விவாதங்கள்....\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry யாருக்கும் எதிராக செயல்படவில்லை: விஷால்\nNext Entry 56 ஆண்டுகள்; 200 படங்கள்; ஏராளமான எலும்பு முறிவுகளுக்குப் பிறகு ஆஸ்கர்: ஜாக்கி நெகிழ்ச்சி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/tag/puducherry/", "date_download": "2018-07-19T15:31:30Z", "digest": "sha1:SLNBWPDPA3YZ6K6IFHS5724SHVH2PHMK", "length": 13027, "nlines": 133, "source_domain": "www.puduvai.in", "title": "Puducherry Archives - Puduvai News", "raw_content": "\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nமாநில அந்தஸ்து கோரிக்கைக்காகபுதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி டெல்லி பயணம்\nகட்டண உயர்வை கண்டித்துஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவை அருகே பரபரப்பு:சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்7 பேருக்கு வலைவீச்சு\nசாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை:கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\nபுதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; ஆண்களை முந்தினர் பெண்கள்\nபுதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் ப���்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திரசிங் துர்சாவத் இன்று வெளியிட்டார். ..Read More\n`3 மாதமாகச் சம்பளம் இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்’ – புதுச்சேரியிலும் தொடங்கியது போராட்டம்\nபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளத் தொகையை வழங்கக் கோரி ரேஷன் கடைகளை மூடியதோடு தலைமைச் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ..Read…\nகாவிரி நீரை தமிழகம் தர வேண்டும் – புதுச்சேரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nகாவிரி நீரை தமிழகம் தரவேண்டும்- சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏ. வலியுறுத்தல் ..Read More\n“ஆளுநர் பதவிக்குத் தகுதியில்லாதவர் கிரண்பேடி” – வெடிக்கும் நாராயணசாமி\n“மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மட்டுமே செயல்படுகின்றார்” எனப் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. ..Read More\nபிரதமருக்கு கிரண்பேடி அவசர கடிதம் – கலக்கத்தில் புதுச்சேரி அரசு\n”முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்” என்று பிரதமர் மோடிக்கு கிரண்பேடி எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ..Read More\n`எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார் ஆளுநர் கிரண்பேடி\n`புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிக்கைகள் அனைத்தும் மாநில அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே இருக்கின்றது” என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார் ..Read More\nஇந்திய அளவில் புதுச்சேரி முதலிடம்; எதில் தெரியுமா \n”புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிறுவனங்களிலும் எச்.ஐ.வி நோய் தொற்றின் முதல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது” என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார். ..Read…\nஅரசு செயலர் மீது உரிமை மீறல் புகார்\nபுதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ -க்களுக்குச் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்த அரசு சார்பு செயலர் மீது சட்டசபை உரிமை மீறல் குழுவிடம் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர்…\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்பனை\nபுதுச்சேரியில் வாட்ஸ் அப் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவது பொதுமக்களை அ��ிர்ச்சியடைய செய்திருக்கிறது. ..Read More\n மெரினா, புதுச்சேரி கடற்கரைகளுக்கு சீல்\nபுத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் புதுச்சேரி கடற்கரைக்குள் வாகனங்கள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது ..Read More\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-07-19T15:33:10Z", "digest": "sha1:WUIYFMWCZW54Q7XJG6D4YZ4AJQUDBYWH", "length": 12449, "nlines": 162, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 16 நவம்பர், 2010\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nதொலைபேசி மற்றும் நெட் வசதிகளும் இல்லாத காலத்தை நாமும் கொஞ்சம் நினைத்து பார்த்தால் இந்த பாட்டில் உள்ள வலியை புரிந்துக் கொள்ளலாம்.\nஇயக்கம்: A V ஃப்ரான்ஸிஸ்\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nஅக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nஅக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...\nகட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து...\nகட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து...\nதொட்டணைத்த காதலர்க்கு கடலலையே...என் தோளிரெண்டும் வாடுதடி கடலலையே...\nகையிலே வளையல் இல்லை கண்ணிரெண்டில் தூக்கமில்லை..\nகட்டியுள்ள ஆடைகளும் கடலலையே என் சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே...\nபொற்ச் சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் கற்ச்சிலைக்கு சாத்துவேனோ கடலலையே...என் கண்ணிறைந்த காதலந்தான் வரவில்ல��யே..\nமீனாகப் பிறந்திருந்தால் வேண்டிய தவமிருப்பேன் நானாக போயிருப்பேன் கடலலையே...\nநான் மானாகப் பிறந்துவிட்டேன் கடலலையே...\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nஅக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபழகும் தமிழே பார்த்திபன் மகனே\nகல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு\nஅம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு\nஅதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ\nஎழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...\nநெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு...\nஎன் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...\nஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...\nநான் தேடும் போது நீ ஓடலாமோ...\nநிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் ...\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nஅன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...\nஅவளொரு மோஹன ராகம்...அவளொரு மோஹன ராகம்...\nசித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி SR\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி (TMS)\nஎங்கெங்கும் அவள் முகம்..அங்கெல்லாம் என் மனம்...\nசித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒள...\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nவிழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில்...\nஎன்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு ennamma sa...\nஉள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..\nபொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்ப...\nஎந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்...\nஎங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...\nமோக சங்கீதம்.. நிலவே .. நிலவே\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/01/blog-post_27.html", "date_download": "2018-07-19T15:25:27Z", "digest": "sha1:XCYLKBP4KW4PNCEUDN733R3NJGICSDBJ", "length": 18215, "nlines": 210, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: நான் ஒரு ஏகலைவன்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன் மகன் சென்னையில் இருந்தபோது என் மருமகள் ஒரு ஓவியம் வரைந்திருந்ததைக் கண்டேன். அழகான அந்த ஓவியம் என்னுள் ஒரு பொறியைக் கிளப்பியது. ஏன் நாமும் அந்த மாதிரி ஓவியம் வரையக் கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது.. அவளிடம் விசாரித்தேன். அதை தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றும் அதை வரைய அவள் ஒரு ஆசிரியரிடம் ரூ. 3000/-கொடுத்துக் கற்றுக் கொண்டாள் என்றும் சொன்னாள். அதை வரையும் வழிமுறைகளை அவள் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொண்டேன். பிறகு நான் பெங்களூர் திரும்பி வந்ததும் அதற்குத் தேவைப் பட்ட பொருள்களை வாங்கி வந்தேன். எனக்குத் தெரியும் நுண்கலைகள் பயில்பவர்கள் கையில் விரல்கள் நீளமாக இருக்கும்நளினமாக இருக்கும் .ஆனால் என்கையோ குட்டையானது. விரல்கள் லாகவமாகப் பணி புரியாது. இருந்தாலும் I wanted to have a go at it. முதலில் fabric paint வாங்கி என் பேரனின் பனியனில் ஒரு பிள்ளையார் படம் ட்ரேஸ் செய்து பெயிண்ட் செய்தேன். சுமாராக இருந்தது. அதைவிட அவன் அதை ’என் தாத்தா வரைந்தது’ என்று பெருமைப் பட்டது மகிழ்ச்சி அளித்தது. பிறகு என் பேத்தியின் பாவாடைத் துணியில் ஒரு டிசைன் வரைந்து பெயிண்ட் செய்தேன்..அதை தையல் செய்யக் கொடுத்தபோது டெயிலர் அது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என் மீதே எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.\nஅடுத்து ஒன்றிரண்டு பிள்ளையார் படங்கள் துணியில் பெயிண்ட் செய்து ஃப்ரேம் செய்தேன். அப்போது அதைப் பார்த்து என் பேத்தி ‘பிள்ளையார் முறைப்பது போல் இருக்கிறார் என்று விமரிசித்தாள். அதன் பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைய முயற்சித்தேன். இந்த ஓவியம் வரையும் முன்பாக வரைய வேண்டிய plywood பலகையைத் தயாரிக்க வேண்டும் படத்தின் சைசுக்குத் தக்கபடி இருக்க வேண்டும். அதில் ஒரு வெள்ளைத் துணியை சுருக்கமில்லாமல் ஒட்ட வேண்டும். அதன் மேல் சாக் பவுடரை ஃபெவிகாலுடன் கலந்து ஒருவித மாவு பதத்தில் தயாரித்துக் கொண்டு ஒட்டிய துணி மேல் சமமாக மெழுக வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் பாலிஷ் செய்ய வேண்டும் அதன் பிறகு அந்தத் துணிமேல் வரைய வேண்டிய படத்தை ட்ரேஸ் செய்ய வேண்டும். பிறகென்ன.. யாராவது வரைய முயற்சி செய்வதாக இருந்தால் விளக்கமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். தஞ்சாவூர் ஓவியத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது ஆபரணங்கள் அதை வைக்க மக் வர்க் செய்ய வேண்டும். 22 காரட் தங்கப் பேப்பர்கள் கிடைக்கின்றன. விலைதான் அதிகம். ஆபரணத்துக்குண்டான பல நிற மணிகளும் கிடைக்கின்றன. கற்களை ஒட்டுவது, தங்கப் பேப்பர்களை ஒட்டுவது போன்ற வேலைகள் பொறுமையுடன் செய்ய வேண்டியவை. அதன் பிறகு பெயிண்டிங்.\nநான் முதலில் செய்த படம் தஞ்சாவூர் ஓவியம் என்று சொல்லலாம் என்பதுபோல்தான் இருந்தது. போகப் போக என் ஓவியங்கள் சுமார் என்னும் வகைக்கு வந்திருக்கிறது. ஆனால் வரையத் துவங்கும் முன்பாகவே அதை என் உறவினர்கள் ரிசர்வ் செய்து விடுவார்கள். பெங்களூரில் எனக்கு உறவினர்கள் அதிகம் ஒவ்வொருவர் வீட்டிலும் என்னுடைய ஒரு படமாவது இருக்கும்.\nஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் இந்த ஓவியங்கள் வரைவதில் அக்கரை காட்டுகிறேன் என்று தெரிந்த டாக்டர் . எனக்கு அப்போதிருந்த urological problems –ஐ படம் வரைவதில் கவனம் செலுத்துவதால் ��ுறைக்கலாம் என்று கூறி ஊக்குவித்தார். அவருக்கு ஒரு கிருஷ்ணர் படம் வரைந்து பரிசாகக் கொடுத்தேன். மிகவும் appreciate செய்தார்.\nசாதாரணமாகக் கடவுளர் படங்கள் தான் வரைந்திருக்கிறேன். வரைய ஆரம்பிக்கும்போது பாதங்களில் இருந்துதான் தொடங்குவேன். வரைந்த படங்களில் என் பெயரை எழுதுவதே இல்லை.\nபிறகு கண்ணாடி ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். கண்ணாடி ஓவியங்களை வரையும் போது வலது இடதாகவும் இடது வலதாகவும் வர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.\nஇப்போதெல்லாம் ஓவியம் வரைவது மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் ஒரு கண்ணாடி ஓவியம் வரைந்தேன். நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வருவதாகக் கூற் இருந்தார். அவருக்குப் பரிசளிக்க வேண்டி வரைந்தேன். நண்பரும் வரவில்லை. நான் பரிசாகக் கொடுக்கவும் முடியவில்லை. ( முகப்பில் இருக்கும் படம்.)\nஎனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர வேண்டும். பார்ப்போம்.\nகலையை சிரத்தையாக கைவரச்செய்து மகத்தான சாதனை படைத்திருக்கிறீர்கள் ..\nபடங்கள் மனம் கவர்கின்றன .. அருமையாக இருக்கின்றன ..\nமனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் ...\nவெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.\nமீனாக்ஷி அம்மனின் திருவாசியும், நகைகளும் நன்றாக அமைந்துள்ளன.\nஎனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர வேண்டும். பார்ப்போம். //\nஉங்களின் கலை ஆர்வம் மகிழ்ச்சியை தருகிறது.\nபேரக் குழந்தைகள், பாராட்டு மகத்தானது அல்லவா\nநீங்கள் வரைந்த படங்கள் எல்லாம் அழகு.\nநம் கையால் வரைந்த படம் பரிசளிப்பது மனதுக்கு உற்சாகத்தை தரும்.\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை செயல்முறையில் நிரூபித்து இருக்கிறீர்கள்.\nமிக மிக அருமையாக உள்ளது\nதலைப்பு மிக மிகப் பொருத்தம்\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. அவ்வப்போது இம்மாதிரி சுய புராணங்களும் தேவைப் படுகிறதே.\nகடவுளுக்கு உருவம் தந்த நீங்கள் கடவுளா\n@ ssk--கடவுளுக்கு நான் உருவம் தரவில்லை. பெரும்பாலானோர் கடவுள் என்று நினைத்து வணங்கும் உருவப் படங்களை வரைகிறேன். மேலும் அந்த பாணியில் வரைய எடுத்துக்கொள்ளப்படும் படங்களை நானும் வரைகிறேன். என்னுள��� கடவுள் இருக்கலாம். நானே கடவுள் என்று கூறும் அளவுக்கு எனக்கு அகந்தை இல்லை. நன்றி.\nசகலகலாவல்லவன்னு கமல் நடிச்ச படம் ஒண்ணு.அதில அவருக்கு அப்படிப் பல கலைகள் தெரியாது. ஆனா உங்கள மனசுல வச்சுத்தான் அந்த டைட்டில் கொடுத்திருப்பரென இப்ப புரியுது.....\nபொங்கும் மங்களம் எங்கும் தங்க.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2012/01/blog-post_09.html", "date_download": "2018-07-19T15:18:38Z", "digest": "sha1:JRTLJEKLYZHC4NWCKUHDVBUJAQD52QSP", "length": 38936, "nlines": 182, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: ஏழாம் அறிவு: திரைப்பட விமரிசனம் அல்ல தொலைந்து போன இந்திய அறிவு", "raw_content": "\nஏழாம் அறிவு: திரைப்பட விமரிசனம் அல்ல தொலைந்து போன இந்திய அறிவு\n“ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே விமரிசனம் எழுதி விடும் நபர்” என என்னைக் குறித்து, லட்சுமி மணி வண்ணன் தனது சிலேட்டுப் பத்திரிகையில் எழுதியது கிண்டல் குறிப்பா உருவேற்றி அனுப்பிய மந்திரத் தகடா என்று தெரியவில்லை. மூன்று வருடங் களுக்குப் பிறகு தன் வலிமையை இழந்து விட்டது.\nமாதம் தோறும் சினிமாவைப் பற்றிக் கட்டுரை எழுதிய நான், அவர் சொன்னது சரிதான் எனத் தோன்றியதால் கொஞ்சம் நிறுத்தி வைத்தேன். அதற்காக மொத்தமாக நிறுத்தி விட்டேன் என்று நினைத்து விட வேண்டாம்.\nகவி. என்.டி.ராஜ்குமாரிடம் கற்ற மந்திர வார்த்தைகள் எல்லாம் நம்மிடம் பலிக்காது என்பதைக் காட்டுவதற்காக அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருந்தேன். வருசத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள். 2012 இல் சசிகுமாரின் ஈசன், சுசீந்திரன்- பாஸ்கர் சக்தி கூட்டணியில் உருவான அழகர்சாமியின் குதிரை, பாலா-எஸ்.ராம கிருஷ்ணன் கூட்டணிப் படமான அவன் இவன். இப்போது ஏழாம் அறிவு. ஏழாம் அறிவு பற்றிய இந்தக் கட்டுரையைத் திரைப்பட விமரிசனம் என்று நினைக்க வேண்டாம்.\nஎனது கட்டுரைகளைக் கொஞ்சம் கவனித்து வாசித்தவர்களுக்கு நான் எப்போதும் சினிமா விமரிசனம் எழுதவில்லை என்ற ரகசியம் தெரிந் திருக்கக் கூடும். எனது சினிமாக் கட்டுரையைப் படித்து விட்டு அடுத்த நாளே திரையரங்கிற்கு ஒருத்தரும் போயிருக்கவும் மாட்டார்கள். அல்லது அ.��ா., எழுதிக் கண்டித்துவிட்டார்; எனவே நான் இந்தப் படத்தைப் பார்க்கப் போவதில்லை என முடிவு எடுத்திருக்கவும் மாட்டார். நான் எந்த சினிமாவையும் அதன் உள்ளே இருந்து பார்த்து விமரிசனக் கருத்தைச் சொன்னவன் அல்ல. வெளியில் பார்வையாளர்களோடு பார்வையாளனாக இருந்தே படங்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பார்வை யாளர்களின் கும்பல் மனோபாவத்தை உருவாக்கும் கூறுகள் ஒரு படத்தில் எப்படிக் கட்டமைக்கப் படுகிறது என்பதை அவர்களோடு இருந்து பார்த்து, அதன் விளைவுகளை திரைப்படத்தைத் தாண்டி, தமிழ்ச் சமூகத்தில், தமிழர்களின் சமூக உளவியலில், தனிமனிதத்தன்னிலையில் எத்தகைய தாக்கத்தை உடனடியாக உண்டாக்கும்; நீண்ட காலத்திற்குப் பின், அதன் தாக்கத்தால் உண்டாகும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனப் பேசுவதாகவே எனது கட்டுரைகளை எழுதியிருப்பேன். இந்தப் பொதுத் தன்மையிலிருந்து சில நேரங்களில் விலகி ஒரு இயக்குநரின் தனித்திறன் சார்ந்து உருவாக்கும் நேர்மறைக்கூறுகளையும் எதிர்மறைக்கூறுகளையும் எடுத்துச் சொல்லிப் பாராட்டவோ, கண்டனம் கூறவோ கூட எனது சினிமாக் கட்டுரைகள் முயன்றிருக்கின்றன.\nசினிமா என்னும் நவீனக் கண்டுபிடிப்பு ஒரே நேரத்தில் கலையாகவும், ஊடகமாகவும் வியாபாரமாகவும் இருக்கும் சாத்தியங் களால் வெகுமக்கள் பண்பாட்டுத் தளத்தில் ஏற்படும் சிக்கல்களைப் பேசுவதே எனது சினிமாக் கட்டுரைகள். இப்படியான கட்டுரைகளை எழுத ஒரு திரைப்படத்தை வெவ்வேறு திரையரங்குகளில் வெவ்வேறு ஊர்களில் கூடப் பார்த்திருக்கிறேன். அத்தகைய வாய்ப்பில்லாததால் எனது மடிக் கணிணியின் திரையில் ஏழாம் அறிவு படத்தைத் தனியாகப் பார்த்தேன். ஆம். புதிதாக வந்த ஒரு தமிழ்ச் சினிமாவை தனியாக அமர்ந்து பார்த்தது இதுதான்.\nசினிமா அதன் தோற்ற வடிவத்தில் கூட்டுக் கலையாகவும் - கூட்டத் திற்கான ஊடகமாகவும் இருந்தது. வியாபாரிகள் அதனை – அதே வடிவத்தில் பெரும் லாபம் ஈட்டும் வியாபாரமாக ஆக்கிக் கொண்டார்கள். இப்போது வந்திருக்கும் தொழில் நுட்பம் அவர்களின் லாபத்தின் அளவைக் குறைக்காமல் பலருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வர்த்தகமாக ஆக்கி வருகிறது. அதன் விளைவுகள் வியாபாரிகளுக்கு வியாபாரம் சார்ந்த எச்சரிக்கை சமிக்ஞைகளையும், பார்வையாளர்களுக்குத் தனித்திருக்கும் மனநிலையையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் எது குறித்துப் படம் எடுப்பது என்பதை யாரும் திட்டமிட்டு விட முடியாது. படம் எடுப்பவன், தன்னைக் கலைஞனாகக் கருதினால் பரந்த வெளியில் அலையும் தனிமனிதத் தன்னிலைகளைக் கண்டடைய வேண்டும். வியாபாரியாக இருந்தால், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பொது மனிதக் குறியீடுகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். வெளிப்பார்வைக்கு இவை இரண்டும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் வெவ்வேறு திசைவழிகள் பயணம் செய்பவை..\nஇதைப் புரிந்து கொண்டவர்கள், திரைப்படம் சார்ந்த பல தொழில்களையும் தங்கள் வலைப்பின்னல்களுக்குள் கொண்டு வந்து திரும்பவும் ஒரு சினிமா தரும் எல்லா லாபத்தையும் தங்கள் பையில் போட்டுக் கொள்ளப்பார்க்கிறார்கள். எந்திரன் அப்படியான முயற்சியில் வெற்றி அடைந்த ஒன்று. அதே பாணியில் இல்லையென்றாலும் ஏழாம் அறிவும் அதனை நகல் எடுக்க முயன்று பாதிக்கிணறைத் தாண்டிய படம். எனவே நிகழ்காலத்தில் ஒரு சினிமாவைப் பற்றிய பேச்சு முழுவதும் படத்திற்குள்ளேயே இருக்க முடியாது. படத்திற்கு வெளியேயும், படத்தைச் சுற்றியும் உண்டாக்கப்படும் கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் சேர்த்துத்தான் பேசியாக வேண்டும்.\nஏழாம் அறிவு தமிழர்களின் தொன்மை அறிவைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லும் படமாக முன் வைக்கப்பட்டதைத் தமிழ் தொலைக் காட்சிகளின் முன்னோட்டக் காட்சிகளிலும், திரை விமரிசனக் கருத்தாடல்களிலும் பார்த்திருக்கலாம்.- உடல் அமைப்புக்குள் வலிமையை உருவேற்றும் வர்மக்கலை,போர்க்கலை போன்றவற்றோடு மருத்துவ அறிவை இணைத்த ஒருகலவையை தோண்டிக் காட்டி, -போதிதர்மன் என்னும் தொன்மக்குறியீட்டை மறு உயிர்ப்பு செய்து நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்கிறது படம். இந்தப் படத்தைப் பார்த்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதனை முக்கியமாக எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்/ இந்தியர்கள் தொன்மையைக் கைவிட்டு விட்டு நிகழ்காலத்தில் வைத்தே புரிந்து கொள்கிறார்கள். இங்குள்ள பலரும் என்னோடு விவாதிக்கும் போது இரண்டு கேள்விகளை மையப்படுத்தியே விவாதங்களை வைக்கிறார்கள். ஒன்று தமிழ் அறிவை/இந்திய அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்ட துயரம். இன்னொன்று இதற்குக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை.\nஇட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் எப்போதும் சொல்லும் குற்றச்சாட்டு, அது மூளையுள்ளவர்களை- அறிவாளி களைப் பயன் படுத்திக் கொள்வதைத் தவிர்த்து விட்டு முட்டாள்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்பது தான். ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஐ.ஐ.டி.களிலிருந்தும் ஐ.ஐ.எம்.களிலிருந்தும் வெளியேறும் பட்டதாரிகளில் பெரும்பாலோர் இந்தியாவை விட்டு வெளியேறும் புள்ளிவிவரங்களை தருவார்கள். மிகச் சிறந்த மருத்துவப் பட்டதாரிகள் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள் என்பார்கள். இப்போது பன்னாட்டு தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு வேலை செய்யப் போகும் பொறியாளர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை யெல்லாம் பொய் என்றோ, இந்த அறிவெல்லாம் இந்தியர்களுக்குப் பயன்படாமல் வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மை தான். பண ஏற்றுமதி, பொருள் ஏற்றுமதிகளை விட மூளை ஏற்றுமதி ஆபத்தானது என்பதை யார் தான் மறுக்க முடியும்.\nஇந்தக் கருத்தியலைப் பொதுப்புத்தியின் கருத்தியலாக மாற்ற நிகழ்கால ஊடகங்கள் பலவழிகளிலும் முயல்கின்றன. அச்சு ஊடகங்கள் தொடங்கி காட்சி ஊடகங்கள் வரை தீவிரமாக இந்த விவாதத்தை எழுப்பிக் கொண்டிருப்பதைக் கூர்மையாகக் கவனிக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேலே மேலே வந்தவர்களையே அதற்கு எதிரான நிலைபாட்டிற்குள் தள்ளும் நோக்கம் கொண்ட தீவிரச் செயல்பாட்டின் ஒரு வடிவம் தான் ஏழாம் அறிவு திரைப்படம். திரைப்படத் தொழில் நுட்பங்கள் கைவரப் பெற்ற 21 ஆம் நூற்றாண்டுத் தமிழர்களான ஏ.ஆர். முருகதாஸ்+–உதயநிதி ஸ்டாலின் + சூர்யா கூட்டணியின் தயாரிப்பாக ஏழாம் அறிவு வருவதை வேறெப்படிப் புரிந்து கொள்ள முடியும். இம்மூவரின் போன தலைமுறை நவீன ஐரோப்பியக் கல்வியின் சாத்தியங்களையும், அதற்கு வழி வகுத்த இட ஒதுக்கீட்டின் பலனையும் ஒருசேர அனுபவித்த தலைமுறை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அதிலும் இட ஒதுக்கீட்டையே சமூக மாறுதலுக்கான கோட்பாடாக முன் வைத்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு அது தந்த பலன் தான் இந்த பணபலமும் அதிகாரமும் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. தெரியாது என்றால் அவரது தாத்தாவோடு நீண்ட விவாதம் ஒன்றை நடத்திப் புரிந்து கொள்ள முயலலாமே தவிர அதற்கெதிரான படம் எடுத்துக் காசு பார்க்கும் காரியத்தில் இறங்கக் கூடாது. நாய் விற்றக் காசு குரைக்காது என்பது போல கொள்கையைக் கையளிப்புச் செய்து விட்டுச் சேர்க்கும் பணமும் கசக்காது என அவர் சொல்லலாம். ஆனால் நீங்கள் செய்வது வியாபாரம் அல்ல; நம்பிக்கைத் துரோகம் அல்லது கொள்ளை.\nதொலைந்து போன தமிழின் தொன்மை அறிவு என்ற முகமூடிக்குள் நுழைந்து கொண்டு அறிவு என்பதை மறு விளக்கம் செய்ய முயல்கிறது படம். கல்வி நிலையம் சார்ந்த- படிப்பறிவு மட்டுமே அறிவு என ஒரு புறம் பேசிக் கொண்டே இன்னொரு புறம் அறிவு என்பது வம்சாவளியாக வருகிறது – உயிரணுக்களின் திசுக்களில் தங்கியிருக்கிறது -என்ற வாதத்தையும் வைக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ளும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என நான் சொல்ல வேண்டியதில்லை. அறிவைத் தேடுவதற்கென- மூளை உழைப்புக்கென பிரமன் படைத்த கூட்டத்திடம் அந்தப் பொறுப்பை விட்டு மற்றவர்கள் அவரவர்களுக்கு விதிக்கப் பட்ட உடல் உழைப்புக்கான பணிகளுக்குத் திரும்ப வேண்டும். மனுவின் மறு உயிர்ப்புக்குப் போதிசத்துவனை உயிர்ப்புச் செய்ததைத் திறமை என்று சொல்வதா துயரம் என்று வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை. .\nமூளை ஏற்றுமதியை எப்போதும் பேசுபொருளாகச் சொல்லும் அயல்நாட்டுத் தமிழர்களிடம் நான் வைத்துக் கொண்டிருக்கும் கேள்வியை இப்போது இங்கே முன் வைக்கிறேன். இட ஒதுக்கீடு தான் இந்திய அறிவை வெளிநாடுகளுக்கு விரட்டி விட்டது என்பது ஒரு புறம் உண்மை தான். அதனால் வெளியேறியவர்கள் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அதே இட ஒதுக்கீடு தான் இந்தியாவின் 50 சதவீத மக்களை நவீனக் கல்வியின் வழியாக இன்று உலகம் நம்பும் அறிவுத்தோட்டத்திற்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. அங்கு நுழைந்தவர்கள் எந்தக் கனி அறிவை விருத்தி செய்யும் கனி என்பதை அறியாமல், மயக்கம் தரும் பழங்களையும் தின்று ருசி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவிதமான தேடல்களிலும் இப்படித்தான் நடக்கும். அத்தோடு வெளியேறுபவர்கள் தங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்துக் கனிகள் புளித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அடுத்தவன் தோட்டத்திற்குள் நுழைபவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. ஆங��கிலேயர்கள் கல்வியைத் தந்தார்களே ஒழிய, அதன் வழியாக மட்டுமே அறிவைப் பெற முடியும் என எப்போதும் அவர்கள் சொன்னதில்லை. ஆங்கிலம் படிப்பதே அறிவு என நினைத்துக் கொண்டு, அதுதான் உலகத்தின் வாசல் எனக் கருதியவர்கள் தான் இப்போது வெளிநாடுகளில் தங்கள் மூளையை விற்றுக் கொண்டிருப்பவர்கள். அரபு நாடுகளுக்குச் சித்தாளாகவும் கொத்தனார்களாகவும் சுமைதூக்கவும் சென்றவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்திய விவசாயம், இந்திய நீரோட்டம், இந்தியக் கட்டுமானம், இந்தியப் புவியறிவு, இந்தியக் கணிதம் ,இந்திய மருத்துவம் இந்தியத் தொல்மனம் என எல்லாவற்றையும் இந்திய மொழிகள் வழியாகவே கற்க முடியும் என்பதை உணராமல் அவற்றை ஆங்கிலம் வழியாகக் கற்றுக் கொண்ட கூட்டம் தான் இந்தியக்கிராமத்து மனிதர்களுக்குத் துரோகம் செய்த கூட்டம். ஆனால் ஐரோப்பியர்கள் இந்த அறிவுகளுக்காக கீழைத் தேயங்களின் (ஓரியண்டல்) மொழிகளைக் கற்றுக் கொண்டிருக் கிறார்கள். அயல் நாடுகளுக்குத் தாவிவிட்ட இந்தக் கூட்டத்திற்கு எப்போதும் தங்களின் செயல்பாடுகள் சார்ந்தும் ஆசைகள் குறித்தும் குற்ற வுணர்வே ஏற்படுவதில்லை. அவர்கள் செல்லும் பாதை மட்டுமே முன்னேற்றமான பாதை என நம்பிக் கொண்டிருக்கிறது. சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு மனம் கசியாமல் தங்கள் சொகுசான வாழ்க்கைக்காக அயல் தேசங்களுக்குப் போய்விட்டு, இப்போது எங்கள் மூளையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.\nஉண்மையில் இந்தியாவின் பிரச்சினை இட ஒதுக்கீடும், மூளை ஏற்றுமதியும் மட்டும் தானா என்பதை அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்கள்/ நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டும். தனிமனித வெளியிலும் பொது வெளியிலும் பெண்களுக்கான இடத்தை நீங்கள் இருக்கும் நாடுகள் எப்படி வழங்குகின்றன என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். அரசு வேலையாயினும்சரி, தனியார் துறைப் பணிகள் ஆனாலும் சரி பெண்களுக்கான இடம் சமபங்காகவே இருப்பதை ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் நாம் காண முடியும். பெண்களின் மூளையையும் உழைப்பையும் இந்தியா பயன்படுத்த வேண்டும் எனச் சொல்வதற்குப் பதிலாக அங்கும் வந்து சாம்பார், சோறு சமைக்கும் வேலைகளையே தந்து கொண்டிருக்கிறோம். ���டுப்படிகளில் அவர்கள் கழிக்கும் நேரத்தை குறைத்துப் பொதுவெளிக்குள் அவர்களை அனுப்பும் வகைகளைப் பரிந்துரை செய்வதைப் பற்றிப் படம் எடுக்காமல் ஆணைச் சார்ந்து வாழும் இந்தியக் குடும்ப அமைப்பின் பெருமைகளைப் பற்றிச் சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் (NRI)எடுத்த 180, போன்ற படங்களைப் பார்த்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇல்லாத ஒன்றைச் சொல்லி இருப்பதாகக் காட்டி வியாபாரம் செய்யும் தந்திரம் தமிழ்ச் சினிமாவின் வெற்றிப் பட இயக்குநர்களின் உத்தி. அதில் கைதேர்ந்தவர் என்பதை ஒவ்வொரு படத்திலும் சரியாகக் காட்டி வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். ஏழாம் ஆறிவும் அதிலொரு நகர்வு தான். தங்கள் படங்களுக்கான பார்வையை உருவாக்கும் போது தங்களை வெளியே நிறுத்திக் கொண்டே இவர்கள் யோசிக்கிறார்கள். தங்களிடம் இல்லாத தேசப்பற்று அரசு அதிகாரிகளிடம் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். நகரங்களின் அனைத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு மண்வாசனைப் படங்களை எடுக்கிறார்கள். சாதி இறுக்கத்தையும் பெண்ணடிமைத் தனத்தையும் கூடுதலாக்கும் கிராமிய வாழ்க்கையை மண்வாசனையென்றும், கைகழுவக் கூடாத பண்பாட்டு அடையாளம் எனவும் பேசுவதன் அபத்தத்தை அவர்கள் உணர்வதில்லை. லஞ்சம், ஊழல், பொறுக்கித்தனம் போன்றவற்றிற்கு எதிராகக் கறுப்புப் பணத்தில் படம் எடுக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற. கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துப் பேசும் தமிழ்ப் பண்பாட்டுப் படத்தின் வெளியீட்டுக்குப் பின் அந்தப் படத்தின் நடிகைகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதைப் பற்றி நினைத்துக் கொள்வதே இல்லை.\nதன்னை உள்ளடக்கியதாகச் சமூகத்தைப் பார்க்கிற போது மட்டுமே ஒருவன் படைப்பாளியாக – கலைஞனாக ஆக முடியும். மற்றமைகளைப் பற்றி யோசிக்கும்போது தானும் அதில் ஒருவன் எனவும், அதிலிருந்து விலகி அந்நியனாக உணர்கிறேன் எனச் சொல்லும்போது படைப்பாளி தன்னைக் குற்றவாளியாக உணர்வான். தனது குற்றவுணர்வைத் தான் சார்ந்த குழுவின் குற்றவுணர்வாக மாற்றிக் காட்டுவதில் தான் தேர்ந்த படைப்பாளியின் படைப்புக் கோணம் வெளிப்படும். அப்படியான கலைஞர்களைத் தமிழ்ச் சினிமா தரும் என்ற நம்பிக்கையை இப்போதும் கைவிட வேண்டியதில்லை.\nநன்றி : அம்ருதா, ஜனவரி, 2012\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nஒரு விருது; பாராட்டு விழா\nநம்பிக்கைகள், தொன்மங்கள், வரலாறுகள் – புனைவுகளாக்க...\nபொங்கலோ பொங்கல் :குமரி முதல் வார்சா வரை\nஅறிவுசார் மண்டலம் என்னும் கனவு.\nவெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்...\nஏழாம் அறிவு: திரைப்பட விமரிசனம் அல்ல தொலைந்து போன ...\nதோருண்: நடந்தே பார்க்க வேண்டிய நகரம்.\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2016/05/blog-post_12.html", "date_download": "2018-07-19T15:30:40Z", "digest": "sha1:JRHHG2BRZZ5AFLV7RHTKAMQWUSE6ZYHJ", "length": 16969, "nlines": 182, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: பார்க்கம்பி,,,", "raw_content": "\nஇருந்து விட்டுதான் போகட்டுமே,என்னதான் கெட்டு விட்டது இப்பொழுது அப்படித்தான் புதிதாகஒன்றைகற்றுத்தெளிகிறவேளையில் அது கைவரப் பெற்று ,அதை தன் வயப்படுத்தி நடைமுறைபடுத்துகையில் தவறு வரும்தான் நண்பா/\nஅவ்வளவுவலியிலும், அவ்வளவு ரத்தப்போக்கிலும், அவ்வளவு வேதனையி லுமாய் ஜனிக்கிற அழகான குழந்தைமுதன்முதலாய்நடைபழகும் போது சுவர் பிடித்து எழுந்து நடக்கை யில்பல தடவைவிழுகிறதுதானேபின் விழுந்த போதேல்லாம்எழுகிறதுதானேவிழுவதெல்லாம் எழுவதற்கே/என்கிற தத்துவ உண்மையை உள்ளடக்கிய செயலை தன் சின்னக்கைகளை நீட்டி, சின்னஞ் சிறிய விரல்களை அகல விரித்து தன் பூப்பிஞ்சு பாதங்களை தத்தக்கா, பித்தக்கா,,,,என எட்டெடுத்து வைத்து சுவர் பிடித்தும்,நடை வண்டி பிடித்தும் இப்போது வாக்கரிலுமாய் நடை பயில்கிற அந்தப்பிஞ்சு கீழே விழுகாமல் இருப்பது எப்படி சாத்திய மாகும் நண்பா\nடவுசரில் தபால்பை ஓட்டையுடனும், தோள்ப் பட்டையில் கிழிந்துதொங்கும்கிழிசலானசட்டையுனும், வார்அறுந்தமஞ்சள்ப் பை சுமந்தபுத்தகங்களுடனும், செருப்பில்லாவெறுங்காலில் இரண்��ு,மூன்று கிலோ மீட்டர் நடந்து போய் பள்ளியில் படித்த நம் இளமைக்காலங்களில் நமக்கு சக மாணவர்களிடமிருந்து கிடைக்கிற காக்காய் கடி கடித்த மிட்டாயும்,பள்ளியின் கேட்டோரம் அமர்ந்து பாட்டி விற்ற சூம்பிப்போன இளந்தைப் பழமும்,குச்சி ஐசும்தானேஎன இருந்து விடாமல் விடாப் பிடியாய் அரைமணி, ஒருமணி (ஒரு மணி என்பது வசதியானவர்களின் பேரம்) என வாடகை சைக்கிள் எடுத்து குரங்குபெடல் போட்டு எத்தனை முறை விழுந்திருக்கிறோம்.எத்தனை முறை அடிபட்டிருக்கிறதுஎன இருந்து விடாமல் விடாப் பிடியாய் அரைமணி, ஒருமணி (ஒரு மணி என்பது வசதியானவர்களின் பேரம்) என வாடகை சைக்கிள் எடுத்து குரங்குபெடல் போட்டு எத்தனை முறை விழுந்திருக்கிறோம்.எத்தனை முறை அடிபட்டிருக்கிறது கை முட்டிகளிலும், கால்முட்டி -களிலும்,தவிர உடம்பின் இதரப்பகுதிகளிலும் சிராய்ப்பும், விழுப் புண்ணும் ஏற்படாத இடமுண்டா நண்பா கை முட்டிகளிலும், கால்முட்டி -களிலும்,தவிர உடம்பின் இதரப்பகுதிகளிலும் சிராய்ப்பும், விழுப் புண்ணும் ஏற்படாத இடமுண்டா நண்பா\nஇப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைக்குக்கூட சைக்கிள் வந்து விட்டதைப் போல அப்போதெல்லாம் ஏது நண்பா\nபெரியசைக்கிள்,குரங்குப்பெடல்,டக்கடிப்பது,கீழேவிழுந்துகைகாலில்,விழுப்புண்ணும், சிராய் ப்பும்/இதுதானே நம் அங்க அடையாளம் அன்று/\nபேனாச்சீனா,மூனா தெருவில் குடியிருந்த கூடப்படித்த சக மாணவன் ஒரு வன் இப்படித்தான் சைக்கிள் பழகிய நாட்களில் ஏடாகூடமாய் ஓட்டிக்கொண்டு போய் மரத்தில் மோதிவிட்டான்.\nசைக்கிளில் ஏறத்தெரிந்தவனுக்கு இறங்கத்தெரிந்திருக்கவில்லை.ஏதோ ஒரு வீட்டின் வாசல் படியோரம் சைக்கிளை நிறுத்தி அதன் மேல் ஏறி அமர்ந்து இடுப்பை ஒடித்து, ஒடித்து ஓட்டியவனுக்கு அவனது வீடு இருந்த சந்தின் முனை திரும்பும் போது சைக்கி ளின் வேகத்தை கட்டுபடுத்தவோ அல்லது பிரேக்பிடிக்கவோ தெரியவில்லை இல்லையெனில் தோணியிருக்கவில் லை.\nசந்தின் எதிர் வரிசையில் சற்றுத்தள்ளி தன் ஆகுருதி காட்டி ஓங்கி வளர்ந்து நின்றபுங்கமரத்தின்மீதுநிறுத்த முடியா வேகத்தில் சென்று மோதி விடுகிறான். மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்ட அவன் சிமெண்ட் பூசப்பட்ட சாலை யில் விழுந்ததில் உடலெல்லாம் சிராய்ப்பும், தலையில் முன் நெற்றியை ஒட்டி அடியும் விழுந்து விடுகிறது.\nபட்டஅடிக்காய்ஒருமாதம்ஆஸ்பத்திரிக்கட்டும்,சில நாட்கள்பள்ளிவிடுமுறை யி லுமாய் இருந் தான்.\nஇப்போது அவன் பெரிய சைக்கிள் வித்தைக்காரனாய்.தன்னுடைய இந்த45 ஆவது வயதில் கைகள் இரண்டையும் விட்டு விட்டு கால்கள் இரண்டையும் ஹேண்ட் பாரில் வைத்து ஓட்டுகிறான்.அதுவும் வேகமாக/இது தவிர இன்னும் இன்னுமாய் நிறைய செய்கிறான்.\nஒருவேளை அவன் அன்று அப்படி விழுந்திருக்கவில்லை என்றால்,தலையில் அடிபட்டு கட்டுப்போட்டிருக்கவில்லை என்றால்,அதனால் அவன் சில நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் இருந்திருப்பானேயானால் இவ்வளவு பெரிய சாகசக்காரனாக ஆகியிருப்பானா என்பது சந்தேகமே/எல்லாம் காலம் கற்றுத் தந்தது.\nநீங்கள் இந்தத் தடவை கம்ப்யூட்ரில் டைப் பண்ணிய எழுத்துக்களில் பிழை யொன்றும் அவ்வளவாகஇல்லையே,,,, எனஎன்னிடம்கேட்டபோது உங்களி டம் சொல்ல நினைத்து சொல் லாமல் விட்டதை எழுத்தில் காண்பித்து விடுகிறேன் நண்பா,\nஇப்போது என்ன தவறு வந்தால் வந்து விட்டுத்தான் போகட்டுமே திருத்தித் தான் கொள் வோமே\nவிழுவதைப்பற்றிகவலைப்பட்டால்நடை பழகுவது கடினம் என நீங்கள்தானே ஒரு முறை என்னிடம் கூறினீர்கள் ஞாபகமிருக்கிறதா\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 11:32 am லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nவணக்கம் நாகேந்திர பாரதி சார்,\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/11/bd.html", "date_download": "2018-07-19T15:26:19Z", "digest": "sha1:PD7MCPZOHYRS73YNJHENUDIYBNWP2ESR", "length": 42154, "nlines": 472, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: க்ளீன் [B]போல்ட்[d]! – குறும்படம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில குறும்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். நடுவே சற்றே இடைவெளி. இனிமேல் ஒவ்வொரு புதன் கிழமையும் ���ான் ரசித்த ஒரு குறும்படத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன். இந்த வாரத்தின் குறும்படமாக க்ளீன் [B]போல்ட்[d]\nExcuse me Entertainers வெளியிட்டு இருக்கும் இப்படத்தில் சொல்ல வரும் விஷயம் சுவாரசியம் – வேறென்ன காதல் முகப்புத்தகம் மூலம் ஒரு பெண்ணைப் பார்த்து அவரிடம் காதல் கொள்கிறார் கதாநாயகன்..... காதலை அப்பெண் ஏற்க மறுத்தாலும் இவர் தொடர்ந்து காதலிக்கிறார். காதலியின் பிறந்த நாள் பரிசு வாங்க தன்னுடைய செயினை அடகு வைக்கும் அளவுக்கு காதல்\nபிறந்த நாளும் வந்தது. நண்பரிடம் செயினைக் கொடுத்து பரிசு வாங்கச் சொல்ல, அவரும் ஒரு வைர மோதிரம் வாங்கி வைத்திருக்கிறார். அதற்குள் கதாநாயகனின் அப்பா [சர்ஜன்] மூலம் ஒரு விஷயம் தெரியவருகிறது. அந்த பெண்ணே தனக்கு அவனை பிடிக்கிறது எனச் சொல்ல வரும்போது அந்த பெண்ணிடம் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை எனத் திட்டி விட்டு வீட்டுக்கு வருகிறான்.\nசரியான வில்லத்தனமான அப்பா – என்ன செய்து விட்டார் என்பதை பிறகு தான் பார்க்க வேண்டும் கடைசியில் எழுத்து போட்டு விட்டார்கள் என எழுந்து சென்று விடாதீர்கள் கடைசியில் எழுத்து போட்டு விட்டார்கள் என எழுந்து சென்று விடாதீர்கள் கடைசி வரை பாருங்கள் – ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் கடைசியில் கடைசி வரை பாருங்கள் – ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் கடைசியில்\nஉங்கள் ரசனைக்கு இதோ அந்த குறும்படம் - க்ளீன் [B]போல்ட்[d]\nபடம் பார்த்து நீங்களும் க்ளீன் [B]போல்ட்[d]\nமீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....\nசுவாரஸ்யம்தான். நானும் விடையைச் சொல்லவில்லை\nதங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஹா ஹா. நல்ல திருப்பம். திருப்பமோ திருப்பம்:)\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வல்லிம்மா....\nஉண்மைதான் கிளீன் போல்ட் ஆகிவிட்டேன் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஅடடா.. என்ன படம்னு இப்போ பார்க்க முடியாது.. சஸ்பென்ஸ் தாங்கல..\nமாலை வந்து பார்த்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ ஜி\nநல்ல குறும்பட விமரிசனம். சஸ்பென்ஸ் வைத்து முடிவை வெள்ளித் திரையில் காணுங்கள் என்று எழுதி அசத்தி விட்டீர்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nஇருந்தாலும் திரும்பவம் இங்கே பார்த்த போதும்\nசுவாரஸ்யம் குறையவில்லை நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nஅருமை.இனி ஓவ்வொரு புதன்கிழமையும் நல்ல படங்களையும் நல்ல செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nஉண்மையிலேயே நல்ல ட்விஸ்ட்... பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டிபிஆர். ஜோசப் ஜி\nகதை முடிந்தது என நினைக்கும் போது கடைசியில் இன்னொரு டிவிஸ்ட்.... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியக���்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்ற��ம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 69 – அடி மாடுகள் – Sei Bhalo Sei B...\nஃப்ரூட் சாலட் – 68 – மிட்டி கூல் ஃப்ரிட்ஜ் – இளவரச...\nகட்டங்காப்பியும் காய்ந்து போன தோசையும்\nஃப்ரூட் சாலட் – 67 – சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் – அ...\nபொற்காசுத் தோட்டத்தில் பெய்த பொன் மழை\nசன்னிதானம் – சபரியைக் கண்டேன்.....\nகண்ணைக் கவர்ந்த சிற்பங்கள் – 2\nஃப்ரூட் சாலட் – 66 – எம்.எஸ். சிவகுமார் - கல்யாணம்...\nஆதித்த கரிகாலன் பேசுகிறேன்…. - சங்கதாரா\nஃப்ரூட் சாலட் – 65 – தில்லி தேர்தல் – நல்லதும் கெட...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=Psalms&Chapter=77", "date_download": "2018-07-19T15:11:00Z", "digest": "sha1:IB6U6QOAE3BUTERI5S5VCIQ52OTE2LVD", "length": 5570, "nlines": 24, "source_domain": "www.tamil-bible.com", "title": " Psalms 77", "raw_content": "\n1. நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.\n2. என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.\n3. நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று. (சேலா.)\n4. நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.\n5. பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.\n6. இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.\n7. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ\n8. அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ\n9. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ\n10. அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.\n11. கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;\n12. உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.\n13. தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்\n14. அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.\n15. யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)\n16. ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.\n17. மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.\n18. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.\n19. உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று.\n20. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.\nமுந்தின சங்கீதம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த சங்கீதம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayanulagam.wordpress.com/2006/08/01/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-19T15:24:12Z", "digest": "sha1:DVFOXWW65M5P3O2IH3JJ2MZTNRS4DCV7", "length": 8212, "nlines": 128, "source_domain": "ayanulagam.wordpress.com", "title": "நன்றி ஐயா…..! | அயன் உலகம்", "raw_content": "\n« ஃபீனிக்ஸ் – பரிதியை நோக்கி\nபரிதியை நோக்கிய பயணத்தை உற்று பார்ப்போம் »\nஓகஸ்ட் 1, 2006 அயன் ஆல்\nதேன்கூடு போட்டிக்கான “நேற்று இது நடந்து இருந்தால்” கதைக்கு 10 ஓட்டுகள் போட்டு 80 கதைகள்ல தொலைந்து போகாம என் மானம் காப்பாற்றிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றி ஐயா…. நன்றி\nஇந்த மாதத் தலைப்பு உறவாம்…. போட்டியில ஜெயிச்ச நம்ம நிலா அக்கா தலைப்பு கொடுத்திருக்கா��்க….எந்த உறவைப்பத்தி எழுத….எப்படி எழுத ஒரே கொழப்பமா இருக்கு… பார்ப்போம்……\nநீங்க யாராவது ஒரு ப்லாட் கொடுங்களேன்…..\nவகையிலி இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nமேல் ஓகஸ்ட் 2, 2006 இல் 3:52 பிப | மறுமொழி பொன்ஸ்\nஉங்க கதை ப்ளாட் பிடிச்சிருந்தது.. ஓட்டு போட்டேன்.. இன்னும் கொஞ்சம் கனம் தேவை..\nமேல் ஓகஸ்ட் 2, 2006 இல் 3:53 பிப | மறுமொழி பொன்ஸ்\nபை த பை, ஐயாக்களுக்கு மட்டும் தான் நன்றியா அப்போ எனக்கு\nமேல் ஓகஸ்ட் 24, 2006 இல் 1:21 முப | மறுமொழி Saravanan\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை நவ் »\n123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா\nஎன்னது பெரியார் சாமியை நம்பினாரா\nsana on அவனோடு என் நட்பு\ncheena ( சீனா ) on அவனோடு என் நட்பு\nBalu on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\nvijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\ns.vijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\n'என் வீட்டின் வரைபடம்' - நூல் அறிமுகம்\nஅவனோடு என் நட்பு ஜூலை 29, 2013\nநான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2008/12/blog-post_08.html", "date_download": "2018-07-19T15:37:58Z", "digest": "sha1:L2PO76DQW5K3ECVB54VMTGCG6HXNKL6R", "length": 32649, "nlines": 366, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: அம்மாவும்! நானும்!", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஓடி வந்து முடிக்கொள் கையைவிட்டு\nதலைகோதும் விரல்களில் தாய்மை தெரிகிறது.\n”ஏன்மா என்னை அம்மான்னு கூப்பிடறீங்கன்னு\nஅம்மா என்றழைத்தால் முகத்தில் அம்புட்டு பெருமை.\nஉடனே ஓடிவந்து கட்டிக்கொண்டாகவேண்டும். :)\n”நான் என்ன எங்க அம்மாவீட்டுக்கு போறேனா”\nநீதான் அம்மாமாதிரி என்னிய பாத்துக்கணும்”\n அம்மா எனக்கு என்னென்ன செய்வீங்க\nநீங்க என்னைப் பாத்துக்கற மாதிரி\nநல்லா பாத்துப்பேன், நெய் தோசை செஞ்சு\nஎப்படி அம்மாவா இருந்து பாத்துக்கறது\n”ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்து பாத்துக்கலாமே\nஸ்கூல் விட்டு வந்து டயர்டா இருக்கும்ணா,\nலீவு வருதோ அப்பெல்லாம் நான் அம்மா\nஅப்ப நான் நல்லா பாத்துக்க முடியும் பாருங்க\nஅம்மாவாக இருப்பதாக ஒப்பந்தம் போடப் பட்டது.\nகுட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து\nபக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.\nவீக் எண்ட் மற்றும் லீவின் போது தான்\nகேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்\nஇந்த அம்மாக்களே சுத்தம் மோசம்\nவலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து\nஅதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க\nகுட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து\nபக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.\nரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.\nகேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்\n/இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்\nவலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து\nஅட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா ஆனா படிக்க ரொம்ப நல்லாவே இருந்துச்சி...:)\nஅதானே ஃப்ரீய்யா இருக்கப்ப எதாச்சும் கேளுங்க\nநீங்கவேற அம்மா ஃப்ரீயா இருந்தாலும்\nரொம்ப மகிழ்ச்சியா இருக்கு படிக்கிறப்ப.//\nஅட இதை சொல்லத்தான் இவ்ளோ பில்டப்பா\nஎங்கம்மாவைப் பத்தி் எழுதணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். அப்படியே அம்மாக்களின் வலைப்பூவிர்கும் ஒரு அறிமுகமா இருக்கட்டுமேன்னு சேத்தேன்.\nபாசம் பார்த்து நெகிழ்ந்தது மனசு.\nமுத்துலெட்சுமி தன்னோட பதிவுல சொல்லியிருக்கற மாதிரி தங்களின் பின்னூட்டமும் ஒரு கவிதை ராமலக்ஷ்மி,\nவருகைக்கும் மினி கவிதைக்கும் மிக்க நன்றி.\naakaa அருமை அருமை - பொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும்\nமழலைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் செயல்கள் அனைத்த்மே மகிழ்வினைத்ஹ் தருமே\nபொண்ணு அம்மா வா மாறணும்னா எவ்ளோ கொடுத்து வச்சிருக்கணும்\nமழலைகளின் சின்னஞ்சிறு ஆசைகள் செயல்கள் அனைத்த்மே மகிழ்வினைத்ஹ் தருமே//\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய ப���ரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/11/01/beef-eating-politics-heading-for-regional-anarchy/", "date_download": "2018-07-19T15:26:50Z", "digest": "sha1:OLWTNHJXIY6Q7ZKWLGHDBYZVQOYHFRGY", "length": 25572, "nlines": 63, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இ��ைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)\nஎன்ன சொல்கிறது டெல்லி போலீஸ்: இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது” என்றார். போலீஸாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையினை செய்தார்கள் என்றுதான் ஆகிறது. கேரளா பவனில் போலீஸ் கூட அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய வேண்டும் போன்ற வாதங்கள் அபத்தமாக உள்ளன.\nகேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து இருக்கிறார்களா: கேரளாவில் பிஜேபி மற்றும் ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தையும் நெருங்கி வர முயற்சியில் ஈடுபட்டுள்ள விஸ்வநாத் என்பவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஆனால், அவரோ “சில நண்பர்கள் ஒரு படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதனை நான் என் பேஸ்புக்கில் போட்டேன். அது இந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. சிப��எம் தலைவர் பினாராய் விஜயன் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான் எனக்குத் தெரியும். எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை”, என்கிறார்[2]. இப்பொழுது மார்க்சிஸ்ட் ஏம்.பிக்களும் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது.\nமூன்று மாநில முதல்வர்கள் பீப் பிரைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்[3]: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதற்கு கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்[4]. இம்மாநிலங்களில் தடையில்லை (கேசரிவால் தவிர) என்பதினால் இவர்கள் அவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில், போலீசார் முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்றும் கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கேரளா பவனில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “டெல்லியில் உள்ள கேரளா பவனில் நடைபெற்ற சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமையை கைப்பற்றுவதற்கான விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றையே இந்த நடவடிக்கை உணர்த்துகின்றது” என்று டுவிட்டரில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.\nகேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை\nகேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் இதுதொடர்பாக கூறுகையில், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாக கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர். டெல்லியில் மாட்டிறைச்சிக்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கேரளா பவனில் போலீசார் சோதனை செய்த சம்பவத்த��ற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். கேரளா பவன் அரசால் கொண்டுவரப்பட்டது, ஓட்டல் கிடையாது என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரளா பவனுக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். டெல்லி போலீசும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா போன்று நடந்துக்கொள்கிறது. டெல்லி அரசு பவனில், கேரள மாநில முதல்-மந்திரி, மோடிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் பிடிக்காத பொருளை சாப்பிட்டார் என்றால், போலீசார் அவரை கைது செய்துவிடுவார்களா என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது[5].\nபாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம்[6]: தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது. மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.\nபுலால் உண்பவர்களின் நிலை[7]: காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் செப்., 11. 2015 அன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்தது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.\nமிருகவதை, ஜீவகாருண்யம், அஹிம்சை பற்றி பொய்யான விளக்கங்களைக் கொடுப்பது: பீப், பசுமாமிசம் உண்ணுவது பற்றி, அளவுக்கு அதிகமாக, அதன் உரிமை கோருபவர்கள், வெளிப்படையாக செய்து வருகிறார்கள். அதைப்பற்றி திரித்தும் எழுதி வருகிறார்கள்[8]. அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு, என்று அத்தகைய திரிபுவாதங்கள் கூருகின்றன. பௌத்தம் உயிர்க்கொலையை மறுக்கவில்லை, தடுக்கவில்லை. புத்தரே 81 வயதில் பன்றி கறி சாப்பிட்டதால் தான் உயிழக்க நேர்ந்தது[9]. பௌத்தர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களே. விவசாயம் இல்லாமல் இருந்திருந்தால், யாருக்கும் உணவு கிடைத்திருக்காது. இந்தியர்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவர்கள் என்ற சரித்திரத்தை மறைத்து இவர்கள்வைத்தகைய கதைகளைக் கட்டி வருகிறார்கள். டி. என். ஜா போன்றவர்களும் சரித்திர உண்மைகளை பாதியாக, அரைகுறையாக வெளியிட்டு குழப்பி வருகிறார்கள். அதனைத்தான் மற்ற சித்தாந்திகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்[10]. அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களின் உயிர்க்கொலைகளைப் பற்றி, அத்தகைய சடங்குகளைப் பற்றி பேசுவது-விவாதிப்பது-எழுதுவது கி���ையாது.\n[4] மாலைமலர், மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை – உம்மன் சாண்டி, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம், பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 4:24 PM IST\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும்..., Posted by: Mathi Updated: Tuesday, October 27, 2015, 19:34 [IST]\n[6] தினமலர், ‘இறைச்சி அரசியல்‘: பல மாநிலங்களில் தொடரும் தடை, செப்டம்பர்.11, 2015: 12.06. [IST].\nகுறிச்சொற்கள்: அகிம்சை, ஆ, ஆநிரை, இம்சை, இறைச்சி, ஊண், எறுமை, எறுமை இறைச்சி, கேரளா பவன், கொலை, கோ, கோமாதா, கோவலன், செங்கோ, செங்கோல், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பீப், புலால், மாடு, மாட்டிறைச்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/wow-what-transformation-ganesh-acharya-047210.html", "date_download": "2018-07-19T15:46:55Z", "digest": "sha1:RBZD626MIN42R7R26KVW257PJPL3PYHC", "length": 10225, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்: டான்ஸ் மாஸ்டரை பார்த்து வியக்கும் திரையுலகம் | Wow, what a transformation Ganesh Acharya! - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்: டான்ஸ் மாஸ்டரை பார்த்து வியக்கும் திரையுலகம்\nஅப்படி இருந்தவரா இப்படி ஆகிவிட்டார்: டான்ஸ் மாஸ்டரை பார்த்து வியக்கும் திரையுலகம்\nமும்பை: பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யா ஒன்றரை ஆண்டுகளில் 85 கிலோ எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.\nதமிழகத்தில் பிறந்து ஒடிஷாவில் வளர்ந்து பாலிவுட்டில் பிரபலமாக உள்ளவர் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா. கணேஷின் பெயரை சொன்னால் அவரது குண்டான உருவம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.\nஏபிசி படத்தில் கூட பிரபுதேவாவின் நண்பராக நடித்திருந்தார். இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு மனிதர் என்னமா டான்ஸ் ஆடுகிறார் பார் என்று வியக்காதவர்களே இல்லை.\nஅப்படி குண்டாக இருந்தவர் ஒன்றரை ஆண்டுகளில் 85 கிலோ எடையை குறைத்துவிட்டார். தான் உடல் எடையை குறைத்த வரலாற்றை அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக விளக்கியுள்ளார்.\nதற்போது கணேஷை பார்ப்பவர்கள் அப்படி இருந்த நீங்களா இப்படி ஆகிவிட்டீர்கள் என்று வியந்து கேட்கிறார்கள்.\nகாலா வில்லன் பட திரைக்கதை எழுத்தாளர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஇந்த நடிகைக்கு போட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலையா.. ரசிகர்கள் கிண்டல்\nகழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்: கணவர் மீது பிக் பாஸ் பிரபலம் புகார்\nபடுகவர்ச்சி போட்டோ வெளியிட்ட கத்ரீனா: பொசுக்குன்னு அசிங்கப்படுத்திய ஹீரோ\nஹீரோக்களுடன் படுக்கைக்கு செல்லாததால் படங்களில் இருந்து நீக்கினார்கள்: நடிகை பரபர பேட்டி\nமார்பகங்களை பெரிதாக்கினால் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள்: தீபிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/gionee-a1-receives-price-cut-now-available-at-rs-16499-in-tamil-014534.html", "date_download": "2018-07-19T15:30:52Z", "digest": "sha1:BDJ7ICBRX44GYYN6DZMDGFG7K2UOJR5D", "length": 10691, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gionee A1 receives a price cut now available at Rs 16499 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலைக்குறைப்பு : 4ஜிபி ரேம் கொண்ட ஜியோனி ஏ1.\nவிலைக்குறைப்பு : 4ஜிபி ரேம் கொண்ட ஜியோனி ஏ1.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nரூ.15000/- விலையில் சிறந்த செல்பி கேமிரா ஸ்மார்ட்போன்கள்\nஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.\nரூ.8,999/-க்கு ஒன்னு; ரூ.13999/-க்கு இன்னொன்னு: சீனாக்காரன் கலக்குறான்பா.\nபட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்; வெளியிடுவது யார் தெரியுமா.\n4-கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான ஜியோனி எஸ்11.\nஇந்தியா: நான்கு கேமராக்களுடன் வெளிவரும் ஜியோனி எஸ்11.\nதற்போது ஜியோனி நிறுவனம் அதிரடி விலை குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. செலபீ புகழ் ஜியோனி ஏ1 என்ற மொபை���் மாடல்களுக்கு தற்போது அட்டகாசமான விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற ஜியோனி ஏ1 என்ற மாடல் கருப்பு, தங்கம் மற்றும் சாம்பல் போன்ற வண்ணங்களில் கிடைக்கும். இதன் முந்தைய விலை ரூ.19,999ஆக இருந்தது தற்போது அமேசான் வலைதளத்தின் மூலம் குறைந்த விலையில் கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோனி ஏ1 கருப்புநிற ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499 ஆக உள்ளது, மேலும் தங்கநிற ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,697ஆக உள்ளது. அதன்பின் சாம்பல்நிற ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,490ஆக உள்ளது.\nஇக்கருவி 5.5அங்குல முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.\nஜியோனி ஏ1 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 16 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம். இதன் செல்பீ கேமராவுக்கு அதிக கவனம்\nசெலுத்தப்பட்டுள்ளது, இதன் பல்வேறு விளம்பரங்கள் செல்பீ கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.\nஇந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.\nமீடியா டெக் ஹெலியோ பி10 செயலி இக்கருவி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.\nஜியோனி ஏ1பொருத்தவரை 4010எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்குமிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/11/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-25-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-07-19T15:44:06Z", "digest": "sha1:EU32BXIPYF6BV5XGOKWSVZ5SN7UMX7F7", "length": 19314, "nlines": 167, "source_domain": "thetimestamil.com", "title": "பயிர்கருகி இதுவரை 25 விவசாயிகள் மரணம்: பட்டியல் இதோ… – THE TIMES TAMIL", "raw_content": "\nபயிர்கருகி இதுவரை 25 விவசாயிகள் மரணம்: பட்டியல் இதோ…\nLeave a Comment on பயிர்கருகி இதுவரை 25 விவசாயிகள் மரணம்: பட்டியல் இதோ…\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமறுத்தாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணம் – என உயிர் பலியாகி வருகிறார்கள். இது வரை 3 பெண்கள் உட்பட 25 பேர் மரணமடைந்திருப்பது மரணமடைந்திருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\n1.திருவத்துறைப்பூண்டி ஒன்றியம், ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் வயலில் தற்கொலை.\nகோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன் தற்கொலை.\nகொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் கிராமத்தை சேர்ந்த சேகர் – வயது 52, தற்கொலை. 2 ஏக்கர் நிலம்.\nகோட்டுர் ஒன்றியம் திருக்களார் நடராஜன் – வயது 75, அதிர்ச்சி மரணம் – 5 ஏக்கர் நிலம்.\nகோட்டுர் ஒன்றியம் பாளையங்கோட்டை அசோகன் -வயது 55, வங்கியில் மயங்கி விழுந்து மரணம். 6 ஏக்கர் நிலம்.\nகீழ்வேளுர் சரகம், எரவாஞ்சேரி ஊராட்சி, பரங்கி நல்லூர் எஸ்.ஜெயபால் -வயது 57, குத்தகை விவசாயி வயலில் அதிர்ச்சி மரணம்.\nகீழ்வேளுர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட, கீழகாவாலகுடி நவநீதம் மயங்கி விழுந்து மரணம்.\nகீழ்வேளுர் அருகே உள்ள சங்கமங்களம் கிராமம், தெற்குவெளி மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோனிசாமி வயது – 62, இவருக்கு சிக்கல் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மாரடைப்பால் மரணம்.\nதலைஞாயிறு ஒன்றியம், பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்த முருகையன் தூக்குப் போட்டு தற்கொலை. 10. முருகையனுக்கு குத்தகைக்கு நிலம் கொடுத்த பாலசுப்பிரமணியம் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் மரணம்.\nகீழ்வேளுர் அடுத்துள்ள இருக்கை காலணி சேர்ந்த தனுசம்மாள் – வயது 67, வயலில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது.\nதலைஞாயிறு ஒன்றியம் நீர்மூலை செவந்து மனைவி ஜெகதாம்பாள் மாரடைப்பால் மரணம் – 3 1/2 ஏக்கர் நிலம்.\nகீழையூர் மாரியம்மாள் கோவில் தெரு மாரிமுத்து வயது – 67, மாரடைப்பால் மரணம் – 6 ஏக்கர் நிலம்.\n14.சீர்காழி அடுத்துள்ள ஆலாலசுந்தரம் ஊராட்சிக்குட்பட்ட அழகிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வயது – 60, வயலில் மயங்கி விழுந்து மரணம், 3 ஏக்கர் நிலம்.\nகீழையூர் மெயின் ரோடு, ராஜகுமாரன் – 65, நடுக்கட்டளையில் 8 ஏக்கர்நிலம், மாரடைப்பால் மரணம்.\nபட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன் கோட்டை, உக்கடை மாசிலாமணி வயது 55, 2 ஏக்கர் நிலம், விஷம் அருந்தி தற்கொலை.\nதிருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா மற்றும் வெள்ளையன் மாரடைப்பால் மரணம்.\nதிருப்பணந்தாள் ஒன்றியம் மணக்குண்ணம் மேலத் தெருவை சேர்ந்த ராமசந்திரன் மனைவி கீர்த்திகா வயது – 39, அதிர்ச்சி மரணம், 2 ஏக்கரில் 1 ஏக்கர் சாகுபடி.\nகயித்தாறு அருகில் உள்ள தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமணன் மகன் முருகன் வயது 31, 10 ஏக்கரில் பாசிப்பயிறு சாகுபடி விஷ‌ம் குடித்து மரணமடைந்தார்.\nசீவலபேரி அடுத்துள்ள மடத்துப்பட்டி கீழத் தெருவை சேர்ந்த விவசாயி தாவீது வயது – 55, 2 ஏக்கர் சொந்த நிலம், 6 ஏக்கர் குத்தகை சாகுபடி. விஷ‌ம் குடித்து தற்கொலை.\nதிருவெறும்பூர் மைக்கேல் வயது – 80, மாரடைப்பால் மரணம்.\nகுளித்தலை அடுத்துள்ள மேலவதியத்தை சேர்ந்த சங்கரப்பிள்ளை வயது -57, 7 ஏக்கர் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளது. இவர் மாரடைப்பால் மரணம்.\nபூண்டி ஒன்றியம், சோம தேவன்பட்டு கிராமம், எத்திராஜ், மாரடைப்பால் மரணம் 8 ஏக்கர்நிலம் சாகுபடி.\nகொடுமுடி அருகில் உள்ள வெங்க மேட்டுரை சேர்ந்த முத்துசாமி கவுண்டர் வயது 70, 3 1/2 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் குத்தகை சாகுபடி பூச்சிமருந்து குடித்து தற்கொலை.\nவெங்கம்பூர் கிராமம், கரட்டுப் பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் வயது – 55, தற்கொலை.\nவிவசாயிகள் மரண நிகழ்வுகள் தொடர்வது, மிகுந்த கவலை அளிக்கின்றது. வடகிழக்கு பருவமழை பொய்த்தபோன நிலையில், காவிரி நதிநீர் தமிழகத்திற்கு கிடைக்காத நிலையில், தமிழ்நாடு முழுவதும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதுடன், கடும் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டு கால்நடைகளையும் பராமரிக்க முடியாத பேராபாயம் ஏற்பட்டு வருவதை உணர முடிகின்றது.\nவரும் முன் காக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடமிருந்து பேரிடர்கால நிதி உதவியை பெறவும் நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.\nதற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ள விவாசாயிகள் குடும்பததிற்கு தலா ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.\nநம்பிக்கை இழந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யவும், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் வீதமும், விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ 25 ஆயிரம் வீதமும், இழப்பீடு வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்\" : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது: இரா. முத்தரசன்\nNext Entry 22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை எதிர்நோக்கியிருக்கும் அதிவேக புயல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2016/03/blog-post_17.html", "date_download": "2018-07-19T15:22:50Z", "digest": "sha1:A6BFMOSRS47WOJAXF25IE7CRNWXJR3UT", "length": 46227, "nlines": 452, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: நாஞ்சில் நாட்டு சமையல் - ரசம்", "raw_content": "\nநாஞ்சில் நாட்டு சமையல் - ரசம்\n“இந்தியன் சூப்” என்று செல்லமாகக் குறிப்பிடப்படும் ரசத்துக்கு தென்னிந்தியச் சமையல் வகைகளில் மிக முக்கிய இடமுண்டு. விசேஷ வைபவங்களில் வாழையிலை போட்டுப்பரிமாறப்படும் அறுசுவை விருந்தாகட்டும், வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கெனத் தயார் செய்யப்படும் விருந்தாகட்டும், அல்லது அன்றாடச் சமையலாகட்டும். ரசம் கண்டிப்பாகத் தயாரிக்கப்படும். என்னதான் ரசத்தை ஒரு கை சாதத்தில் விட்டுப் பிசைந்து சாப்பிட்டாலும், சிலருக்குக் குழித்த உள்ளங்கையில் விட்டுக்குடிக்க வேண்டும். சிலருக்குக் கப்பில் அருந்த வேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட திருப்தி ஏற்படும் அவர்களுக்கு. ரசம் செரிமானத்துக்கும் நல்லது. என்னதான் வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டாலும் ரசத்தில் அடங்கியிருக்கும் மிளகு, சீரகம் போன்றவை மருந்தாகச்செயல்பட்டு, விரைவில் செரிக்க வைத்து விடும். ரசத்தைச் சாற்றமுது என்றும் குறிப்பிடுவர். ரசத்திற்கு சாறு என்று அர்த்தமுண்டு. திராட்சைச்சாற்றை திராட்சை ரசம் என்றுதானே குறிப்பிடுகிறோம். சிறப்பான ருசியிலமைந்த உணவுகளை அமுதம் போன்று இருக்கிறது என்பது உலக வழக்கு. அத்தகைய அடைமொழி ஒரு உணவு வகைக்குக் கொடுக்கப்பட வேண்டுமாயின் அது எத்தகைய சிறப்பும் ருசியும் மிக்கதாக இருக்க வேண்டும்.\nநவரசம் எதுவெனக் கேட்பீராயின் உணர்ச்சி வெளிப்பாடுகளான\nஎன ஒன்பது வகைகளில் அடங்கி விடும். ஆனால், சாப்பிடும் ரசவகைகளின் பட்டியலோ தக்காளி, மைசூர், பருப்பு, பாகற்காய், வேப்பம்பூ, எலுமிச்சை, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், இஞ்சி, மூலிகை வகை, வெற்றிலை, மற்றும் அசைவ வகை ரசங்கள் என. நீண்டு கொண்டே செல்லும். காய்ச்சல் வந்து குணமாகிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலில் கொடுக்கப்படும் எளிய ஆகாரமாக இதன் மருத்துவக்குணம் காரணமாக இதுவே பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நேரத்திலிருக்கும் வாய்க்கசப்பிற்கு ரசம் சாதம் மிக ருசிக்கவும் செய்யும். சாப்பாடு ருசியாயில்லை என்ற உண்மைக்காரணத்தைச் சொல்லாமல் வயிறு சரியில்லை, பசியில்லை என்று தப்பித்து ஓட நினைப்பவர்களைக்கூட அம்மாக்கள் கொடுக்கும் ஒரு பிடி ரசம் சாதம் கட்டுப்படுத்தி விடும்.\nஇத்தகைய சிறப்பு மிக்க ரசம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகச்செய்யப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஒவ்வொரு வகை ரசத்துக்கேற்றவாறு விதவிதமாக ரசப்பொடி தயாரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. ஆனால், நாஞ்சில் பகுதியில் சற்று வித்தியாசமாகத் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் ரசப்பொடியை உபயோகப்படுத்துவதில்லை. அவ்வப்போது அரைத்த மசாலாவையே உபயோகப்படுத்துகிறோம். பக்கத்து வீடான நெல்லைச்சீமையின் தென்பகுதியிலும் இந்த மசாலாவே உபயோகத்திலுள்ளது. வீட்டில் மொளவாட்டியில்(அஞ்சறைப்பெட்டியில்) இருக்கும் பொருட்களே இதற்குப் போதுமானது.\nதமிழகச் சமையல் செய்ய முடிவெடுத்து விட்டால் பெண்கள் செய்யும் முதல் காரியம் புளியை நீரில் ஊறப்போடுவது. ஆகவே குலவழக்கம் மாறாமல் காலையிலேயே வெதுவெதுப்பான வெந்நீரில் நெல்லிக்காயளவு புளியை ஊறப்போடவும். ஒரு டப்பாவில் ஒரு நாள் குழம்புக்கான புளியை மூழ்குமளவு தண்ணீர் விட்டுப் ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கும். வைத்ததை உபயோகித்தபின் மறக்காமல் இன்னொரு செட் தயார் செய்து வைத்து விட வேண்டியது அவசியம். என்னதான் சந்தையில் புளி பேஸ்ட்கள் வந்தாலும் இயற்கையான ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் வீட்டில் செய்தவையே உகந்தது.\nஇப்பொழுது பதினைந்து நல்லமிளகை எடுத்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு கூடுதலாக இருந்தால் தப்பில்லை. இது கிட்டத்தட்ட அரைத்தேக்கரண்டி அளவு வரும். அதேயளவு சீரகம், கொத்தமல்லி விதை, ஒரு சிட்டிகை மஞ்சட்பொடி மற்றும் ஒரே ஒரு மிளகாய் வற்றலை எடுத்துக்கொண்டு மிக்சியில் ஒன்றிரண்டாகத் தட்டிக்கொள்ளவும். அம்மியிலும் நுணுக்கிக்கொள்ளலாம். எங்கள் வீட்டில் கால் தேக்கரண்டி அளவு கடுகும் அம்மா போடுவார்கள். “மேலு வலிக்கி நல்லதாம்” பின் இத்துடன் இரண்டு ஆர்க்கு இணுங்கிய கறிவேப்பிலையும் பத்துப்பல் பூண்டும் சேர்த்து மேலாகக் கொஞ்சம் போல தண்ணீர் தெளித்து ஒரே ஒரு சுற்று. அரைந்��ும் அரையாமலும் சிதைத்தாற்போல் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.. மசாலா ரெடி.\nபூண்டில் தோலை உரிக்க வேண்டிய அவசியமில்லை. தலையும் வாலும் வெட்டி விட்டாலும் போதும். பூண்டுத்தோல் வதங்கும்போது இன்னும் அதிக மணம் வரும். மொத்த மசாலாவும் நெல்லிக்காய் அளவு உருண்டைதான் இருக்கும். இது எப்படிப்போதும் என்று குழம்பிக்கொண்டிருக்காமல் ஊற வைத்த புளியை நன்கு கரைத்து புளிக்கரைசலை மூன்று கப் அளவில் எடுத்துக்கொண்டு அத்துடன் இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்து மொத்தம் ஐந்து கப்பாக தயார் செய்து கொள்ளவும். இதிலேயே இரண்டு ஸ்பூன் உப்பையும் போட்டுக் கரைத்து வைக்கவும். கல்லுப்பு புழங்கிய காலத்தில் புளியை ஊறப்போடும்போதே உப்பையும் அதனுடன் போட்டு வைத்து விடுவது வழக்கம். இரண்டும் ஒன்றாக ஊறிக்கரைந்து விடும்.\nநடுத்தர அளவிலான இரண்டு தக்காளிகளைச் சற்றுப் பெரிய துண்டங்களாக நறுக்கிக்கொண்டு, பிடியளவு கொத்தமல்லி இலைகளையும் ஆய்ந்து கழுவி வைக்கவும். இத்துடன் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையையும் உருவி வைக்கவும். “கொத்துமல்லி மணக்க தக்காளி மிதக்க இருந்தால்தான் அது ரசம்.. இல்லையேல் அது விரசம்” என்பது சுவையறிந்த ஒரு நாக்கின் வாக்கு. ஆகவே சற்றுத்தாராளமாகவே சேர்க்கலாம். ரசம் செய்ய அடுப்பில் பாத்திரத்தை ஏற்றியபின் ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருக்க இயலாது. ஆகவே போருக்குப் புறப்படும் அரசனைப்போல் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து கொண்ட பின்னரே களம் புகுதல் வேண்டும்.\nசற்றுப் பெரிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு கடுகைப் போட்டு வெடிக்க விடவும். (வெடித்த கடுகு முகத்தில் படாதிருக்கவே இந்த ஏற்பாடு) கடுகு வெடித்ததும், அரைத்த ரசமசாலாவைப் போட்டு லேசாகக் கிளறவும். சட்டென மணம் வந்த கணத்தில் தக்காளித்துண்டங்களைப்போட்டு வதக்கி, மேல்தோல் லேசாகப் பிரியும் கணத்தில் புளிக்கரைசலை ஊற்றி அடிமேலாகக் கலக்கி விடவும். ஐந்து நிமிடத்தில் ரசம் ஓரங்களில் நுரைத்து ஆங்காங்கே குமிழ் விடத்தொடங்கும். ரசத்தை எக்காரணம் கொண்டும் கொதிக்க விடக்கூடாது. அப்படிக்கொதித்தால் ருசி மாறிப்போகும். தெளியவும் செய்யாமல் கலங்கிய வண்டல் நீர் போலாகிவிடும். சாப்பிடும்போது மசாலாத்துகள்கள் தொந்தரவ�� கொடுக்கும்.\nஇப்பொழுது கொஞ்சம் பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை என எல்லாவற்றையும் சேர்த்தபின் அடுப்பை அணைத்து ரசமிருக்கும் பாத்திரத்தை நன்கு மூடி விடவும். ஐந்து நிமிடம் அப்படியே விட்டபின் லேசாகக் கலக்கி இனும் கொஞ்ச நேரம் அப்படியே விடவும். ரசமண்டி அடியில் படிந்து கொத்துமல்லி மணக்க தக்காளி மிதக்க ரசம் மணமணக்கும். கரண்டியால் கலக்கி, யானை புகுந்த குளம் சேறாவது போல் ஆக்கி வைக்காமல் மேலாகத் தெளிந்திருக்கும் ரசத்தை மொண்டு உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு செய்முறை, இது எங்கள் முறை. வேறு குழம்பு எதுவும் செய்யாமல் வெறும் ரசம் மட்டும் வைக்கும் தினத்தன்று கட்டிப்பருப்பு, அல்லது பருப்புச்சேர்த்த கூட்டுக்கறி செய்வது வழக்கம். பெரும்பாலோனோர் எரிசேரியும் செய்வார்கள்.\nஎங்களூர் ரசத்தில் பருப்புத்தண்ணீர் வழக்கமாகச் சேர்க்கப்படுவதில்லை. கட்டிப்பருப்பு அல்லது கூட்டுக்கறி செய்யும் தினத்தன்று, வேகும் பருப்பிலிருந்து கொஞ்சம் இங்கேயும் ஈயப்படும்.\nதெளிந்த ரசத்தை இன்னொரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் பருப்புவடைகளைப்போட்டுக் கொதிக்க வைத்தால் ரசவடை ரெடி.\nLabels: சமையல், நாஞ்சில் நாட்டு சமையல்\nஉங்க எழுத்து ரசனையே தனிதான் அக்கா....செம ருசியா இருக்கு,சீக்கிரமே செய்துட்டு சொல்றேன்..\nஉடம்பு சரியில்லாதவர்களுக்கு ரசம் கொடுப்பார்கள்தான். ஆனால் அதனாலேயே ரசம் சாதம் சாப்பிட்டாலேயே உடம்பு சரியில்லாதது போல ஃபீல் செய்பவர்கள் இருக்கிறார்கள்\nமுன்னர் ரசப்பொடி தனியாக செய்து வைத்து உபயோகித்த்ம். இப்போதெல்லாம் சாம்பார்ப்பொடியே போட்டுச் செய்து விடுகிறோம்.\nசுவையான ரசம். ரசனையான குறிப்பு.\nஎங்கள் வீட்டில் நீங்கள் சொல்லும் பக்குவத்தில் தான் தண்ணீர் தெளிக்காமல் பொடித்து விடுவோம். பூண்டின் ஈரமே போதும். இன்றும் அதே செய்முறைதான்.\nமிளகு, சீரகம், மல்லி, மிளகாய் வற்றல்,கருவேப்பிலை ஒரு கொத்து, மூன்று நான்கு பூண்டு பல்லுடன் வேண்டும் என்றால் கொஞ்சம் துவரம் பருப்பு கலந்து பொடித்துக் கொள்ளலாம்.\nதக்காளி வதக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவிட்டு விட்டு பருப்பு தண்ணீர், ரசப்பொடி, புளித்தண்ணீர் விட்டு நுரைத்து வரும் போது இறக்கி பெருங்காயம், கொத்தமல்லி தளை போட்டு கலக்கி விட்டு மூட�� வைத்து விட்டால் தெளிந்தவுடன் சாப்பிடலாம்.\nசிவப்பு அரிசி சாதம் தானே மேலே உள்ள படம்\nஉங்க அண்ணன் ஒரு ரசப்ரியர். நிறைய செஞ்சு ஃப்ரிட்ஜில் வச்சுட்டுத்தான் நான் (மேலே) போகணுமாம்\nஅடடா..... உடனே இது போல் செய்ய சொல்லணும்... நன்றி.....\nஎங்கள் பக்க ரசத்திலும் பருப்பு சேர்ப்பதில்லை....\nஅருமையான விளக்கம் மற்றும் செய்முறை. செஞ்சு பாத்துடலாம்.\n//நாங்கள் ரசப்பொடியை உபயோகப்படுத்துவதில்லை. அவ்வப்போது அரைத்த மசாலாவையே உபயோகப்படுத்துகிறோம்.//\nஇத வாசிச்சுட்டு, திந்நேலியிலயும் அப்பிடித்தான்னு சொல்ல வந்தேன், நீங்களே சொல்லிட்டீங்க\n// பக்கத்து வீடான நெல்லைச்சீமையின் தென்பகுதியிலும் இந்த மசாலாவே உபயோகத்திலுள்ளது. //\nஎக்ஸ்ட்ராவா, சின்ன இஞ்சித் துண்டும், மல்லி இலையும் சேர்ப்போம் மசாலா அரைக்கும்போது.\nமாமியார் வீட்டில், புளியை மொத்தமாகக் கரைத்து ஃப்ரீஸரில் வைப்பார்கள், மிகவும் கைகொடுக்கும். நானும் அப்படியே செய்கிறேன்.\nஇப்போலாம், தக்காளியையும் மிக்ஸியில் அரைத்தே சேர்த்து விடுகிறேன். நன்றாக இருக்கிறது.\nநான் வெறும் பருப்பு மட்டும் குக்கரில் வைக்கும் நாட்களில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் (300 / 400 கிராம்) புளியைக் கொஞ்சம் தண்ணீரோடு சேர்த்து வச்சுருவேன்.\nகுக்கர் திறந்தபின் வெந்த புளி ஆறுனதும் இன்னும் கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு முதலில் நாலு சுத்து. தப்பித்தவறி புளி உருண்டையில் இருக்கும் கொட்டைகள் எல்லாம் வெளியே தலை காட்டிரும். அப்போ அதுகளை வெளியில் எடுத்துப் போட்டுட்டு இன்னும் பத்து சுத்து ஓடவிடணும்.\nகெட்டியா இருக்கும் புளிக்கரைசலை ஒரு வடிகட்டியால் வடிச்சு எடுத்துட்டு இன்னொருக்கா கொஞ்சம் தண்ணீஇர் சேர்த்து அரைச்சு இப்படி சிலமுறை செஞ்சால் சக்கையாகப் பிழிஞ்சுறலாம். (அம்மாடியோவ்.... இங்கெ புளி விலை ரொம்பவே அதிகமாச்சேப்பா\nவடிகட்டி எடுத்த திக்கான கரைசலை ஃப்ரீஸ்ர் ஐஸ்க்யூப் ட்ரேயில் ஊத்தி ஐஸ் ப்ளாக்ஸ் பண்ணி எடுத்து ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸர் கம்பார்ட்மெண்டில் வச்சுக்கிட்டால், வேணும்போது தேவைக்கேற்ப ரெண்டு மூணு குழம்பில் போட்டுக்கலாம்.\nஏற்கெனவே வெந்த புளி என்பதால் புளி வாசனை போகக் கொதிக்க வைக்கும் வேலை மிச்சம்.\nஇப்படியெல்லாம்நேரம் மிச்சப்படுத்தித்தான் தமிழ்ச்சேவை ஆத்திக்���ிட்டு இருக்கேன்:-)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nநாஞ்சில் நாட்டு சமையல் - சக்கைப்புளிக்கறி\nவண்ணங்களின் திருவிழா - ஹோலி\nநாஞ்சில் நாட்டு சமையல் - ரசம்\nநாஞ்சில் நாட்டு சமையல் - ரசவடை\nகுருவியும் துடைப்பமும் பின்னே ஞானும்..\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/01/blog-post_16.html", "date_download": "2018-07-19T15:15:18Z", "digest": "sha1:QEU25WDUINYF3XMLR4NKUBI2F5DSRO7O", "length": 6717, "nlines": 124, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "நோக்கியா கைத்தொலைபேசி வாங்குகிறீர்களா...? எச்சரிக்கை...! | ::: தேன்தமிழ��� :::", "raw_content": "\nBrowse » Home » தொழிநுட்பம் » நோக்கியா கைத்தொலைபேசி வாங்குகிறீர்களா...\nபலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.\nநீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா போலியா இல்லையெனில் இதோ அருமையான முறை * பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#\n* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.\nஉங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.\nசீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .\nசீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.\nஉங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.\nஉங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.\nஇனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.\nதங்கள் கருத்துக்கு நன்றி :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2010/01/36.html", "date_download": "2018-07-19T14:53:39Z", "digest": "sha1:S2A5YXHIMCZIDNX3ZK3Q3FSTPUODJXJK", "length": 9996, "nlines": 108, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "பயர்பாக்ஸ் 3.6 வெளியானது....!!! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » பிரவுசர்கள் » பயர்பாக்ஸ் 3.6 வெளியானது....\nபிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது.\nபயர்பாக்ஸ் பிரவுசர் , பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் இந்த ஆண்டின் நடுவில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.\nஇந்தநிலையில் பயர் பாக்ஸின் புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 3.6 கடந்த்தவாரம் வெளியானது.சென்ற வாரம் வெளியான பயர்பாக்ஸ் 3.6 பதிப்பு , விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை.\nகுறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது.பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது.\nகம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது.மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன.\nபயர்பாக்ஸ் 3.7 இந்த 2010 ஆம் ஆண்டின் நடுவ��லும், பதிப்பு 4 அடுத்த ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-07-19T15:06:23Z", "digest": "sha1:P5GDW5UQVS5U7JKVYYLVKLDEUIFRAN4G", "length": 20370, "nlines": 226, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: குப்பையான விளம்பர இடுகைகளை மட்டுறுத்தல் செய்கிறதா தமிழ்ஷ்", "raw_content": "\nகுப்பையான விளம்பர இடுகைகளை மட்டுறுத்தல் செய்கிறதா தமிழ்ஷ்\nசமீப காலமாக குப்பையான இடுகைகளை தமிழிஷ் இல் பார்க்க முடியவில்லை. இடுகையை அழுத்தி அமுக்கி வெளியிட்டாலும் அவை பிரசுரம் ஆக சில நிமிட நேரம் பிடிக்கிறது.\nஎன்ன காரணம் என்று உச்சந்தலையில் எலுமிச்சை தேய்த்து எமது தாட்புல் ஸ்பாட்டில் அமர்ந்து யோசித்ததில், இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு வெளிவருவது தெரிகிறது...\nஇதில் நிர்வாகத்தினருக்கு பணிச்சுமைதான் அதிகரிக்கும் என்றாலும், கடந்த வாரங்களாக பார்த்துவந்த தேவையற்ற விளம்பர ஸ்பாம் இடுகைகளை காணமுடியவில்லை.\nஆக பில்டர் செய்யப்பட்ட நல்ல இடுகைகளே தொடரும் இடுகைகள் வரிசையில் வருகின்றன. முன்பெல்லாம் மொக்கையான இடுகைகளை Bury பட்டன் அழுத்தி துரத்திக்கொண்டிருந்தேன். இப்போது பரி பட்டன் அழுத்தும் வேலை மிகவும் குறைந்துவிட்டது.\nஆக நிர்வாகத்தினரின் இந்த நடவடிக்கையால், வெட்டியான பதிவுகளில் என்னுடைய நேரம் பெருமளவு வீணாகாமல், நல்ல இடுகைகளை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது...\nஅதே சமயம், மற்ற திரட்டிகளில் உள்ளது போல இந்த வார இஸ்டார் மாதிரி எங்களது பதிவுகளை பெருமைப்படுத்தினால் மகிழ்வோம்... இது கோரிக்கை விண்ணப்பம் மட்டுமே இது கோரிக்கை விண்ணப்பம் மட்டுமே அப்புறம் எதாவது கதை போட்டி, கட்டுரை போட்டின்னு வெச்சு எதாவது பரிசு அமவுண்டா கொடுத்தீங்கன்னா புல் க்வாட்டருக்கு ஆகும். கண்ஸிடர் செய்வீர்களா \nஉங்களது பொன்னான வாக்குகளை அள்ளி தெளிக்க மறவாதீர் \n கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் உங்களைப் பத்தி நினைச்சுட்டு இருந்தேன்...நீர் தொடரும்\nபழமைபேசி. என்னான்னு நினைச்சீங்க என்று சொன்னால் அதை வைத்து ஒரு பதிவை ஓட்டிக்கொள்ளமுடியும்...\nஇங்க மைக்கேல் ஜாக்���னின் சரிவுக்கு என்ன காரணம்ன்னு விவாதம் போய்ட்டு இருக்கு.... ஒருத்தர் சொன்னாரு, அவன் அவனாக இல்லாத நிலையில இப்படியெல்லாம் நடக்கும்ன்னு.... அந்த இடத்துல, நீங்க நீங்களாவே (good or bad) இருக்குறதை நினைச்சுகிட்டேன்.... அதான்\nஅப்புறம் எதாவது கதை போட்டி, கட்டுரை போட்டின்னு வெச்சு எதாவது பரிசு அமவுண்டா கொடுத்தீங்கன்னா புல் க்வாட்டருக்கு ஆகும்//\n//நீங்க நீங்களாவே (good or bad) இருக்குறதை நினைச்சுகிட்டேன்//\nஅவங்கவங்க இயல்பை, தனித்தன்மையை இழந்துடவோ/விட்டுக் கொடுத்துடவோ கூடாது என்பதில் உறுதியானவர் ரவி\n(இது என் சொந்தக் கருத்து)\nநான் நானாகவே இருந்துவருவது சில சமயங்களில் இன்னல்களை பெற்றுத்தந்தாலும், எந்த விஷயத்தை செய்தாலும் அதில் ஒரு மன நிறைவு வந்து ஒட்டிக்கொள்வதை மறுக்கமுடியாது...\nநிறைய நட்புகளை கூட இழந்திருக்கிறேன். அதெல்லாம் பெரிய கதை...\nஆமாம் முத்து. கண்டிப்பாக கேட்கலாம். க்வாட்டர் புல் என்று ச்சும்மா எழுதினாலும் பல புதிவர்களை உற்சாகப்படுத்த இதுபோன்ற போட்டிகள் பேட்டிகள் கண்டிப்பா தேவை. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...\nஅதனை கம்மிங் ப்ரம் த ஹாட்ர் ஆகவே எடுத்துக்கொள்கிறேன்.....\n//அதனை கம்மிங் ப்ரம் த ஹாட்ர் ஆகவே எடுத்துக்கொள்கிறேன்..//\n(நான் உம்மைச் சந்தித்த ஓரிரண்டு சந்திப்புகளிலேயே அதை உணர்ந்திருக்கிறேன் உங்களிடம்)\n அப்புறம் தனிமனிதத் துதிபாடும் மாநக்கல் சிபின்னு பேச்சு வரும்\nஇதையே தமிழ்மணம் செஞ்சா அத கொலகுத்தம் ரேஞ்சுக்கு பேசுங்கையா...\nஇதையே தமிழ்மணம் செஞ்சா அத கொலகுத்தம் ரேஞ்சுக்கு பேசுங்கையா.\nஇதனை பெயரிலி போடவில்லை என்று வால்பையன் சத்தியமாக நம்புகிறேன்...\nதமிழ்மண ஓட்டு ஒன்றையும் குத்திட்டு போங்கப்பா \nஇதையே தமிழ்மணம் செஞ்சா அத கொலகுத்தம் ரேஞ்சுக்கு பேசுங்கையா..&&\nஏன் அவ்ளோ வேலைவெட்டி இல்லாமலா இருக்காங்க தமிழ்மணத்துக்காரவுக\n//இதனை பெயரிலி போடவில்லை என்று வால்பையன் சத்தியமாக நம்புகிறேன்... //\nஇதனை செந்தழல் ரவி சத்தியமா நான் ஆமோதிக்கிறேன்\nஆமாங்க என் பதிவுகள் கூட பாப்புலர் ஆக மாட்டேங்குது..\n//ஆக பில்டர் செய்யப்பட்ட நல்ல இடுகைகளே தொடரும் இடுகைகள் வரிசையில் வருகின்றன. முன்பெல்லாம் மொக்கையான இடுகைகளை Bury பட்டன் அழுத்தி துரத்திக்கொண்டிருந்தேன். இப்போது பரி பட்டன் அழுத்தும் வேலை மிகவும் குறைந்துவிட்டது.\nதமிழ்நெஞ்சம். இந்த பதிவுக்கு ஓட்டு குத்தினீங்களா \nதமிழ்நெஞ்சம், எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கும் ஓட்டு போடுவது என்னுடைய வழக்கம்.\nஅனைவரும் எழுதுவதை உற்சாகப்படுத்தனும் இல்லையா \nபேனாவை F5 கீயின் மீது வைத்து விட்டு ஒண்ணுக்கு அடித்துவிட்டு வருவதற்குள், 301 பேர் பார்வையிட்ட இடுகை என்று காட்டுகிறது. இந்த மொக்கை பிளாக்கிற்கு இவ்வளவு வாசகர்களா அண்ணன் ரவி அவர்கள் வியக்க வைக்கிறார்.\nநீங்கள் என்ன ஓட்டினாலும் அதை பெற்றுக்கொள்வது பற்றி எமக்கு கவலை இல்லை.\nஆனால் அட்லீஸ்ட் சொந்த பெயரில் கமெண்டு போட்டால் இவன் நோண்டி நொங்கெடுத்துவிடுவான் என்ற பயம் இருக்கிறதே உமக்கு...\nஅதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி...\nஉமது கமெண்டுகள் ஆபாசமாக இல்லாதவரை சந்தோஷமே...\nவந்ததுக்கு ரெண்டு ஓட்டுகளை போட்டுவிட்டு சென்றால் தன்யனாவேன்...\nவோட்டுப்போட்டாச்சு. இந்த மேட்டரப் பத்தி நான் எந்தப் பக்கம் உரசினாலும் பத்திக்கும். ஸோ.. நல்லா இருக்கீங்களா ரவி\nதமிழ்நெஞ்சம், எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கும் ஓட்டு போடுவது என்னுடைய வழக்கம்.\nஅனைவரும் எழுதுவதை உற்சாகப்படுத்தனும் இல்லையா \nஎன் பதிவுகள் என் ஒரு ஓட்டிலேயே, டாப் ரேங்க்ட் பேஜஸில் சேர்ந்து விடுகிறது. அப்போ நான் தான் நிரந்தர தமிலிஷ் சூப்பர் இஸ்டார். :-)\nP.S : ஸ்மைலி போட்டிருக்கேனுங்கோவ்..\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nதெனாலி Ø நான் ரசித்த வலைப்பக்கம்...\nசாரு, ஜெமோ, பைத்தியக்காரன், ஜ்யோராம் சுந்தர், நர்ச...\nசிங்கப்பூர் டூர் போலாம் வாரீயளா \nதட்ஸ் தமிழில் உரையாடல் சிறுகதைப்போட்டி அறிவிப்பு.....\nபுது அப்பாக்களுக்கான பாயிண்ட்ஸ் வெர்ஷன் 2\nகுப்பையான விளம்பர இடுகைகளை மட்டுறுத்தல் செய்கிறதா ...\nகமலாவின் அடுப்பங்கரையில் வெங்காய தூள் பக்கோடா\n18+ பதினாறு பேரையும் கட்டிக்கறேன்...ராக்கி ஷாவந்த்...\nஉரையாடல் கதை விமர்சன முயற்சி இடைநிறுத்தம்...\nஉரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் ...\nநிகிதா ராவெல், ஜேகே ரித்திஷ், இளைய தளபதி விஜய்\nதமிழ்மணம் நெகட்டிவ் ஓட்டை எப்போது நீக்கும் \nஉரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் ...\n\"உரையாடல் அமைப்ப��க்கு கதை அனுப்பியவர்களுக்கு - என்...\nஉரையாடல் அமைப்புக்கு கதை அனுப்பியவர்களுக்கு - என் ...\nவணங்காமண் பற்றி மேலதிக தகவல் : கலைஞர் கடிதம்\nதமிழ்வெளியில் கூகிள் ஆட்சென்ஸ் உரையாடல் பதிவாக\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்...\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி\nகடைசி பக்கம் 12 ஜூன் 2009\nவணங்காமண் கப்பலை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள்...\nஅதெப்படிடா ஆயுத கெடங்குல தீ புடிக்கும் \nகிசுகிசுக்கள் மற்றும் ஒரு எடமா கும்மியடிக்கலாம் வா...\nமெய்ப்பொருள் - திரைப்பட விமர்சனம்\nபராக் ஒபாமாவோடு பீட்ஸா சாப்பிடுவது எப்படி\nகலைஞரை திட்டுவதை நிறுத்திக்கலாம் வாங்க...\nவலைப்பதிவில் கூகிள் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2010/08/vs.html", "date_download": "2018-07-19T15:33:04Z", "digest": "sha1:AU5GBWG5HVG7ID5JMDAU5RAD6BAXPTLI", "length": 46786, "nlines": 391, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "வால்பையன் vs கழுகு.... நேருக்கு நேர்...! ~ .", "raw_content": "\nவால்பையன் vs கழுகு.... நேருக்கு நேர்...\nபதிவர் பேட்டி என்றாலே திருவிழா போலத்தான் கழுகிற்கு... கழுகிற்கும் நிறைய நாளாய் வால்பையனிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்து கொண்டுதான் இருந்தது. கிடைத்த வாய்ப்பினை சராமாரி கேள்விகளாக்கி வால்பையனிடம் நீட்டிய போது ஒரு மெல்லிய புன்முறுவலுடன் இவ்வளவுதானா கேள்விகள் இன்னும் இருக்கிறதா என்பது போல பார்த்தார்.....\nநிறைய பதிவுகள் எழுதியிருந்தாலும் எதையும் தலைக்கு எடுத்துக் கொள்வது இல்லை.... ரொம்ப எதார்த்தமாக புதிய பதிவர்கள் எல்லோரையும் மதிக்கத் தெரிந்த வராக இருக்கும் வால்பையன் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் மற்றும் அறிவுக்கு எட்டாத விசயங்களக்கும் சிம்ம சொப்பனாமாய்தானிருக்கிறார்.\nஅறிவியலோடு இணைந்து தன்னுடைய தேடலை கைகொண்டிருக்கும் வால்பையன் என்கிற அருண்....பேசுவார் இனி....\n1உங்கள் முதல் பதிவு என்ன\nஇது தான் என் முதல் பதிவு, என்ன எழுதப்போறேன்னு தெரியாம தான் ஆரம்பிச்சேன், அதற்கு முன்னரே பின்னூட்டங்கள் இட ஆரம்பித்து விட்டேன்\n2, 2007 முதல் பதிவு எழுதும் அனுபவம் எப்படி இருக்கு\nஒன்றுமில்லை, பின்னூட்டம் இட எனக்கு ஒரு ப்ளாக் தேவைபட்டது, அதற்காக தான் ஆரம்பித்தேன்\n3 ,கடவுள் இல்லை என்று நீங்கள் மறுக்கத் தொடங்கியது எப்போது ஏன்\nஏழு வயதில், என் பிறந்தநாளுக்கு என் தந்தை கோவிலில் அன்னதானம் கொடுக்கும் போது கேட்டேன், யார் கடவுள், எங்கே கடவுள் எனக்கு கேள்வி கேட்பது பிடித்திருந்தது\n4 யாரை பார்த்து பதிவு எழுத வந்தீர்கள்\nஆனந்தவிகடன் வரவேற்பரை பார்த்து தான் வலையுலகம் ஆரம்பம், தருமி ஐயாவின் தளம் என் கொள்கையில் பெரிதும் ஒத்திருந்ததால் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன், ப்ளாக்கில் நானே எழுதுவேன் என எதிர்பார்க்கவில்லை\n5 கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே....ஒருவேளை கடவுள் இருந்து விட்டால்...உங்கள் மனோ நிலை எப்படி இருக்கும்\nகடவுள் இதுவரை இல்லை என்பதால் இல்லை என்கிறேன், இருந்தால் அவரையும் நண்பணாக்கி கொள்ள வேண்டியது தான்\n6 வால் பையன் பெயர் வைக்க காரணம்\nஉலகில் 99% உயிரினங்கள் வால் உள்ளது, உயிரின விந்தணுவில் வால் இல்லைனா அடுத்த குழந்தை பிறக்காதுன்னு சும்மா தத்துவம் வேணும்னா சொல்லிக்கலாம், உண்மையில் ரொம்ப சேட்டை பண்ணி வால்பையன் என்று வீட்டில் பேர் வாங்கியதால் வச்ச பட்டபெயர்\n7 இப்போது இருக்கும் அரசியல் பற்றி\nஅவரவர் சுயநல நோக்கில் செயல்படுகிறார்கள்\n8 எல்லாவற்றையும் அறிவியல் மூலம் அறிந்துவிட அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா\nஎந்த செயலுக்கும் அதற்கு எதிரான அல்லது சமமான செயல் ஒன்று இருக்கும் என்பது நிரூபிக்கபட்ட ஒன்று, செயலுடன் கூடிய வினையையும், விளைவையும் சேர்ந்து சிந்திப்பதே அறிவியல்\n9 மனிதன் இறப்புக்கு பின் என்ன ஆவன் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா\nஇறப்பு என்பது மீளா துயில் அவ்வளவே, ஆவுறதுக்கு ஒண்ணுமில்லை, உடல் மக்கி சிதையும்\n10 விஞ்ஞானமே வளரச்சியடையாத காலத்தில் கோவில் கோவிலாக நவக்கிரங்கள் சிற்பங்கள் வந்தது எப்படி அதாவது ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் கூட\nஇந்த உலகில் சாகாத மனிதனே கிடையாது, சாவை ஏமாற்ற முடியாது என தெரிந்தும் சாவுக்கு மனிதன் பயப்படுகிறான், இவ்வளவு விஞ்ஞான உலகத்திலேயே இப்படி இருக்கானே, அப்ப எப்படி இருந்திருப்பான், அந்த பயம் தான் கடவுளை உருவாக்கியது\n11 திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nஅவர்களை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, அவர்களும் மனிதர்கள் என்று வேண்டுமானால் நினைக்க தோன்றுகிறது\n12 மூட நம்பிக்கை அற்ற ஒரு தே���ல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n உணர்ந்து செய், செயலுக்கான அர்த்தம் விளக்கு, அது முடியுமானால் மூடநம்பிக்கை இருக்காது\n13 உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன\nஎதையும் கேள்வி கேட்கும் தைரியம் பலம்,\n14 சென்ற தேர்தலில் எந்த கட்சி வாக்களித்தீர்கள் \n, பல நேரங்களில் அப்படி தான் வாக்களித்து கொண்டிருக்கிறேன், சென்ற முறை ஒரு கல்லூரி மாணவனுக்கு\n15 நிறைய புதிய பதிவர்கள் வருகிறார்கள்....அவர்களுக்கு சொல்ல விரும்புவது\n16 எதிர்காலத்தில் உங்கள் பதிவுலக பயணம் எப்படி இருக்கும்\nஇன்று இப்படியிருக்கும் என்று நேற்று நினைக்கவில்லை\n17. உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் கேள்வி என்ன\nஅடுத்த என்ன கேள்வி கேட்பது\n(கழுகு இன்னும் உயர பறக்கும்)\nவால்பையனின் பேட்டி மிகவும் அருமை. கழுகுக்கு எனது வாழ்த்துக்கள்\n அருமையான பேட்டி, நல்லவேளை அவர் உங்களை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என கேட்கவில்லை ;)\nயாரிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என அறிந்து கேட்க பட்ட கேள்விகளுக்கு ஒரு சபாஷ்...\nவாலின் பதில்கள் மிக நேர்த்தி...\n////எதையும் கேள்வி கேட்கும் தைரியம் பலம்,\nநச் கேள்விகள்.. நறுக் பதில்கள் ....\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஅண்ணன் வாலின் நறுக் பதில்கள்\nவாலிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது\nஎதையும் கேள்வி கேட்டு தெளிவு பெறுவது\nபேட்டி நல்லாருக்கு. சூடு கொஞ்சம் குறைவு.\n17. உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் கேள்வி என்ன\nஅடுத்த என்ன கேள்வி கேட்பது\n...... \"என் கேள்விக்கு என்ன பதில்\" கேள்வியே பதில். சூப்பர்\nகேள்வி கேட்டால் வரும் அறிவு.. மூட நம்பிக்கைகளை உடைக்கும்..\nபட்டினத்தார், வள்ளலார், திருமூலர் சாதாரண மனிதர்கள் என்பதே தெளிவான பார்வை..\n, பல நேரங்களில் அப்படி தான் வாக்களித்து கொண்டிருக்கிறேன், சென்ற முறை ஒரு கல்லூரி மாணவனுக்கு\nஒத்த சிந்தனை. நானும் இப்படித்தான் அளித்துக் கொண்டுருக்கின்றேன் அருண்.\n///10 விஞ்ஞானமே வளரச்சியடையாத காலத்தில் கோவில் கோவிலாக நவக்கிரங்கள் சிற்பங்கள் வந்தது எப்படி அதாவது ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் கூட///\nஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் நவக்கிரக சிற்ப்பங்கள் இருந்ததாஆம் எனில் அதற்க்கான இணைய முகவரி தாருங்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபகடி பேட்டி வரும்போது, மறக்காம அதுக்கும் லிங்க் கொடுங்க. :-)\nஎங்க வால்சை வெய்யிலில் நிற��த்திக் கேள்விகள் கேட்டிருக்கிறீர்களே....\nதமிழ்ப் பதிவுகளில், சக பதிவர்களைப் பேட்டி எடுக்க ஆரம்பித்துத் தான் புனைவு, ஆணாதிக்க வக்கிரம் என்றெல்லாம் அதுவரை உலகத்தில் இல்;லாத விஷயங்கள் எல்லாம் தெரிய வந்தன. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த மாதிரி\nஆல் இன் ஆல் ராஜனோடு சேர்த்துப் பேட்டி எடுத்திருந்தால், அல்லது ராஜனையே பேட்டி எடுக்க விட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பூமிப் பந்து தன் அச்சில் சுழல்வது கொஞ்சம் வித்தியாசப் பட்டிருக்குமோ\n//ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் நவக்கிரக சிற்ப்பங்கள் இருந்ததாஆம் எனில் அதற்க்கான இணைய முகவரி தாருங்கள் //\nசிந்திப்பவன் @ நண்பரே... ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் மட்டுமல்ல அதற்கு முன்பே....இந்த நவக்கிரக சிற்பங்கள் இருந்திருக்கின்றன....மேலும் துல்லியமாக ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் சிவலிங்கங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்டும் இருக்கின்றன... சுட்டிகளை அழுத்தி படிக்கலாம்...மேலும்.... நீங்களே இணையப்பக்கங்களில் தேடியும் படிக்கலாம்....\nஆர்யபட்டர் தான் வானசாஸ்திரம் எழுதினார்...கோள்களின் இருப்புகள் பற்றி பேசினார்....சாட்டிலைட்டும் நுண்ணோக்கு ஆடிகளும் இல்லாத காலத்தில் எப்படி கணித்தார்கள் மேலும் சனி, ஞாயிறு என்றூ நாம் கொள்ளும் கிழமைகளும் கோள்களின் பெயர்களும் எப்படி ஒத்துப் போகின்றன.....\nவெள்ளி.. வெண்மையான கிரகம் என்று இப்போது சொல்கிறார்கள்...அதை சுக்கிரன் என்று ஒளி பொருந்தியவன் என்றும் சனி கிரகம் இருண்ட கிரகம் என்றும் மேலும் அதன் சுழலும் தன்மை மிகவும் குறைவாகவே இருக்கிறது ஒரு மந்த கிரகம் என்று இன்று அறிவியல் கூறுகிறது. ஆனால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வெள்ளியை சுக்கிரன் என்றும் வெண்மையான ஒளி பொருந்தியவன் என்றும் சனியை கருமை நிறமானவன் என்றும் அதை இன்னும் விளக்க காகத்தை சிம்பலாக்கியும் மேலும் சனியின் ஒரு கால ஊனம் என்பது போலவும் அந்தக்கால மனிதர்களுக்கு மெட்டிரியலாக சித்தரித்தார்களே....அது எப்படி.....\n ஒரு வேளை இவர்கள் கிரங்களை எல்லாம் கண்டு ...லே மேன் என்று சொல்லக்கூடிய மக்களுக்கு விளக்க வேண்டி மெட்டிரியலாக கற்பித்தார்களா அப்படி என்றால்....இவர்கள் கண்டார்கள் என்றால் எப்படி கண்டார்கள்....\nசரியான விடை மூளைகளில் இருந்து கேள்வியை அகற்றும்....தெளிவு ��ிறக்கும் என்பதால்தான்..கேள்வி கேட்டோம்....யரேனும் அறிவுத்த முடியுமா...ப்ளீஸ்\nதல யாருமே ஆரம்பிச்சு வைக்க மாட்டேங்கிறாங்க...அதனால நானே ஸ்டார்ட் பண்றேன்...சரியா\n//திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nஅவர்களை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, அவர்களும் மனிதர்கள் என்று வேண்டுமானால் நினைக்க தோன்றுகிறது\nஇவர்கள் பற்றி ஒன்றும் தெரியாதுன்னு ஏன் தலை சொல்றீங்க எல்லாத்தையும் கேள்வி கேட்டு ஆராய்ந்து பார்த்த நீங்க... இவுங்களை மட்டும் ஏன் விட்டுட்டீங்க.... மேலே சொன்ன எல்லோரும் ஏதேதோ எழுதி இருக்காங்கள்ள எல்லாத்தையும் கேள்வி கேட்டு ஆராய்ந்து பார்த்த நீங்க... இவுங்களை மட்டும் ஏன் விட்டுட்டீங்க.... மேலே சொன்ன எல்லோரும் ஏதேதோ எழுதி இருக்காங்கள்ள சும்மா இவுங்களும் சாதரணமான மனிதர்கள்னு சொல்றதுக்கு கூடவா நீங்க இவுங்கள பத்தி தெரிஞ்சுக்கல\nஎப்டியோ ஆரம்பிச்சு வச்சுட்டேன்.... ஸ்டார்ட்..ம்யூசிக்....\n//திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nஅவர்களை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, //\nஇவர்களை எல்லாம் வால் இன்னும் படிக்கலை. இது மாதிரி நிறைய படிக்க வேண்டி இருக்கு. இதற்கு எதிமறை விஷயங்களையே தொடர்ந்து படித்துக் கொண்டே இந்தப் பக்கம் கேள்விகளை மட்டும் வீசிக் கொண்டு இருப்பதால் இந்த இடைவெளி.\nதிருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nஎனக்கு இவர்களை பற்றி தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....\nஏம்பா ப.மு.க...மற்றும்..... எம்.பி.ஏ மொக்கைச் சக்கரவர்த்திகளே....\nஎங்க போய்டீங்க எல்லாம் ..மொக்கைகளுக்கு மட்டும்தான் கமெண்ட் போடுவிங்களா\nஎன்ன கேள்வி இது .. அது தான் வந்துட்டமில்ல...\nஜில்தண்ணி - யோகேஷ் said...\n////////எனக்கு இவர்களை பற்றி தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.... ///\nஎனக்கும் அவர்களை பற்றி ஒன்றும் தெரியாது\nவால் பையனுக்கு ஒரு கேள்வி\nகடவுளை மறுக்கும் தாங்கள் கோவிலுக்கு சென்றதுண்டா \nகோவிலுக்கு போயிருக்கேன், சாமி கும்பிடுவதில்லை\nதிருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nஎனக்கு இவர்களை பற்றி தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.... ///\nஎன்ன நண்பா இப்படி கேட்டுட்ட...\nநமக்கு தான் பள்���ிக்கூடத்திலேயே சொல்லி குடுத்தாங்களே..\nகோவிலுக்கு போயிருக்கேன், சாமி கும்பிடுவதில்லை ///\nகோயிலுக்கு செல்வது எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா..\nஆணி அதிகம் அண்ணா அதான் இந்த பக்கம் வரமுடியல...இதோ நமக்கான ஒரு கேள்வியை விட்டுட்டு போறேன்\nஇப்போது இருக்கும் அரசியல் பற்றி\nஅவரவர் சுயநல நோக்கில் செயல்படுகிறார்கள்\nஇதை மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா\n//கோயிலுக்கு செல்வது எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா..//\nவீட்டில் போகம்போது கூட போவேன், நானாக போனதில்லை நான் போறது சும்மா துணைக்கு\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nபழங்கால மன்னர்கள் எக்காரணத்திற்காக பிரம்மாண்ட கோவில்களை கட்டியிருக்க வேண்டும்\nதங்கள் கடவுள் நம்பிக்கையை வெளிக்காட்டவா இல்லை சிற்பக் கலைகளின் வெளிப்பாடா\n///ரொம்ப எதார்த்தமாக புதிய பதிவர்கள் எல்லோரையும் மதிக்கத் தெரிந்த வராக////\n//உண்மையில் ரொம்ப சேட்டை பண்ணி வால்பையன் என்று வீட்டில் பேர் வாங்கியதால் வச்ச பட்டபெயர்\nநிறைய பேர் அந்த பட்டப் பெயர் வாங்கிருக்காங்க ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nபட்டினத்தார் படம் பாத்திருக்கேன். பொதிகைல அடிக்கடி போடுவாங்க. ஆனா திருமூலர், வள்ளலார் படம் வந்ததா\n// எங்க போய்டீங்க எல்லாம் ..மொக்கைகளுக்கு மட்டும்தான் கமெண்ட் போடுவிங்களா\nஇப்பத்தான் அண்ணா வந்தேன் .. கொஞ்சம் Tension ஆக இருக்கிறேன் .. பிறகு வரேன் ..\nஎன்னை பொறுத்த வரை நான் கடவுளை நம்புகிறேன் .. அவர் எங்க இருக்கார் .. காட்டு அப்படின்னு கேட்டா என்கிட்டே அதுக்கு இப்ப பதில் இல்ல .. அதுக்காக கண்ணுல பார்ப்பது மட்டும் தான் உண்மைனா அதுக்கு நான் பொறுப்பு இல்லை .. அப்புறம் ஏன் நம்ம வால் அண்ணா வந்தா எல்லோரும் கடவுளைப் பத்தியே கேக்குறீங்க .. அவர் எத்தனை அறிவியல் கட்டுரை எழுதியிருக்கார் .. பரிணாமம் பற்றின தொடர் ரொம்ப அருமை .. காட்டு அப்படின்னு கேட்டா என்கிட்டே அதுக்கு இப்ப பதில் இல்ல .. அதுக்காக கண்ணுல பார்ப்பது மட்டும் தான் உண்மைனா அதுக்கு நான் பொறுப்பு இல்லை .. அப்புறம் ஏன் நம்ம வால் அண்ணா வந்தா எல்லோரும் கடவுளைப் பத்தியே கேக்குறீங்க .. அவர் எத்தனை அறிவியல் கட்டுரை எழுதியிருக்கார் .. பரிணாமம் பற்றின தொடர் ரொம்ப அருமை .. அத பத்தி கூட கேக்கலாம��� ..\nஜில்தண்ணி - யோகேஷ் said...\n///அப்புறம் ஏன் நம்ம வால் அண்ணா வந்தா எல்லோரும் கடவுளைப் பத்தியே கேக்குறீங்க ..///\nஎனக்க தெரியல கேக்குறேன் அவ்வளவுதான்\nவெறும்பய@@என்ன நண்பா இப்படி கேட்டுட்ட...\nநமக்கு தான் பள்ளிக்கூடத்திலேயே சொல்லி குடுத்தாங்களே//\nஅப்போ உனக்கு தெரியுமா எனக்கு சொல்லு நண்பா...\nவெறும்பய@@என்ன நண்பா இப்படி கேட்டுட்ட...\nநமக்கு தான் பள்ளிக்கூடத்திலேயே சொல்லி குடுத்தாங்களே//\nஅப்போ உனக்கு தெரியுமா எனக்கு சொல்லு நண்பா...\nசின்ன வயசில படிச்சதெல்லாம் ஞாபகம் இருந்தா இன்னைக்கு நான் கலக்டரா இருந்திருப்பேன்.\n//பழங்கால மன்னர்கள் எக்காரணத்திற்காக பிரம்மாண்ட கோவில்களை கட்டியிருக்க வேண்டும்//\nகட்டிடகலையின் வெளிப்பாடு தான் அது\nவால்பையனின் பேட்டி மிகவும் அருமை. கழுகுக்கு எனது வாழ்த்துக்கள்\nநன்றி திரு கழுகு நண்பரே,\nநானும் நம் இந்திய ரிஷிகள் உருவாகிய இந்த நவகிரகங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.நவகிரகங்களின் தொன்மையை அறியும் ஆவலில் தான் நான் அவ்வாறு கேட்டேன்.\n ஒரு வேளை இவர்கள் கிரங்களை எல்லாம் கண்டு ...லே மேன் என்று சொல்லக்கூடிய மக்களுக்கு விளக்க வேண்டி மெட்டிரியலாக கற்பித்தார்களா அப்படி என்றால்....இவர்கள் கண்டார்கள் என்றால் எப்படி கண்டார்கள்.... அப்படி என்றால்....இவர்கள் கண்டார்கள் என்றால் எப்படி கண்டார்கள்....\nநம் ரிஷிகள் தவத்தின் மூலம் கண்டார்கள்.\nநீங்கள் தந்த சுட்டிகள் மிகவும் அருமை.இந்த நவகிரகங்களைப் பற்றி நானே தெரிந்து வைத்திருந்ததை மேற்கண்ட சுட்டிகளில் பார்த்து அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் வருகிறது.அதிர்ச்சி கலந்த என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால் நானே இந்த நவகிரகங்களில் உள்ள உண்மைகளைப் பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணத்தில் இருந்தேன்.அதனால் தான் நான் தங்களிடம் //ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் நவக்கிரக சிற்ப்பங்கள் இருந்ததாஆம் எனில் அதற்க்கான இணைய முகவரி தாருங்கள் // என்று கேட்டேன்.\nதிருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்\nஇவர்கள் மூவரும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர்கள். அனைத்து மதம், மற்றும் ஜாதி அனைத்தையும் சமமாக மதிக்க வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று சொன்னவர்கள்.\nசிந்திப்பவன்....@ மிக்க நன்றி உங்கள���ன் புரிதலுக்கு....தொடர்ந்து வாருங்கள்... கழுகிற்கு மின்னஞ்சல் செய்து கழுகின் அங்கமாகுங்கள்... கழுகிற்கு மின்னஞ்சல் செய்து கழுகின் அங்கமாகுங்கள்...\nஜெயந்தி...@ அட்டகாசமான எளிமையான விளக்கம் தோழி\nஎன்னுடைய தற்போதைய ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி... வால்பைய்யனின் வெறித்தனமான ரசிகன் நான்... விஜய் பதிவை எந்த அளவிற்கு உருகி படிகின்றேனோ அதே போல் வாழ் பையனின் எழுத்துக்களை குறிப்பாக நகைச்சுவை சேர்ந்த கருத்துக்களை படித்து பல முறை என் தனி அறையில் சிரித்து பக்கத்துக்கு அறையுனரையும் தொந்தரவு செய்து இருக்கிறேன்... நல்ல கருத்துக்கள்... கழுகுக்கு நன்றி... பனி நிமித்தம் காரணமாக சிறிது விலகி இருக்கின்றேன்... விரைவில் வீரா கழுகுக்காக...\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nகேள்விகளும் பதில்களும் சிறப்பு கழுகாருக்கும் அருணுக்கும் பாராட்டுக்கள்.\nநலல் தொரு நேர்முகத் தேர்வு - கேள்விகளும் பதில்களும் அருமை\nநல்வாழ்த்துகள் அருண் , கழுகு\nபா.ரா அவர்களுடன்..ஒரு கவித்துவமான பேட்டி....\nஇந்திய வல்லரசு கனவுகள்....சித்தூர் முருகேசன் சிறப்...\nசுதந்திர தினத்தில் சீனா ஐயாவிடம் ஒரு சிறப்பு பேட்ட...\nஎன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் \nவானம்பாடிகள் பாலாவின் EXCLUSIVE பேட்டி...கழுகிற்கா...\nமாற வேண்டுமா கல்வி முறை\nஏறும் விலை வாசி மக்களின் வாழ்க்கை கேள்விகுறி\nவால்பையன் vs கழுகு.... நேருக்கு நேர்...\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கை���ில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=4%206001&name=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:32:13Z", "digest": "sha1:4N6PM3Y4QK6JXYNHRBYIIYK7YSH7GJB6", "length": 5562, "nlines": 135, "source_domain": "marinabooks.com", "title": "நீர் கொத்தி மனிதர்கள் Neer Kothi Manitharkal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கட்டுரைகள் குறுந்தகடுகள் வணிகம் பொது நூல்கள் சங்க இலக்கியம் வரலாறு சமூகம் தமிழ்த் தேசியம் கதைகள் விவசாயம் இஸ்லாம் சினிமா, இசை குடும்ப நாவல்கள் ஆய்வு நூல்கள் சுயமுன்னேற்றம் மேலும்...\nவ.செ.உ பதிப்பகம்நிழல்பாற்கடல் பதிப்பகம்தாய்ப் பனைசெம்புலம்டுடே பப்ளிகேஷன்ஸ்அறம் பதிப்பகம்ராமகிருஷ்ண தபோவனம்களம் வெளியீட்டகம்வசந்தவேல் பதிப்பகம்தளிர்கள் மற்றும் ஐந்திணை வெளியீடுதமிழ்வெளிமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்சொல்வனம்Sri Veera Vinayaga Publishers மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nமானுட வாசிப்பு - தொ.ப.வின் தெ��ிப்புகள்\nபியானோ (நவீன உலகச் சிறுகதைகள்)\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் (பதின்மூன்று உரையாடல்கள்)\nமாற்றத்துக்கான பெண்கள் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-19T15:33:42Z", "digest": "sha1:RBENKD4GBTBPS2FM56LZXEKERFZ7NZGO", "length": 4676, "nlines": 182, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Birthday: \"யாவரும் நலம்\" சுசி - பிறந்த நாள் வாழ்த்துக்கள் !", "raw_content": "\nBirthday: \"யாவரும் நலம்\" சுசி - பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் (17-10-2011)\nயாவரும் நலம் சுசி அவர்களுக்கு\nமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)\nசங்கம் & நண்பிடி & தம்பிடா\nஒட்டுனது சங்கம் போஸ்டரு BirthDay, October\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி:)\nஅக்காவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;-)\nரொம்ம்ம்ம்ப நன்றி நண்பிடி & தம்பிடா :)\nநன்றிகள் அக்கா, கோப்ஸ் & தமிழ்பிரியன்.\nBirthday: \"யாவரும் நலம்\" சுசி - பிறந்த நாள் வாழ்த்...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2012/02/35.html", "date_download": "2018-07-19T15:38:25Z", "digest": "sha1:4DOZGEV52GNXD33CTFTQDP2UWDNZB5PX", "length": 92986, "nlines": 284, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: 35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில நினைவுகளும்…", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\n35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில நினைவுகளும்…\nஇன்னுமொரு புத்தகக் கண்காட்சி, கோடிக்கணக்கான புத்தகங்களோடு வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முன்னமும் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசித்துத் தீராத நிலையில், மீண்டும் அந்தக் குரல் இழைந்து குழைந்து அழைக்கிறது. வாழ்வின் பிடிமானமாகக் கற்பித்துக்கொண்டிருக்கும் இலக்கியமும் வாசிப்பும் இன்னமும் எத்தனை காலம் கூடவரும் என்ற சுயவிசாரணையை வசதியாக, தற்காலிகமாக மறந்தாயிற்று. ஜனவரி மாதம் நெருங்கத் தொடங்க பரவசம் கலந்த பதட்டம் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கமுடிவதில்லை. திருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கிராமத்துக் குழந்தையைப் போல, புத்தகங்கள் நடுவில் நடந்து திரியும் கனவுகளோடு காலைகள் புலர்ந்தன.\n34ஆவது (கடந்த ஆண்டு) சென்னை புத்தகக் கண்காட்சிய��ன்போது, பெருநகரின் தெருக்களிலும் கண்காட்சியின் நுழைவாயிலிலும் ‘தமிழே… அமிழ்தே’என்ற பெருமித விளிப்புடன் கூடிய கலைஞரின் ‘கட் அவுட்’கள் உயர்ந்தோங்கியிருந்தன. திரும்பிய திசைகளில் எல்லாம் கலைஞர் ஸ்டாலின் சகிதம் சிரித்துக்கொண்டிருந்தார். கடந்த தேர்தலின்போது, மக்கள் அமிர்தத்தைக் குடித்துத் ‘தீர்த்து’விட்டார்கள். இந்நாள் முதல்வரோ கண்காட்சி விடயத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. அவரது ஆர்வங்கள் சமச்சீர் கல்வி, நூலக மூடுவிழா என, அறிவிலும் செறிவானவை கண்காட்சி நடக்கும் பிரமாண்ட கூடாரத்திற்கு இட்டுச்செல்லும் வழிநெடுகிலும் எஸ்.ராமகிருஷ்ணனும் சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் பாலகுமாரனும் சுஜாதாவும் வைரமுத்துவும் உருவப்படங்களாக உயரங்களில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.\nமுந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை பெருந்திரளான சனங்கள் புத்தகச் சந்தையில் கலந்துகொண்டார்கள் என்பது எனது அனுமானம். புத்தகச் சந்தை நிறைவுற்றதும் ஆட் கணக்கெடுப்பு, பதிப்பகங்களின் இலாப நட்டத் தகவல்கள் (அண்ணளவாக) தெரியவரும். அதற்கியைபுற அனுமானத்தையும் முன்பின் நகர்த்திக்கொள்ளலாம். கடைசி இரண்டு நாட்களிலும் ஆளோடு ஆளுரசி தோளோடு தோளுரசி நடக்க வேண்டியிருந்தது. புத்தகக் கடலினுள் இறங்குவதன் முன்பாக நுழைவாயிலிலிருந்து பார்த்தபோது ‘இதனுள் நுழைந்து வெளிவந்துவிட முடியுமா’என்ற ஐயம் எழுமளவிற்குக் கடைசி இரண்டு நாட்களிலும் கூட்டம் திரண்டிருந்தது. இலக்கியக் கூட்டங்களில் காணக்கிடைக்காத அரிய காட்சியை புத்தகக் கண்காட்சியில் காணமுடிந்தது. பெண்கள் அதிகளவில் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கோவெனில் கடற்கரை போல பொழுதுபோக்கும் இடங்களில் கண்காட்சியும் ஒன்றாயிருந்தது. விற்பனை நிலையங்களில் சில பிள்ளைகள் புத்தகங்களில் கண்பதித்து ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. சோப்புக் குமிழிகள் மிதந்து வந்து முகத்தில் மோதி உடைந்தபோது ஒரு கணம் குழந்தைமை மீண்டு திரும்பிற்று. மாங்காய்ச் சீவல், பாலுள் முக்கிப் பொரித்த கடலை, வீண்தீனி விலக்குவோருக்கென பழங்கள் என அங்கு வயிற்றுக்கும் நிறையவே ஈயப்படுகிறது. தத்தம் வணிகத் தகவல்களைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை வழி நெடுகிலும் நின்று சிலர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கழிப்பறைகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுத்தமாகவும் நிறைந்த நீர்வசதியோடும் இருக்க, பெண்கள் கழிப்பறை அருகில் பெண் காவலர்கள் லத்திகளோடு அமர்ந்திருக்கிறார்கள்.\nசுற்றவர இருந்த மனிதர்கள் மறைந்துபோக, புத்தகங்கள் நடுவில் கனவில் நடப்பதைப்போல அலைந்த பலரைப் பார்த்தேன். புத்தகங்களைப் புரட்டிக் கொண்டோ அல்லது புரட்டாமல் வெறுமனே முகப்பட்டைகளை உற்றுநோக்கிக் கொண்டோ காலம் உறைந்தாற் போல அவர்கள் நின்றிருந்தார்கள்.\nபார்க்கப் பார்க்க, ‘சென்னை மாநகரத்தில் இவ்வளவு பேர் புத்தகங்களில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா’என்று வியப்பாக இருந்தது. வருபவர்கள் எல்லோரும் புத்தகம் வாங்குபவர்களல்லத்தான். வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கவும்கூட சிலர் அங்கு வருகிறார்கள். ஆனாலும், இவ்வளவு ஆயிரம் பேருள் ஓராயிரம் பேர் இலக்கியம் என்று எங்களால் விளிக்கப்படுவதை வாங்கினாலும் பிரதிகள் தீர்ந்துபோகுமே…’என்று வியப்பாக இருந்தது. வருபவர்கள் எல்லோரும் புத்தகம் வாங்குபவர்களல்லத்தான். வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கவும்கூட சிலர் அங்கு வருகிறார்கள். ஆனாலும், இவ்வளவு ஆயிரம் பேருள் ஓராயிரம் பேர் இலக்கியம் என்று எங்களால் விளிக்கப்படுவதை வாங்கினாலும் பிரதிகள் தீர்ந்துபோகுமே… ஆனால், ஒரு பதிப்பு விற்றுத் தீர ஆண்டு பல காத்திருப்பதே (ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களது படைப்புகள் விதிவிலக்கு) தமிழுக்கு விதிக்கப்பட்ட விதி. சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது ‘சூடிய பூ சூடற்க’நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன். ஆக, திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ… ஆனால், ஒரு பதிப்பு விற்றுத் தீர ஆண்டு பல கா��்திருப்பதே (ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களது படைப்புகள் விதிவிலக்கு) தமிழுக்கு விதிக்கப்பட்ட விதி. சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது ‘சூடிய பூ சூடற்க’நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன். ஆக, திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ… அப்படித்தான் இருக்கவேண்டும் நிலைமை இவ்விதமிருக்க, எதை முன்னிட்டு இத்தனை குறுங்குழுவாதக் குமுறல்கள், குடுமிப்பிடிச் சண்டைகள், தம்மைத்தான் பிரேரித்தல், சொற்போர்கள், மற்போர்கள், அங்கீகார ஆரவாரங்கள், அடையாள அரசியல்கள், பிதாமகத் தோரணை தொனிக்கும் பட்டியல்கள், அற்பப் புகழ்ச்சிகள், இருட்டடிப்புகள், மனம் செத்துச் சரிதல்கள்…. எல்லாவற்றுக்கும் பதிலாக, ‘ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம்’என்றொரு வாக்கியம் எப்போதைக்குமாக நம்மைத் தாங்கிக்கொள்ளக் காத்திருக்கிறது. எந்தவொரு சொல்கொண்டு போர்த்தியும் மூடமுடியாத அம்மணமாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் அகராதியில் எழுத்தெனப்படுவது யாதுமில்லை.\n‘புத்தகங்களின் விலைகளைப் பார்க்கும்போது பதிப்பகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாக ஆகிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது’ என்ற அதிருப்தி கலந்த குரல்களை இவ்வாண்டு அதிகளவில் செவிமடுக்க நேர்ந்தது. பணப்பற்றாக்குறையால் வாங்கமுடியாமல் போன புத்தகங்களின் சுமையை மனதில் சுமந்துகொண்டு திரிவதென்பது உண்மையில் கொடுமையானது.\nகைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து த��ரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது\nஇலக்கியம் என்பது உன்னதம், கலை அது இதுவென்று நம்பிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான வாசகர்களை ஒரு சில பதிப்பகங்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புத்தகத்தை மலிவான தாளில், இலகுவில் கிழிந்துவிடும் அட்டைகளோடு அச்சிட்டு ‘உயர்ந்த’விலையில் தலையில் கட்டும் சிலரது அறம் துணுக்கிற வைக்கிறது. அதே புத்தகம் அதனிலும் நேர்த்தியான அட்டை,காகிதம்,நேர்த்தியான வடிவத்தில் அதனிலும் குறைவான விலையில் வேறொரு பதிப்பகத்தில் காண நேர்கிறபோது, ‘எழுத்தின் அறம் இதுவோ’என்று நொந்து நடப்பதன்றி வேறென்ன செய்வதற்கியலும்\nபுத்தகங்களைப் ‘பண்டங்களாக’க் கருதுபவர்கள் மத்தியில் இன்னமும் சில மனிதர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்றவகையில் மகிழ்ச்சி. ‘க்ரியா’பதிப்பகமானது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களையே ஒவ்வோராண்டும் வெளியிட்டு வருகிறது என்று (எனது அவதானத்தின்படி) எண்ணுகிறேன். க்ரியாவின் புத்தகங்கள் மட்டுமல்லாது, அதன் விலைப்பட்டியல் கையேடுகூட கலைநயத்தோடு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கவிதை நூலொன்றின் சாயலுடன் மிளிர்ந்தது. கடந்த ஆண்டினைப்போலவே இவ்வாண்டும் விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு ஆகிய விற்பனை நிலையங்களில் அதிக கூட்டம் குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன், நற்றிணை போன்ற பதிப்பகங்களும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன்.\nஎனது நண்பரும் எழுத்தாளருமாகிய பாஸ்கர் சக்தியிடம் “இம்முறை நிறையப் புத்தகங்கள் வாங்கினீர்களா”என்று கேட்டபோது, “அதிகம் இல்லை”என்று பதில் வந்தது. “குறுகிய காலப் பயிராகிய குறுவைச் சாகுபடி போல, ஆகஸ்டில் எழுத ஆரம்பித்து டிசம்பரில் எழுதிமுடித்து புத்தக வெளியீட்டு விழாவும் நடத்தி, ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்படும் தயாரிப்புகளில் எனக்கு ஆர்வமில்லை”என்றார் அவர். அத்தகைய படைப்புகளில் எனக்குந்தான் ஆர்வமில்லை. கலையின் ஆவேசம் பிடரி பிடித்துத் தள்ள, படைப்பெழுச்சியால் உந்தப்பட்டு ஒரு பித்துநிலையில் அமர்ந்து ஒரே மூச்சில் உன்னதங்களைப் படைக்கக்கூடியவர்கள் மேற்குறித்த விமர்��னக் கத்தியை வைத்துத் தங்கள் கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டியதில்லை.\nஇம்முறை புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களுள் முக்கியமானவைகளாகக் கருதுவது (என்னளவில்) மொழிபெயர்ப்புகளையே. ‘ராதுகா’பதிப்பகம் என்ற பெயரும் மக்கினாற்போன்ற நிறத்தினாலாகிய காகிதத்தில் விரிந்த மஞ்சள் பூச்சொரியும் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் மறக்கக் கூடியனவா ஒவ்வொரு ஆண்டும் தஸ்தயேவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள் வந்துவிட்டதா ஒவ்வொரு ஆண்டும் தஸ்தயேவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள் வந்துவிட்டதா”என்று விசாரிப்பது வழக்கமாக இருந்தது. ஈற்றில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இவ்வாண்டு அந்நூல் வந்திருக்கக் கண்டேன். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கவிஞர் புவியரசு. அதே பதிப்பகம், டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’இனை அழகிய முகப்பும் கெட்டி அட்டையுமாய் மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறது. டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்ததாக விவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘போரும் அமைதியும்’(சீதை பதிப்பகம்) என்ற பெயரில் ஏற்கெனவே என்னிடம் இருந்த மூன்று தொகுதிகளையும் அலைந்துலையும் வாழ்வில் எங்கோ தொலைத்துவிட்டேன். ‘குற்றமும் தண்டனையும்’ஐ தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலா தஸ்தயேவ்ஸ்கியின் Idiot ஐத் தமிழில் ‘அசடன்’ஆக மொழிபெயர்;த்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் அந்நூலை வெளியிட்டிருக்கிறது. மாக்ஸிம் கார்க்கியின் ‘யான் பெற்ற பயிற்சிகள்’ (தமிழாக்கம்: ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), ஜெர்மெயின் கிரீரின் ‘பாலற்ற பெண்பால்: பெண்பால் நபும்சகம்’ (தமிழாக்கம்: ராஜ்கௌதமன், விடியல்), சார்த்தரின் ‘சொற்கள்’ (தமிழாக்கம்: பரசுராம், தோழமை), ‘கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ (கையில் ஏந்தி வைத்துப் படிக்க இயலாத அளவு கனமுடையது- தமிழாக்கம்: ஏ.சீனிவாசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), மாம்மே ப்ராடர்சனின் ‘வால்ட்டர் பெஞ்சமின்: நிலை மறுக்கும் வாழ்வு’ (தமிழாக்கம்:எஸ்.பாலச்சந்திரன், விடியல்), கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா – விடியல்), டிராட்ஸ்கி என் வாழ்க்கை (தமிழில்:துரை.மடங்கன் - விடியல்) ஆகிய நூல்கள் இம்முறை வாங்கியவைகளுள் குறிப்பிடத்தகுந்தவை.\nமொழிபெயர்ப்பென்பது மிகக் கடினமான கலை. அதைச் செய்ய அளவிறந்த பொறுமையும் மூலமொழியிலும் பெயர்க்கும் மொழியிலும் தெளிந்த அறிவும் அவசியம். மூலமொழிக்கு நியாயம் சேர்க்கும் அதேசமயம், பெயர்க்கப்படும் மொழியின் உச்சபட்ச பயன்பாட்டிலும் கவனஞ் செலுத்த வேண்டும். மூலமொழியின் நிலம், அரசியல் பின்புலம், பண்பாடு என்பன பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். உலக இலக்கியங்களையும், மானுடத்தைச் செழுமையுறச் செய்த (அல்லது, தம்மால் முடிந்தவரை முயற்சித்த) கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துதரும் கைகளைத் தொட்டு வணங்கத் தோன்றுகிறது. எந்தவொரு படைப்பும் தாய்மொழியில் வாசிக்கும்போது மூளையில் சென்று படிவதுபோல, பிறமொழிகளில் வாசிக்கும்போது படிவதோ நிலையாகப் பதிவதோ கிடையாது.\nஇம்முறை புத்தகச் சந்தையில் ஈழம் பற்றிய புத்தகங்கள் நிறையக் காணக் கிடைத்தன. ‘இலங்கையின் பேரினவாதிகளால் காலகாலமாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளைத் தமது எழுத்தில் கொணர்ந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறினார்கள்’ என்றொரு அதிருப்தி பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நிலவியது. அதே நேரத்தில், 2009 மே மாதம், பேரழிவு நிகழ்ந்து குருதியின் சூடு ஆறுவதற்குள்ளாகவே கிழக்குப் பதிப்பகம் ‘பிரபாகரன்:வாழ்வும் மரணமும்’என, ‘சுடச் சுட’ஒரு புத்தகம் போட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். எந்த தி.மு.க. இனப்படுகொலைக்கு முதுகு காட்டிக்கொண்டு காங்கிரஸோடு நாற்காலி பேரத்தில் ஈடுபட்டிருந்ததோ, அந்த தி.மு.க.வோடு தோளோடு தோள்நின்ற அருட்தந்தை ஜெகத்கஸ்பர் ‘வீரம் விளைந்த ஈழம் - மறக்க முடியுமா’என்ற புத்தகத்தின் மூலம் தனது ஆறாத் துயரத்தை 2009இல் வெளியிட்டார். நந்திக்கடலோரத்தில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது என்ற செய்தி வெளியாகிச் சில நாட்களிலேயே, தலைவர் பிரபாகரன் தமது பத்திரிகையைப் படித்துக்கொண்டிருப்பதுபோல அட்டைப் படம் வெளியிட்டு, மக்களின் எதிர்பார்ப்பைக் காசாக்கி கல்லாவை நிரப்பியது ‘நக்கீரன்’. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள, தமிழகத்திலுள்ள சாதாரண சனங்களுக்கு புத்தகங்களன்றி வேறு கதியில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனாலும், கொலைபடுகளத்தின் ஓலம் ஓய்வதற்குள், ஒரு இனம் தாம் வீழ்ந்துபட்டோம் என்ற திகைப்பிலிருந்து ���ீள்வதற்குள், அதை விலை பேசி விற்றுவிடும் சில பிழைப்புவாதிகளின் வணிக தந்திரம் சகித்துக்கொள்ளற்பாலதன்று.\n2009ஆம் ஆண்டுவரை, ஈழச்சிக்கல் குறித்து விவாதங்களை முன்னெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவே வெளிவந்திருந்தன. இம்முறை கண்காட்சியில் அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. சொல்லப்பட்டு வரும் பல்வேறு வரலாறுகளிலிருந்து தீர்க்கமான வரலாற்றை (அப்படியொரு வரலாறு மனிதர்களால் அறிந்கொள்ளச் சாத்தியமற்றதெனினும்) வந்துசேரும் நோக்கில் ஈழம் பற்றி மேலும் சில அபுனைவு (அவற்றுள் அதிபுனைவுகளும் உண்டு) நூல்களை வாங்கினேன். ஏனையவர்களுக்குப் பயன்படக்கூடும் என்பதனால் அந்தப் புத்தக விபரத்தைத் தருகிறேன்.\nநூல்களின் பட்டியல்: இலங்கையில் சமாதானம் பேசுதல்: முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள் (கலாநிதி குமார் ரூபசிங்க – அடையாளம்), போர் உலா (கப்ரன் மலரவன் - விடியல்), கூண்டு (கார்டன் வைஸ் - தமிழில்: கானகன் - காலச்சுவடு, வாழ்புலம் இழந்த துயர் (மு.புஷ்பராஜன்-சாளரம்), ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா (கலையரசன்-வடலி), இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும் (உதயன்-விஜயன், விடியல் பதிப்பகம்), இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் (சி.சிவசேகரம்-கீழைக்காற்று), இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளும் அப்பாவிகளும் (ஜெய.ஆ.இராமநாதன்), இலங்கை: ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை (தமிழில்:பூங்குழலி, புதுமலர் மற்றும் தலித் முரசு வெளியீடு),கொலை மறைக்கும் அரசியல் (சேனன் - உயிர்மை),தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 (வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - மனிதம் வெளியீடு) இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி (கலையரசன்-வடலி), இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும் (உதயன்-விஜயன், விடியல் பதிப்பகம்), இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் (சி.சிவசேகரம்-கீழைக்காற்று), இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளும் அப்பாவிகளும் (ஜெய.ஆ.இராமநாதன்), இலங்கை: ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை (தமிழில்:பூங்குழலி, புதுமலர் மற்றும் தலித் முரசு வெளியீடு),கொலை மறைக்கும் அரசியல் (சேனன் - உயிர்மை),தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 (வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - மனிதம் வெளியீடு) இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி (நிதின் கோகலே – கிழக்கு), விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு (விடுதலை இராசேந்திரன் - பெரியார் திராவிடக் கழக வெளியீடு), ஈழம் போர்நிலம் (தீபச்செல்வன் - தோழமை வெளியீடு), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர் - இனியொரு வெளியீடு), மகாவம்ச: சிங்களர் கதை (வில்ஹெம் கெய்கர்- தமிழில்:எஸ்.பொ. – மித்ர பதிப்பகம்), வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை புலனாய்வு (டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜூ - தமிழில்:எஸ்.சந்திரமௌலி – ராஜராஜன் பதிப்பகம்). மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் சில புத்தகங்கள் ஏற்கெனவே என்னிடம் இருந்து தொலைந்துபோனவை.\nஈழத்தில், இந்திய அமைதிப் படையின் காலத்துடன் தொடங்கி, 2003ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தைப் பேசிய சயந்தனின்‘ஆறாவடு’நாவல் (தமிழினி வெளியீடு) தமிழக வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களிடையேயும் பரவலான கவனத்தைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசிறுவருக்கான புத்தகங்கள் தமிழில் அருகிப் போய்க்கொண்டிருக்குங் காலத்தில், யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பங்களிப்பினைப் பற்றிச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ‘இப்படியொரு கவித்துவ மொழி நடை கொண்ட கலைஞன், குழந்தைகள் இலக்கியத்தில் எதற்காக இவ்வளவு கவனஞ் செலுத்துகிறார்’என்று வியந்தார் தோழியொருவர். யூமா வாசுகியின் ‘மஞ்சள் வெயில்’ஐ அண்மையிலே வாசித்து நெகிழ்ந்திருந்தார் அவர். இவ்விலக்கிய வகைமையுள் இரா.நடராசனும் குறிப்பிடத்தகு பங்களிப்பைச் செய்திருக்கிறார். ‘ஆயிஷா’வை வாசித்தவர்கள் அவளை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். குழந்தைகளை ஆத்மார்த்தமாக நேசிக்காமல் அவர்களது உலகைக் குறித்து எழுதவும் மொழிபெயர்க்கவும் முடியாது என்றவாறாக எங்களது உரையாடல் நீண்டது. சின்னஞ்சிறாரது மனவுலகம் குறித்த கவிதைகளையும் பதிவுகளையும் பற்றிப் பேசுகையில், அவ்வகைமையுள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன் நினைவில் வருகிறார்.\nவிஜய் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றும் கோபிநாத்தின் ‘ப்ளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க’என்ற புத்தகம் பல்லாயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்ததாக நண்பரொருவர் சொன்னார். இந்தப் புத்தகக் கண்காட்சியி��் கோபிநாத்தைப் பார்த்தேன். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரிய கூட்டமே கண்களில் ஆவல் கொப்பளிக்கக் காத்திருந்தது. அதன்பிறகு மேடையில் உரையாற்றிய கோபிநாத், தன் பலம் அறியாத யானையின் கதையைச் சொல்லி, ‘அப்படித்தான் இந்தியர்களாகிய நாமும்’என்றபோது, ‘சிறுகயிற்றில் கட்டப்பட்டிருந்த பெருங்களிறுகள்’ உற்சாகத்தில் கரவொலி எழுப்பினர். ஆக, புத்தகங்கள் விற்றுத் தீர்வதற்கும், உரையாற்றுகிறபோது நாற்காலிகள் நிறைந்திருக்கவும் நட்சத்திரப் பெறுமதி வேண்டும் என்பதறிக.\n‘தாமரை’இதழின் ஆசிரியரும் கம்யூனிஸ்ட் தோழருமாகிய சி.மகேந்திரனின் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ…’புத்தக வெளியீட்டு விழாவின் ஆரம்பத்தில் பல நாற்காலிகள் காலியாகவே இருந்தன. கூட்ட முடிவில் ஏறத்தாழ எல்லா நாற்காலிகளும் நிறைந்திருக்கக் கண்டேன். அதற்கு தமிழருவி மணியனின் உரையும் ஒரு காரணம் என்று சொல்லின், அந்நேரம் அங்கிருந்தோர் அதை மிகையெனச் சொல்லார். மிகுந்த துயரமும் வெப்பியாரமும் கொதிப்பும் வெறுப்பும் வழியும் குரலில் அவர் சொன்னார்…”சமூக அக்கறையற்ற சொரணையிழந்த இந்த மக்கள் கூட்டத்தினிடையில் வாழ நேர்ந்தமைக்காக வெட்கப்படுகிறேன். விரைவில் செத்துப் போக வேண்டுமென விரும்புகிறேன்.” பிறர்மேல் தமிழெனும் மூச்சை விடும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சிலிருந்து மாறுபட்டு அது உண்மையின் குரலாக ஒலித்தது. பொய்யிலிருந்து அத்தகைய வெம்மை புறப்பட்டு வந்து நெஞ்சைத் தீய்த்திருக்க முடியாது.\nஒவ்வொரு நாட்களும் யாராவது ஒருவருடைய புத்தக வெளியீட்டு விழா கண்காட்சியில் நிகழ்ந்தபடியிருந்தது. மேடையில் அமர்ந்திருக்கும் கருத்துரையாளர்களிடம் மணிக்கணக்கில் செவிகளைக் கையளித்துவிட்டு ‘எப்போதடா கூட்டம் முடியும்’என்று காத்திருப்பதிலும், புத்தகக் கண்காட்சியினுள் இடம்பெற்ற பதினைந்து நிமிட வெளியீட்டு விழாக்கள் மகிழ்ச்சியளிப்பனவாக இருந்தன. கடந்த ஆண்டு போல, கண்காட்சியைச் சாட்டாக வைத்து நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் குதூகலம் என்ன காரணத்தினாலோ இம்முறை அதிகளவில் கிட்டவில்லை.\nமுந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுமிடத்து இவ்வாண்டு குறிப்பிடத்தகுந்த அளவில் ஈழத்து எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். கொழும்பிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன், மட்டக்களப்பிலிருந்து உமா வரதராஜன் கல்முனையிலிருந்து அனார் (குடும்பத்துடன் வந்திருந்தார்) கனடாவிலிருந்து சேரன், சுவிட்சர்லாந்திலிருந்து சயந்தன், நோர்வேயிலிருந்து வ.ஐ.ச.ஜெயபாலனும் வந்திருந்தார்கள். ஈழவாணியும் சோமிதரனும் தீபச்செல்வனும் யாழ் தர்மினியும் நானும் சென்னைவாசிகள் என்ற கணக்கெடுப்பினுள் வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுள் அமெரிக்காவிலிருந்து பெருந்தேவியும், நைஜீரியாவிலிருந்து நேசமித்ரனும் வந்திருந்தார்கள். அல்லது, அவர்களை மட்டுமே சந்திக்கவும் பேசவும் முடிந்தது.\nகண்காட்சியிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட கவிஞர் ஒருவர், “ஈழத்தமிழர்கள் ஏன் எப்போதும் புலம்புகிறீர்கள்”என்று கேட்டார். அவர் குடித்திருந்தார். அந்தக் கேள்வி அவரால் மட்டும் கேட்கப்பட்டதாக அதன் தொனி உணர்த்தவில்லை. பல்லாண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் கேள்விதான் அது. “உங்கள் உறவுகளில் சில பேரைக் கொன்றுவிடலாம். உங்கள் வீட்டை எரித்துவிடலாம். உங்களை வேறொரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ கொண்டுபோய் இறக்கிவிட்டு விட்டு உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்”என்று கேட்டார். அவர் குடித்திருந்தார். அந்தக் கேள்வி அவரால் மட்டும் கேட்கப்பட்டதாக அதன் தொனி உணர்த்தவில்லை. பல்லாண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் கேள்விதான் அது. “உங்கள் உறவுகளில் சில பேரைக் கொன்றுவிடலாம். உங்கள் வீட்டை எரித்துவிடலாம். உங்களை வேறொரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ கொண்டுபோய் இறக்கிவிட்டு விட்டு உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்”என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கவில்லை. வயதானவர்களையும் குடித்திருப்பவர்களையும் வார்த்தைகளால் தானும் காயப்படுத்துவது பண்பாட்டுக்கு முரணானது. மேலும், அவர் நேசிக்கத்தகு கலைஞனாயிருக்கிறார் என்பதனாலும் எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து விலகி விரையவேண்டியதாயிற்று. ‘குடி நீக்கம்’செய்யப்பட்ட வார்த்தைகளே பொருட்படுத்தத் தக்கனவாம்.\nஇனிமேல் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற சங்கற்பம் சங்கற்பமாகவே நின்றுவிட்டது. வாங்கிக் குவித்திருக்கும் புத்தகங்கள் என்னைப் பரிகாசப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. பட்டியலைக் கணனியில் சேமிக்கும் வேலைகூட இழுபறியாக இருக்கும் நிலையில், எப்படித்தான் இவ்வளவையும் வாசித்து முடிக்கப் போகிறோம் என்று மலைப்பாக இருக்கிறது. புத்தகங்களுக்குள்ளிருந்து, கொலையுண்டவர்களின் குருதி பெருக்கெடுக்கிறது. நம்பிய கொள்கைக்காக மாண்டவர்களது சாம்பல் பறந்து வந்து முகத்தை மூடுகிறது. சரிந்த சாம்ராஜ்ஜியங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து தீனமான குரல்கள் கேட்கின்றன. இழந்த காதலின் பாடல்கள் மிதந்து வருகின்றன. மொழியின் அழகு பித்தேற்றிப் பிதற்றத் தூண்டுகிறது.\nபுத்தகங்களுக்கு நடுவில் எப்போதும் இருக்க வாய்த்தவர்கள் பாக்கியவதிகள்-பாக்கியவான்கள்.\nLabels: சென்னை, புத்தகக் கண்காட்சி\nஇந்தப் பதிவு தமிழ்மணத்தில் தோன்றமாட்டேன் என்கிறது. “நீங்கள் இதில் இணைக்கப்படவில்லை”என்று சொல்கிறது. சந்திரமதி கழுத்து மாங்கல்யம் மாதிரி உங்களில் யாருக்காவது தெரிகிறதா இந்தப் பதிவு\nஉங்கப்பதிவு தமிழ் மணத்தில் தெரியுதே.இன்னும் எத்தனைப்பேர் வாங்கின நூல்களைப்படிக்கவில்லைனு பெருமையாக சொல்லிக்கொண்டே இருப்பதைக்கேட்க வேண்டுமோ தெரியவில்லை :-))\n:)) ஒரு நண்பரின் வழிகாட்டுதலால் பதிவினை இணைக்க முடிந்தது. அவருக்கு நன்றி.\n”இன்னும் எத்தனை பேர் வாங்கின நுால்களைப் படிக்கவில்லைன்னு பெருமையாக சொல்லிக் கொண்டே இருப்பதைக் கேட்கவேண்டுமோ தெரியவில்லை...”\nஅது பெருமை இல்லை... கவலை கைம்மண்ணளவும் கற்கமுடியவில்லையே என்ற ஆற்றாமை நண்பரே... கைம்மண்ணளவும் கற்கமுடியவில்லையே என்ற ஆற்றாமை நண்பரே... ஆனாலும், புத்தக ஆசை யாரை விட்டது\nதனது ஏக்கம் வழியும் கண்களால்\nஅகதி தமிழ்நதியே இன்னமும் நீ இந்தியாவை விட்டு போகவில்லையா சீக்கிரம் போ உன்னை போல கிறுக்குகள் என் தாய் மண்ணை நாசம் செய்ய வேண்டாம்.\nவிளக்கமாக எழுதி , எங்களால் பார்க்கமுடியாத குறையை தீர்த்து வைத்தீர்கள். நன்றி.\nபல பதிப்பகங்களின் பெயர்களை அறிந்து கொண்டேன். அதற்கும் நன்றி.\nமொழிபெயர்ப்புகளைப் பற்றி நன்றாக பட்டியல் இட்டுள்ளதள்கு நன்றி.\nஇந்த தகவல்களை பயன்படுத்தி புத்தகங்களை தபால் வழியாக வாங்க ஆசை.\nஅழகான கட்டுரை, பலமுறையும் சென்னை புத்தககண்காட்சியில் கலந்துகொண்டவன் என்கிற முறையில் அது எப்படி நடந்திருக்கும் என்பதை என்மனத்திரையில் செவ்வனே விரித்தது. பாசாங்கு, படபடப்பற்ற இயலபான வார்த்தைகளால் இக்கட்டுரையை வார்த்த தமிழ்நதிக்கு பாராட்டுக்கள்.\nநன்றி எஸ்.எஸ்.ஜெயமோகன். சில எழுத்தாளர்களும் அவ்விதம் -புத்தகங்களின் விலை அதிகமாக இருந்த காரணத்தால் வாங்கமுடியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார்கள்.\nஒவ்வொரு தடவையும் வலைப்பூவுக்குத் திரும்பிவிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், சஞ்சிகைகளுக்கு எழுத வேண்டியிருப்பதனால் தடைப்பட்டுக்கொண்டே போகிறது. மீண்டும் இந்தச் சோதியில் ஐக்கியமாகிவிட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.\n”அகதி தமிழ்நதியே இன்னமும் நீ இந்தியாவை விட்டு போகவில்லையா சீக்கிரம் போ உன்னை போல கிறுக்குகள் என் தாய் மண்ணை நாசம் செய்ய வேண்டாம்.”\nசும்மா காமெடி பண்ணாதீங்க அனானி. வெளியிலிருந்து ஆட்கள் வந்தா உங்க இந்தியாவை நாசம் பண்ண வேண்டும்\nஅப்புறம், சொந்தப் பெயரில் வந்து பின்னுாட்டம் இடமுடியாத அளவு முதுகெலும்பற்றவனாக இருப்பதைப் பார்க்கிலும், அகதியாக இருப்பதில் மகிழ்ச்சி. “அகதி“என்று அழைத்துப் பெருமை சேர்த்த உங்களுக்கு நன்றி.\nநல்லது. பதிப்பக விபரங்களை அடைப்புக்குறிக்குள் இட்டது அதற்காகத்தான். புத்தகங்களை வாங்க இலகுவாக இருக்கும் என்பதனால்.\nகடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தோம். இம்முறையும் நீங்கள் வந்திருக்கலாம். வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் அடுத்த கண்காட்சிக்கு வருவதில்லை என்றொரு சங்கற்பம். (சங்கற்பங்களை என்றைக்குக் கணக்கிலெடுத்திருக்கிறோம்\nபுத்தகக் கண்காட்சிக்கு வர ஆவலிருந்தாலும் வேற்றூரில் இருப்பதால் முடியவில்லை\nஉங்களுடைய 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' தொகுப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்தும் மனதை பாதிக்கும் கதைகள்.\n//சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது ‘சூடிய பூ சூடற்க’நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன்.//\nஆமாம் இப்படி எல்லாம் ஏதேனும் விருது அறிவுப்பு வந்தால் மட்டும் ஓடிப்போய் வாங்குகிறவர்கள் சாமனியர்கள் அல்ல, வாசிப்பும் ,இலக்கியமும் கூடவே பின் தொடரும் நிழலாக வருவதாக எண்ணிக்கொள்ளும் இலக்கிய கர்த்தாக்கள்/ ஆர்வலர்கள், ஆனால் வாங்கியதைப்படிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொள்வார்கள். அப்புறம் ஏன் வாங்குறார்கள் என்றால் புத்தகம் கைவசம் இல்லை என்றால் இலக்கியவாதினு சொல்லிக்க முடியாதல்லவா :-))\n//திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ… அப்படித்தான் இருக்கவேண்டும்\nமேலே சொன்னதுப்போல திடீர் இலக்கிய தாகம் சாமனியர்களுக்கு எப்போதுமே ஏற்படுவதில்லை, அவர்களுக்கு சுஜாதாவும் , கல்கியின் பொன்னியின் செல்வனுமே இன்னமும் இலக்கியங்கள். எனவே , திடீர் நன்னிமித்தங்களால் வாங்கியவர்களே , முன்னர் வாங்கியதே படிக்காமல் இருக்குனு என்று சொல்லிக்கொள்கிறார்கள். :-))\n//கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது\n//“குறுகிய காலப் பயிராகிய குறுவைச் சாகுபடி போல, ஆகஸ்டில் எழுத ஆரம்பித்து டிசம்பரில் எழுதிமுடித்து புத்தக வெளியீட்டு விழாவும் நடத்தி, ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்படும் தயாரிப்புகளில் எனக்கு ஆர்வமில்லை”என்றார் அவர். அத்தகைய படைப்புகளில் எனக்குந்தான் ஆர்வமில்லை.//\nஃபியோடர் தஸ்வோவ்ஸ்கி கேம்ப்ளர்(சூதாடி) நாவலை ஒரு நெருக்கடியினால் நான்கு வாரங்களில் எழுதியதை நீங்களும் உங்கள் சகாவும் இலக்கியமாக கருதமாட்டீர்கள் ,அதனால் ஒன்றும் இலக்கியத்திற்கு பங்கம் வந்துவிடப்போவதில்லை, அவர் எழுதி நூறாண்டு ஆகிடுச்சு, தப்பித்தார் உங்களிடம் இருந்து :-))\nஆனால் அடுத்தவரியிலே ஒரு முன் ஜாமீன் மனுவாக இப்படியும் சொல்லி இருக்கிங்க, ஏன் எனில் தஸ்வோஸ்கி போல உதாரணம் யாராவது சொன்னால் இப்படியும் சொல்லி இருக்கேன் பாருங்��� என சொல்ல உதவும் என்றா...\n//கலையின் ஆவேசம் பிடரி பிடித்துத் தள்ள, படைப்பெழுச்சியால் உந்தப்பட்டு ஒரு பித்துநிலையில் அமர்ந்து ஒரே மூச்சில் உன்னதங்களைப் படைக்கக்கூடியவர்கள் மேற்குறித்த விமர்சனக் கத்தியை வைத்துத் தங்கள் கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டியதில்லை.//\nஆக உங்களுக்கு தெரியும் யார் கலையின் ஆவேசம் பிடரித்தள்ளி எழுதினாங்க , யார் குறுகியக்காலப்பயிராக பணத்திற்கு எழுதினாங்க என்று :-))\nதலைகீழாக தோங்கினாலும் நேராகவே சிந்தை இருக்கும் வவ்வாலுக்கு :-)) முன்,பின் ஆக ஊசலாடுவதில்லை\nநன்றி ஹேமா. “நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது“வாசித்து முடிந்ததும் தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.\nஉங்கள் பின்னுாட்டத்தில் வரிக்கு வரி காழ்ப்புணர்ச்சி தெறிக்கிறது. ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால், தாக்க வேண்டுமென்று நினைத்துவிட்டால், அவரது எழுத்தை அக்கக்காகப் பிரித்துப் போட்டுவிட முடியும். அப்படியொரு “வீராவேசத்தோடு“புறப்பட்டுவிட்டால் மகோன்னதமான இலக்கியங்கள் என்று பெரும்பான்மையினரால் ஒப்புக்கொள்ளப்பட்டவற்றைக் கூட கிழித்துத் தோரணம் கட்டி விடமுடியும். அவ்விதமிருக்க, நான் எம்மாத்திரம் அடித்து ஆடுங்கள். இத்தகைய விமர்சனங்களினால் மனம் சுருங்கிச் சோர்ந்த காலங்களை நான் கடந்துவிட்டேன். நோக்கம் இன்னதென்று அறிந்தபிறகு, காழ்ப்புணர்வு மிகுந்த வார்த்தைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.\n//கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். ‘இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது\nஎதற்கென்று புரிந்து கொள்ளும் திறனுடையவர்கள் புரிந்துகொள்வார்கள். தலைகீழாகத் தொங்குவதனால் மூளை குழம்பிப் போய் இருப்பவர்களுக்கு அந்த வருத்தம் புரிய வாய்ப்பில்லை.\nஎப்படியாவது மட்டந் தட்டியே தீர்வதென்று முடிவெடுத்து வந்த பிறகு, ஒவ்வொரு தாக்குதலின் முடிவிலும் எதற்கு நகைப்புக்குறி... ”நான் அப்படியொன்றும் குரூரன் அல்லது குரூரி இல்லை”என்று நிறுவுவதற்கான முன்ஜாமீனா\nமிக நேர்த்தியாகவும் வி���ரித்தும், மொழியளுமையோடு எழுதப்பட்ட கட்டுரை அது.வாசகனாக தங்களுக்கு எனது நன்றிகள்\nநான் உங்களுக்குக் கடிதம் எழுதவதற்கான அடிப்படையான செய்தியானது: தாங்கள் வாங்கிய போரும் அமைதியும். கரமசோவ் சகோதரர்கள், அசடன் போன்ற புத்தகங்கள் பற்றியது. அந்தப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தும்.. நீங்கள் அவதானித்த அந்த சிறுவனைபோலவே நானும் ஏக்கத்தோடு பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்.\nஆனாலும் என்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்களை வாங்கவே செய்தேன்.\nநான் மிகநீண்ட நாட்களாக படிக்க எதிர்பார்த்து இருந்த யோன்ஸ்டைன் கார்டரின் ' சோபியின் உலகம் ' பி.ஏ.கிருஷ்ணின் கலங்கிய நதி\nமற்றும் இன்னும் சில புத்தகங்களை வாங்கினேன்.\nஅதில் சோபியின் உலகம் பேரனுபவம்.\nநான் பி.ஏ.சுசீலா மொழிபெயர்த்த குற்றமும் தண்டனையும் வாங்கி படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் முடிக்கவில்லை.\nநீங்கள் வாங்கிய , போரும் அமைதியும். கரமசோவ் சகோதரர்கள், அசடன் போன்ற புத்தகங்கள் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறது\n(படித்திருந்தால் மற்ற நண்பர்கள் யாரேனும் படித்திருந்தால் கேட்டு சொன்னாலும் நலம்) \nநான் கேட்கும் காரணம் ... சில ஆண்டுகளுக்கு முன் ( 5 ஆண்டுகள் இருக்கலாம்) போரும் அமைதியும் மலிவு விலை பதிப்பொன்று வாங்கி\nமிக மோசமாக ஏமாந்தேன். அதன் பொருட்டே அதன் தரத்தை அறிய விரும்புகிறேன்.\nநான் மிக ஆவலோடு என் கல்லுரி நாட்களில் வாங்கிய டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் போரும் அமைதியும் வாங்கி (மூர் மார்க்கெட்டில்) ரோஜா முத்தையா நூலகத்துக்கு கொடுத்துவிட்டேன். வீடு வசதியின்மை காரணமாக புத்தகங்களை பூச்சி பிடிக்க ஆரம்பித்துவிட்டது\nபோரும் அமைதி புத்தகத்தில் ஒரு பாகம் மட்டும் என்னிடம் இருந்தது மற்றொரு காரணம். இப்பொழுது அந்தப் புத்தகம் எப்படி வந்துள்ளது நீங்கள் கூறினால் நான் வாங்க உதவியாக இருக்கும்...\nபோரும் அமைதியும். கரமசோவ் சகோதரர்கள், அசடன் மூன்றும் சேர்த்து ரூ 3500 ஆகிறது. அந்த புத்தகங்கள் விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள்தாம். ஆனாலும் ஒரு முன் அனுபவத்தைக் கேட்டுக்கொண்டு வாங்குவது நலமென்று எண்ணுகிறேன்..\nநீங்கள் தெளிவாக எனக்கு விளக்குவீர்கள் எனும் நம்பிக்கையுடன்\nயுவராஜா, உங்கள் மின்னஞ்சலைப் பின்னுாட்டமாக இட்டிருக்கிறேன். புத��தகங்கள் பற்றிய தகவல்களை அறிய ஆவலோடு இருப்பவர்களுக்கு (பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்கள்) எனது பதில் சிலசமயம் உதவக்கூடும். மேலுமொரு கட்டுரையால் உடன் பதில் எழுத இயலவில்லை. நாளை எழுதுவேன். நன்றி.\nதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இம்முறை வாங்கிய புத்தகங்களுள் மொழிபெயர்ப்புகளையே என்னளவில் முக்கியமானவையாகக் கருதுகிறேன்.\n1.கரமசோவ் சகோதரர்கள் - தஸ்தயேவ்ஸ்கி (2 தொகுதிகளாக - தமிழில்-கவிஞர் புவியரசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\n2.அசடன் - தஸ்தயேவ்ஸ்கி (தமிழில் எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ்)\n3.போரும் வாழ்வும் - டால்ஸ்டாய் (தமிழில் டி.எஸ்.சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஆகிய மூன்றுமே மிக அழகான வடிவமைப்புடன், அருமையான மொழியாக்கத்துடன் வெளிவந்திருக்கின்றன. வாசித்து முடித்து மறந்துவிடுவனவாக அவற்றின் உள்ளடக்கமோ, இரவல் கொடுத்து திருப்பிப் பெற மறந்துபோய் அசிரத்தையாக விட்டுவிடும் விதமாக அவற்றின் வடிவமைப்போ இல்லை. உங்கள் வார்த்தையில் சொன்னால் அவை பொக்கிஷங்களே. வேறொரு பொருளை வாங்குவதை ஒத்திவைத்துவிட்டு நிச்சயம் வாங்குங்கள்.\nஏற்கனவே ஆர்டர் செய்தாகிவிட்டது. உங்கள் விமரிசனத்தின் ஊக்கத்துடனும் கூட\nநானும் கடைசி இரு நாட்களுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தேன். வாங்க வேண்டும் என்று நினைத்த அத்தனை புத்தகங்களையும் நான் வாங்க வேண்டுமென்றால் நான் இன்னும் பல ஜென்மங்களுக்கு உழைத்து சொத்து சேர்க்க வேண்டும்போல. தாங்கள் சொன்னதைப் போலவே பல பதிப்பகங்கள் கார்பரேட் நிறுவனங்களைப் போலத்தான் புத்தகங்களை விற்கின்றன. கம்யுனிச புத்தகம் கூட விலையைப் பொறுத்தவரையில் முதலாளித்துவத்தைத்தான் வலியுறுத்தியது. . ஈழ இன அழிப்பை விற்றுத் தீர்ப்பதில் பதிப்பகங்கள் பல போட்டா போட்டியில் ஈடுபட்டிருந்தன. இந்த முனைப்பை எல்லா பதிப்பகங்களும் முன்பே செய்திருந்தால் எல்லாத் தமிழர்களுக்கும் தன் இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற உண்மையை ஒரு சதவீதமாவது கொண்டு சேர்த்திருக்கலாம்(அப்படிச் செய்தால் மட்டும் இலவசத்திற்கு மண்டியிட்டுக் கிடக்கும் எங்கள் முதுகெலும்புகள் நிமிர்ந்துவிடவா போகின்றன). இன்னும் ஒரு சில படைப்புவாதிகள்). இன்னும் ஒரு சில படைப்புவாதிகள் இல்லையில்லை பிழைப்புவாதிகள் , விடு���லைப் புலிகளின் தவறுகள் என்று ஒரு வக்கீலைப் போலவே புத்தகங்களை எழுதியிருந்தார்கள். புலிகள்தான் அழிக்கப்பட்டு விட்டனரே, உயிருத்தெழுந்து வந்து எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற தெளிவு இருக்கும்போல. நாம்தான் யோக்கியமானவர்களாயிற்றே, வீடு கட்டுவதற்காக ஒரு செங்களைக் கூட நகர்த்தமாட்டோம். ஆனால் பிறர் கட்டும் வீட்டில் அது குறை இது குறை இன்று சொல்வதில் நாட்டமைகளாகி விடுகிறோம்.சில புத்தகங்களை பதிப்பகங்கள் உண்மையான அக்கறையுடன் வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதே. காலச் சுவடு விற்பனை மையத்திற்கு அருகில் மனுஷ்யபுத்திரன் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னை அறியார். இருப்பினும் வலியச் சென்று இரண்டு நிமிடம் பேசி விட்டு வந்தேன். வெளியே எதோ ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டு இருந்தார். கீழே நாற்காலியில் அமர்ந்து கேட்டவர்களைக் காட்டிலும், மேடையில் அமர்ந்திருந்தவர்களே அதிகம் என்று நினைக்கிறேன். பூவுலகின் நண்பர்கள் பதிப்பகம் பல நல்ல நூல்களை வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. சகுனம், திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள், தண்ணீர், சாகாவரம், ஓசோ-ஞானத்தின் பிறப்பிடம், லெனின், மார்க்ஸ், நான் ஏன் நாத்திகன் ஆனேன், தமிழருவி (விகடன் பிரசுரம்), கூடங்குளம் ஏன் கூடாது, எல்லோரும் இன்புற்றிருக்க-இறையன்பு உள்ளிட்ட பன்னிரண்டு புத்தகங்களை மட்டுமே வாங்க முடிந்தது. வாங்க முடியாத புத்தகங்களை மனதில் சுமந்து கொண்டே வீடு திரும்ப வேண்டியிருந்தது. மாதக் கடைசியில் புத்தகம் வாங்கச் செல்பவன் மன நிறைவோடு திரும்ப முடியுமா என்ன\nமொழிபெயர்ப்பு நூல்களில் ஆல்பெர் காம்யூவின் அந்நியனும், சிங்கிஸ் ஜத்மாதவின் ஃபேர்வெல் குல்சாரியும், ஜமீலாவும்தான் நான் வாசித்தவை. இனி தங்கள் பட்டியலில் உள்ள சில புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். தினந்தோறும் புத்தகங்களோடுதான் வாழ்வு. நானும் பாக்கியவான்தான் என்று பெருமை கொள்கிறேன். பகிர்விற்கு நன்றி.\nஒவ்வொரு முறை உங்கள் தளத்திற்கு வரும்போதும், நான் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை கடலின் ஒரு துளியே என்ற தெளிவோடு என் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்திக் கொள்கிறேன். மனிதர்களோடு உலாவுவதைக் காட்டிலும் புத்தகங்களில் ப���தைந்துகொல்வதையே நல்லதென்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசிப்பதைக் காட்டிலும் வேறொரு தியானம், தவம் இல்லையென்றே கருதுகிறேன்.\nஒவ்வொரு முறை உங்கள் தளத்திற்கு வரும்போதும், நான் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை கடலின் ஒரு துளியே என்ற தெளிவோடு என் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்திக் கொள்கிறேன். மனிதர்களோடு உலாவுவதைக் காட்டிலும் புத்தகங்களில் புதைந்துகொல்வதையே நல்லதென்று நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசிப்பதைக் காட்டிலும் வேறொரு தியானம், தவம் இல்லையென்றே கருதுகிறேன்.\nநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\n35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில ...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2015/04/blog-post_11.html", "date_download": "2018-07-19T15:16:09Z", "digest": "sha1:HQSCD2VMTFUPYGH7VIZV4IVS3MN2ER5I", "length": 45225, "nlines": 203, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: பூப்பதெல்லாம்,,,,,,", "raw_content": "\nபத்தில் ஐந்து உதிர்ந்துவிடும் போலிருக்கிறதே/உதிர்வென்றால் உதிர்வு அப்படி யொரு உதிர்வு.பட்டுக்கம்பளம் போர்த்தியது போலல்ல,வெள்ளையாய் போர் வை போர்த்திய மாதிரி.\nவும்ஆச்சரியமாய்இருக்கிறது.ஓருவேளைஇவையெல்லாம்உதிராமல்பூப்பவை யெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்என்கிற கேள்வியையும் உட்படுத் திச் செல்கிறது .மரம் பார்க்கும் போதும், அது நிலைத்து நிற்கிற தரை பார்க்கிற போதுமாய்.\nமஞ்சளும் அது ஒரு நிறமுமாய் கைகோர்த்து சிறு கற்களும்,பெருங்கற்களு மாய் காட்சிப்படுகிற மண் பரப்பின்மீதுவீட்டின்பின்பக்கமற்றும்பக்கவாட்டின் கொல்லை காட்சிப்பட்டு தெரிகிறது.\nவேப்பமரங்கள் மூன்று,பன்னீர் மரங்கள் இரண்டு,புங்க மரம் ஒன்று என வகை க் கொன்றாய் நின்ற மரங்கள் உதிர்கிற இலைகளஅன்றாடம் கூட்டி அள்ளு கையில் தோனுகிற யோசனையுடன் இப்போது வேப்பமரம் ஒன்றை வெட்டி விடலாம் என்பதும் கைகோர்த்துக் கொண்டதாய்/\nவீட்டின் கொள்ளைவெளியில்தன் ஆகுருதி காட்டி,உடல் பருத்து நிற்கிற மரமாய்அது.மிகவும்பருத்துவிடவில்லை.அதற்காகஅப்படியில்லைஎனவுமாய் சொல்லி விட முடியாது.\nநேராகவும்,சீராகவும் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பருத்து வளர்கிற வேப்ப மரம் நல்ல விலை போகும் என்பார்கள். ஏறக்குறைய அந்தமரத்தைபார்க்கிற கணங்களில் எல்லாம் அப்படித்தோணாமல்இல்லைஇவனுள்ளாக/ ஆனாலும் அவசரமாக வெட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது.என்பதை ஆராய்ந்த கணங்களில்மரம் பருத்து போகும் போது அதன் வேர்கள் வீட்டின் அஸ்தி வாரத்தில்நுழைந்து விட வாய்ப்பு இருக்கிறது.எனவே,,,,/என முடியாத முற்றுப் புள்ளியாய்இவனும்இவனது மனைவியும் பேசிகொண்ட நாட்களின் இரண்டு காலையின் சூர்ய அஸ்தமனம் கழித்து மரம் வெட்டுபவர் ஒருவர் வந்தார். டீக்கடைக்காரர் சொல்லி விட்டார் என/\nபேசினார்கள் இருவரும்.அவர் வந்த வேளை ஒரு பதினோரு மணி இருக் கலாம். காலை வேளை விடை பெற்று மதியத்தைவரவேற்க தயாராய் இருந்த நேரம். அந்த நேரமே அவரது பேச்சில் சாராய வாடை வீசியது.\n”இன்னைக்கு ஞாயித்துக் கிழமை சார்.பொழுது போகமா நான் குடிக்கிற தில் லை .என்னமோ ஒடம்பு வலிக்குஆத்தமாட்டாமத்தான்இப்பிடி, வீட்ல கோழி வெந்துக் கிட்டு இருக்கு சார்.போய் சாப்புட்டு படுத்தாத்தான் அடுத்தவாரம் ஓட முடியும் .பொழப்பு அப்பிடி.நாயில பாதி எங்க ஓட்டம் பத்துக்கிடுங்க”என்றார்.\nஅவரது பேச்சில் கயத்தாறு பாஷையின் வாடைவீசியது “டீக்கடைக்காரரு எனக்குமாமந்தான்,எங்க தங்கச்சியதான் கட்டீருக்காரு,வந்துட்டோம் பொழப்பு தேடிஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி.ஊருலஒண்ணும்நெலை கொண்ட பொழப்பாத்தெரியல, மனசக் கழக்கிட்டுவந்துட்டோம், பொழக்கணுமில்ல சார், வந்தயெடத்துல அவரு வீட்டாள்களும் நாங்களும் ரொம்ப நெருக்கமாயிட் டோம். இத்தனைக்கும் சொந்தஊர்லசண்டைக் கோழி மாதிரிவெடச்சிகிட்டு திரிஞ்சோம் நாங்க ரெண்டு குடும்பமும்,ரெண்டு வீட்டு பெரியாள்களும் பாத்த பார்வ அது.கஞ்சிக்கு இல்லை -ன��னாலும்வைராக்க்கியம்ங்குறபேர்ல அவுங்க போட்டுக்கிட்டசண்டகடபுடிச்சவேத்துமஇன்னும்,இன்னுமான நெறஞ்சு போன கெட்டிதட்டிப்போனபழக்கவழக்கங் க ,,,,,எல்லாம்எங்கள்ரொமபவும்தூரமாக்கி வச்சிருச்சி. முணுக்குண்ணுறதுக்குள்ள சண்டதான்,போலீஸ்ஸ்டேசந்தான்னு இருந்தவுங்க இங்க வந்த ஒடனே சுத்தமா மாரிப் போனோம்”\n”இத்துப்போன மனுசங்க,இத்துப்போன பொழப்பு அவுங்களது, அவுங்கள என்ன செஞ்சாலும் கேக்க ஆளு கெடையாதுன்னு நாங்க இங்க பொழப்பு தேடி வந்த புதுசுலஒருசளதாரி நாயிஏங்மச்சான்வீட்டுக்குள்ளபுகுந்துட்டான் .அன்னைக்கு அரிவாள தூக்கிட்டு நாந்தான் அவன வெரட்டுனேன்.மறு நா விடிஞ்சு எந்திரிச்சு வீட்டவிட்டுவெளிய வரயில ஏங் மச்சான் வீட்டு வாசல்ல நாலுபேரோட நிக்கிறாரு. என்னான்னு கேட்டதுதான் தாமதம். படக்குன்னுகண்ணுல தண்ணி வடிச்சிட்டுஎங்கையப்புடிச்சிக்கிட்டாரு.அப்புறம் பெரியாள்க பேசி முடிச்சாங்க. ஏங்தங்கச்சிய அவரும்,அவரு தங்கச்சிய நானுமா கட்டிக் கிட்டோம்.குண்டாம் மாத்து சம்பந்தம். நல்லாத்தான் இருக்கோம்ரெண்டு குடும்பமும்/\nஇப்ப ஏங்மூத்த பையன் பத்தாவது படிக்கிறான்,சின்னப் பொண்ணு எட்டாவது படிக்கிறா, அவருக்கும் இதே வயசுல ரெண்டு பொண்ணு நிக்குறாங்க/ சின்னவ படிக்கிறா,போன வருசமே பெரியவபடிப்பநிறுத்திட்டாரு.நாங்க,,,,,, ஆளகதான், ஒங்களுக்குத்தெரியும்ன்னுநெனைக்கிறேன்”எனச்சொன்னவரைஏறிட்டபோது கருத்துமேனிவாடிஒட்டித் தெரிந்தார். கை,கால்கள் மெலிந்தும், விரைத்தும் நரம்புகள் புடைத்து தெரிந்துமாய்/\nகட்டம் போட்ட கைலியை மடித்துக்கட்டியிருந்தார், வெள்ளைச்சட்டை அழுக் கும்,ஆங்காங்கேகரைபடிந்துமாய்/அப்பொழுதுதான்தலைக்குகுளித்து விட்டு வந்திருப்பார் போலும்,முடிகள் சிலும்பிக்கொண்டு நட்டுக்கொண்டு தெரிந்தது. அவர் நீட்டிய கையிலிருந்த முடிகள் வியர்வை பூத்து தெரிந்ததாய்/கையில் நிறைந்து தெரிந்த முடிகளின் மேலேவர்ணம்காட்டியவியர்வைத் துளிவெயில் பட்டுமின்னியது.அவர்கைகாட்டிபேசிய திசையிலிருந்துபச்சைகாட்டி சிரித்த ஒற்றை மரத்தை மட்டுமே வெட்டுவதுநல்லதல்ல, மற்ற இந்த இரண்டையும் கூடவெட்டிவிட்டுபுதிதாக வேறு கன்று வையுங்கள்.நீங்கள் சொல்கிற ஒற்றை மரம்தவிர்த்துஇதுஎதுவும்தேறாதுபோலிக்கிறது,நாங்கள்மூன்றுபேர்வருவோம் ��ெட்டுவதற்கு,வெட்டிவிறகாக்கிகொடுத்துவிட்டுப்போய்விடுகிறோம். .\nஅதற்கு இவ்வளவு ஆகும் கூலி என அவர் சொன்னதற்கும்,இவன் இல்லை யில்லை.எனக்கு நீங்கள் விறகாக வெட்டி யெல்லாம் தர வேண்டாம். வெட்டிய மரத்தைநீங்களேவிலைபேசிஎடுத்துக்கொள்ளுங்கள்,அதற்குவிலையாய்எவ்வ ளவு கொடுப்பீர்கள்என்றதாவாவில்முடிந்து போனது. நிலையற்ற பேச்சாய் அன்றுமுடிந்து போன மரம் வெட்டை பற்றி திரும்பத்திரும்ப நாலைந்து முறை கேட்டுவந்துவிட்டார்மரம்வெட்டுபவர்,இவன்தான்இருக்கட்டும்பார்த்துக்கொள் ளலாம் எனவிட்டுவிட்டான்.அவரிடம்வேறுவேறாகசாக்குசொல்லியவனாய்/\nசரியாகப் பார்க்கப் போனால் அந்த மரம் மண் பிளந்து துளிர்த்துவளர்ந்து இலை யும்,கிளையுமாய்நின்றநாட்களிலிருந்துஇன்றுவரைஅவன்அதன்அருகாமையி லேயோஅல்லதுசற்றுத்தள்ளியோநின்றுதான்பல்விளக்கிஇருக்கிறான்பெரும் பாலான நாட்களில்/\nபாத்ரூமின்பின்பக்கக் கதவை திறந்தால்தென்படுகிற வேப்பமரம் சுமந்து நின்ற தரை வீட்டின் பின்பக்க கொல்லைவெளியாய்காட்சியளிக்கிறது.\nக்காட்டஇவன்எடுத்துக்கொண்டமுயற்சிகளில்முள்மரங்களைவெட்டுவதே முக்கிய மாயும்முதன்மையாயும் பட்டது.இடம்வாங்கும்போதே இடத்தைமூடி மறைத்திருந்த முள்மரங்களை பிளந்து வந்துதான் இடம்பார்த்தார்கள். தரகர், இவன்மற்றும் இவனது மனைவி, பிள்ளைகள் இருவருமாய் கால் பதித்த இடம் பிடித்துப்போக விலையைக் கேளுங்கள் ஓருநாட்களில் அட்வான்ஸ் போட்டு விடலாம்என்றமுடிவைஅங்கேயே முள் மரங்களுக்கு நடுவாக எடுத்து விட்டா ர்கள்.தவிர இம்மாதிரியான இடத்தை வாங்கினால் விலையும் சற்று குறைத்து வாங்கலாம் என்கிற உள் மன எண்ணம் ஒரு பக்கம்.அன்றே முடிவு பண்ணி னான்.\nமே சுத்தப்பட்டால் போதுமானது என அன்று எடுத்த முடிவில் சிறிதேமாற்றம் பண்ணி தன் இடத்திற்கு அருகே இருக்கிறஇடத்தையும்சுத்தம் செய்தால் தேவ லாம் என்கிற முன் வரைவை முன் மொழிந்து கொண்டான் இடம் தச்சுப் பண் ணிய நாளன்றில்/\nஅன்று கையில் எடுத்த அரிவாள்தான் வீடுகட்டி முடிக்கும்வரைகீழேவைக்க மன மின்றி வெட்டிக்கொண்டிருந்தான்,வீடு கட்டிய இடம்,அதைஒட்டிஉள்ள சிறியவெளிஎன்பதுமாறிவீடுகட்டப்பட்டுக்கொண்டிருந்தஇடம்அதைஒட்டியும், எதிர்த்தாற் ப் போல் இருக் கிற வெளியும் வெட்டுவது என்கிற எண்ணத்துடன் வெட்டஆரம்பித்தான்.அப்படிசுத்தப்படுத்தப்பட்டவெளியில்கட்ட பட்ட வீட்டின் சரித்திரம் இன்றோடு பத்து வருடங்கள் என்பதாய்/\nபச்சையும் ,மஞ்சளும்அடர்ப்ரவ்னும்,நீலமும்,மெரூனும்இன்னும்,இன்னுமாய் பிற நிறங்களை சுமந்து கொண்டிருக்கிற வீடுகளை காண நேர்கிற சமயங்களில் நம் வீட்டிற்கும் இப்படித்தான் பெயிண்ட் அடிக்க வேண்டும் என மிகவும் பிரயாசைப் பட்டிருக்கிறான். ஆனால் வீடு கட்டி முடிந்ததும் இப்போ தைக்குபெயிண்ட் அடிக்க வேண்டாம்,வொயிட் சிமிண்ட் மட்டும்ப்பூசி கொள் ளுங்கள் போதும்,ஒருவருடம்கழித்துப்பார்த்துக்கொள்ளலாம்என்றார் வீட்டை கட்டியராசுகொத்தனார்.\nவீட்டிற்கு தச்சு பண்ணியதிலிருந்து ,அஸ்திவாரம் தோண்டிய நாளது வரை ராசுக்கொத்தனார்யார்எனத்தெரியாது.அவரைமனதாலும்கூடநினைத்ததில்லை. இவனது மனதில் உதித்து முடிவுபண்ணியதெல்லாம் வேறொருவர், கட்டிடக் காண்ட்ராக்டர்,சௌகரியமாக வேலையைமுடித்துத்தருகிறேன் எனச்சொல்லி நம்பிக்கை காட்டி பேசியவர்.நிலத்தைகொடுத்தால் போதும்வீட்டைக் கட்டி சாவியைகையில்கொடுத்துவிடுவார்,நாம்எதுவும்பார்த்துக்கொள்ளவேண்டியதி ல்லை எனநம்பிக்கொடுத்தான்.\nகல்லும்மண்ணுமாய்நிலைகொண்டிருக்கிறகரிசல்பூமியில்செங்கலும்,சிமெண் டுமாய் புதிதாக வீடொன்று நிலைகொண்டு எழுந்து நிற்பதை காண்கையில் பட்டகஷ்டமும்,அடைந்தவேதனையும் கண்காணாமல் போய்விடும். பேங்கில் வைத்த மனைவியின் நகைகலையெல்லாம் கூடமீட்டுவது இரண்டாம் பட்ச மாகித்தெரியும்.நண்பர்களும்,தோழர்களும்,உறவினர்களும்பண்ணியஉதவியும் செய்த நற்செயலும் நல்லதாகிப்படம் காண்பிக்கும்.மனது சந்தோ ஷிக்க பால் காய்ச்சிபுது வீட்டுக்கு குடி வருகையில் எல்லாமுமாய் கைகூடிவந்தநிம்ம தியும்திருப்தியுமாய் இருக்கலாம் என்கிற நினைப்பின் வேரிலும் நம்பிக்கை யிலும்ஆசுவாசத்திலும்ஊற்றியவெந்நீராய்வீட்டுவேலைகள் மும்பரமாக நடந் து கொண்டிருந்த நாளில்காண்ட்ராக்டர் கோணக் கலப்பை சாத்தி விட முன் வந்து உருத்தரித்தவர்தான் ராசுகொத்தனார்.\nபக்கத்துதெருவில்ஒருநடந்துகொண்டிருந்தபுதுவீட்டுவேலையில்இருந்து தன்னை பிய்த்துக்கொண்டுவந்தவர்.நான்அங்கு இல்லையென்றாலும் நஷ்டமி ல்லை அவர்க ளுக்கு, அங்கு கிடக்கிறார்கள் வேலை செய்ய ஆட்கள் நிறைந்து போய்.ஆனால் இங்கு நிலைமை அப்படியில்லை என இப்போது நீங்கள் கட்டிக் கொண்டிருக்கிற வீட்டில் வேலைபார்க்கிற மட்டக்கொத்தனார் பையன் வந்து சொன்னான்,மனது கேட்கவில்லை,வந்து விட்டேன், எனக்கும் ஒரு ஆசை. நானாகஎன்கீழ்ஆள் வைத்து ஒரு வீட்டைகட்டிமுடித்துப் பார்க்க வேண்டும் என,அனுமதிப்பீர்களா.என அவர் கேட்ட நாளிலிருந்துவீட்டின்சாவி இவனது கைக்கு வரும் வரை அவர்தான் தலைமைக்கொத்தனார்.\nஅவர்அப்படியொன்றும்வேலையில்முற்றுமாககற்றுத்தெளிந்தவரில்லை.ஆனா லும்கையும்வாயும்சுத்தம்.அவர்குடியிருக்கிறNGOகாலனியிலிருந்துதுருப்பிடித்த சைக்கிள் ஒன்றில் தான் வருவார்.இத்துப்போன சைக்கிள்அது.முக்கால் வாசி நாள்அந்தசைக்கிளை இவர்தான்சுமந்துசெல்வார்.இவர் நினைத்ததற்கு மாறாக நடந்த நிகழ்வாய் சொல்வார்கள் அதை. அவரும் இம்மாதிரியான கேலிப் பேச்சு க்களுக்கு சிரித்துக்கொள்வார், தலைமை கொத்தனார் என்கிற எந்த ஒரு சிறு பந்தாவும் இருந்ததில்லை.எந்த ஒரு கோபமும் பட்டதில்லை, ஒரே ஒரு முறைஅந்தசொல் உடைத்து கோபப்பட்டுவிட்டார், அதானே மனிதன் என்றால் கோபப்படவேண்டுமே கணேஷனின்காலவாசலில்சுண்ணாம்புவாங்கவேண்டும்என்கிறஅவரதுசொல் லை மீறி சுண்ணாம்புக்கார சேட்டிடம் வாங்கியமறுநாள்மிகவும்கோபப்பட்டு விட்டார். இரண்டு நாள்பேசக்கூடஇல்லை,உடன் வேலை பார்க்கிற பையன் கள்மூலம்தான்எல்லாம்புறா விடுதூதாகஇருந்தது. மிகவும் சங்கடமாகக் கூடப் போய்விட்டது. இரண்டாம் நாள் மாலை வீட்டிற்கு வந்தான் மட்டக்கொத்தனார் ஒருவன்,சார் அவர் மனதில்ஒன்றும் வைத்துக்கொண்டு கோபப்படவில்லை. அவர் சொன்ன இடத்திலிருந்து சரக்குவந்திருந்தால் வேலை கொஞ்சம் நன்றாகஇருக்கும்என நினைத்துதான் அப்படி நடந்து கொண்டார் என்றான்.மறு நாள் அவர் வேலைக்கு வருவதற்கு முன்பாக இரவோடு இரவாக அவர் சொன்னகாலவாசலிலேயேசுண்ணாம்பு வாங்கி அங்கிருந்தே ஆட்களை வேலைக்கு பேசி கூட்டி வந்து குழைத்துப் போட்டு விட்டான் சுண்ணாம்பை. சந்தோஷப்பட்டுப்போனார் மறு நாள்வேலைக்கு வந்தவர். மனித மனம் புரிந்த ,மனிதர் என ராசுக் கொத்தனார் சொன்னதாகக் கேள்வி.\nஅப்போதெல்லாம்இப்போதுமாதிரிஇல்லை.கொத்தனார்,சித்தாள்வீடு,அவர்கள து வீட்டுப் பிள்ளைகள் என்றாலே தனியாய் அடையாளப்பட்டு தெரிந்த காலம் அது. அதிலிருந்து சற்��ு வித்தியாசப்பட்டு தன் குடும்பத்தை வைத்திருந்தவர். தண்ணி வெண்ணி என்கிற பழக்கத்திலிருந்து தன்னைவிடுவித்துக் கொண்ட வர். அப்படியே இருந்தாலும் அது தப்பில்லை என்கிற கருத்துக் கொண்டவர். உடல் அலுப்புக்காக வாரத்தில் ஒரு நாள் குடிக்கிறார்கள் தப்பில்லை அது ஆனால் அதே வேலையாக திரியும் போதுதான் தப்பாகிப் போகிறது என்பார். அந்தபேச்சும் தெளிவுமே அவரை அத்தொழிலில்தக்கவைத்திருந்தது எனலாம். கரண்டியைப்பிடித்துஒருசின்னசுழட்டு சுழட்டினாலே வீட்டின் சிமெண்ட் பூசப்பட்டிருக்கிற சுவரில் சிரிக்கிற டிசைன் அவரது கைநேர்த்தியை அறிவித்த நாட்களின் நகர்வுகளில்தான் அவனதுவீட்டு வேலைகளைப்பார்த்து வந்த ராசுக்கொத்தனார்தான் ஒருநாள் வேலைக்கு வருகை யில் அரிவாளைகொண் டு வந்துகொடுத்தார்.இதுநல்லாயிருக்கும்.வெட்டுங்க என/\n“மொட்ட அரிவாள வச்சிகிட்டு நீங்க இப்பிடி லொட்டு,லொட்டுனு வெட்டிகிட்டு திரியிரத பாக்கும்போது ரொம்ப பாவமா இருக்கு சார்.இது ஏங்வீட்டம்மா வச்சி ருந்த அருவாளு/ அவளும் ஒங்களபோலதான்,வீட்ட சுத்தி எதுவும் மொள ச்சி இருக்கக் கூடாதுன்னு பார்ப்பா.நாங்க குடியிருக்குற ஏரியாவுல எங்க வீடு கொஞ்சம்தள்ளி இருக்கும்.அவுட்டர் மாதிரின்னு வச்சிக்கங்களேன். வாடக வீடு தான்.கொறஞ்சவாடக, அவ வேலைக்கு ப்போற சம்பளமும் ஏங் சம்ப ளமும் குடும்பம் நிக்காமஓட உதவி பண்ணுச்சி.சுண்னாம்புக்கால வாசல்ல வேலசெஞ்சா.ஏதோபேர்தெரியாதநோயிஅவள கொண்டு போயிருச்சி,. படுத்த படுக்கையா ஒரு மாசம் கௌவர்மெண்ட் ஆஸ்பத்திரி பெட்ல கெடந்தா,எந்த வைத்தியமும் அவ நோயசரிபண்ணல. போயிச் சேந்துட்டா. ஒத்தப் பொம்பளப் புள்ளய கையில குடுத்துட்டு,\n”அவ இப்ப பத்தாவது படிக்கிறாஅவ எட்டாம்வகுப்புபடிக்கும்போதுஏங் வீட்ட ம்மா யெறந்து போனா, சொந்தக்காரங்கள்லயிருந்து கூட வேலபாக்குறவுங்க வரைக்கும்எல்லாரும்சொன்னாங்க,சொல்லாதவுங்கபாக்கிஇல்லைன்னுசொல் லாம்.இன்னொருகல்யாணம்பண்ணிக்கவேண்டியதுதானன்னு.நாந்தான்விட்டு\nட்டேன்அப்பிடியே,இப்பத்தோணுது, பண்ணிருக்கலாமோன்னு/இல்ல பண்ணா ம இருந்ததுதா சரின்னும் தெரியுது,இப்பிடி மாத்தி,மாத்தி கெடந்து அல்லாடுது மனசு.கல்யாணம்ன்னுபண்ணுறதுபெருசில்ல,எங்மகபாடுரொம்பத்திண்டாட்ட\nமா போயிரும். அதை நெனைச்சும் மருகி நிக்க வேண���டியிருக்கு.சமயத்துல சீன்னு ஆகிப் போயிரும் சார் பொழப்பு. அப்பிடியே மொடங்கி போயிருது மனசு. என்ன செய்ய பொழப்புன்னு ஒண்ணு இருக்கே,உதறி எந்திரிச்சு ஓடிக்கிட்டு இருக்கேன் சார்”என்று சொன்ன ராசு அண்ணன் வீடு கட்டிபால் காய்ச்சியஅன்றுவரவில்லை.ஏதும்கோபதாபமாஅல்லதுஏதேனும் குறைபாடு வைத்து விட்டோமாஅவருக்கு என்கிற மண்டைக் குடைச்சலுடன் மறு நாள் அவரது வீட்டிற்கு போய் விட்டான், அவருக்கும், அவரது மகளுக்கும் எடுத்து வைத்திருந்த புதுத் துணிக ளுடன்/\nஅவரதுகல்யாணநாள்நேற்றுஎன்றும்அவரதுமனைவியின்நினைவேநேற்று முழுவதும் தன்னை சுற்றிக் கொண்டும், நிறைத்தும் இருந்ததாகவும் சொன்ன அவர்டீப்போட்டுக்கொடுத்தார்.சாப்பாடுதண்ணிஎல்லாம்நம்மகையாலதான் சார். என்னத்தையோவெந்து வேகாம,திண்ணும்,திங்காம,,,,/எங்மகளுக்குதான் ரொம்பசங்கடம்சார்.நல்லாசாப்புடுறவயசுபாத்திக்கிங்களா\nறா, நானும் வற்புறுத் தல விட்டுட்டேன். காலகாலத்துல இவள ஒருத்தன் கையிலபுடிச்சிக்குடுத்துட்டா நிம்மாதியாப் போகும். அப்பறம் ஏங்பாடுதான எப்பிடியாவது உருண்டு பெறண்டு பொழச்சிக்கிற வேண்டியது தான்.பறந்து கெடக்கு உலகம்ன்னுவாங்க,என்ன நம்ம ளுக்கும் வயசாச்சு,கைகாலு நல்லா யிருக்குற வரைக்கும் தான் சார்எங்கபொழப்பெல்லாம்,,,,,,,,,,,,/என மிகவும் வருத்தமாக பேசிய ராசு அண்ணன் ரோடு வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார். ஏதாவது வேலைஇருந்தா கூப்புடுங்க சார் என்கிற பேச்சுடன்/அன்று அவரிடம்பேசிவிட்டு வந்ததுதான்,அதற்கப்புறமாய் ரோட்டில் ஓருசில தடவை பார்த்திருக்கிறான்.என்கிறநினைவுடனும்வேலைகளின்நினைப்புகளில்அவரை மறந்துபோய் விட்டுருந்தநாட்களுக்கு இடையிலுமாய் தூங்கி எழுந்த ஒரு நாள் காலை இவனை வீட்டின் பின்புற வெளியை கூட்டி விட வேண்டும் என யோசிக்க வைக்கிறது.\nமேனி பெருத்த வேப்ப மரம் . அது உதிர்த்த பூக்கள்,மஞ்சளும் வெள்ளையும் கலர்காண்பித்துகிடப்பவைகளைஇன்றுஎப்படியும்கூட்டிவிடவேண்டும்நேற்று நினைத்துமுடியாமல் போனதை இன்று செயலாக்கி விட வேண்டும். பூப்பவை யெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 8:06 pm லேபிள்கள்: சொல்சித்திரம்.சிறுகதை பதிவுசமூகம்சித்திரம்அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 8:25 pm, April 10, 2015\nராசுக் கொத்தனார் நேரில் பேசினார் போல...\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wettipedia.blogspot.com/2009/05/2.html", "date_download": "2018-07-19T15:30:56Z", "digest": "sha1:ECD6QDHDKV3DZNP7MGE7VQ2GTZ2UCZFA", "length": 12487, "nlines": 242, "source_domain": "wettipedia.blogspot.com", "title": "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..: காலங்கள் மாறினாலும் #2..", "raw_content": "\nநான் யாரென அறிய 32 கேள்விகள்..\nமீண்டும் யூத் ஃபுல் விகடனில்..\nஅன்பின் வடிவாய் ஆட்டோ ஓட்டிகள்..\nSCRUMPTIONS BLOG AWARD'க்கு நன்றி ரம்யா அக்கா..\nசுவாரசிய வலைப்பதிவு விருது'க்கு நன்றி பிரியமுடன்.........வசந்த்\nநன்றி இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது'க்கு ரங்கா..\nஇந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது..\nஎனது \"காலங்கள் மாறினாலும்..\" என்ற இடுகையில் அன்றைய கற்காலம் முதல் இன்றைய கம்பியூட்டர் காலம் வரையிலான ஆறு வகை காலங்களை படங்களுடன் வெளியிட்டிருந்தேன்..\n1. கற்காலம் 2. உலோககாலம் 3. இரும்பு காலம் 4. இருண்ட காலம் 5. தொழிற்காலம் 6. கம்பியூட்டர் காலம் என்பனவாகும்..\nஅதற்கு பின்னூட்டமாய் நண்பர் \"thevanmayam\" என்பவர் அடுத்து என்ன காலம் என்று கேட்டு இருந்தார்..\nஅவரின் கேள்விக்கு பதிலாய் இங்கு ஏழாவது காலமாய் \"AI\" என்று சுருக்கமாய் அறியப்படும் \"ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்\" காலத்தை இணைக்கின்றேன்..\n(மேலே உள்ள ஆறு காலங்களுடன் இதனையும் இணைத்துக்கொள்ளுங்கள்..)\nஎன்னடா படத்தில் கணினியின் கை கற்கால மனிதனின் கை போல் கரடுமுரடாக உள்ளதே என்று நினைப்பவர்களுக்கு..\nஇது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..\nஇதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..\nLabels: AI, ஓவியம், கருத்து, கா(மெடி)மிக்ஸ், காலங்கள், பொட்டி தட்டுதல்\nநாம் இருக்க மாட்டோமுன்னு நினைக்கிறேன்\n\\\\இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..\\\\\nஅதை வச்சுத்தான் “Matrix \" அப்படின்னு ஒரு படம் எடுத்துட்டாங்களே\nநாம் இருக்க மாட்டோமுன்னு நினைக்கிறேன்\n\\\\இது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..\\\\\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஅதை வச்சுத்தான் “Matrix \" அப்படின்னு ஒரு படம் எடுத்துட்டாங்களே\nஉண்மையிலுமே AI வரும்போது நம்ம படம் எல்லாம் பப்படம் ஆகிடும்ள..\nகம்புயூட்டர் மனிதனை இத பண்ணு அத பண்ணுனு குடைந்து எடுக்கும்...\nகம்புயூட்டர் மனிதனை இத பண்ணு அத பண்ணுனு குடைந்து எடுக்கும்...\nநல்ல கற்பனை இதற்கு மேல் சொல்லத் தெரியலை...ஏன் என்றால் இதைப்பற்றித் தெரியாது.....கற்பனை கோயம்புத்தூர் குசும்புடன்....படம் நல்லாயிருக்கு சுரேஷ்....\nஇது மனிதனின் கற்காலத்தை போல், ‘ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ்’இன் கற்காலம்..\nஇதன் பின், பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு, பின் கம்பியூட்டர் கால மனிதனை போன்று நம் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் ஆனது நாகரிகமான உருவத்தை அடையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/bigboss-sujatha-replied-to-netishangal-commend.html", "date_download": "2018-07-19T15:03:03Z", "digest": "sha1:MO35C4PFFDM7Q7TTWAZHQJTMZ5I35NKD", "length": 5704, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் சுஜா | Cinebilla.com", "raw_content": "\nகமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் சுஜா\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சினிமாவில் பிசியாக்கிவிட்டது. ஓவியா முதல் ஜூலி வரை அனைவரும் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜாவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று சுஜா ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த உடை குறித்து ஒருசில நெட்டிசன்கள் ஆபாசமான கமெண்ட்டுக்களை பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு சுஜா தனது சமூக வலைத்தளத்தில் சாட்டையடி பதிலை கொடுத்துள்ளார்.\nநான் ஒரு நடிகை தான். என்னுடைய சாப்பாட்டை நான் உழைத்து பெருமையாக சாப்பிடுகிறேன். சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் என் உடை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது நான் தான். அது என் விருப்பம். என் உடை உங்களுக்கு என்ன பிரச்சனை தருகிறது. என் உடைதான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமா\nநடிகைகளும், அவர்களது உடைகளும் பிரச்சனை இல்லை. பிரச்சனை உங்களிடம் தான் இருக்கின்றது. இண்டர்நெட் என்னும் மிகப்பெரிய உலகில் நீங்கள் ஆபாச கமெண்ட் அடித்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று எண்ண வேண்டாம். நிச்சயம் நீங்கள் ஒருநாள் தண்டிக்கப்படுவீர்கள் என்று சுஜாவருணி தெரிவித்துள்ளார்.\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலையின் காரணம்\nசுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பப்பிடிக்கும் நடிகை யார்\nதல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 2 கெட்டப்புகளில் நடிக்கும் பிரபலம்\nலேடி சூப்பர்ஸ்டார்க்காக பணம் வாங்காமல் பணி செய்த நான்கு பிரபலங்கள்\nயோகிபாபு கெட்டப்பை ரசித்த விஜய்\nஉடலை இறுக்கி இரும்பாக்கிய தமிழ் நடிகை - புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2018-07-19T15:36:03Z", "digest": "sha1:RMINRBMPDIDAZ5A5PMRRLONLGFRHU5CI", "length": 22604, "nlines": 103, "source_domain": "www.haranprasanna.in", "title": "கருத்த லெப்பை – அருவத்தின் உருவம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகருத்த லெப்பை – அருவத்தின் உருவம்\nகருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.\nசிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்த��ன் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.\nகருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.\nஅஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.\nகருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.\nஇரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.\nமிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.\nசில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.\n‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.\nஅஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.\nலெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது.\nநன்றி: வடக்கு வாசல், நவம்பர் 2008.\nஹரன் பிரசன்னா | One comment\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T15:45:35Z", "digest": "sha1:DMIBQVBK6COFTQCC2GSVS7N4JTSK6LVY", "length": 3145, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நாடு முழுவதும் மதுவிலக்கு? 30ம் தேதி முடிவு தெரியும் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: நாடு முழுவதும் மதுவிலக்கு 30ம் தேதி முடிவு தெரியும்\n 30ம் தேதி முடிவு தெரியும்\nநாடு முழுவதும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, வரும், 30ல், விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ.,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Samuel&Chapter=22", "date_download": "2018-07-19T14:53:00Z", "digest": "sha1:C5T5NFD2VR6XKEMZGTZMPJ3IZRHWCVUQ", "length": 12497, "nlines": 27, "source_domain": "www.tamil-bible.com", "title": " I_Samuel 22", "raw_content": "\n1. தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.\n2. ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.\n3. தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,\n4. அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.\n5. பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.\n6. தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,\n7. சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ\n8. நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.\n9. அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.\n10. இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.\n11. அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.\n12. அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.\n13. அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி ���னக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.\n14. அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்\n15. இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.\n16. ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.\n17. பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.\n18. அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.\n19. ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.\n20. அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,\n21. சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.\n22. அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நா��ே.\n23. நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனையும் வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=Psalms&Chapter=78", "date_download": "2018-07-19T15:05:20Z", "digest": "sha1:JUESD6JM4EWKN2EDAKJWZDXYQSWKW33S", "length": 20661, "nlines": 76, "source_domain": "www.tamil-bible.com", "title": " Psalms 78", "raw_content": "\n1. என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.\n2. என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.\n3. அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.\n4. பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.\n5. அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.\n6. இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;\n7. தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;\n8. இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.\n9. ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகுகாட்டினார்கள்.\n10. அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,\n11. அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.\n12. அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.\n13. கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்.\n14. பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.\n15. வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.\n16. கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.\n17. என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.\n18. தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.\n19. அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ\n20. இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ\n21. ஆகையால் கர்த்தர் அதைக்கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,\n22. யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது.\n23. அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,\n24. மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.\n25. தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.\n26. ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,\n27. மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,\n28. அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.\n29. அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.\n30. அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,\n31. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.\n32. இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம���பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.\n33. ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.\n34. அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;\n35. தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.\n36. ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.\n37. அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.\n38. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.\n39. அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.\n40. எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.\n41. அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.\n42. அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.\n43. அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.\n44. அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார்.\n45. அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.\n46. அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.\n47. கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,\n48. அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.\n49. தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.\n50. அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.\n51. எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;\n52. தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;\n53. அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல்மூடிப்போட்டது.\n54. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,\n55. அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.\n56. ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,\n57. தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,\n58. தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.\n59. தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,\n60. தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,\n61. தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,\n62. தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.\n63. அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.\n64. அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.\n65. அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,\n66. தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.\n67. அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,\n68. யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.\n69. தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்ப��லவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.\n70. தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.\n71. கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.\n72. இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.\nமுந்தின சங்கீதம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த சங்கீதம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-07-19T15:45:25Z", "digest": "sha1:RRE3H7NRW5UCHF7QCVK7UJIM4MCR677H", "length": 81726, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபார்க்கவும்: பார்பியின் நண்பர்களினதும் குடும்பத்தினரதும் பட்டியல்\nபார்பி , மேட்டல், இங்க். என்னும் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1959வது வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு நவ நாகரிக பொம்மை. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக அமெரிக்க தொழிலதிபரான ரூத் ஹாண்ட்லர் (1916-2002) என்னும் பெண்மணி பெருமைப்படுத்தப்படுகிறார்.\nபொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக பார்பி முக்கியமான ஒரு பாகமாக இருந்து வருகிறது. மேலும் அந்தப் பொம்மை மற்றும் அதன் வாழ்க்கையமைப்பு முறை ஆகியவவை பல பரிகாசம் மற்றும் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பார்பி ப்ராட்ஜ் வகைப் பொம்மைகளிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியையும் சந்தித்து வருகிறது.\n6 ப்ராட்ஜ் பொம்மைகள் தரும் போட்டி\nருத் ஹேண்ட்லர் தன் மகள் காகித பொம்மைகளுடன் விளையாடுவதைக் கவனித்தார். அவற்றுக்கு அவள் பெரியவர்களின் பாத்திரங்களைக் கொடுத்து மகிழ்வதையும் அவர் கவனித்தார். அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்கான பொம்மைகள் எல்லாம் அநேகமாக சின்னஞ்சிறு குழந்தை வடிவங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன. பொம்மைகளுக்கான சந்தையில் ஒரு இடைவெளி இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த ஹேண்ட்லர் வளர்ந்த, பருவமடைந்த ஒரு உடலை பொம்மையாக வடிக்கும் யோசனையைத் தம் கணவர் எலியட்டிடம் கூறினார். அவர்தான் மேட்டல் பொம்மை நிறுவனத்தின் இணை நிறுவனர். அவர் அந்த யோசனையில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. மேட்டலின் மற்ற இயக்குநர்களும் அப்படித்தான் இருந்தனர்.\n1956வது வருடம் தம் குழந்தைகள் பார்பரா மற்றும் கென்னத் ஆகியோருடன் ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுலா சென்றபோது, ருத் ஹெண்ட்லர் பில்ட் லில்லி என்றழைக்கப்பட்ட ஒரு ஜெர்மன் பொம்மையைப் பார்க்க நேர்ந்தது.[1] வளர்ந்த மனித உருவம் கொண்டிருந்த அந்த பொம்மைதான் ஹேண்ட்லரின் மனதில் இருந்த வடிவம் ஆகும். அவர் அந்த பொம்மைகளில் மூன்றை வாங்கினார். தன் மகளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, மற்றவற்றை மேட்டலுக்குக் கொண்டு சென்றார். சித்திரப் புத்தகம் ஒன்றில் வரும் பிரபலமான கதாபாத்திரத்தை ஒட்டி லில்லி பொம்மை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது டை பில்ட் ஜியுடுங் என்னும் செய்தித்தாளுக்காக ரெய்ன்ஹார்ட் ப்யூடின் என்பவர் வரைந்ததாகும். லில்லி வேலைக்குச் செல்லும் ஒரு பெண். தனக்கு என்ன வேண்டும் என்பதை அவள் அறிவாள். அதை அடைவதற்கு அவள் ஆண்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. 1955ம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மனியில் லில்லி பொம்மை விற்பனையானது. முதலில் பெரியவர்களுக்காக அது விற்கப்பட்டாலும், பிறகு அது குழந்தைகளிடம் பிரபலமாகிவிட்டது. அவர்கள் அதற்கென்றே தனியாகக் கிடைக்கும் ஆடைகளை அணிவித்து மகிழ்ந்தார்கள்.\nஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்ப வந்தவுடன், (ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன்) ஹேண்ட்லர் அந்தப் பொம்மையை மீண்டும் வடிவமைத்து அதற்கு பார்பி என்ற ஒரு புதிய பெயரைச் சூட்டினார். இந்தப் பெயர் அவரது மகள் பார்பராவின் பெயரிலிருந்து வந்தது. 1959வது வருடம் மார்ச் 9ம் தேதி நியூயார்க் நகரில், அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் இந்தப் பொம்மை முதன் முதலாக வெளியானது. இந்தத் தேதி பார்பியின் அ��ிகாரப் பூர்வமான பிறந்த நாள் என்றும் பயன்படுத்தப்படுகிறது.\nபில்ட் லில்லி பொம்மைக்கான காப்புரிமைகளை மேட்டல் 1964ம் வருடம் பெற்றது. லில்லி பொம்மைகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. முதன் முதலாக வந்த பார்பி பொம்மை கருப்பும், வெள்ளையும் கலந்த ஒரு வரிக்குதிரை நீச்சல் உடை மற்றும், அதன் பிரத்யேக அடையாளமான உச்சந்தலையில் முடியப்பட்ட ஒரு போனி டெயில் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இது ஒரு பிளாண்ட் அல்லது ப்ருநெட் வடிவங்களில் கிடைக்கப்பெற்றது. \"பதின் வயது நவ நாகரிக மாடல்\" என்ற பெயரில் இந்த பொம்மை வர்த்தகப்படுத்தப்பட்டது. இதன் உடைகளை மேட்டலின் நாகரிக உடை வடிவமைப்பாளர் சார்லட் ஜான்சன் அமைத்திருந்தார். முதலில் வந்த பார்பி பொம்மைகள் ஜப்பான் நாட்டில் தயாராயின. அவற்றின் உடைகள் ஜப்பான் நாட்டு வீட்டுத் தொழிலாளர்களால் கைகளால் தைக்கப்பட்டிருந்தன. உற்பத்தி தொடங்கிய முதல் வருடம் 350,000 பார்பி பொம்மைகள் விற்பனையாகின.\nபார்பி ஒரு பருவப் பெண்ணின் உருவம் பெற்றிருப்பது அவசியம் என்று ருத் ஹேண்ட்லர் நம்பினார். ஆரம்ப கட்டங்களில் சந்தை ஆராய்ச்சி செய்தபோது, இந்தப் பொம்மையின் வெளிப்படையான மார்பகங்களை சில பெற்றோர்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்தது. பார்பியின் தோற்றம் பல முறை மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமானது 1971ம் ஆண்டு பொம்மையின் கண்கள், ஆரம்பத்தில் பக்க வாட்டில் பார்த்து அடக்கமாக இருந்ததைப் போல அல்லாமல், நேருக்கு நேராகப் பார்க்கும் வகையில் மாற்றப்பட்டதுதான்.\nமிகப் பெரும் அளவில் தொலைக் காட்சி விளம்பரம் செய்வதன் மூலம் விற்பனை உத்திகளை வகுத்துக் கொண்ட பொம்மைகளில் பார்பி முதலாவதானது. இதை பெருமளவில் மற்ற பொம்மைகளும் பின்பற்றத் துவங்கி விட்டன. உலகெங்கும் 150 நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் மேலான பார்பி பொம்மைகள் விற்பதாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு விநாடியும் மூன்று பார்பி பொம்மைகள் விற்பனையாவதாக மேட்டல் கோருகிறது.[2]\nபார்பி பொம்மைகள் மற்றும் அதன் உடனான பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படும் பொதுவான அளவு 1/6 அளவுகோல். இது பிளேஸ்கேல் என்றும் அறியப்படுகிறது.[3]\nபார்பி பொருட்கள் என்பவற்றில் ஒரு பெரிய அளவில் பொம்மைகளும் அவற்றின் ஆடை மற்றும் இதர பொருட்கள் மட்டும் அல்லாமல், பார்பி வர்த்தகக் குறி கொண்�� பல பொருட்களும், அதாவது புத்தகங்கள், நாகரிகப் பொருட்கள் மற்றும் விடியோ விளையாட்டுக்கள் ஆகியவையும் அடங்கும். பல அசைவூட்டுத் திரைப்படத் தொடர்களில் பார்பி தோன்றியுள்ளது. டாய் ஸ்டோரி 2 என்ற 1999ம் வருடத்திய திரைப்படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியது.\nபார்பி ஒரு கலாசார சின்னம் என்றே ஆகிவிட்டது. பொம்மை உலகில் மிகவும் அரிதான பல கௌரவங்களை அது பெற்றுள்ளது. 1974வது வருடம் நியூயார்க் நகர் டைம்ஸ் ஸ்கொயர் இடத்தின் பகுதி ஒன்று பார்பி பொலிவார்ட் என்று ஒரு வார காலத்திற்குப் பெயரிடப்பட்டது. 1985வது வருடம், அண்டி வாரோல் என்னும் ஒரு ஓவியர் பார்பியின் ஓவியம் ஒன்றை உருவாக்கினார்.[4][5]\nபார்பியின் முழுப்பெயர் பார்பரா மில்லிசெண்ட் ராபர்ட்ஸ் . 1960களில் ரேண்டம் ஹௌஸ் வெளியிட்ட புதினத் தொடரில், அவளது பெற்றோரின் பெயர்கள் விஸ்கோன்சின்னின் வில்லோஸ் நகரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் மார்கரெட் ராபர்ட்ஸ் என்பதாகக் கொடுக்கப்பட்டுள்ளது.[6]\nரேண்டம் ஹௌஸ் புதினங்களில், பார்பி வில்லோஸ் உயர் நிலைப் பள்ளியில் படித்தாள். கோல்டன் புக்ஸ் வெளியிட்ட ஜெனரேஷன் கேர்ல் புத்தகங்களில் அவள் 1999வது வருடம் (நிஜ வாழ்க்கையில் உள்ள ஸ்டுய்வெசண்ட் ஹைஸ்கூல் [7] அடிப்படையில் அமைக்கப்பட்ட) நியூயார்க் நகரில் இருப்பதாகப் புனையப்பட்ட மன்ஹாட்டன் இண்டர்நேஷனல் ஹை ஸ்கூலுக்குச் சென்று வந்தாள். அவளுக்குத் தன் தோழன் கென்னுடன் அவ்வப்போது காதல் வருவதுண்டு. கென் கார்ஸன் 1961வது ஆண்டுதான் முதலில் தோன்றினான். 2004வது வருடம் ஃபிப்ரவரி மேட்டல் நிறுவனத்திலிருந்து வந்த ஒரு செய்தி அறிக்கை பார்பியும் கென்னும் பிரிய முடிவு செய்துவிட்டதாக அறிவித்தது. ஆனால், ஃபிப்ரவரி 2006ல் அவர்கள் மீண்டும் இணைந்து விட்டார்கள்.[8][9]\nபார்பிக்கு நாற்பதுக்கும் மேலான செல்லப் பிராணிகள் உண்டு. அவற்றில் பூனைகள், நாய்கள், குதிரைகள், ஒரு பண்டா, ஒரு சிங்கம், ஒரு சிங்கக் குட்டி மற்றும் ஒரு வரிக்குதிரை ஆகியவையும் அடக்கம். அவளிடம், பிங்க் கொர்வெட், கன்வர்ட்டிபிள்ஸ், டிரெய்லர்ஸ் மற்றும் ஜீப்புகள் ஆகியவை உள்ளிட்ட மிகப் பெரும் அளவில் வாகனங்களும் உண்டு. அவளிடம் ஒரு விமான ஓட்டிக்கான உரிமம் கூட இருக்கிறது. விமானப் பணிப்பெண்ணாக பணி புரிவதுடன், அவள் வர்த்தக ரீதியான விமான ஊர்திகளையும் இயக்குக���றாள்.\nபெண்கள் தம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை அடைய முடியும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பார்பியின் தொழில்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்தப் பொம்மை பல விதமான தலைப்புக்களில் விற்கப்பட்டுள்ளது. இவற்றில் மிஸ்.அஸ்ட்ரானட் பார்பி (1965), டாக்டர் பார்பி (1988) மற்றும் நாஸ்கர் பார்பி (1988) ஆகியவையும் உண்டு.[10]\nமேட்டல், பார்பிக்குத் தோழர்களையும் உருவாக்கியுள்ளது. ஹிஸ்பானிக் தெரசா, மிட்ஜ், ஆப்பிரிக்க அமெரிக்கன் க்ரிஸ்டி மற்றும் ஸ்டீவன் (க்ரிஸ்டியின் தோழன்) ஆகியோர் ஆவர். பார்பியின் குழந்தைகள் மற்றும் சகோதரர்கள் கூட உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஸ்கிப்பர், டுட்டி (டாட்ஸின் இரட்டைச் சகோதரி), டாட் (டுட்டி மற்றும் ஸ்டேஸியின் இரட்டைச் சகோதரன்), ஸ்டேஸி (டாட்ஸின் இரட்டைச் சகோதரி), கெல்லி, க்ரிஸ்ஸி, ஃப்ராங்கி மற்றும் ஜேஸி ஆகியோர் ஆவர்.\nபார்பியின் நண்பர்கள் மற்றும் குடும்பப் பட்டியலைப் பார்க்கவும்.\nபார்பி அடைந்திருக்கும் புகழ், குழந்தைகளின் விளையாட்டில் அது ஏற்படுத்தும் விளைவு மிகவும் கூர்ந்து சோதிக்கப்படுவதை உறுதி செய்வதாக உள்ளது. பார்பியின் மீது வைக்கப்படும் பெரும்பான்மையான விமர்சனங்கள், குழந்தைகள் பார்பியை தங்களுக்கான ஒரு ரோல் மாடலாகக் கருதுகிறார்கள் மற்றும் பார்பியை அவர்கள் பின்பற்ற விரும்புகிறார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே உள்ளன.\nபார்பியின் மீது மிகவும் அடிக்கடி தொடுக்கப்படும் ஒரு விமர்சனம், அது அடைய முடியாத உடல் பிம்பத்தை இளம் பெண்களின் மனத்தில் புகுத்துகிறது என்பதாகும். இதன் காரணமாக, பார்பியைப் பின்பற்றி அதைப் போல உடல் பெற விரும்பும் பெண்கள் அனோரெக்ஸிக் என்னும் நோய்க்கு ஆளாகும் ஆபத்தை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது. சராசரியான ஒரு பார்பி பொம்மை 1/6 அளவுகோல்படி 11.5 அங்குலம், அதாவது ஐந்தடி ஒன்பதங்குல உயரம் கொண்டுள்ளது. பார்பியின் முக்கியமான அளவுக் குறிப்புக்கள் 36 அங்குலம் (மார்பகம்), 18 அங்குலம் (இடை) மற்றும் 33 அங்குலம் (பின்புறம்) என்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸிங்கியின் யூனிவர்சிடி சென்ட்ரல் ஹாஸ்பிடல் நடத்திய ஆராய்ச்சியின்படி, பார்பி, ஒரு பெண்ணின் மாதவிடாய்க்குத் தேவையான கொழுப்புச் சக்தியில் 17 முதல் 22 சதம் வரை குறைவாகப் பெற்றிருப்பாள்.[11] 1965வது வருடம் ஸ்லம்பர் பார்ட்டி பார்பி \"சாப்பிடாதீர்கள்\" என்னும் அறிவுரையுடன் \"எடை குறைப்பது எப்படி(ஹௌ டு லூஸ் வைட்) \" என்னும் புத்தகத்துடன் வெளியானது. மேலும், அந்த பொம்மை ஊதாவண்ணக் குளியலறை அளவுகோல்களின்படி 110 பவுண்டு, அதாவது 35 பவுண்டுகள் கொண்டிருந்தது. இது ஐந்தடி ஒன்பதங்குலம் உயரப் பெண்ணுக்கு மிகவும் குறைவான எடை[12] 1997வது வருடம் பார்பியின் உடல் மீண்டும் வடிவமைக்கப்பட்டு அதன் இடையளவு அதிகரிக்கப்பட்டது. இது தற்போதைய நவ நாகரிகப் போக்குகளுக்கு மிகவும் உகந்து வரும் என்று மேட்டல் கூறியது.[13][14].\n1992வது வருடம் ஜூலையில் மேட்டல் டீன் டாக் பார்பி யை வெளியிட்டது. இது பல சொற்றொடர்களைப் பேசியது: \"நமக்கு எப்போதாவது போதுமான உடைகள் கிடைக்குமா\", \"எனக்கு ஷாப்பிங் செய்யப் பிடிக்கும்\", மற்றும் \"பிஸ்ஸா பார்ட்டி வேணுமா\", மற்றும் \"பிஸ்ஸா பார்ட்டி வேணுமா\". மொத்தம் சாத்தியமாகக் கூடிய ஒரு 270 சொற்றொடர்களில் ஒவ்வொரு பொம்மையும் ஒரு நாலு வார்த்தைகள் பேசுவதைப் போல நிரலமைக்கப்பட்டது. இதனால் எந்த இரண்டு பொம்மைகளும் ஒரே மாதிரி இல்லாததாக அமைந்தது. இந்த 270 சொற்றொடர்களின் ஒன்று \"கணக்கு வகுப்பு ரொம்பக் கஷ்டம்\". மொத்தம் சாத்தியமாகக் கூடிய ஒரு 270 சொற்றொடர்களில் ஒவ்வொரு பொம்மையும் ஒரு நாலு வார்த்தைகள் பேசுவதைப் போல நிரலமைக்கப்பட்டது. இதனால் எந்த இரண்டு பொம்மைகளும் ஒரே மாதிரி இல்லாததாக அமைந்தது. இந்த 270 சொற்றொடர்களின் ஒன்று \"கணக்கு வகுப்பு ரொம்பக் கஷ்டம்\" (அடிக்கடி \"கணக்கு கஷ்டமானது\" என்பதாகத் தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. மொத்த பார்பி பொம்மைகளில் சுமார் 1.5 சதவீதம்தான் இந்த சொற்றொடரைப் பேசின. இருப்பினும் அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் யூனிவர்சிடி விமன் இதைப் பலமாக விமர்சித்தது. 1992 அக்டோபரில், இனியும் இந்த சொற்றொடரை டீன் டாக் பார்பி பேசாது என்று மேட்டல் அறிவித்தது. மேலும், இந்த பொம்மையை வாங்கியிருந்த எவருக்கும் ஒரு மாற்று பொம்மையையும் அளிக்க முன் வந்தது.[15]\n1997ம் வருடத்திய ஓரியோ ஃபன் பார்பி அதன் பெயர் பற்றிய ஒரு எதிர்மறையான விளக்கத்தால் சர்ச்சைக்கு ஆளானது.\n1967வது வருடம் \"கலர்டு ஃப்ராங்கி\" வெளியானது. சிலமுறை இதுவே முதல் ஆப்பிரிக்க அமெரிக்கன் பார்பி பொம்மை என்று வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் அதன் தலைப் பாகங்கள் வெ��்ளை ஃப்ராங்கி போல அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அதனால், கருத்த தோலைத் தவிர வேறு ஒரு ஆப்பிரிக்க அம்சமும் இதற்கு இல்லாமல் போனது. பொதுவாக பார்பியின் வரிசையில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கன் பொம்மையாக க்ரிஸ்டி கருதப்படுகிறது. இது 1968வது ஆண்டு வெளி வந்தது.[16][17] கருப்பு பார்பி 1980ம் வருடம் வெளியிடப்பட்டது, ஆனால் அதில் வெள்ளையர்களின் அம்சங்களே நிறைந்திருந்தன. 2009 செப்டம்பரில் \"ஸோ இன் ஸ்டைல்\" என்னும் வரிசையை மேட்டல் அறிமுகப்படுத்தியது. இது முன்பு வந்த பொம்மைகளைப் போல் அல்லாது கருப்பினத்தவரின் உண்மையான வடிவமைப்பாக இருக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டது.[18]\n1997வது வருடம் மேட்டல் நபிஸ்கோவுடன் இணைந்து பார்பியை ஒரியோ மற்றும் குக்கீ ஆகியவற்றுடன் சேர்த்து விற்கும் திட்டங்களைத் தீட்டியது. ஒரியோ ஃபன் பார்பி என்பது பள்ளி முடிந்த பிறகு சிறு பெண்கள் விளையாடி \"அமெரிக்காவின் விருப்பமான குக்கீ\"யை அதனுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதான விளம்பரத்துடன் விற்பனை செய்யப்பட்டது. அப்போதைய வழக்கப்படி வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய இரண்டு இனங்களிலும் மேட்டல் பார்பியைத் தயாரித்தது. ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தில் ஒரியோ என்பது ஒரு அவமானகரமானச் சொல் என்றும் இதன் பொருள், சாக்லேட் சாண்ட்விச் குக்கியைப் போலவே, \"வெளியில் கருப்பு உள்ளே வெளுப்பு\" என்பதாகவும் உள்ளதாக விமர்சகர்கள் வாதிட்டனர். இந்த பொம்மை வெற்றியடையவில்லை; விற்காத பொம்மைகளை மேட்டல் திரும்பப் பெற்றது. இதனால், சேகரிப்பாளர்கள் இதைத் தேடிச் செல்லும்படியானது.[19]\nமே 1997ல், ஒரு ஊதாவண்ண நிற சக்கர நாற்காலியில் அமர்ந்த பொம்மையாக, ஷேர் அ ஸ்மைல் பெக்கி யை மேட்டல் அறிமுகம் செய்தது. இது பார்பியின் $100 கனவு இல்லத்தின் உயர்த்தியுடன் பொருந்தாது என்று வாஷிங்டன் டகோமாவைச் சேர்ந்த ஜெர்ஸ்டி ஜான்சன் என்னும், செரிப்ரல் பால்ஸியால் பாதிக்கப்பட்ட 17 வயது பள்ளி மாணவி கூறினாள். எதிர்காலத்தில் அந்த பொம்மைக்குப் பொருந்தும் விதத்தில் அந்த வீட்டை மறு வடிவமைத்து விடுவதாக மேட்டல் கூறியது.[20][21]\n2000வது வருடம் பார்பி பொம்மைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கடினமான வினைல், நஞ்சு சார்ந்த ரசாயனங்களை வெளியிட்டு அவற்றுடன் விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதாகப் பல கதைகள் ��டகங்களில் வெளியாகின. இது தவறென்று தொழில் நுட்ப வல்லுனர்கள் மறுத்தனர். ஒரு நவீன பார்பி பொம்மையின் உடற்பகுதி ஏபிஎஸ் பிளாஸ்டிக்கினால் செய்யப்படுகிறது; அதன் தலைப் பகுதி மென்மையான பிவிசியினால் செய்யப்படுகிறது.[22][23]\n2003வது வருடம் செப்டம்பரில் மத்திய கிழக்கு நாடான சௌதி அரேபியா, பார்பி பொம்மை இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்குப் பொருந்துவதாக இல்லை என்று அறிவித்து அதன் விற்பனையைத் தடை செய்தது. தி கமிட்டி ஃபார் தி ப்ராபகேஷன் ஆஃப் வர்ச்சு அண்ட் ப்ரிவன்ஷன் ஆஃப் வைசஸ், \"யூத பார்பி பொம்மைகளும், அவற்றின் உடலை வெளிக் காட்டும் உடைகள், வெட்கமற்ற அமைப்புக்கள், உடன் வரும் பொருட்கள் மற்றும் கருவிகள் ஆகியவையும் மேற்கத்திய அழிவின் வக்கிரம் பிடித்த ஒரு சின்னம்தான். நாம் அவள் மூலம் வரக் கூடிய ஆபத்திலிருந்து ஜாக்கிரதையாக இருந்துக் கொள்வோம்\" என்று கூறியது.[24] பார்பிக்கு மாற்றாக மத்திய கிழக்கு நாடுகளில் \"ஃபுல்லா\" என்று ஒரு பொம்மை இருக்கிறது. இது பார்பியைப் போன்றது. ஆனால் இஸ்லாமியச் சந்தைகளில் ஒப்புக்கொள்ளப்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபுல்லா மேட்டல் கார்ப்பொரேஷன் தயாரிப்பல்ல. மேலும், எகிப்து[25] உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பார்பி இன்னும் கிடைக்கப்பெறுகிறது. இரான் நாட்டில் பார்பிக்கு மாற்றாக சாரா மற்றும் டாரா பொம்மைகள் கிடைக்கப்பெறுகின்றன.[26]\n2009ம் ஆண்டு கீழ்ப் பின்புறத்தில் பச்சை குத்தப்பட்ட ஒரு பார்பி வெளியிடப்பட்டது.\nஏப்ரல் 2009வது வருடம் \"டோட்டலி டாட்டூஸ்\" பொம்மை வரிசை என்ற பல வகையான டாட்டூக்களுடன் வெளியானது. இதில் இருந்த \"கீழ்ப் பின்புற டாட்டு\" பலத்த சர்ச்சைக்குள்ளானது. இதற்கான மேட்டலின் விளம்பர வாசகம் இவ்வாறு கூறியது: \"நாகரிகங்களை வடிவமைத்துக் கொண்டு ஜாலியான தாற்காலிக பச்சைகளை உங்களுக்கும் குத்திக் கொள்ளுங்கள்\". ஆனால், கன்ஸ்யூமர் ஃபோகஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான எட் மேயோ இதன் மூலம் குழந்தைகள் தங்கள் மேலும் பச்சை குத்திக்கொள்ள விரும்பக்கூடும் என்று வாதிட்டார்.[27]\n2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டின் யூனிவர்சிடி ஆஃப் பாத்தைச் சேர்ந்த டாக்டர் அக்னெஸ் நாய்ரன் ஒரு ஆராய்ச்சியை வெளியிட்டார். அதன்படி, சிறு பெண்கள் தமது பார்பி பொம்மையை வெறுக்கும் ஒரு கால கட்டத்���ை தமது வாழ்க்கையில் கடக்கிறார்கள் என்றும், அந்தக் கால கட்டத்தில் அவர்கள் அந்த பார்பி பொம்மைக்கு, அதன் தலையைத் துண்டிப்பது, ஒரு மைக்ரோ அவன் உள்ளே அதை வைப்பது போன்ற பல விதமான தண்டனைகளையும் அளிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். டாக்டர் நாய்ர்ன் கூறினார்: பார்பியை ஏற்க மறுப்பது என்பது ஒரு காலச்சடங்கு மற்றும் தம் பழங்காலத்தை மறப்பது போன்றதாகும்.\"[28][29]\nபார்பி பல முறை பிரபல கலாசாரம் என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிகாசம் செய்யப்படுவதற்கும் அடிக்கடி இலக்காகியுள்ளது. இவற்றில் சில சம்பவங்கள்:\n1997வது வருடம் அக்வா என்னும் டேனிஷ்-நார்வேஜியன் பாப்-நடனக் குழு, பார்பி கேர்ள் என்னும் பாடல் ஒன்றை வெளியிட்டது. இதில் \"யூ கேன் ப்ரஷ் மை ஹேர்/ அன்ட்ரெஸ் மீ எனிவேர்\" என்பதைப் போன்ற பாடல்கள் இடம் பெற்றன. இந்தப் பாடலின் விடியோ காட்சி பிங்க் பார்பியின் லோகோ]] போன்ற சின்னத்தை ஒத்த வரைவில்களைப் பயன்படுத்தியது. இது ஒரு வர்த்தகக் குறியீட்டு மீறல் என்று வாதமிட்ட மேட்டல், எம்சிஏ ரெகார்ட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக 1997வது வருடம் செப்டம்பர் 11 அன்று ஒரு மான நஷ்ட வழக்கு தொடுத்தது. 2002ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி அலெக்ஸ் கோஜின்ஸ்கி, ஐக்கிய நாட்டு அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தத்தின்படி இந்தப் பாடல் பரிகாசம் என்பதன் கீழ் பாதுகாக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தார்.[30][31]\nநிஸான் என்னும் ஒரு ஊர்தித் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் பார்பி மற்றும் கென்னை ஒத்த பொம்மைகள் தோன்றியது 1997வது வருடம் மற்றொரு வழக்குக்கு அடிப்படையானது. அந்த விளம்பரத்தில், கென்-போன்ற பொம்மைக்கு மிகுந்த திகைப்பூட்டும் விதத்தில் ஒரு பெண் பொம்மை ஜிஐ ஜோவை ஒத்த ஒரு பொம்மையால், ஒரு மகிழுந்திற்குள் ஆசை காட்டி அழைக்கப்படுகிறது. அப்போது ஒலிப்பது, வான் ஹெலன் பதிப்பான \"யூ ரியலி காட் மீ \" என்ற பாடல். அந்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களைப் பொறுத்தவரை அந்தப் பொம்மைகளின் பெயர், ரோக்ஸென், நிக் மற்றும் டேட். அந்த விளம்பரம் தமது பொருட்களுக்கு \"சரி செய்ய இயலாத அளவு சேதம்\" உண்டாக்கி விட்டதாக மேட்டல் கோரியது,[32][33] ஆனால், சமரசம் செய்து கொண்டது.[34]\nபார்பி விளம்பரங்களைப் பரிகாசம் செய்யும் வண்ணம், சாட்டர்டே நைட் லைவ் புனைவான ஒரு \"கேங்க்ஸ்டா பிச் பார்பி\" பொம்மை மற்றும் ஒரு \"டுபாக் கென்\" பொம்மை ஆகியவற்றை ஒளிபரப்பியது.[35]\nதி டுனைட் ஷோ வித் ஜே லெனோ , புனைவான ஒரு பார்பி க்ரிஸ்டல் மெத்லேப் என்பதை ஒளிபரப்பியது. இதில் பார்பி எப்படி எப்போதும் \"அப்போதைய கால நிலைமை அல்லது இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில், சமுதாயத்தின் தற்போதைய பிரச்சினைகளை\" அடுத்து தன் தொழிலை அமைத்துக் கொள்கிறது என்று பரிகசிக்கப்பட்டது.\nமலிபு ஸ்டேஸி தி சிம்சன்ஸ் என்னும் கேலிச்சித்திரத் தொடரில் பார்பியைப் பரிகசிப்பதாகும். 1994 வருடத்து லிசா வர்சஸ் மலிபு ஸ்டேஸி நிகழ்வுக்கு ஊக்கமாக அமைந்தது டீன் டாக் பார்பி சர்ச்சையாகும். பேசும் பார்பி அறிமுகப்படுத்தப்பட்டதும், \"நாம் ஒப்பனை சாமான்கள் வாங்கலாம்; பசங்களுக்குப் பிடிக்கும்\" என்பதைப் போன்ற வசனங்களைப் பேசுவதாக அமைந்திருந்தது. மலிபு ஸ்டேஸியின் மிகவும் பாலியல் ரீதியான உளறல்களால் வெறுப்படைந்த லிசா, அதற்கு மாற்றாக \"லிசா லயன் ஹார்ட்\" என்பதை வணிகப்படுத்தத் தொடங்கினார்.\n1993வது வருடம் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம்மை \"பார்பி லிபரேஷன் ஆர்கனைசேஷன்\" என்று அழைத்துக் கொண்ட ஒரு கூட்டம் பார்பி பொம்மைகளுக்கு பேசும் பொம்மையான ஜி.ஐ.ஜோவின் குரல் பெட்டியை அளித்து, அவற்றை ரகசியமாக பொம்மைக் கடை அலமாரிகளில் திரும்பவும் வைத்து விட்டது. பார்பி பொம்மைகளை வாங்கிய குழந்தைகளும், பெற்றோரும் அது, \"ஈயத்தைச் சாப்பிடு, கோப்ரா\" மற்றும் \"பழி வாங்குவேன்\"[36][37] என்றெல்லாம் அது பேசியதும் வியப்படைந்தார்கள்.\n1999வது வருடம் டாம் ஃபோர்சைத் என்னும் உடாவைச் சேர்ந்த ஒரு ஓவியர் ஃபுட் செயின் பார்பி என்னும் பெயரில் பார்பி பொம்மையின் ஒரு புகைப்படத்தை ஒரு பிளெண்டர் தொகுப்பில் வெளியிட்டமைக்காக மேட்டல் அவர் மீது வழக்குத் தொடுத்தது. மேட்டல் அந்த வழக்கில் தோல்வியுற்றது. திரு.ஃபோர்சைத்துக்கு வழக்குக்கான செலவுத் தொகையாக $1.8 மில்லியன் அளிக்கும்படி உத்திரவிடப்பட்டது.[38][39][40]\n2002வது வருடம் நவம்பரில், டஞ்சன் பார்பி என்ற பெயரில் பாண்டேஜ் உடுத்தப்பட்ட ஒரு பொம்மையை உருவாக்கியதற்காக பிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த சுசேன் பிட் என்னும் கலைஞருக்கு எதிராக இடைக் காலத் தடை விதிக்க நியூயார்க் நீதிபதி மறுத்தார். நீதிபதி லாரா டெய்லர் ஸ்வைன் கூறினார்: \"நீதி மன்றம் அறிந்த வரையில், எஸ்&எ���் பார்பியில் மேட்டல் தொடர்பான ஒன்றும் இல்லை.\"[41]\n2004வது வருடம் கனடா நாட்டு கால்கரியைச் சார்ந்த பார்பரா ஆண்டர்ஸன் வேலி என்பவரின் மீது ஃபெட்டிஷ் உடைகளை விற்கும் அவரது டபிள்யூடபிள்யூடபிள்யூ.பார்பிஸ்ஷாப்.காம் என்னும் வலைத்தளத்திற்காக மேட்டல் வழக்குத் தொடுத்தது. மிஸ்.ஆண்டர்ஸன்-வேலி, தாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே \"பார்பி\" என்ற பெயரால் அறியப்பட்டதாகவும், பொம்மையின் வர்த்தக உரிமத்தை மீறுவது தமது நோக்கம் அல்லவென்றும் கூறினார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. காரணம் அது ஒரு நியூயார்க் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டது தான். கனடாவில் நடக்கும் விஷயங்கள் தனது எல்லைக்குள் வராதென்று அந்த நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டது.[42][43]\n100,000க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்பி பொம்மைகளைச் சேகரிப்பதாக மேட்டல் கணித்துள்ளது. இவர்களில் 90 சத விகிதத்தினர் சராசரியாக 40 வயது கொண்ட பெண்கள். இவர்கள் ஒவ்வொரு வருடமும் இருபதுக்கும் மேற்பட்ட பார்பி பொம்மைகளை வாங்குகிறார்கள். இவர்களில் 45 சதவீதத்திற்கும் மேலானவர்கள் ஒரு வருடத்தில் இதற்காக $1000 செலவழிக்கிறார்கள்.\nஏலம் நடக்கும்போது, ஒரிஜினல் வைண்டேஜ் பார்பி பொம்மைகள்தாம் மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. 1959ம் வருடத்தில் ஒரிஜினல் பார்பி பொம்மை $3.00க்கு விற்றது. 1959வருடத்திய பார்பியின் ஒரு மிண்ட் பெட்டி அக்டோபர் 2004ல் ஈ பே யில் $3552.50க்கு விற்றது.[44] 2006வது வருடம் செப்டம்பர் 26 அன்று லண்டன், க்ரிஸ்டீஸில் நிகழ்ந்த ஒரு ஏலத்தில் ஒரு பார்பி பொம்மை £9,000 ஸ்டெர்லிங்குக்கு (யூஎஸ் $17,000) விற்கப்பட்டு உலக சாதனை படைத்தது. அது 1965வது வருடத்திய நள்ளிரவுச் சிவப்பு பார்பி பொம்மை. அதை விற்ற இரண்டு டச்சுப் பெண்களான இயட்ஜெ ரேபெல் மற்றும் அவரது மகள் மரினா ஆகியோரின் சொந்த சேகரிப்பான 4000 பார்பி பொம்மைகளில் ஒன்றாக இருந்தது.[45]\nஅண்மைக் காலத்தில் இத்தகைய சேகரிப்பாளர்களைக் குறி வைத்து அநேக பார்பி பொம்மைகளை மேட்டல் விற்றுள்ளது. போர்சிலைன் பதிப்புக்கள், வைண்டேஜ் மறுபதிப்புக்கள் மற்றும் தி ம்ன்ஸ்டர்ஸ் மற்றும் Star Trek: The Original Series|ஸ்டார் ட்ரெக் போன்ற பல தொலைக் காட்சி தொடர்களின் கதாபாத்திரங்களின் வடிவில் அமைக்கப்பட்ட பார்பி பொம்மைகள் ஆகியவை இதில் அடங்கும்.[46][47] பார்பிக்கு பல்வேறு இனப் பெண்களின் அடையாளம் அளித்து சேகரிப்பாளர்களுக்கென்றே பிரத்யேகமாக வெளியிடப்பட்ட பொம்மைகளும் உண்டு.[48] 2004வது வருடம் மேட்டல், சேகரிப்பாளர்களின் பார்பி பொம்மைப் பதிப்பாக, கலர் டியர் சிஸ்டம் என்பதை அறிமுகப்படுத்தியது. இந்தப் பொம்மைகள், அவை உற்பத்தி செய்யப்படும் எண்ணிக்கையைப் பொறுத்து பிங்க், சில்வர், தங்கம், மற்றும் ப்ளாட்டினம் ஆகிய பல வண்ணங்களில் அமைந்தன.[49]\n2009 வருடம் மார்ச் பார்பி, பொம்மைகளின் சந்தையில் தனது ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடினாள். இந்த நிகழ்வைக் குறிப்பதற்காக, 1959வது வருடத்திய ஒரிஜினல் பார்பி பொம்மையின் புதிய மறுபதிப்பை மேட்டல் வெளியிட்டது.\nப்ராட்ஜ் பொம்மைகள் தரும் போட்டி[தொகு]\n2001வது வருடம் ஜூன் மாதம் எம்ஜிஏ எண்டர்டெயின்மென்ட் ப்ராட்ஜ் வரிசைப் பொம்மைகளை அறிமுகப்படுத்தியது. நாகரிக பொம்மைகளின் சந்தையில் இதுதான் பார்பிக்கு முதன் முதலாக விளைந்த கடுமையான போட்டி. விற்பனையான பொம்மைகள், அவற்றில் ஆடைகள் மற்றும் உடனான பொருட்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்பிதான் முன்னணியில் உள்ள வர்த்தகக் குறியீடு என்று மேட்டல் நிலை நிறுத்த முயன்றாலும், 2004வது ஆண்டு விற்பனைக் கணக்குகள், ஐக்கிய இராச்சியத்தில் ப்ராட்ஜ் பொம்மைகளின் விற்பனை பார்பி பொம்மைகளின் விற்பனையை மிஞ்சி விட்டது என்பதைச் சுட்டிக் காட்டின.[50] 2005வது வருடக் கணக்குகளின்படி பார்பி பொம்மைகளின் விற்பனை அமெரிக்க ஐக்கிய நாட்டில் 30 சதமும் மற்றும் உலகெங்கிலும் 18 சதமும் குறைந்து காணப்பட்டது. ப்ராட்ஜ் பொம்மைகள் பிரபலமாகி வருவதே இந்த விற்பனைக் குறைவிற்குக் காரணமாக கூறப்படுகிறது.[51]\n2006வது வருடம் டிசம்பர் மாதம் மேட்டல் எம்ஜிஏ எண்டர்டெயிண்ட்மென்ட் மீது வழக்குத் தொடுத்தது. இதில் ப்ராட்ஜை உருவாக்கியவரான கார்டர் ப்ரையாண்ட் ஃப்ராட்ஜருக்கான யோசனையை உருவாக்கும்பொழுது மேட்டலில் பணி புரிந்து கொண்டிருந்ததாகக் கூறியது.[52] மேட்டலில் பணிபுரியும் போதுதான் கார்டர் ப்ரையாண்ட் ஃப்ராட்ஜ் வரிசையை உருவாக்கியதாக 2008வது வருடம் ஜூலை 17ம் தேதி ஒரு ஐக்கிய ஜூரிக் குழு ஒப்புக் கொண்டது. மேலும், எம்ஜிஏ அதன் முதன்மை இயக்குனர் அதிகாரியான ஐசக் லாரியன் ஆகிய இருவரும் மேட்டலின் சொத்தை தங்கள் சொந்த உபயோகத்திற்காக மாற்றிக் கொண்டதாகவும், மேட்டலுடன் ப்ர��யான் கொண்டிருந்த ஒப்பந்தக் கடமைகளில் அறிந்தே இடையூறு விளைவித்ததற்குப் பொறுப்பென்றும் தீர்ப்புரைத்தது.[53] இதற்கான நஷ்ட ஈடாக மேட்டல் நிறுவனத்திற்கு $100 மில்லியன் வழங்க வேண்டும் என்று ஆகஸ்ட் 26ம் தேதி ஜூரிகள் உரைத்தனர். 2008ம் வருடம் டிசம்பர் 3 அன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாவட்ட நீதிபதி ஸ்டீஃபன் லார்ஸன், ப்ராட்ஜ் பொம்மைகளை விற்பதற்கு எம்ஜிஏவுக்குத் தடை விதித்தார். குளிர்கால விடுமுறைக் காலம் முடியும்வரை அந்தப் பொம்மைகளை விற்பதைத் தொடரலாம் என்று அவர் அந்த நிறுவனத்தை அனுமதித்தார்.[54][55] அந்த நீதி மன்ற உத்திரவை எதிர்த்து தற்போது எம்ஜிஏ மனுத் தொடுத்துள்ளது.[56] 2009வது வருடம் ஆகஸ்ட், எம்ஜிஏ ப்ராட்ஜ் பொம்மைகளுக்கு மாற்றாக மாக்ஸி கேர்ல்ஸ் என்றழைக்கப்படும் பொம்மை வரிசைகளை அறிமுகப்படுத்தியது.[57]\n↑ \"ஃபாரெவர் பார்பி \" என்னும் புத்தக ஆசிரியரான எம்.ஜி.லார்டுடன் ஒரு பேட்டியில், அந்த பொம்மையை ஸ்விட்ஜர்லாந்தின், லுகரென்னில் கண்டதாக ருத் ஹேண்ட்லர் கூறினார். இருப்பினும், அதைத் தாம் ஜூரிச் அல்லது வியன்னாவில் கண்டதாக மற்ற சமயங்களில் ஹேண்ட்லர் கூறியதாக அந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது.\n↑ பிபிசி நியூஸ் | வணிகம் | வைண்டேஜ் பார்பி தன் உடமைகளை கர்வத்துடன் வெளிக்காட்டுகிறாள்.\n↑ \"ப்ளேஸ்கேல் பர் அபௌட்.காம்\"\n↑ ஹூ மேட் அமெரிக்கா | இன்னொவேட்டர்ஸ் | ருத் ஹேண்ட்லர்\n↑ பிபிசி நியூஸ் | உலகம் | அமெரிக்காக்கள் | பார்பி மற்றும் கென்னுக்கான அதி உணர்வு\n↑ சிஎன்என்.காம் - கண்டறியப்பட்ட கென், பார்பியை மீண்டும் வென்றடைய முயற்சி - ஃபிப் 10, 2006\n↑ பார்பி நிஜமான ஒரு பெண்ணாக இருந்தால் அவளுடைய அளவுகள் என்னவாக இருக்கும் -யாஹூ\n↑ . எம்.ஜி.லார்ட், ஃபாரெவர் பார்பி , அத்தியாயம் 11 ஐஎஸ்பிஎன் 0802776949\n↑ பிபிசி நியூஸ் | வணிகம் | பார்பிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை\n↑ நிஜ வாழ்வில் பார்பி எப்படித் தோற்றமளிப்பாள்\n↑ கம்பெனி நியூஸ்: தவறு செய்துவிட்டதாக மேட்டல் கூற்று; பதின்வயது பார்பி கணக்கில் மௌனம் - நியூ யார் டைம்ஸ்\n↑ 60களின் ஆப்பிரிக்க அமெரிக்க நவ நாகரிக பொம்மைகள்\n↑ ஹெச்டிடிபி:// டபிள்யூடபிள்யூடபிள்யூ.ஆதெண்டிக்ஹிஸ்டரி.காம்/ டைவர்சிடி/ஆஃப்ரிகன்/இமேஜஸ்/2001_ஒரியோ_பார்பி.ஹெச்டிஎம்எல்\n↑ பார்பியின் முடமாகிப் போன நண்பனால் பொருந்த முடியாது\n↑ அந்த பார்பி��ை முத்தமிடு ஏன், நச்சுப் பொருள் கொண்ட பார்பி என்று ஒன்றும் இல்லை\n↑ மலிபு பார்பி, ஹாலிடே பார்பி ... நச்சுப் பொருள் பார்பியா\n↑ \"யூத\" பார்பி பொம்மைகளுக்கு சௌதி அரேபியாவில் கடும் கண்டனம்\n↑ அல்-அஹ்ரம் வாராந்தரி | வாழ்பவை |மேலே செல், பார்பி\n↑ பிபிசி நியூஸ் | மத்திய கிழக்கு | 'வெட்கம்கெட்ட\" பார்பியை முஸ்லிம் பொம்மைகள் சமாளிக்கின்றன\n↑ அமி ஒயின்ஹவுஸ் போன்ற பெரும் பிரபலங்களைப் போல் நடிக்க பார்பிக்கு அதன் தயாரிப்பாளர்களால் பச்சை குத்தப்பட்டது\n↑ பிபிசி நியூஸ் | இங்கிலாந்து | சாமர்செட் | பார்பி பொம்மைகள் \"வெறுப்புக்கான\" குறியீடாகின்றன.\n↑ செய்தி அறிக்கை - 19 டிசம்பர் 2005 யூனிவர்சிடி ஆஃப் பாத்\n↑ பிபிசி நியூஸ் | உலகம் | அமெரிக்காஸ் | பிம்போ பிம்பப் போராட்டத்தில் பார்பி தோல்வி\n↑ அக்வா பார்பிப் பெண் பாடல்கள்\n↑ தொலைக் காட்சி விளம்பர வணிகம் தொடர்பாக நிஸான் மீது மேட்டல் வழக்கு\n↑ அக்வாவுக்குப் பிறகு, கார் விளம்பரத்தைத் துரத்தும் மேட்டல் எம்டிவி.காம் செப்டம்பர் 24, 1997\n↑ போராட்டக் களத்தில் பார்பி: காப்புரிமைகள் மோதும்போது பீட்டர் ஹார்ட்லௌப்,, தி லாஸ் ஏஞ்சல்ஸ் டெய்லி நியூஸ், மே 31, 1998. ஜூலை , 2009 அணுகப்பெற்றது.\n↑ பார்பி / கேங்கஸ்டா-பார்பி.ஜேபிஜி\n↑ பார்பி கடினமாகப் பேசும்போது, ஜி.ஐ.ஜோ ஷாப்பிங் போகிறான் - நியூயார்க் டைமஸ்\n↑ பார்பி-இன்-எ-ப்ளென்டர் கலைஞருக்கு $1.8 மில்லியன் வழங்குதல் | அவுட்-லா.காம்\n↑ நேஷனல் பார்பி-இன்-எ-ப்ளெண்டர் டே\n↑ பார்பிகளோ செய்தியில் ஷாப்பிங் செய்கின்றன\n↑ 'பார்பி'க்கான வர்த்தகக் குறியீட்டுப் போரில் மேட்டல் தோல்வி\n↑ புத்தம் புதுச் செய்தி - சேகரிப்பது என்னும் மாயம் உயிருடன் வரும்போது - 1959 ப்ளாண்ட் போனிடெயில் பார்பிக்கு $3,000க்கு மேல் வசூல்\n↑ பார்பிகலெக்டர்.காம்- பார்பி சேகரிப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமான மேட்டல் வலைத்தளத்திற்கு நல்வரவு\n↑ பார்பிகலெக்டர்.காம்- பார்பி சேகரிப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமான மேட்டல் வலைத்தளத்திற்கு நல்வரவு\n↑ பார்பிகலெக்டர்.காம்- பார்பி சேகரிப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமான மேட்டல் வலைத்தளத்திற்கு நல்வரவு\n↑ [1] பார்பிகலெக்டர்.காம்- பார்பி சேகரிப்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வமான மேட்டல் வலைத்தளத்திற்கு நல்வரவு /1}\n↑ பிபிசி நியூஸ் | வணிகம் | ப்ராட்ஜ், முதல் இடத்திலிருந்��ு பார்பியைக் குப்புறத் தள்ளியது\n↑ பிபிசி நியூஸ் | வணிகம் | பொம்மை-உற்பத்தியாளர் மேட்டலுக்கு பார்பி ப்ளுஸ்\nநாக், சைல்க், \"50&60களின் ஜெர்மன் நவ நாகரிக பொம்மைகள்\". பேப்பர்பேக்.டபிள்யூடபிள்யூடபிள்யூ.பார்பீஸ்.டெ.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Barbie dolls என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேட்டலு க்குச் சொந்தமான அதிகாரபூர்வமான பார்பி வலைத்தளம்\nமேட்டலு க்குச் சொந்தமான அதிகாரபூர்வமான பார்பி சேகரிப்பாளர் வலைத்தளம்\nசெயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் ஃப்ளோரிடான்: \"ஏறத்தாழ - எல்லாமே கொண்டுள்ள ஒரு பொம்மை\", சுசான் டெய்லர் மார்டின் எழுதிய \"முஸ்லிம் பார்பி\" பற்றிய ஒரு கட்டுரை.\nயூஎஸ்ஏ டுடே: \"எப்போதுமே வாழ்ந்திருக்காத, செல்வாக்கு மிகுந்த 101 நபர்களின் பட்டியலில் பார்பிக்கு 43வது இடம்\nதி டெலிகிராஃப்: பொம்மையின் சக்தி: தன் ஐம்பதாவது ஆண்டு நிறைவையும் மற்றும் பொம்மை உலகின் அதிகாரத்தையும் பார்பி கொண்டாடுகிறது.\nஎன்பிஆர் ஆடியோ ரிபோர்ட்: மிக அழகான பிளாஸ்டிக் பார்பி: நாம் எப்போதுமே அவளாக நினைப்பது\nமே.வ.வில் சட்ட ஆணையாளர்கள் பார்பியைத் தடை செய்ய விருப்பம்; உள்ளுர் மக்களின் உடனடி பதில், மார்ச் 3,2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan-photos.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-07-19T15:11:19Z", "digest": "sha1:ZWTVKWSJFQPQMVUC6MP4VHAELDOTBUB7", "length": 8735, "nlines": 106, "source_domain": "annakannan-photos.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் புகைப்படங்கள்: யோக புத்தரும் நிர்வாண மங்கையும்", "raw_content": "\nயோக புத்தரும் நிர்வாண மங்கையும்\nகாத்மண்டுவில் ஒரு கலைப் பொருள் கடையில் இந்தச் சிற்பத்தைக் கண்டேன்.\nவிற்பனையாளரிடம் இதன் தத்துவம் என்ன எனக் கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை.\nபிறகு நானாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தேன்.\nஆசையைத் துறந்தவர் புத்தர். இப்படிப் பருவச் செழிப்புள்ள ஒரு நிர்வாண மங்கை அவரைத் தானே வலிய வந்து கட்டி அணைத்தாலும் அவர் தன் யோகத்திலிருந்து கவனம் கலைய மாட்டார் என அவரின் தவ வலிமையை உணர்த்துவதற்காக இப்படிச் செதுக்கியிருப்பார்கள் என எண்ணிக்கொண��டேன்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:10 AM\nவிலை கட்டாததால் சிலையை வாங்கவில்லை; படம் எடுத்ததோடு சரி.\nநீங்கள் சொல்வது போல் புத்தரின் தவ வலிமையைக் காட்டும் சிலை என்று தான் நினைக்கிறேன். இந்த பக்கத்தில் புத்தரை மயக்கும் பெண்கள் பற்றி கூறப்பட்டிருப்பதை பார்க்கவும்.\nபுத்தர் ஆலமரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் பொழுது அவரது தவத்தைக் கலைக்க மோகம், மதம், மாச்சர்யம், இப்பிடி எல்லாம் வந்துச்சாம்....தவங்குறது சிந்தனையை ஒடுக்குறது. அந்தத் சிந்தனையைக் கலைக்க இந்தச் சிந்தனைகள் வந்தா...தவம் போயிரும்ல. ஆனா...அத்தனை சிந்தனை வந்தாலும் அவர் தவமிருந்தாராம். அதத்தான் காலப் போக்குல சொல்லும் போது..தவமிருந்தாரு...அப்சரஸ் வந்தா....அங்க தொட்டு இங்க தொட்டுத் தடவுனா...ஆனாலும் புத்தரு தவத்துல இருந்தாருன்னு சொல்லீட்டாங்க. அதைச் சொல்லும் சிற்பந்தான் இது. புத்தருடைய பதும ஆசனம் மாறாம இருக்கு பாருங்க.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nபூரி நகரத்தில் சில காட்சிகள்\nநேபாளத்தில் தமிழ்ப் பெயர்ப் பலகை\nஒளி படைத்த கண்ணினாய் வா வா வா\nபக்தபூர் அரண்மனையில் - 3\nபக்தபூர் அரண்மனையில் - 2\nபக்தபூர் அரண்மனையில் - 1\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயிலில்\nகாத்மண்டு மாநகரம் - ஓர் உச்சிநோக்கு\nநேபாள சுயம்பு புத்தர் ஆலயத்தில்\nதிறந்த வெளியில் திரிபுத்தர் -2\nநேபாளம் குடியரசாக அண்ணாகண்ணன் ஆதரவு\nயோக புத்தரும் நிர்வாண மங்கையும்\nநேபாளத்தில் அண்ணாகண்ணன் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2010/07/6.html", "date_download": "2018-07-19T15:05:50Z", "digest": "sha1:JG7VMINJK5ZJJZUNVJVNLM2M2FFMOTT3", "length": 16746, "nlines": 189, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "ஒரு காதலின் டைரி குறிப்புகள்", "raw_content": "\nஒரு காதலின் டைரி குறிப்புகள்\nஒரு முகம்... என் தினங்களை வண்ணங்களால் நிறைத்து அழகுபடுத்தும் திருமுகம். ஓராயிரம் சந்தோஷங்கள் அதை காணும் போ���ெல்லாம்.. துரு துரு கண்கள்.. முத்தமிடும் ஆசையே தூண்டும் சிவந்த இதழ்கள்... அதில் வெளிப்படும் புன்னகை... ஒரு கவிதை போல.... நிற்காது பொழியும் பரிசுத்தமான மழையே போல.. கன்னக்குழியில் இலவச இணைப்பாய் இன்னொரு புன்னகை... என் கவலைகளை துடைத்தெறியும் மந்திர புன்னகை.\nகுழந்தை அல்ல.. ஆனால் குழந்தைதான்.. குமரியும் அல்ல. ஆனால் குமரிதான். கன்னங்களின் மென்மை அதை செல்லமாய் கிள்ள சொல்லி என் உயிர் எடுக்கும். கண்களில் வழியும் காதல் என்னை மொத்தமாய் திருடி என் உயிர் குடிக்கும்.\nஅந்த முகம் பார்க்கும் போதெல்லாம் அதன் வெளிச்சம் என் மீது பிரதிபலித்து நானும் அழகாகிறேன். ஹட்ச் நாய்க்குட்டி போல அவள் பின்னாலேயே சுற்றி வரும் நிழல் ஆகிறேன்.\nஎத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. மனசு கேட்பதில்லை. பார்க்காத தருணங்களில் ஆக்சிஜன் இழந்த மீனை போல துடிக்கிறேன். பார்த்த நொடியில் பரவச பட்டாசாய் வெடிக்கிறேன்.\nஅந்த முகம், என்னை சிரிக்க வைக்கிறது.. அவளை பற்றியே அனுதினமும் சிந்திக்க வைக்கிறது. சாந்தம் என்பது தொலைந்து போன அழகிய தமிழ் வார்த்தை. இப்போதிருப்பவர்கள் உன் முகம் பார்த்து அர்த்தம் உணர்ந்து கொள்ளட்டும். இனி வருபவர்கள் நம் குழந்தைகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.\nசெம செம காதல் குறிப்புகள் :)\nஇன்னும் நிறைய இருக்கு போல\nபாடல் வரிகளை நினைவுபடுத்தியது இறுதி வரிகள். நன்று\nஇந்த காதல் என்ற ஒன்று நுழைந்துவிட்டால் குறிப்புகள் கூட கவிதையாகவே மாறிப்போகிறது . அருமை அனைத்தும் பகிர்வுக்கு நன்றி\n//அந்த முகம் பார்க்கும் போதெல்லாம் அதன் வெளிச்சம் என் மீது பிரதிபலித்து நானும் அழகாகிறேன்///\nகுத்தாலத்தான்ஸ் ல படிச்சிட்டு வந்தேன் ..\n//சாந்தம் என்பது தொலைந்து போன அழகிய தமிழ் வார்த்தை. இப்போதிருப்பவர்கள் உன் முகம் பார்த்து அர்த்தம் உணர்ந்து கொள்ளட்டும். இனி வருபவர்கள் நம் குழந்தைகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.//\nஎழுதிய கைகளுக்கு ஒரு குலுக்கல்.....\nஎப்படி இந்த இடம் இம்புட்டு நாட்களாய் நம் கண்களுக்கு படவில்லை என உங்களை புலம்ப வைக்கும் அருமையான சுற்றுலா தலம் வாகமன். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கம்.\nகடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கார்ப்பெட் புல்வெளிகள் என இயற்கையின் பிரம்மாண்டம் நம் விழிகள் விரிய செய்கிறது.\nஎப்போதுமே தூவிகொண்டிருக்கும் மெலிதான சாரல், ஆள் அரவமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை என இங்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கடவுளாவான்.இயற்கையில் கரைந்து போவான்.\n10 முதல் 25 டிகிரி வெப்பநிலை மட்டுமே நிலவுவதால் பிரிட்ஜில் வைத்தது போல இருக்கிறது ஊர். நம் கால்களுக்கு கீழ் மிதந்து செல்லும் மேகங்களும், முதுகு தண்டை சில்லிட வைக்கும் குளிரும் ஒரு ரம்மியமான அனுபவத்தை தருகிறது.\nகுரிசு மலா, முருகன் மலை, தங்கல் மலை என முக்கியமான மூன்று இடங்கள். இதில் குருசு மலாவில் மிக பழமையான புனித செபஸ்டியன் தேவாலயம் உள்ளது. ஓவ்வொரு புனித வெள்ளி அன்றும் இங்கு கூட்டம் அம்முகிறது. .\nவாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும், சிறிதும…\nசிந்து சமவெளி - விமர்சனம் (18+)\nசினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்.. பாசிட்டிவான விஷயங்களையும் காட்டி நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை.\nஇவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின் மீது ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார்.\nசினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர் நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நேர்மை இருக்கிறதா என்பதுதான் இந்த பட…\nடெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4\nதாஜ்மஹால் கொடுத்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த பிரமிப்பு ஆக்ரா கோட்டை. தாஜ் போலவே பிரம்மாண்டமான அதேசமயம் தாஜ்ஜை விட ���ிலாகிப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்ட இடம். முகலாய அரசர்களின் ஆஸ்தான அரண்மனையாக அந்த காலத்தில் விளங்கிய ஒன்று. நீண்டு உயர்ந்த மதில்கள்.. அகழிகள்.. பாதுகாப்பு வளையங்கள் என எதிரிகள் எளிதில் உள் நுழையாதபடி அந்தகாலத்திலேயே படு பயங்கர பிளான் போட்டு கட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் உடனே நம்மை வசீகரிப்பது அரண்மனையின் திறந்தவெளி தர்பார். மக்கள் அமர்வதற்கு எதுவாக படிக்கட்டுகள் போல அமர்வு மேடைகள் ஆச்சர்ய மூட்டுகின்றன.\nஒரு டிபிக்கல் ராஜாவின் வீடு (அரண்மனை ) எப்படி இருக்கும் என்பதை ஆக்ரா கோட்டை மூலம் உணர்ந்து கொள்ளலாம். ராணிகளின் அறைகள்.. குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தபுரம், ராஜாவும் ராணியும் ஓடி பிடித்து விளையாட ஏதுவான நீண்ட பால்கனிகள்.. ஆலோசனை மண்டபம், வீரர்கள் தங்குவதற்கான சிறு சிறு அறைகள் என உள்ளுக்குள் வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம்.\nபரமுவும் நானும் ஆக்ரா கோட்டையையும், கோட்டையே பார்க்க வந்த பெண்களையும் ஒரு சேர ரசித்து விட்டு வெளியே வர, கையில் பொம்மைகளுடன் ஏக…\nகனிமொழி - இசை விமர்சனம்\nஒரு காதலின் டைரி குறிப்புகள்\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் - ஜேம்ஸ் ஹா...\nநான் மகான் அல்ல - இசை விமர்சனம்\nINCEPTION ( கனவு வேட்டை) - ஒரு அனுபவம்\nபுலி - இசை விமர்சனம்\nகொலையுதிர் காலம் - ஒரு பார்வை.\nமதராச பட்டிணம் - விமர்சனம்\nதில்லாலங்கடி - இசை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchild.blogspot.com/2006/06/blog-post_13.html", "date_download": "2018-07-19T15:42:47Z", "digest": "sha1:4EC2HPD2RMM2KJ3CMZQCWKVFKQD3AADQ", "length": 5454, "nlines": 98, "source_domain": "tamilchild.blogspot.com", "title": "தமிழ் குழந்தை: தமிழ் நாடு", "raw_content": "\nதமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்\n1. செந்தமிழ் நாடெனும் போதினிலே_ இன்பத்\nதேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)\n2. வேதம் நிறைந்த தமிழ்நாடு_ உயர்\nவீரம் செறிந்த தமிழ்நாடு_ நல்ல\nகாதல் புரியும் அரம்பையர் போல்- இளங்\nகன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)\n3. காவிரி தென்பெண்ணை பாலாறு_ தமிழ்\nகண்டதோர் வையை பொருனைநதி_ என\nமேவிய யாறு பலவோடத்_ திரு\nமேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)\n4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே_ நின்று\nமொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்\nஎத்தனை யுண்டு புவிமீதே- அவை\n���ாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\n5. நீலத் திரைக்கட லோரத்தில்_ நின்று\nநித்தம் தவஞ்செய் குமரிஎல்லை_ வட\nமாலவன் குன்றம் இவற்றிடையே_ புகழ்\nமண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)\n6. கல்வி சிறந்த தமிழ்நாடு_ புகழ்க்\nகம்பன் பிறந்த தமிழ்நாடு_ நல்ல\nபல்லித மாயின சாத்திரத்தின்_ மணம்\nபாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)\n7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து\nவான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை\nஅள்ளும் சிலப்பதி காரமென்றோர்_ மணி\nயாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\n8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய\nதீவு பலவினுஞ் சென்றேறி_ அங்கு\nதங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று\nசால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)\n9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்_ எனும்\nவெற்பை யடிக்கும் திறனுடையார்_ சமர்\nபண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார்_ தமிழ்ப்\nபார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)\n10. சீன மிசிரம் யவனரகம்_ இன்னும்\nதேசம் பலவும் புகழ்வீசிக்- கலை\nஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக\nநன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nபோகின்ற பாரதமும், வருகின்ற பாரமும்\nஉண்மையை நேசிக்கும் உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/politics/page/2/", "date_download": "2018-07-19T15:34:27Z", "digest": "sha1:IANGPWJW45QHSH44SFW25BTHZAQZJHNH", "length": 13352, "nlines": 72, "source_domain": "tamilpapernews.com", "title": "அரசியல் Archives » Page 2 of 20 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஜெருசலேம் விவகாரம்: இந்தியாவின் சரியான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது\nஜெருசலேம் நகரம் தொடர்பான இறுதித் தீர்வை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இயற்றப்பட்டிருக்கும் தீர்ம��னம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிரான வாக்கெடுப்பாகவும் இந்தத் தீர்மானம் அமைந்துவிட்டது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருப்பதன் மூலம், தனது நீண்டகாலக் கொள்கையில் மாற்றம் இல்லை என்பதைக் காட்டியிருக்கிறது இந்தியா. அமெரிக்காவின் முடிவை ...\nகுஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்\nவெல்லவே முடியாத, அசகாய சூரர் என்று நரேந்திர மோடியைப் பற்றிய பிம்பம் உருவாக்கப்பட்டது குஜராத் என்ற உலைக்களத்தில்தான்; அவருடைய அரசியல் பாணியை ஏற்றுக்கொண்ட குஜராத் வாக்காளர்கள் தொடர்ந்து அவருக்கு பொதுத் தேர்தல்கள்தோறும் வாக்களித்தார்கள். பிரதமராவதற்காக 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் அபரிமிதமாக ஆதரித்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவருக்கு அளித்துவந்த அந்த அமோக ஆதரவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவையில், பாஜகவுக்கு 99 ...\nகுஜராத் பாஜக வெற்றி எத்தகையது\nகுஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி முதலமைச்சராக ஆனது முதல் சட்டப்பேரவையில் பாஜவினர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வந்ததுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த முறை 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 16 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் 16 இடங்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ...\nநேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி\nநேபாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது இறுதியாக அறிவிக்கப்படும். இருந்தாலும், நாடாளுமன்றத்தின் 165 நேரடித் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70% இடங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. 110 இடங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ ...\nமணல் அள்ளுவதை நிற��த்தவேண்டும் – உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; ...\nஅரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலை குறித்து ரஜினியின் இந்த குழப்பமான கருத்துக்கள் அவரது ...\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nதாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்ட முக்குளிப்பு நிபுணர் ... - தி இந்து\nகண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 ... - Seithi\nபூமிக்கு அடியில் பல லட்சம்கோடி மதிப்பிலான வைரங்கள் - தந்தி டிவி\nதாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் ... - நியூஸ்7 தமிழ்\nஅமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் - துருக்கி ... - மாலை மலர்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Matthew_Wade", "date_download": "2018-07-19T15:47:59Z", "digest": "sha1:Y2PTEG2Q5X4AVNDNOXP22A2ZKFHFG2WL", "length": 3794, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஆஸ்திரேலிய அணியிலிருந்து மேக்ஸ்வெல் நீக்கம்\nஸ்மித் தலைமையிலான இந்த அணியிலிருந்து மேக்ஸ்வெல், மேத்யூ வேட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்...\nகாயம் உண்டானதைப் பயன்படுத்தி ஒரு ரன் ஓடுவதா கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேத்யூ வேட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேத்யூ வேட்\nகோலியுடன் நீங்கள் சண்டை போட்டால் மேலும் 10 மடங்கு சிறப்பாக விளையாடக்கூடியவர்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ititrichy.ga/2014/06/rainwater-harvesting-cuddalore-govt-iti.html", "date_download": "2018-07-19T15:29:35Z", "digest": "sha1:X6GNDHP46DTLKZCAZOY66CAY76MNRA3G", "length": 11196, "nlines": 95, "source_domain": "www.ititrichy.ga", "title": "GOVERNMENT INDUSTRIAL TRAINING INSTITUTE-TRICHY.14: Rainwater Harvesting - Cuddalore Govt ITI Date:12.06.2014", "raw_content": "\nதெய்வப் புலவர் “நீரின்றி அமையாது உலகு” என்றார் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள். “மாமழை போன்றதும், மாமழை போற்றுதும்” என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப்புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.\nஅனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர் என்று சொல்லுவது மிகையில்லாத உண்மை. மேலும், ஒரு நாட்டினுடைய வலிமையையும், பெருமையையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகிறது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால், தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாகக் கூறலாம் ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்வைத் தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.\nகுடிநீர் இல்லையயன்றால் குடியிருப்பும் இல்லை. நீரில்லாத போதுதான் இன்னலும், இடம் பெயருதலும் நிகழ்கின்றன. தவிக்கிற மக்களுக்கு மிகவும் தேவைப்படுவது தண்ணீரே. ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ என்பது போலத் தண்ணீரிலும் சிறந்ததொரு உயிர்க் காப்பும் இல்லை எனலாம்.\nமழை நீர் சேகரிப்பு :\nமழை நீர் வீணாகிவிடாமல் நிலத்திற்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழை நீர் சேகரிப்பு என்கின்றன நிலத்தடி நீர் குறைவதைத் தடுக்கவும், நீர் வளத்தைப் பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரைச் சேமிக்கிறோம். பக்குவமாக சேமித்து, சிக்கனமாகச் செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.\nபயிரிடும் முறைகளை மாற்ற வேண்டும். பாசன வழிமுறைகளை மாற்றியும் நீரைப் பயன்படுத்துகின்ற முறையினையும் மாற்றிப் பெயர் அளவில் நீரைச் சேமிக்கலாம். ஏரி, குளங்களைப் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவண செய்ய வேண்டும். வீடுகளில் மழைநீரைச் சேமிப்பதற்குச் சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை மெழுதிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ, இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டு விடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப் பகுதிக்குக் கொண்டு வந்து, கிணற்றுக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையிலுள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும் கிணறுகள் இல்லா வீடுகளில், சிறுகால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரைப் பாய்ச்சி, அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் குழாய்க் கிணற்றுக்குள் செலுத்திச் சேமிக்கலாம். பயன்கள் :\nபெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர்வளத்தைப் பெருக்கலாம் இயற்கை வளங்களைப் பெருக்கி, சுற்றுச் சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும் கிராமப் புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைத் தடுக்கலாம். “இன்றைய சேமிப்பு நாளையத் தேவை” என்பதற்கேற்ப, பருவமழையானது பெய்யாது பொய்க்கும் போது ஏற்படுகின்ற தண்ணீர்த் தட்டுப்பாட்டையும், தலைவிரித்தாடுகின்ற பஞ்சத்தையும் மழைநீர் சேகரிப்பால் ஈடுகட்ட இயலும்.\nநம் பாரத நாடும் பழம் பெரும் நாடு. இந்நாட்டில் இமயம் முதல் குமரி வரை வற்றா வளம் சுரக்கும் பேராறுகள் அன்று தொட்டு இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமாக அமைவது மழையே. ‘உயிரின் உறைவிடம் உடல்; மழைநீரின் உறைவிடம் நிலம்’ எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர்ப் பற்றாக் குறையைச் சமாளிக்கலாம் என்பது வெள்ளிடைமலை. “விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி” என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் அரசுடன் சேர்ந்து மழைநீர் சேமிப்பில் ஈடுபட்டால் நாடு நலம் பெறும் நல்ல வளம் பெறும்.\n- லியோ அடைக்கலராஜ், JKM 1010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/11/pgtrb.html", "date_download": "2018-07-19T15:23:29Z", "digest": "sha1:Y5RWD5FJDV6OI7WP5Y6BS4VSTL2AQCTK", "length": 23503, "nlines": 503, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - வெளி மாநிலத்தவரை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TRB - வெளி மாநிலத்தவரை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.", "raw_content": "\nTRB - வெளி மாநிலத்தவரை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.\nஇந்த TRB தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுயமாக சிந்தித்து எடுக்கப்பட்டவை அல்ல பெரும்பாலானவை வட மாநில ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டு ல் உள்ளவற்றை எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே COPY & PASTE செய்யப்பட்டவை எனவே அவற்றை எந்த புரிதலும் இல்லாமல் அவர்கள் சரியாக செய்துவிட்டார்கள் தமிழ் நண்பர்களுக்கு அதனை புரிதலுடன் தீர்க்க நேரம் பற்றாகுறையால் தவறுசெய்து விட அவர்களுக்கு அப்படியே சாதகமாகிவிட்டது. தயவுசெய்து அறிவு உள்ள ஆசிரியர்களை ொண்டு கேள்விதாளை வடிவமைக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.. மேலும் அண்டை மாநிலங்களை ோன்று மற்ற மாநிலத்தவர்களை அரசுப் பணியில் அமர்த்த கூடாது என்ற சட்டத்தை அவசர சட்டமாக உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்... நன்றி...\nப.ம.க தலைவர் அவர்களே, உங்கள் நல்ல சிந்தனையை வரவேற்கிறோம்.\nPoly trb maths எழுதிய மாற்றுத்திறனாளி நண்பர்கள் 80 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் தெரிவிக்கவும்\nPoly trb maths எழுதிய மாற்றுத்திறனாளி நண்பர்கள் 80 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் தெரிவிக்கவும்\nமதிப்பிற்குரிய நண்பர்களே நமது ஆசிரியர் தேர்வு வாரியம் சில சமயம் நாம் எதிர்பார்க்காத விசயங்களை செய்து மற்றவர்களின் பணி வாய்ப்பை பறிப்பது ஒன்றும் புதிதல்ல\nஉதாரணத்திற்கு தமிழ் அல்லது ஆங்கிலம் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆசிரிய பட்டயபடிப்பு படித்த ஆசிரியருக்கு 2013 தகுதித்தேர்வுக்கு பிறகு பணி கிடைக்கவில்லை என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கூடுதலாக வரலாறு இளங்கலை பட்டம் பெற்று விட்டேன் என கூறி கேட்டதால் உடனே கூடுதல் பட்டம் பெற்றவர்களை உங்களது பட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறி( ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கடந்த 07.04.2017 அன்று வெளியிடப்பட்ட பத்திக்கைச் செய்தியில் ( காலம் (I)ல் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணைப் பதிய கேட்டுக்கொண்டுபட்டுள்ளது) அவர்களுக்கு வரலாறு பாடப்பிரிவில் வரலாறு படித்து காத்திருப்பவர்களின் பணிவாய்ப்பை பறித்து கொடுத்த நமது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது..,\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2016/06/07.html", "date_download": "2018-07-19T15:37:19Z", "digest": "sha1:5ULNKFWTCF5M2BYXCTKHXBRXH25V6SA2", "length": 10240, "nlines": 39, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: சொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது?", "raw_content": "\nசொல்விற்பனம் 07 | இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது\nகம்பன் கழகம் நடாத்தும் சொல்விற்பனம்\nஅகில இலங்கைக் கம்பன் கழகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ள இளநிலை நிர்வாகத்தினர் 'சொல்விற்பனம்' எனும் பெயரில் நடாத்தும் கருத்தாடற் களம் நிகழ்ச்சித் தொடரின் ஏழாவது நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்��� மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nசமூகத்தின் நிகழ்கால பிரச்சினைகளை விவாதித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு நடாத்தப்படும் இவ்விழாவினை அகில இலங்கை இந்துமாமன்ற உபதலைவர் ‘விடைக்கொடிச்செல்வர்’ சி.தனபாலா தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளனர். கடவுள் வாழ்த்தினை செல்வி இராமநாதன் ஸ்ரீவத்ஸலா இசைக்கவுள்ளார். தொடர்ந்து மேல் மாகாணசபை உறுப்பினர் திரு. கே.ரி. குருசாமி அவர்களின் தொடக்கவுரையும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன் அவர்களின் தலைமையுரையும் இடம்பெறும்.\nதொடர்ந்து, புகழ்பெற்ற சொற்பொழிவாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ், அவர்கள் நடுவராக இருக்க, “இன்றைய தலைமைகளின் பெரும் குறைபாடு எது” எனும் பொருளிலான பட்டிமண்டபம் நடைபெறவுள்ளது. இவ்வரங்கில் ‘ஒற்றுமையின்மையே” எனும் பொருளிலான பட்டிமண்டபம் நடைபெறவுள்ளது. இவ்வரங்கில் ‘ஒற்றுமையின்மையே’ என ஆசிரியர் ‘சொல்லின் செல்வர்’ இரா.செல்வவடிவேல் அவர்களும், ‘பதவி ஆசையே’ என ஆசிரியர் ‘சொல்லின் செல்வர்’ இரா.செல்வவடிவேல் அவர்களும், ‘பதவி ஆசையே’ என கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா அவர்களும், ‘தீர்க்கதரிசனமின்மையே’ என கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா அவர்களும், ‘தீர்க்கதரிசனமின்மையே’ என கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் வாதிட உள்ளனர். இவ்விழாவில் கலந்து தமிழ்ச் சுவையைப் பருக அனைவரையும் வருகை தரும்படி கம்பன் கழகத்தினர் வேண்டியுள்ளனர்.\nLabels: இலங்கை ஜெயராஜ், கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன், சொல்விற்பனம், ஜி.இராஜகுலேந்திரா\nஇலங்கை ஜெயராஜ் (235) கவிதை (52) அரசியற்களம் (49) அரசியல் (48) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வ��ளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kalpana-sings-kabalida-041025.html", "date_download": "2018-07-19T15:50:24Z", "digest": "sha1:ROV5RHJ6KW4N4VOXKMUDDSK7JMUEZSD3", "length": 9142, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நெருப்புடா.. நெருங்குடா.. யாருடா?... கல்பனா அக்காடா.. அடடா! | Kalpana sings Kabalida - Tamil Filmibeat", "raw_content": "\n» நெருப்புடா.. நெருங்குடா.. யாருடா... கல்பனா அக்காடா.. அடடா\n... கல்பனா அக்காடா.. அடடா\nசென்னை: கல்பனா அக்கா.. எல்லாரும் இவரை இப்படித்தான் பாசத்தோடும், அன்போடும் கூப்பிட்டுப் பழகி விட்டனர். அந்த கல்பனா அக்கா இப்போது டெர்ரராக ஒரு பாட்டைப் பாடி இன்டர்நெட்டை எகிற வைத்துக��� கொண்டிருக்கிறார்.\nகல்பனா பாலேஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழ்ப் பெண். பாட்டுப் பாடுவதில் இவரை அடிச்சுக்கு ஆளே கிடையாது ஆளே கிடையாது. அட்டகாசமான பாடல்களை கூட அட்டுத்தனமாக பாடி அலங்க மலங்க விழிக்க வைத்து சிரிப்புக் காட்டுவதில் கல்பனாதான் இப்போதைக்கு இந்த பூமிப் பந்திலேயே ரொம்பப் பிரபலம்.\nஇப்போதும் கூட பாருங்க, நமக்காக \"நெருப்புடா, நெருங்குடா\"ன்னு... நம்மையெல்லாம் எப்படி நொறுங்க வைக்கிறார் பாருங்கள்...\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/concept-artist-viswanath-sundaram-joined-in-indian-2-movie", "date_download": "2018-07-19T15:15:34Z", "digest": "sha1:RSUVQGYBNBKRSXWSHV334BFC5ADFIXOH", "length": 11401, "nlines": 96, "source_domain": "tamil.stage3.in", "title": "சங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்", "raw_content": "\nசங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்\nசங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Jan 12, 2018 19:06 IST\nசங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார், எமி ஜாக்சன் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த ப��த்தினை அதிக பொருட் செலவில் பிரபல லைக்கா தயாரிப்பு நிறுவனம் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' படத்தினை இயக்கவிருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்த படத்தின் முதல் பாகத்தில் 'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்தில் துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.\n‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திலும் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இவருடன் இணைந்து ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஈடுபட, டி.முத்துராஜ் கலை இயக்குனர் பணியை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் படத்தின் கான்செப்ட் ஓவிய வடிவமைப்பு பணிக்காக விஸ்வநாத் சுந்தரம் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மாபெரும் வெற்றிபெற்ற பாகுபலி 1 & 2 படத்தில் கான்செப்ட் ஓவிய வடிவமைப்பு பணியை மேற்கொண்டிருந்தார். இதனை தொடந்து சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்திலும் கான்செப்ட் ஓவிய வடிவமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட தக்கது.\nசங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் எந்திரன் 2 பிரபலம்\nகமல் விக்ரம் நடிப்பில் உருவாகும் புது பட தகவல்\nசர்வதேச பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.0\nநட்சத்திர விழாவில் இணைந்த சங்கரின் 2.0\nசங்கரின் இந்தியன் 2 படத்தில் பாகுபலி மற்றும் 2.0 பிரபலம்\nஇந்தியன் 2 படத்தில் விஸ்வநாத் சுந்தரம்\nஇந்தியன் 2 படத்தின் கான்செப்ட் ஓவியர்\nஇந்தியன் 2 படத்தின் கான்செப்ட் ஓவியராக விஸ்வநாத் சுந்தரம்\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபலம்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நி��வி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/06/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-19T15:34:16Z", "digest": "sha1:NUA6HKZBFTNDKWA7AQIOS42QTPTSTQL2", "length": 13191, "nlines": 203, "source_domain": "thetimestamil.com", "title": "பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை – THE TIMES TAMIL", "raw_content": "\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2018 ஜூன் 19, 2018\nLeave a Comment on பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nகைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்\nஎனது ஒரு துண்டு நிலத்தை\nதரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை\nபுடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள்\nஅச்சம் அவர்களை நிதானமிழக்க வைக்கிறது\n‘ போராட்டம் ‘ என்ற சொல்லைக்கண்டு அஞ்சுகிறார்கள்\nஅச்சத்தை அச்சத்தால் வெல்ல வேண்டும்\nஒரு நாய் குறுக்கே செல்கிறது\nஒரு பறவையின் நிழல் விழுகிறது\nஅஞ்சுகிற பொம்மை அரசனின் கோழைத்தனம் கண்டு சிரிக்கிறார்கள்\nதன் சொந்த மக்களைச் சுடும் பேடித்தனம் பற்றி\nஎளிய மக்களின் நியாயம் எளிமையானது\nஆக���ரமிப்பவர்களை காண்பது அவர்களுக்கு புதிதல்ல\nதிரும்பத் திரும்ப இப்படித்தான் நடக்கின்றன\nநிராயுத பாணிகளை இழுத்துச்செல்லும் படைகள்\nஅவளது ஒரு பிடி நிலம்\nமுகப்புப் படம்: தினகரன் நாளிதழில் வெளியானது.\nகுறிச்சொற்கள்: அரசியல் இலக்கியம் சேலம் மனுஷ்யபுத்திரன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்\" : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nNext Entry போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/06020822/Triangular-20-Oversight-CricketPakistan-reacted-to.vpf", "date_download": "2018-07-19T15:24:47Z", "digest": "sha1:65RKFWST66RJQNUFRZFRZPGEOHDSYU5N", "length": 10617, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Triangular 20 Oversight Cricket: Pakistan reacted to the Australian team || முத்தரப்பு 20 ஓவ���் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான் + \"||\" + Triangular 20 Oversight Cricket: Pakistan reacted to the Australian team\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.\nபாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் ஹராரேயில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஹார் ஜமான் 73 ரன்கள் (42 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன்) சேர்த்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்காமல் 37 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முந்தைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.\nஇன்று நடைபெறும் 6–வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஆஸ்திரேலியா அணிகள் சந்திக்கின்றன.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்��ொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்\n2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\n3. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை\n4. டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தெண்டுல்கர் மகன் விக்கெட் வீழ்த்தினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cute-paruppu.blogspot.com/", "date_download": "2018-07-19T15:39:24Z", "digest": "sha1:QSWOBARNPETDBLTNVQFB7ZEKC6CQHFKQ", "length": 16166, "nlines": 84, "source_domain": "cute-paruppu.blogspot.com", "title": "பருப்பு (a) Phantom Mohan", "raw_content": "\nஇது எனக்கு மெயிலில் வந்தது, யாரோ ஒரு பதிவர் தான் இத எழுதிருக்கணும். யார் அவர்\n2030 ல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை\n1. காவிரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிகப்பெரிய பஞ்சம், அதன் காரணமாக வளர்ந்து வரும் த்மிழ் தீவிரவாத இயக்கமான தமிழோயிஸ்டுகள் கர்நாடகாவில் புகுந்து வன்முறை வெறியாட்டம், தற்க்கொலைப் படைத்தாக்குதல்\n2. தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் - பாரத பிரதமர் திரு.ராகுல் காந்தி கருத்து. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிழோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டியவர்கள், அவர்களை அழிக்க ராணுவ தாக்குதல் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என தெரிவித்தார். இதையடுத்து தமிழக எல்லையோரங்களில் தயார் நிலையில் இந்திய ராணுவம்.\nதன் தந்தையைக் கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள் (No spelling mistke) கருத்து தெரிவித்துள்ளனர்.\n3. தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனக்கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும், தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம்.\nஉண்ணாவிரதத்தை கைவிடா விட்டால் அவர்கள் கட்சி மத்திய மந்திரிகள் பதிவி பறிக்கப்படும் என ராகுல் காந்தி மிரட்டியதால், உண்ணாவிரதம் வாபஸ்.\nமேலும் ராகுலின் மகன் திருமணத்துக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால், தமிழகத்தில் இரண்டு நாள் போர் நிறுத்தம். இதை மறைத்து, என்னுடைய உண்ணாவிரத்த்தின் பயனாலே மத்திய அரசு போர் நிறுத்தம் அறிவித்தது என்று முரசொலியில் ஸ்டாலின், அழகிரி தனித்தனி அறிக்கை.\n4. தி.மு.க வில் உச்சகட்ட பனிப்போர். வடக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கும், தெற்கு தமிழக துணை முதல்வர் துரை தயாநிதிக்கும் நடுவே விரிசல். ஒட்டுமொத்த தி.மு.க வின் தலைவராக அடுத்து தானே ஆக வேண்டும் என இருவரும் தத்தம் தந்தைகளிடம் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nதம் தந்தை ராஜ தந்திரமாக தமிழகத்தை இரண்டாக பிரித்தது போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என பேட்டி.\n5. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும், எந்திரன் பார்ட் 4 ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா மறுப்பு. மணிரத்தினத்தின் ஐம்பதாவது படத்தில் நடிக்க கால்ஷீட் குடுத்துள்ளதால் ரஜினியுடன் இந்தப்படத்தில் நடிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.\nஇந்தப் படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சிக்கன்னி ஸ்ரேயா நடிக்கிறார்.\n6. அஜீத் இனி எனக்கு தேவையில்லை, கௌதம் கடுப்பு பேட்டி. அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்த அவரது நிறைவேறா ஆசையில், தொடர்ந்து இருபதாவது முறையாக மண்ணள்ளிப்போட்டனர். இதற்க்கு பதில் அளித்த அஜித், அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணிட்டேன், நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணிட்டார், யாருக்கும் யாரும் தேவையில்லை என்று வழக்கம் போல கூறியுள்ளார்.\n7. தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.\nஇந்நிலையில் விஜயின் மகன் நடிக்கும் சூலாயுதம் படத்தில் அவருக்கு சூர்யா-ஜோதிகா மகள் ஜோடிய��க நடிக்கிறார்.\n8. குஷ்புவின் மகள் தி.மு.க வில் இணைந்தார். தன் அன்னையைப் போலவே தானும் இறுதி வரை கட்சித்தலைமைக்கு உண்மையாக இருப்பேன் என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.\n9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம். இந்த நிகழ்ச்சியை விடாமல் (வேறு வழியில்லாமல்) முப்பது வருடங்களாக பார்த்து வரும் தமிழக மக்களுக்கு சகிப்புத்தன்மைக்கான போபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவிப்பு.\n10. 2031-ல் நான் தான் தமிழக முதல்வர் விஜயகாந்து கொக்கரிப்பு. தி.மு.க வின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து, ஓரங்கட்டி, ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் என்னை உட்கார வைப்பார்கள் என விஜயகாந்த் அறிக்கை.\nஇந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.\n11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.\n12. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டாவது தருபவர்களுடனே கூட்டணி, லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் பேட்டி.\n13. எத்தனை முறைதான் சென்னைக்கும், மதுரைக்கும் அலைவது, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.\n14. 7G முறைகேடு தொடர்பான 20 லட்சம் கோடி ஊழலை சி.பி.ஐ விசாரிக்கக் கோரி கம்யுனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.\n7G ஏலம் வெளிப்படையாகவே நடந்தது, எந்த விதமான முறைகேடோ, ஊழலோ நடக்கவில்லை, இது தொடர்பாக அனைத்து விவரங்களும் பிரதமர். ராகுல் காந்திக்கும் தெரியும், மத்திய அமைச்சர் ராசா அறிக்கை.\n15. ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 வது சதமடித்து உலக சாதனை.\nஉலகசாதனை நினைவுப் பரிசை சச்சினுக்கு முன்னாள் இந்திய கேப்டனும், இந்நாள் BCCI தலைவருமான தோனி வழங்கினார்.\n16. 2031 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த ஒப்ப்ந்தம், ஒலிம்பிக் போட்டிகளுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ஒதுக்கீடு, இந்திய ஒலிம்பிக் தலைவர் கல்மாடி குஷி பேட்டி. காமன் வெல்த் போட்டிகள் போல இதையும் வெற்றிகரமாக நடத்துவோம் என அறிவிப்பு.\nசொல்ல முடியாது, மேல சொன்ன எல்லாமே உண்மையில் நடக்கலாம், நடக்கும்.\nஇப்போ இது எனக்கு மெயில்ல வந்ததுன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா யார் அந்த பதிவர்-ன்னு தான் தெரியலை. உங்களுக்கு தெரிந்தாலும் எனக்கு சொல்லுங்க.\nஇதை எழுதிய அந்த பேர் தெரியா பதிவருக்கு, யோவ் ஒழுங்கு மரியாதையா நீயா வந்து உன் வாழ்த்துக்களை வாங்கிட்டுப் போயிடு. :)\nஎனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை.\nநானோர் பரதேசி, நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2011/06/1.html", "date_download": "2018-07-19T15:25:50Z", "digest": "sha1:UR7J3B5VGI6VSPET5KPCTGMI3BEDDYFV", "length": 30266, "nlines": 339, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: ..கதை...கட்டுரை.---பாகம் 1.", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகதை...கட்டுரை ( சிறு கதை. )\nஆங்கில எழுத்துக்களில் எழுதப் பட்ட மலையாள கடிதத்தின்\nஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப் பட்டது.\nபழைய கடிதங்களைப் பாதுகாத்து ,அதைப்படித்து, அந்தக்\nகடிதங்களின் பின்னணியை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில்.\nசில மணி நேரம் வாழ்வது, வாசுவின் பொழுதுபோக்கு. இந்தக் கடிதம்\nஎழுதிய தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது வாசுவுக்கு.\nதேவனும் வாசுவும் பழகிய நாட்கள் என்னவோ கொஞ்சம்தான். இரண்டு\nமாதத்துக்கும் சற்று ஏறத் தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த\nநாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, இரண்டு மூன்று மாத நட்பை\nஞாபக படுத்திப் பார்க்க முடியுமா, ஏன் முடியாமல்....\nபாதுகாத்து வைத்திருக்கிறானே,...ஆனால் தேவனோ ....\nபெங்களூரில் வேலைக்கு சேர்ந்த அந்த காலத்தில் தங்க நேர்ந்த அந்த\nலாட்ஜில் த்ரீ மஸ்கிடீர்ஸ் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்\nவாசுவும் தேவனும் சந்துருவும்..இதில் சந்துரு எல்லோரையும் விட\nமூத்தவன். ஏதோ கம்பனியில் குமாஸ்தாவாக இருந்தான். தேவன் வேலை தேடி கேரளத்திலிருந்து வந்தவன். வாசு அப்போதுதான் ஒரு தொழிலகத்தில்\nபயிற்சியில் சேர்ந்திருந்தான். மற்றவரைவிட இளையவன்.\n\" இப்போது தேவன் என்ன செய்து கொ���்டிருப்பான்..\nபார்க்க வேண்டும்போல் தோன்றுகிறதே....\" எண்ணியதை சொல்லில் கூறி\nசெயலில் காட்டாவிட்டால் , வாசுவுக்கு தலை வெடித்து விடும் போல்\n\" இந்தப் பழைய குப்பைகளை எல்லாம் மாய்ந்து மாய்ந்து படிப்பதில்\nஅப்படி என்ன சுகமோ.. \" வாசுவின் மனைவி தங்கம் அவன் நினைவுகளைக்\n\" இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரேன் ,தங்கம். முடிகிறதா...புரிகிறதா .சொல் \".\n\" உங்களுக்குத்தான் வேறு வேலை இல்லையென்றால் .....சரி..சரி..\nகாட்டுங்கள். VINGHIP POTTIYA....ஐயே என்ன இது. இங்கிலீஷில் ஆனால்\nஇங்கிலீஷுமல்லாமல் ...எனக்கு முடியவில்லையப்பா. \".\n\"இங்கே கொண்டா, நான் படித்துக் காட்டுகிறேன். . விங்கிப பொட்டிய\nஹிருதயமுமாய் நிங்களை விட்டுப் போரேண்டி வன்னதில் எனிக்கி\nகூடுதல் விஷமிச்சு. ....தேவனுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில் எழுத\nதிறமை இல்லை. எனக்கு மலையாளம் கொறச்சு அறியும் .அதனால்தான்\nஇந்த முறை. தேவனைப் பார்க்க வேண்டும். போல் தோன்றுகிறது.தங்கம்.\nஅவன் இந்த விலாசத்தில் இருப்பானா..போய்ப் பார்க்கலாம் . நீயும் வாயேன்\"\n\"அவ்வளவு தூரம் பணம் செலவு செய்து போய் அவர் அங்கே இல்லா\nவிட்டால், எல்லாம் விரயமாகும். \"\n\" ஏன் விரயமாக வேண்டும்.நமக்கும் பொழுது சற்று மாறுதலாகப்\nபோகும். ஏற்பாடு செய்கிறேன் . ரெடியாக இரு.\"\nபெருங்கோட்டுக்கா வழி திருச்சூர் என்று விலாசமிருக்கிறது.\nஎப்படியும் திருச்சூர் போய் அங்கிருந்து விசாரித்துப் போய்க் கொள்ளலாம். .\nதிருச்சூருக்கு டிக்கட் புக் செய்யவேண்டும், என்று எண்ணியவாரே வாசு\nரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுச் சென்றார்..\n\" நீளமாய கழுத்துள்ள பெண்கள் சந்தமாண ,அறியோ வாசு \"-தேவனின்\n\" வேலை தேடி ஊர் விட்டு ஊர் வந்து, பெண்களோட கழுத்தைபற்றி\nஆராய்ச்சி செய்யாதே. முதலில் வேலை.\"\n\" ஆமாம், இவன் பேசற பாஷை யாருக்கும் புரியாது.இவனுக்கெல்லாம்\n\" சந்துருவுக்கு தேவன் சொல்லுவது புரியாத\nதால் வரும் கோபத்தில் சபிப்பான்.\n\" அது எந்தா ,ஆரும பணி தரில்லே..\nஎனிக்கி வேண்டி ஒன்னும் செய்யண்டா. ..ஞான் எங்கனே யானங்கிலும்\nஎப்படியாவது பிழைத்துக் கொள்வேன் என்று சொன்ன தேவனுக்கு,\nஅதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் கூடிய சீக்கிரத்திலேயே ஏற்பட்டது.\nஊரிலிருந்து செலவுக்குப் பணம் வரவில்லை. லாட்ஜில் நெருக்கினார்கள்.\nஇல்லையென்றால் காலி செய்யச் சொன்னார்கள்.\nதேவனும் வேறு வழியில்லாமல் அவனுடைய பெட்டியை வாசுவிடம்\nகொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும் படியும் பணம் கிடைத்ததும்\nஅதை திரும்பப் பெற்றுக்கொண்டு போவதாகவும் கூறினான்.\n\" தேவா,உனக்கு நன்றாகத் தெரியும் எங்கள் நிலை. சந்துருவின் பின்\nஅவன் சம்பாதிப்பதைக் கொண்டு வாழ ஒரு பட்டாளமே இருக்கிறது.\nஎனக்கோ பயிற்சி நேரத்தில் கிடைப்பது என் ஒருவனுக்கே போதாது.\nஇப்படி இருக்க நாங்கள் என்னதான் செய்ய முடியும்.\n\" ஏய் ய ..வாசு விஷமிக்கண்ட. எனிக்கி அறியும். எண்டே சமயம்\nஇங்கனே உண்டு. எந்து செய்யாம்.\nஅடுத்த நாளே தேவனின் பெட்டியை பறிமுதல் செய்ய ,லாட்ஜ்\nமுதலாளி முயன்றதும், வாசு அதைக் கொடுக்காமல் தகராறு எழுந்து\nபோலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் போனதும் வேறு கதை.\nரயிலில் இடம் பிடித்து அமர்ந்து பயணம் செய்யும்போது ,அந்த\nவாலிப நாட்களே வந்தது போலவும் , நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்று\nநடந்தது போலவும் வாசுவுக்குத் தோன்றியது.\n\"தங்கம், உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளும்\nமுன்பே, எனக்கு ஒரு காதலி இருந்தாள் தெரியுமா. உனக்கு.\n\" நீங்கள் ஆயிரம் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். எல்லோரையும்\nமனசால் காதலிக்கவும் செய்திருப்பீர்கள். ஆனால் யாராவது உங்களைக்\n\"என்னைக் காதலிக்க எந்த பெண்ணுக்குத்தான் கசக்கும். ஆனால்\nநான் சொல்லும் இந்தக் காதல் தேவனால் தடம் புரண்டு விட்டது.\nநாங்கள் தங்கி இருந்த லாட்ஜுக்கு அருகே ஒரு பால் கடை\nஇருந்தது. அங்கு பால் வாங்க ஒரு பெண் தினமும் வருவாள். நாங்கள்\nஇரவு உண்ட பிறகு சில நாட்களில் பால் அருந்த அங்கு செல்வோம்.\nஅவளை அங்கு அடிக்கடி பார்ப்போம். ஹூம்.\nஉடம்பெல்லாம் ஒரு மாதிரி படபடக்கும்., நாக்கு வரண்டு விடும், பேச்சு\nசரியாக வராது. இதெல்லாம் காதலின் வெளிப்பாடுகள் என்று தேவன்\nவிளக்கம் சொல்லுவான். நானும் அதையே நம்ப ஆரம்பித்தேன். ஆனால்\nஅவளிடம் எப்படி பேசுவது.,எங்கு பேசுவது, அவள் பேசுவாளா ஒன்றும்\nபுரியவில்லை. தேவன் இதற்கு ஒரு வழி செய்வதாகக் கூறி அபயம்\nஅளித்தான். --\" வாசு கதைபோல விவரிக்க தங்கத்துக்கும் சற்றே உற்சாகம்\n\" ஆமாம், அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும்.\n\" பதினேழு, பதினெட்டு இருக்கலாம்.\"\n\" அடப் பாவி பிஞ்சிலே பழுத்த கேசா.\n\" இல்லை தங்கம். உலகத்தையே புதுசாப் பார்க்கும் வயசு. எதையும்\nசோதனை செய்து பார்க்கும் வய��ு.. யாரையும் உடனே நம்பும் வயசு. .யார்\nகண்டது, சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்திருந்தால் ஒருசமயம் பிஞ்சிலே\n\" அதுசரி.அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு வயசிருக்கும்.\n\" அவளுக்கு பதினெட்டு இருபது வயசிருக்கலாம். பெயர் தெரியாது.\nஆனால் என் மனசுக்குள் நான் அவளுக்கு வைத்த பெயர் அகிலா. எனக்கு\nஎல்லாமே, இந்த அகிலமே அவள்தான் என்று தோன்றும். \"\n நீங்கள் இப்படிப்பட்டவர் என்று தெரிந்திருந்தால் ....\"\n\" ஏன் , என்னைக் காதலித்து இருக்க மாட்டாயா. ..கலியாணம்\n\"இப்போது அதைப் பற்றி நினைப்பது. டூ லேட். நீங்கள் சொல்வது\nபோல ,தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும்.\nஇருந்தாலும் இப்போது நோ ரிக்ரேட்ஸ்..வருத்தம் ஏதுமில்லை. \"\n\" எனக்கு அதுவும் தெரியும். தேவனைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தேன் .எப்படியாவது அந்தப் பெண்ணைப் பற்றிய சேதிகளை\nசேகரிக்கப் போவதாகக் கூறினான். வேலை இல்லாதவனுக்கு நல்ல\nவேலை என்று சந்துரு கிண்டல் பேசினான். அடுத்த நாள் பயிற்சி முடிந்து\nஅறைக்குத் திரும்பும்போது, தேவன் அங்கு பொறுமை இல்லாமல்\nஎனக்காக காத்திருப்பது தெரிந்தது.. வாசு, அப்பெண்ணிண்டே ஸ்தலம்\nஅறிஞ்சு ..என்று கூவினான். பிறகு அந்த வீட்டையும் காட்டினான்.வீடு\nதெரிந்தவுடன் , அந்தப் பெண்ணை பார்க்கா விட்டால் தலை வெடித்து\nவிடும்போல் தோன்றும். அந்த வீட்டின் முன்பாக அங்கும் இங்குமாக்\nஅடிக்கடி நடப்பேன். வீட்டு முனனால் ஷூவுக்கு லேஸ் கட்டும் சாக்கில்\nஉள்ளே ஆராய்ந்து பார்ப்பேன். ஆனால் என் கண்ணில் மட்டும் அவள்\nதென்படமாட்டாள். தேவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என்று\nஅவனிடம் கோபித்துக் கொண்டேன். நான் அங்கு போகும் சமயம் அவள்\nஎங்கோ தட்டெழுத்து பயில செல்கிறாளோ என்னவோ, என்று தேவன் சொன்னான். அதன் பிறகு அடுத்துள்ள தட்டெழுத்துப் பயில்விக்கும்\nநிலையங்களுக்கு முன் நின்று நோட்டம் விட ஆரம்பித்தேன். அவள் என்\nகண்களில் படவே இல்லை. பிறகுதான் அது நடந்தது. \"-என்று ஒரு சஸ்பென்ஸ கொடுத்து நிறுத்தினான் வாசு.\n\" என்ன பெரிய சஸ்பென்ஸ். ...ஒரு நாள் அவளைப் பார்த்தீர்கள்...ஈ\nஎன்று பல்லிளித்தீர்கள்..அவள் உங்களைக் கண்டு கொள்ளவே இல்லை.\nபிறகு, சேச்சே ..இந்தப் பழம் புளிக்கும் என்று வந்து விட்டீர்கள் ....\nஅவ்வளவுதானே. .- \"என்று கிண்டல் செய்தாள் தங்கம்.\n\" அதுதான் இல்லை. அவளுடைய பெயரை அறிந்து வருகிறேன் என்று சொன்ன தேவன் அவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த\nஒரு சிறுவனைக் கூப்பிட்டு, நிறைய மிட்டாய்கள் கொடுத்து, ..- அந்த\nசேச்சியின் பெயரை கேட்டு வா..- என்று அனுப்பி இருக்கிறான். அந்தப்\nபையன் வீட்டுக்குள் சென்ற சற்று நேரத்தில் அந்தப் பெண் வெளியே\nவந்திருக்கிறாள். அந்த பையன் தூரத்தில் இருந்த தேவனைக் காட்டி, ஏதோ\nசொல்ல, அந்தப் பெண் உள்ளே சென்று, மறுபடியும் வெளியே வந்தபோது\nபெரிய மீசை வைத்த இரண்டு ஆட்களும் கூட இருந்தனர்.தூரத்தில்\nஇருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவன் மெல்ல நழுவப் பார்க்க , ஓடிவந்து\nஅவனாப் பிடித்து நன்றாக தர்ம அடி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள் .\nபாவம் ,தேவன் முகமெல்லாம் வீங்கி, உதடு காயப் பட்டு ரத்தம் தெரிய வந்ததை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். அவமானமாக இருந்தது\nஎன்று சொல்லிச் சொல்லி மாய்ந்தான். பாவம் என் காதலுக்காக அடி\nவாங்கினான்.\"என்று பெருமூச்சுடன் நிறுத்தினான் வாசு.\n\" அவன் உங்களைக் காட்டிக் கொடுத்து, உங்களையும் அவர்கள்\n\" அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.:ஆனால்\nஅந்த சம்பவம் அவன் வாழ்க்கை முறையையே மாற்றி விட்டது.\nபெண்கள் மேல் அவனுக்கு வெறுப்பே வரக் காரணமாகவும் இருந்தது.\nபிறகு அவன் தன்னுடைய விமானப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன்\nதங்க ஆரம்பித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனை பார்க்க நேரிட்டபோது,\n\"வாசு சந்தொஷிச்சு இருக்கான் ஞான் வழி கண்டு. ஒரு பெண்ணு\nகாரணம் தல்லு வாங்கியதில் வளரே அவமானிச்சு. இப்பொழ கொரே\nபெண்ணுங்களே அவமாநிக்கான் படிச்சு ஞான். அன்னு வாசு ச்நேகிச்ச\nபெண்ணின் சேர்க்கான் சாதிச்சில்லா. இன்னு வாசு இஷ்டப்படும்\nபெண்ணினே தெரன்செடுக்காம். என்னோடு வன்னால்அசலாயிட்ட\nசரக்குகளே காணிககாம் \"-என்றான். எனக்கு பயம் அதிகமாகி இருந்ததால்\nஅவனை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.\n\" இப்போது அதற்கு வருத்தப் படுகிறீர்களா என்ன. \n\" சேச்சே. ..அதெல்லாமில்லை. நான் வளர்ந்த விதமும், குடும்ப\nபாரமான சூழ் நிலையும் எனக்கு வேலி மாதிரி இருந்திருக்க வேண்டும்.\nபிறகு நான் எப்போதாவது அவனைப் பார்த்தால் , உலகத்தில் உள்ள\nசந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவன் என்று கேலி செய்வான்.\nபிறகுதான் கொஞ்ச நாள் கழித்து இந்தக் கடிதம் வந்தது. நானும் அவனை மறந்து விட்டேன். இப்போது பார்க்க வேண்டும் காலம் என்னென்ன\nமாற்றங்களை யார் யாருக்கு எப்படியெப்படி செய்திருக்கிறது என்று\nதெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த பயணம். \" என்று\n( நீளம் கருதி மீதி அடுத்த பகுதியில்.).\nகதை நல்லாருக்கு சார் ...\nபதிமன் வயதின் குணங்களை குறைகளை\nசொல்லியவிதமும் , இடமும்,நடையும் அற்புதம் ஐயா\nதேவ ரகசியத்தை அறிய ஆவல் கூடுகிறது.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nஎத்தனையோ எழுதியான பின்பும் எழுதுவதற்கும் படிப்பதற்கும் விஷயங்கள் இருக்கின்றன என்பதுதானே பெரிய ஆச்சர்யம். அதை மறுபடியும் நிரூபிக்கிறது ஸ்வாரஸ்யமான உங்கள் கதை.\nஇதைப் படிச்ச நினைவு இருக்கு.\nவேலை தேடு படலம். ...\n. கதை கட்டுரை இறுதி பாகம்\nபதி சொல் தட்டா பத்தினி.\nநான் போட்ட நாடகங்கள். ....\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2014/03/blog-post_8858.html", "date_download": "2018-07-19T15:29:00Z", "digest": "sha1:UOPCHQRLP5DHNS74TVKIA4IFF4YGSHTX", "length": 24220, "nlines": 372, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: தமிழ் தெரியுமா........?", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nநம்மில் பலருக்கும் தாய்மொழி தமிழ். பேசுகிறோம் எழுதுகிறோம். பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றோம் கற்கிறோம். நானும் சிறிது தமிழ் கற்றிருக்கிறேன் ஆனால் இதில் வரும் கேள்விக்கு என்னால் உரிய பதிலைத் தரமுடியவில்லை யான் பெற்ற இன்பம் () நீங்களும் பெறப் போகிறீர்களா. ) நீங்களும் பெறப் போகிறீர்களா. பார்க்கலாம்.....\nதமிழ் மொழியில் மொத்த எழுத்துக்கள் 247\n(அவை உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 உயிர்மெய் எழுத்து216 ஆய்த எழுத்து 1)\nதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் எத்தன எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த ஓரெழுத்துச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் தனியாகப் பொருள் உண்டு. எத்தனை தனிப் பொருளுடன் இருக்கும் எழுத்துக்கள் உங்களால் கூற முடியும். பார்ப்போம் யார் அதிகமாகத் தெரிந்துள்ளார்கள் என்று. விடைகள் நான் தெரிந்து கொண்டது பிறிதொரு பதிவில்.. வாழ்க தமிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..\nLabels: தமிழ் மொழி அறிவு\nவாழ்க த���ிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..\n42 எழுத்துக்களுக்கு நேரடியாக பொருள் உண்டு. இங்கே நான் அறிந்தவை 30 :-\nஆ, ஈ , உ (சிவபெருமான்)\nஐ (ஐந்து), ஓ (வினா)\nகா (சோலை ), கூ (கூவுதல்) கை ,\nகோ (அரசன், இறைவன் )\nசா(மரணம்) சீ , சே (எருது),\nதா , தூ (வெண்மை ) தே (தெய்வம்) தை ,நா , நீ ,\nபூ ,பை , போ ,மா , மை , வா , பூ, வை , வௌ (கௌவுதல்)\nதிண்டுக்கல் தனபாலன் March 23, 2014 at 5:54 PM\nதுரை செல்வராஜூ ஐயா சொன்னதும் சரி... எப்போதோ குறித்து வைத்தேன்... மீண்டும் மீண்டு வருகிறேன்...\nதிண்டுக்கல் தனபாலன் March 23, 2014 at 5:57 PM\n01. அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா\n02. ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்\n03. இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.\n04. ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ\n05. உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்\n06. ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை\n07. எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்\n08. ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி\n09. ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை\n10. ஓ - மதகு, (நீர் தாங்கும் பலகை)\n11. ஔ - பூமி, ஆனந்தம்\n12. க - வியங்கோள் விகுதி\n13. கா - காத்தல், சோலை\n14. கி - இரைச்சல் ஒலி\n15. கு - குவளயம்\n16. கூ - பூமி, கூவுதல், உலகம்\n17. கை - உறுப்பு, கரம்\n18. கோ - அரசன், தந்தை, இறைவன்\n19. கௌ - கொள்ளு, தீங்கு\n20. சா - இறத்தல், சாக்காடு\n21. சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்\n22. சு - விரட்டடுதல், சுகம், மங்கலம்\n23. சே - காலை\n24. சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்\n25. சோ - மதில், அரண்\n26. ஞா - பொருத்து, கட்டு\n27. தா - கொடு, கேட்பது\n28. தீ - நெருப்பு, தீமை\n29. து - உண்\n30. தூ - வெண்மை, தூய்மை\n31. தே - கடவுள்\n32. தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து\n33. நா - நான், நாக்கு\n34. நி - இன்பம், அதிகம், விருப்பம்\n35. நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்\n36. நூ - யானை, ஆபரணம், அணி\n37. நே - அன்பு, அருள், நேயம்\n38. நை - வருந்து\n39. நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்\n40. நௌ - மரக்கலம்\n41. ப - நூறு\n42. பா - பாட்டு, கவிதை\n43. பூ - மலர்\n44. பே - நுரை, அழகு, அச்சம்\n45. பை - கைப்பை\n46. போ - செல், ஏவல்\n47. ம - சந்திரன், எமன்\n48. மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்\n49. மீ - மேலே, உயர்ச்சி, உச்சி\n50. மூ - மூப்பு, முதுமை\n51. மே - மேல்\n52. மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்\n53. மோ - மோதல், முகரதல்\n54. ய - தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்\n55. யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை\n56. வ - நாலில் ஒரு பங்கு \"கால்\" என்பதன் தமிழ் வடிவம்\n57. வா - வருக, ஏவல்\n58. வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்\n59. வீ - மலர், அழ���வு\n60. வே - வேம்பு, உளவு\n61. வை - வைக்கவும், கூர்மை\n62. வௌ - வவ்வுதல்\n63. நோ - வருந்து\n64. ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்\n65. ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்\n66. று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்\nதிண்டுக்கல் தனபாலன் March 23, 2014 at 6:08 PM\nமூன்று ஓரெழுத்துச்சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன...\nA - ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.\nI - இன்றைய உலகப் பிரச்சனை அனைத்திற்கும் காரணமான நான் ஹிஹி...\nO - கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.\nகுறிப்பு 1 \"I\" (நான்) எனும் எழுத்தையும், \"O\" எழுத்தையும் கெப்பிட்டல் (Capital) எழுத்தில் மட்டுமே எழுதவேண்டும்.\nகுறிப்பு 2 இலத்தீன் மொழி வழக்கில் \"O\" எழுத்தை ஒரு வியப்பிடைச் சொல்லாக கவிதையியல் பயன்படுத்தப்படுகின்றது; ஆங்கில மொழி இலத்தின் மொழியையும் தன்னகத்தே கொண்டு உருவான மொழி என்பதால் அப்பயன்பாடே ஆங்கிலத்திலும் காணப்படுகின்றது.\nமுக்கிய குறிப்பு 3 தமிழாக இருந்தாலும் சரி... ஆங்கிலமாக இருந்தாலும் சரி... இன்றைய இளம் தலைமுறையினர் தோற்றுவித்துள்ளவை பலப்பல... நமக்கு புரியாது... கற்றுக் கொள்ள வேண்டும்... ஹா... ஹா...\nநன்றி : இணையம் + முக்கியமாக தங்களுக்கு ஐயா...\nநண்பர் துரை செல்வராஜ் அவர்களும் DD யும் விடைளைச் சொல்லி விட்டார்கள்.\nதுரை செல்வராஜு ஐயா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் ஒரு வணக்கம் செலுத்திவிட வேண்டியதுதான். இருவரது பதில்களையும் copy paste செய்து கொண்டேன் ஐயா. நன்றி\nஅன்பின் தனபாலன் அவர்களின் பணி மகத்தானது. வாழ்க.. என்னையும் குறித்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் போன்ற நிறைகுடங்களுடன் நாம் போட்டிபோடுவது தகாது என்பதால் நான் விடை சொல்ல வரவில்லை என்பதை அறியவும்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் March 24, 2014 at 2:29 AM\nசிந்தனைக்கு வித்திட்ட தங்களின் சிறப்பான முயற்சியினால்\nநாமும் பயன் பெற்றோம் வாழ்த்துக்கள் ஐயா .வாழ்த்துக்கள்\nதுரை செல்வராஜூ ஐயாவிற்கும் ,சகோதரர் திண்டுக்கல்\nதனபாலன் அவர்களுக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .\nநல்லா வம்பில மாட்டி வைக்கறீங்க GMB.\nதங்களுடைய கருத்தை எதிர் பார்க்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று March 24, 2014 at 7:48 AM\nஉண்மையில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான்.\nதனபாலன் அவர்கள் குறிப்பிட்டதை தண்டி வேறு ஒன��றை சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு போதாது\nஉங்கள் பதிலையும் அறிய ஆவல்\nஉங்கள் பதிலை அறிய ஆவல்\nதிண்டுக்கல் தனபாலன் அண்ணன் சொன்ன தகவல்கள் அனைத்தும் புதிது.\nடி.டியின் தமிழார்வம் நன்கு தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nபயனுள்ள பதிவு. டிடிக்கும் துரை செல்வராஜுக்கும் மிக்க நன்றி. எல்லாரும் பதில் சொன்னப்புறமா மெதுவா வந்து பார்த்தேனோ, பிழைச்சேன்\nநரகலுக்கான ஒற்றெழுத்து தமிழா, இல்லையா\nநண்பர் ஒருவர் பதிவில் கண்டது, என்னைப் போலவே பலரும் இருப்பது மகிழ்ச்சி () அளிக்கிறது. துரை செல்வராஜு 42 எழுத்துக்களில் 30 தெரியும் என்று கூறி அவற்றை எழுதி இருக்கிறார். திண்டுக்கல் தனபாலன் 60 எழுத்துக்கள் தனித்து பொருள் கொடுக்கும் என்று பட்டியல் இட்டிருக்கிறார். இவர்கள் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் என்று நம்புவோம் நண்பரின் பதிவில் நான் கண்டது 47 எழுத்துக்ள் பிறிதொரு பதிவுக்கு காக்க வைக்கப் போவதில்லை. நம்பகமான தமிழ் அகராதியில் சரி பார்க்க முடியுமா. துரை செல்வராஜுக்கும் தனபாலனுக்கும் ஒரு பெரிய ”ஓ “ போடுவோம் இப்போது நான் படித்துத் தெரிந்து கொண்டது கீழே,\n3)ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி\n5)ஊ -----> தசை, இறைச்சி\n7)ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு\n8)ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை\n9)கா -----> சோலை, காத்தல்\n10)கூ -----> பூமி, கூவுதல்\n11)கை -----> கரம், உறுப்பு\n12)கோ -----> அரசன், தலைவன், இறைவன்\n13)சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்\n14)சீ -----> இகழ்ச்சி, திருமகள்\n15)சே -----> எருது, அழிஞ்சில் மரம்\n17)தா -----> கொடு, கேட்பது\n19)து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு\n20)தூ -----> வெண்மை, தூய்மை\n21)தே -----> நாயகன், தெய்வம்\n25)நே -----> அன்பு, நேயம்\n26)நை -----> வருந்து, நைதல்\n27)நொ -----> நொண்டி, துன்பம்\n28)நோ -----> நோவு, வருத்தம்\n30)பா -----> பாட்டு, நிழல், அழகு\n32)பே -----> மேகம், நுரை, அழகு\n33)பை -----> பாம்புப் படம், பசுமை, உறை\n35)மா -----> மாமரம், பெரிய, விலங்கு\n36)மீ -----> ஆகாயம், மேலே, உயரம்\n39)மே -----> மேன்மை, மேல்\n40)மை -----> அஞ்சனம், கண்மை, இருள்\n41)மோ -----> முகர்தல், மோதல்\n42)யா -----> அகலம், மரம்\n44)வீ -----> பறவை, பூ, அழகு\n45)வை ---- வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்\nதிரு.பக்கிரிசாமியின் கேள்விக்கு யார் பதில் தருவார்கள். அனைவரது வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.\nகடைசி எழுத்து வௌ என்பதன் பொருள் கௌவுதல் ,கொள்ளை. எழுத்தைக் கொடுக்காமல் பொருள் மட்டும் கொடுத்திருந்தேன் பிழைக்கு மன்��ிக்கவும்\nமும்பை ( பாம்பே ) நினைவுச் சிதறல்கள்\nஉங்கள் ஓட்டு யாருக்கு .\nகாதல் காதல் காதல் காதல் போயின் .( மீதிக் கதை)\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-07-19T15:26:31Z", "digest": "sha1:XB6AKUUTQW6XUO5AVIWJ4Y5ZCAPOY25D", "length": 27703, "nlines": 281, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: செல்வப் பொங்கல்", "raw_content": "\nமாடு என்றால் செல்வம் என்கிற பொருளும் உண்டு..\nமாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.\nஅன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்யும் வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.\nதனது வாகனத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.\n\"செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும்சிறுகோலே\"என்றுரைத்த கம்பர், \"உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி\" என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான்இவர்கள்\nஉழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்... பொங்கல் திருநாள்.\nஎண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது.\n\"மேழிச் செல்வம் கோழைபடாது\" என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தைஆட்கொண்டிருக்கிறது.\nஇல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன.\nஇந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்பூர்வமாகவும்உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்தசமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.\nஇந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா\nஅறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்ப���ிப்பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்தபொருத்தமான செயல்\nபொய்யகல நாளும் புகழ்விளைத்தல் எனவியப்பாம்\nவையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி.\nஎன்பது தமிழரின் வீரத்தை வலியுறுத்தும் புறப்பொருள் வெண்பாமாலை என்ற அரிய நூலில் இடம்பெற்றுள்ள பாடலிது.\nஇத்தகைய தொன்மைக்காலவரலாற்று நாகரிகத் தோற்றக் காலத்திலேயே சூரிய வழிபாடும் அதையொட்டிய பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச்சான்றுகளைப் பல பாடல்கள் மூலம் நாமறியலாம்.\nபொங்கல் தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடுகொண்டாடப்பட ஒரு பெருவிழா\nஒரு காலத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்கு மக்கள் விசேச பூசைகளைச் செய்தனர்.\nஅதனால் அவர்கள் கர்வம் கொண்டனர்.\nஅதனால் தேவதைகள்மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர்.\nஇந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களைதுன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான்.\nஇந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன்மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை..\" என்று பொங்கல் வரலாறு துவங்கியது..\nபோகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா தனிப்பெருந்திருவிழாக்கோலம் பூணுகிறது.\nஇந்தத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:47 PM\nஎனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .\nமிகவும் ரசித்தேன் வழக்கம் போல்.\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி \nபடங்களும் பதிவும் நல்லா இருக்கு. மாடுகளுக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் அழகா சொல்லி இருக்கீங்க.\nஇனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் \n”செல்வப் பொங்கல்” என்ற தலைப்பு அருமை. அனைத்துச் செல்வங்களும் அள்ளித்தரும் என்பதாகவே நினைத்து மகிழச்செய்கிறது.\nமுதல் படத்தில் ஏழு வெண்குதிரைகளுடன் தேரில் ஏறி, வெற்றியையும் செல்வத்தையும் வாரி வழங்க வரும் சூர்ய நாராயண ஸ்வாமியை காட்டியிருப்பது தங்கள் சாமர்த்தியத்திற்கு எடுத்துக்காட்டு.\nஅவர் தீமைகளைச் சுட்டெறித்து, இனி நன்மைகளை மட்டுமே வாரி வழங்குவார் என்று நம்புவோமாக\nஅடுத்த படம் Happy Pongal இல் அந்தத்தலையாட்டுத் தங்கமான மாடு (செல்வம்) வேடிக்கைதான்.\nஅடுத்த படத்தில் அந்தத் திருவண்ணாமலை நந்தியார் சூப்பர்\nகாமதேனுவை அதனருகில் ஒரு கன்றுக்குட்டியையும் காட்டியுள்ளது\nகட்டிக்கரும்புகளைக் கட்டுக்கட்டாகக் காட்டி, அதன் கீழே உழவர்களின் பெருமைகளை அழகாகத் தொகுத்துக் கொடுத்துள்ளது மிகவும் அருமைதான்.\nதமிழ்ச்சமுதாயத்தின் ஒற்றுமைக்கு இந்த விழா எடுக்கப்படுகிறது என்பதும் உண்மையே. பாரம்பர்யம் மிக்க நல்லதொரு விழா என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.\nஎவ்வளவு எளிமையான அருமையான கருத்து இது. அதை இங்கே ஞாபகமாகக் கொண்டு வந்துள்ளது தனிச்சிறப்பு தான்.\nமுதல் படம் மிக அழகு\nஇந்திரனின் கர்வத்தை அடக்க, ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தமலையைத் தூக்கி, மக்களைக்காத்ததும், அன்று முதலே ”கோபூஜை” சிறப்புப்பெற்றதும் எனக் குறிப்பிட்டது மிகவும் நல்ல செய்தியே.\nதொடர்பதிவுகள் போல இந்தப்பொங்கலும் தொடர்விழாவாக நான்கு ஐந்து நாட்களுக்கு நடைபெறுவது இதன் தனிச்சிறப்பு தான்.\nவாகனங்கள் செல்லும் பாதையில் நடுநடுவே அழகான பொங்கல் பானைகளையும், தோரணங்களையும் கட்டிக் காட்டியிருப்பது நன்றாக உள்ளது. எந்த நாடோ எந்த ஊரோ\nதன் கொம்புகளுக்கு இடையே குடம் வைத்துள்ள காளைமாடு நல்ல கலர்கலராக ட்ரெஸ் அணிந்து கொண்டு\nமுகத்தில் மஞ்சள் குங்கும மேக்-அப் உடன் போஸ் கொடுப்பதும் அருமை.\nமொத்தத்தில் பண்டிகைகள் யாவுமே மனமகிழ்ச்சியையும், சமுதாய ஒற்றுமையையும், பொருளாதார மேம்பாடுகளையும் ஏற்படுத்தி, இறைவனையும் இயற்கையையும் சிந்திக்க வைப்பதாகவே உள்ளன.\nஅவ்வப்போது இதுபோல ஏதாவது பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் இல்லாவிட்டால் புத்துணர்வும், புது எழுச்சியும் ஏற்படாமல், வாழ்வே மிகவும் டல் அடித்து விடும். பிறகு நம்மால் புதுப்புது பதிவுகள் எழுதவோ, படிக்கவோ முடியாமலும் போய் விடும். பாரம்பர்ய பழக்க வழக்கங்களும், இளம் தலைமுறையினருக்கு மறந்து போகும்.\nஎனவே அனைத்துப் பண்டிகைகளையும் வரவேற்று மகிழ்வோம்.\nபொங்கல் விழாத�� தொடர்ச்சியாக வந்திருக்கும் தங்களின் இன்றைய பதிவு, சுருக்கமான தகவல்களுடன், திகட்டாத படங்களுடன், சிறப்பாகவே அமைந்துள்ளது.\nதை பிறந்த வேளை அனைவரையும் அனுதினமும் மனமகிழ்ச்சியுடன் வைக்கட்டும்.\nவாழ்த்துகள். பகிர்வுக்கு உளமார்ந்த நன்றிகள். தொடரட்டும் தங்களின் இந்த விடாமுயற்சிகள்.\nபொங்கல் பற்றிய எத்தனை விளக்கம்.படங்களே பொங்குகிறது.இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் \nஎத்தனை எத்தனை படங்கள். வழக்கமாக உங்கள் பதிவு என்றாலே அதிகமான படங்களை பார்க்கலாம். இதிலும் அப்படியே\nகட்டுக்கட்டாக் கரும்பு.. ஹைய்யோ ஊர் நினைப்பை கிளறுறீங்க ராஜேஸ்வரி :-))\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.\nமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு\nஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை\nவிழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட...\nநேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்த...\nநவகிரக தோஷம் நீக்கும் சூரியத் தோட்டம்\nஹாங்காங் - நோவாவின் கப்பல்\nசகல செல்வங்களும் அருளும் \"லட்சுமிபதி'\nஅவசர உதவிக்கு அருளும் அருளாளன்\nஸ்ரீ ஆண்டாள் வைர மூக்குத்தி சேவை\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-19T15:40:36Z", "digest": "sha1:MKRNKI3H5DWLVAD7Q7OC64G4MWLDCASZ", "length": 5897, "nlines": 85, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\nஒப்பாரி ஒலித்து எல்லாரும் அழுது\nஅவர்களின் துடைப்பங்களும் உலக்கைகளும் கூட\nதோள் சீலை இழந்த பெண்கள்\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nவெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்\nஅலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்\nவெங்கட் சாமிநாதன் நூல் வெளியீடு\nதிலகபாமா கவிதைகளில் தொல்படிமங்களுக்கு எதிரான கலகம்...\nஅழைப்பிதழ்- மேகலை இலக்கியக் கூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/07/6.html", "date_download": "2018-07-19T15:02:50Z", "digest": "sha1:IVOP6GD3EUNDZJGVQOAFOJHAOAXGVPAK", "length": 32652, "nlines": 109, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: *வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 6", "raw_content": "\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 6\n(இந்த கட்டுரையின் முந்தைய 5 பாகங்கள் 24, 26, 28, 30.06.2012 மற்றும் 02.07.2012 ஆகிய தேதிகளில் பதிவேற்றப்பட்டுள்ளன.)\nஇரண்டாம் முறை மேல் நாட்டுப் பயணம்:\nதாம் மீண்டும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும்பொழுது தலைசிறந்த யோகி ஒருவரை அழைத்துவருவதாக சுவாமிகள் அமெரிக்க சிஷ்யர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தார். தாம் கருதியவண்ணமே துரியானந்த சுவாமிகளையும், சகோதரி நிவேதிதையுடன் 1899ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கல்கத்தாவிலிருந்து கப்பலில் செங்கடல், மத்திரயத்தரைக்கடல் வழியாக லண்டன் போய்ச் சேர்ந்தனர். அவர் லண்டனில் தங்கியிருக்க வசிதிகளையெல்லாம் அன்புடன் செய்து வைத்தவர் சகோதரி நிவேதிதையின் அன்னையார் ஆவார். சகோதரி நிவேதிதையை சிலநாள் லண்டனில் இருக்கச் செய்துவிட்டு அமெரிக்க சிஷ்யகளுடன் அமெரிக்கா சென்றார்.\nஏற்கனவே நியுயார்க் நகருக்கு வந்திருந்த அபேதானந்த சுவாமிகளுடன் துரியானந்த சுவாமிகளை இருத்திவிட்டு மேற்குப் பிரதேசம் புறப்பட்டார். கலிபோர்னியா மாகாணத்தின் பற்பல ஊர்களில் சுமார் நூறு உபந்நியாசங்களுக்கு மேல் செய்தார்\nசுவாமிகளின் சிஷ்யர்களுள் ஒருவர் கலிபோர்னியாவின் மலைப்பிரதேசத்தில் 160 ஏக்கர் பூமியை சுவாமியின் வசம் ஒப்புவித்தார். யோக சாதனம் பயிலுதற்காக அங்கு “சாந்தி ஆஸ்ரமம்” என்ற பெயரில் நிலையமொன்று நிறுவப்பட்டது. அமெரிக்காவிற்கு அது முற்றிலும் அவசியமானது.\nசான்பிரான்ஸிஸ்கோ நகரில் வேதாந்த சிரவணம் பண்ணிவைப்பதற்கும் சாந்தி ஆசிரமத்தில் சாதகர்களுக்கு யோகம் பயிலுவிப்பதற்கும் யோகீஸ்வரராகிய துரியானந்த சுவாமிகளை நியூயார்க் நகரிலிருந்து வரவழைத்தார்.\nநிற்பவர்கள் - இடதுபுறத்திலிருந்து சுவாமி விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சுவாமி துரியானந்தர்.\nபாரிஸ் நகர சர்வமத மகாசபை:\nஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உலகக் கண்காட்சியைச் சார்ந்து அனைத்து மதங்களின் உற்பத்தியை ஆராய்வதென மகாநாடு கூட்டினார்கள். சுவாமி விவேகானந்தரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தார். சொற்பொழிவுகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் நடைபெறுவதாயிருந்தன. எனவே அம்மொழியை கற்று 2 மாதத��தில் பிரசங்கம், சம்வாதம் செய்ய வல்லவரானார்.\nஒவ்வொரு மதங்களின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஆராய வேண்டுமென்பதே இந்த மகாநாட்டின் நோக்கம். பண்புடன் உருவெடுத்திருப்பதில் கிறிஸ்தவ மதத்துக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை என்று நிரூபிக்க கிறிஸ்தவர்கள் முயன்றனர். ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் அநாகரிகமாகத் துவங்கியவைகள் என்று எடுத்துக்காட்ட கிறிஸ்தவ நிபுணர்கள் முயன்றனர். சுவாமிகள் ஹிந்து மதத்தின் மகோன்னத வளர்ச்சியை சாஸ்திரபூர்வமாக விளக்கிக் காட்டியதை மறுக்க அவர்களுக்கு இயலவில்லை. எனவே இந்த மகாசபையிலும் ஹிந்துமத வளர்ச்சியே மேன்மையுற்று விளங்குவதாயிற்று.\nசுவாமிகள் தலைமை மடத்திற்கு வந்து 2, 3 மாதங்களுக்கு முன்பே கீழ் வங்காளத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று அம்மாகாணவாசிகள் பலமுறை வேண்டினர். இங்கு அவர் வேதாந்தத்தின் மாண்பைப்பற்றி அரிய சொற்பொழிவுகள் இரண்டு நிகழ்த்தினார்.\nசுவாமிகளை வாட்டி வந்த ஈளைநோய் டாக்காவிலிருந்தபோது அதிகமாக அல்லல்படுத்தியது. பிறகு மலைப்பிரதேசமான அஸ்ஸாம் மாகாணத்தின் தலைநகர் ஷிலாங் சென்றால் சுவாசகாசம் குணமடையலாம் என்று கருதி அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்\nஅஸ்ஸாம் மாகாணத்துக்கு அப்போது Sir H.E.A. Cotton என்பார் கவர்னராக இருந்தார். சுவாமிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். அவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஷிலாங்கில் இருந்த அரசாங்க டாக்டரைக் கொண்டு சர் காட்டன் சுவாமிகளின் சுவாசகாசத்தை குணப்படுத்த முயன்றார். அது திருப்திகரமான பலன் அளிக்கவில்லை.\n1901ஆம் வருடத்தின் இறுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டுக் கூட்டம் கல்கத்தாவில் நிகழ்வதாயிற்று. இந்தியாவில் உள்ள மாகாணங்கள் அனைத்திலிருந்தும் தேசாபிமானிகள், கல்விமான்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் எல்லாரும் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்தனர். திட்டம் வகுத்து நடந்த காங்கிரஸ் கூட்டம் கல்கத்தா நகரில் நிகழ்வதாயிற்று என்றால் திட்டம் போடாது அந்நியோந்நியமாக சுவாமிகளின் முன்னிலையில் மற்றொரு சிறிய காங்கிரஸ் கூட்டம் நிகழ்வதாயிற்று எனலாம்.\nபுத்த கயை, காசி யாத்திரை:\nபுத்த மதத்தின் சார்பில் ஜப்பானில் சர்வமத மகாசபை ஒன்று கூட்டுவதற்கு அந்நாட்டு மக்கள் முயன்று வந்தனர். அந்நிகழ்ச���சிக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று திரு. ஓதா, திரு. ஆகாகுரா என்ற இருவர் சுவாமிகளை மிக வேண்டினர். அதற்குத் திருவருள் சம்மதிக்கவில்லை என்று இயம்பினார். அவர்களைத் திருப்திபடுத்துதற்பொருட்டு அவர்களுடன் புத்தகயைக்கும், காசிக்கும் ய䮾த்திரை போய்வர சுவாமிகள் சம்மதித்தார். அவர் மனதில் சங்கற்பித்திருந்தபடியே 1902ஆம் வருடத் துவக்கத்தில் சுவாமிகள் புத்த கயைக்குச் சென்றார். ஆங்கு மடாலயம் ஒன்றுக்கு அதிரபராயிருந்தவர்க்கு சுவாமிகளின் வருகை ஆனந்தத்தை அளித்தது. உலகப் பிரசித்தி பெற்ற விவேகானந்தரைத் தாம் நேரில் சந்திக்க வேண்டுமென்று மடாதிபதி எண்ணியிருந்தார்.\nகாசிக்கு சென்றபோது, சுவாமிகளால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்டிருந்த சிஷ்யர் கல்யாணானந்தர் அரிய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவப் பணிவிடைகள் செய்து வந்தததைக் கண்டு மகிழ்வுற்றார். சுவாமிகள் காசியில் தங்கியிருந்தபோது அறிஞர்கள் பலர் அவரை அணுகி காசி க்ஷேத்திரத்திலே ராமகிருஷ்ண மடாலயம் ஸ்தாபிப்பது அவசியம் என்று வேண்டிக்கொண்டனர்.\nசுவாமிகள் பேலூர் மடத்துக்குத் திரும்பிய பிறகு தமது குரு சகோதரர் சுவாமி சிவானந்தரையும், அவருடன் இரண்டொரு சீடர்களையும் காசிக்கு அனுப்பி வைத்தார். சுவாமி சிவானந்தர் காசிக்குச் சென்று “ஸ்ரீ ராமகிருஷ்ண அத்வைத ஆச்ரமம்” என்னும் மடாலயத்தை நிறுவி நடாத்தி வந்தார்.\nஸ்ரீ ராமகிருஷ்ண அத்வைத ஆச்ரமம்\nவெறும் தத்துவபோதத்தைப் பொதுமக்களுக்கிடையில் வழங்கினால் அவர்களுக்கு அது ஏற்புடையதன்று. விழாக்கள் மூலமாக சாமானியமான வழிபாட்டு முறைகளையெல்லாம் கையாண்டால் அது பொதுமக்கள் கருத்துக்கு எட்டுகிறது. ஆதலால் நாட்டில் ஐதிகமாக வந்துள்ள விழாக்கள் சிலவற்றைக் கொண்டாடவேண்டுமென்று சுவாமிகள் முடிவெடுத்தார். அம்முடிவுக்கு ஏற்ப 1902ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் பேலூர் மடத்தில் துர்க்கை பூஜை கொண்டாடுதற்கு ஏற்பாடாயிற்று. துர்க்கா பூஜையைத் தொடர்ந்து லக்ஷ்மி பூஜை பௌர்ணமியன்றும், அதைத் தொடர்ந்து வந்த அமாவாசையன்று காளி பூஜையும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா:\nவிவேகானந்தர் திருமேனி தாங்கியிருந்தபொழுது கலந்துகொண்ட விழாக்களில் இறுதியாக நிகழ்ந்தது ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தியாகும். 1902ஆம் வருடம் மார்ச் மாதத்தில் பேலூர் மடத்தில் நடைபெற்றது. அத்தருணத்தில் அவர் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தார். பரமஹம்சரின் பெயரால் பல்லாயிரம்பேர் ஒரு தினம் கூடி ஆடிப்பாடி ஓலமிட்டுவிட்டுப் பிரிந்து போவதில் அதிக நன்மை விளையாது. பரமஹம்சர் புகட்டிய பாரமார்த்திகப் பெருநெறிகளையெல்லாம் துருவி ஆராய்தற்கும், அவைகளை அனுஷ்டிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்க வேண்டும் என்று எடுத்துரைப்பாராயினார்.\n1902ஆம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதிலும் அவர் உடலை உகுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். அச்செயல்கள் மற்றவர்கள் மனதில் படவில்லை.\n1. ஓராண்டுக்கு முன்பு கீழ்வங்காளத்துக்குப் போயிருந்தபொழுது “நான் இவ்வுலகில் இன்னும் ஓராண்டுதான் உடல் தாங்கியிருக்கப்போகிறேன்” என்று பேச்சுக்களுடையில் அவர் பகர்ந்ததைக் கேட்டவர்கள் வெறும் பேச்சென்று தள்ளிவிட்டனர்.\n2. காசியிலிருந்து திரும்பி வந்தான பிறகு தமது சந்நியாசி சிஷ்யர்களை ஒருவர் பின் ஒருவராக சந்திக்க விரும்பினார். தமது கருத்தைத் தெரிவித்து அவர்களுக்குக் கடிதங்களை எழுதினார். இணங்கி பலர் அவரை வந்து சந்தித்தனர். வேறு சிலர் அவசரமான அலுவல்கள் காரணமாக வர இயலவில்லை என்று கடிதம் வரைந்தனர்.\n3. “தான் யார் என்பதை நரேந்திரன் என்று அறிந்துகொள்கிறானோ அன்று அவன் உடலை உதறித் தள்ளிவிட்டு முக்திநிலை எய்துவான்” என்று பரமஹம்ஸர் கூறியிருந்தார். அதை மற்ற குரு சகோதரர்களும் அறிவர். ஏதோ சில பேச்சுக்களுக்கிடையில் “நீங்கள் யார் என்பதை அறீந்தீர்களா” என்னும் கேள்வி வந்தது. “ஆம், நான் யார் என்பதை இப்பொழுது அறிகிறேன்” என்று விவேகானந்தர் விடைவிடுத்தார்.\n4. தாம் உடலை உகுக்க இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக்கொண்டிருந்தபோது ஓரிடத்தில் நின்றார். மடத்து நிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வில்வமரம் ஒன்று இருந்தது. அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம். அந்த வில்வமரத்தைச் சுட்டிக்காட்டி தாம் தேகத்தை உகுத்த பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்துவிடும்படி சுவாமிகள் உத்தரவிட்டார். இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு என்ன விடை சொல்வது என்று விளங்கவில்லை.\n5. சடலத்தைத் துடைப்பதற்கு இரண்டு நாளைக்கு முன���பு சுவாமிகள் தாமே அமுது சமைத்து அதைத் தமது சிஷ்யர்களுக்கு வழங்கினார். சிஷ்யர்களுக்குத் தம் கைப்படப் பரிமாறினார். உணவு அருந்தியான பின்பு கையலம்புதற்குத் தாமே நீர் வார்த்தார்.\n6. ஜூலை 4ஆம் நாள் அமெரிக்கா சுதந்திர தினமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரில் அமெரிக்க சிஷ்யர்களுடன் அவர்களது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடியபோது சுவாமிகள் அதே ஜூலை 4ஆம் நாள் தமது மேனியினின்று விடுதலை பெறப்போவதாகவும், தமது பூலோக காரியங்கள் நிறைவேற்ற இன்னும் 4 ஆண்டுகள் மீதம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாள் 1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் இப்போது வருவதாயிற்று. இந்த நாளை பஞ்சாங்கத்தில் விடுதலைக்குரிய நாளாகக் குறிப்பிட்டு வைத்திருந்தார். அன்று மாசிய சிவராத்திரி. அதுவும் முற்றிலும் பொருத்தமான நாளாயிருந்தது.\nஜூலை 4ஆம் நாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் 8 மணியிலிருந்து 11 மணிவரை குருதேவரது பூஜையறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு தியானம் செய்தார். ஜன்னல்களையும் மூடி வைத்துக்கொண்டார். இறுதிக் காலத்தில் சிறிது ஆகாரத்தை உண்பவர் வழக்கத்துக்கு மாறாக நண்பகலில் தமது குரு சகோதரர்களுடனும், சிஷ்யர்களுடனும் பந்தியில் அமர்ந்து ஆகாரம் ஏற்கலானார். அவ்வேளையில் குதூகலமாக அனைவருடனும் உரையாடியது பந்தியில் இருந்தவர்களுக்கெல்லாம் பரமானந்தத்தை ஊட்டியது. நண்பகல் ஆகாரத்திற்குப் பிறகு சிஷ்யர்களை ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் பற்றி சுவாமிகள் பாடம் நடத்த ஆரம்பித்தார்.\nஅன்று மாலையில் தமது குரு சகோதரர் பிரேமானந்த சுவாமிகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சுவாமி விவேகானந்தர் 2 மைல் தூரம் வெளியில் சென்று உலாவி வந்தார். மடத்துக்குத் திரும்பி வந்த சுவாமிகள் கங்கைக் கரையோரம் அமர்ந்து அனைவருடனும் ஆனந்தமாக உரையாடினார்.\nசந்தியாவேளை வந்தது. குருதேவர் ஆலயத்தில் ஆராதனைக்கான மணி அடிக்கப்பட்டது. எல்லாரையும் அதில் கலந்துகொள்ளும்படி பணித்தார். சுவாமிகல் தனியாக தியானம் செய்ய தமது அறைக்கு பிரம்மச்சாரி ஒருவருடன் சென்றார். அறையினுள் ஆசனம் விரித்து கிழக்குமுகமாக கங்கையை நோக்கிய விதத்தில் சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். சுமார் 8 மணிக்கு அந்த பிரம்மச்சாரியை அருகில�� அழைத்துத் தமது தலைக்கு மேலே விசிறி வீசும்படி வேண்டினார். பிறகு “தியானம் செய்துகொண்டு வாயிலில் காத்திரு” என்று சுவாமிகள் பணிவிடை செய்து வந்த பிரம்மச்சாரிக்குப் பகர்ந்தார். இதுவே சுவாமிகள் பேசிய அருள் உரைகளில் இறுதியானது. இரவு 9 மணி 10 நிமிடங்களுக்கு சுவாமிகள் அகண்ட சச்சிதானந்தத்தில் நிர்விகல்ப சமாதி எய்திவிட்டார்.\nசாய்ந்து கிடந்த சரீரத்துக்கு என்னென்னவோ சிகிச்சை முறைகளை டாக்டர்களும், மற்றவர்களும் கையாண்டு பார்த்தார்கள். நாசித் துவாரத்திலும், நாவிலும் இரண்டொரு துளி இரத்தம் கட்டியிருந்ததாகத் தென்பட்டது. குண்டலினி சக்தி பிரம்மரந்திரத்தைத் துளைத்துக்கொண்டு மேல் நோக்கிச் சென்றதன் புற அடையாளமாக அது நிகழ்ந்திருக்கலாம். இதைப் பற்றிய செய்தி தந்தி வாயிலாக உலகில் பல இடங்களுக்குப் பறந்தது. கணக்கற்றோர் மறுநாள் காலையில் கல்கத்தா வந்து கூடினர். ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருந்த திருமேனியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வணங்கினர். அன்று மாலை கங்கைக் கரையோரம் வில்வமரத்தடியில் அம்மேனியானது அக்னி பகவானுக்கு அர்ப்பிக்கப்பட்டது.\nசுவாமி விவேகானந்தர் நினைவு ஆலயம் - பேலூர்\n“நான் விரைவில் உடலை உகுத்துவிட்டு உருவமற்ற ஓசையாக இலங்குவேன் – I shall be a voice without form” என சுவாமிகள் சில நாளைக்கு முன்பு பகர்ந்திருந்தார். அன்றும், இன்றும், என்றுமே இனி அவர் உருவமற்ற அருள் ஓசையாக இருந்து வருவார்.\nஇந்த 6 பாக வரலாறும் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்” என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை. சுவாமி விவேகானந்தர் மகாசமாதி தினத்தை ஒட்டி இங்கு பதிவேற்றப்பட்டது.\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்க...\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4\n(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி) போக பூமிக்கு புறப்படுதல்: பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்ப...\nஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் : ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் செய்த...\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 5\n*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Samuel&Chapter=24", "date_download": "2018-07-19T15:13:07Z", "digest": "sha1:NCZEOXMETCKEJDXYZFTO6ZJYBKLWDNTP", "length": 10151, "nlines": 26, "source_domain": "www.tamil-bible.com", "title": " I_Samuel 24", "raw_content": "\n1. சவுல் பெலிஸ்தரைப் பின் தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.\n2. அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.\n3. வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.\n4. அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.\n5. தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது.\n6. அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,\n7. தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.\n8. அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப் பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி,\n9. சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்\n10. இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனா��ும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.\n11. என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.\n12. கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.\n13. முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.\n14. இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார் ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்\n15. கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.\n16. தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,\n17. தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.\n18. நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.\n19. ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.\n20. நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.\n21. இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான்.\n22. அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36945", "date_download": "2018-07-19T15:29:18Z", "digest": "sha1:GBJXSSU7Q4MVVQG5MNBNUJFDXULO3FKJ", "length": 32561, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "புழுக்களும் சினிமாவும்", "raw_content": "\nகதிர்காமம்- ஒரு பாடல் »\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம், திரைப்படம்\nபுழுக்கள் பற்றிய கட்டுரை வாசித்தேன். வாசகர்களும் சற்றே உணர்ச்சியும் அறிவும் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இணையத்தில் வம்பு வளர்ப்பவர்கள் எழுதுவதை நாலைந்து வரி வாசித்ததுமே அவை எந்த தரத்தைச் சேர்ந்தவை என்று வாசகனால் உணர முடியும். ஒருவேளை அப்படி உணராத வாசகன் இருந்தானென்றால் அவனுக்கு ஒருபோதும் உங்கள் எழுத்துக்கள் பிடிபடப்போவதில்லை. அப்படியென்றால் எதற்காக அந்த கடுமையான கடிதம்\nஇப்படிப்பட்ட கடுமையான கட்டுரைகளால் எவரையாவது திருத்த முடியும் என நினைக்கிறீர்களா\nஅக்கட்டுரையிலும் சரி அதற்கு முந்தைய கட்டுரையிலும் சரி நான் கடுமையான எதிர்வினைகளை ஆற்றியமைக்குக் காரணம் அவை என் மீதான அவதூறுகள் என்பதனால் அல்ல. அதைவிட கேவலமான அவதூறுகளை நான் புறக்கணித்தே வந்திருக்கிறேன்.\nஅவை சினிமாக் கலைஞர்களை இழிவுபடுத்துகின்றன என்பதே என் கோபத்துக்கான காரணம். இந்த இலக்கியக் காழ்ப்புகளுக்கு அப்பாலிருக்கிறார்கள் அவர்கள். வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பதனால் இலக்கியம் மீதும் இலக்கியவாதிகள் மீதும் மதிப்பைக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த புழுக்கள் தங்கள் வம்புகளுக்குள் அவர்களை இழுத்து அவமதிப்பது வழியாக ஒரு முக்கியமான கலாச்சாரச் சாத்தியக்கூறை அழிக்கிறார்கள்.\nஇருபதாண்டுக்காலத்துக்கு முன் நான் திருவனந்தபுரம் இண்டியன் காஃபி ஹவுஸில் ஒருமுறை எழுத்தாளர் பி.கெ.பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றேன். அன்று மம்மூட்டி, எம்.ஜி.சோமன் போன்ற உச்ச நடிகர்களும் ஜி.அரவிந்தன், பரதன் போன்ற இயக்குநர்களும் கானாயி குஞ்சிராமன் போன்ற சிற்பியும் எழுத்தாளர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிச் சிரிப்பதைக் கண்டேன். எனக்கு மிகுந்த மன எழுச்சி ஏற்பட்டது. தமிழில் அப்படிப்பட்ட நிலை எப்போது உருவாகுமென ஏங்கினேன்\nஅந்த இணைப்பே மலையா���க் கலாச்சாரச்சூழலின் வெற்றிகளை உருவாக்கியது. தமிழில் நிகழ்ந்தாக வேண்டியது அது. ஆனால் அதற்கான வழி அமையவில்லை. இங்கே சினிமாக்காரர்கள் அவர்களின் தனியுலகில் வாழ பிற கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாமலிருந்தது. அசோகமித்திரன் அல்லது சுந்தர ராமசாமியின் பெயரை அறிந்த சினிமாக்காரர்களே இல்லை என்ற நிலை.\nஒருவகையில் அந்த எல்லைச்சுவரை உடைத்தவர் பாலு மகேந்திரா. இன்றுதான் மெல்ல மெல்ல இலக்கியவாதிகளுக்கும் சினிமாக் கலைஞர்களுக்கும் நடுவே ஓர் ஆக்கபூர்வமான உறவு உருவாகி வருகிறது.வசந்தபாலன், சசி,மணி ரத்னம்,பாலா போன்றவர்கள் அதில் இன்று ஓர் முன்னோடி இடத்தை வகிக்கிறார்கள். ஓர் உரையாடல் நிகழ ஆரம்பித்திருக்கிறது\nஇதை சினிமாவில் எழுத இலக்கியவாதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்றல்ல. இந்த உரையாடல் ஒரு வாசல். இதன்வழியாக பலர் உள்ளே வரலாம். எழுத்தாளர்களின் இடம் சினிமாவுக்குள் அடையாளம் காணப்பட்டால் மிக விரிவான ஓர் ஊடாட்டம் நிகழலாம் பலவகையான கருத்துக் கலப்புகள் நிகழலாம். இன்று உள்ளே செல்லும் இலக்கியவாதிகளுக்கு பங்களிப்பாற்றுவதற்கான இடம் பெரிதாக இல்லை. ஆனால் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல உருவாகி வரலாம்.\nமலையாள சினிமாவில் ஐம்பதுகளில் நிகழ்ந்த மாற்றம் இது. தகழியும் தேவும் பஷீரும் உள்ளே சென்ற காலகட்டம். அதற்கு முன்னர் எழுத்தாளர்களுக்கான இடம் இருக்கவில்லை. முதுகுளம் ராகவன்பிள்ளை, நாகவள்ளி ஆர் எஸ் குறுப்பு போன்ற மேலான எழுத்தாளர்கள் கூட வசனகாரர்களாக ஸ்டுடியோக்களில் வேலை பார்த்தார்கள். மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ.வின்செண்ட். அவர்தான் எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வந்தார். அவருக்கும் எழுத்தாளர்களுக்குமான தனிப்பட்ட நட்பே அவ்வாசலைத் திறந்தது.\nஅந்த வாசலில் இந்த புழுக்கள் கூச்சலிடுகிறார்கள். மெல்ல உருவாகி வரும் இந்த உறவை சிதிலப்படுத்த திட்டமிட்டு முயல்கிறார்கள். எந்த புதிய உறவும் ஐயங்களுடன் ஆர்வங்களுடன் மெல்ல மெல்லத்தான் உருவாகி வரும். சினிமாக் கலைஞர்களுக்கு எழுத்தாளர்கள் சினிமாவில் என்ன செய்ய முடியுமென்று இன்னமும் தெரியவில்லை. சினிமாக்காரர்கள் செயல் பட்டுப் பழகிய முறைக்குள் இன்னும் எழுத்தாளர்களுக்கான இ���ம் உருவாகி வரவுமில்லை. ஆனால் இப்போதே இந்தவகையான அவதூறுகள் மூலம் அவநம்பிக்கைகளை உருவாக்குவதென்பது மிகப்பெரிய அழிவுச் செயல். சினிமாவுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த பண்பாட்டுக்கே அது தீங்கானது.\nஇருவகையில் இதைச்செய்கிறார்கள். ஒன்று சினிமாவுக்குள் செல்லும் எழுத்தாளர்களை வீழ்ச்சியடைந்தவர்கள், சமரசம் செய்துகொண்டவர்கள் என வசைபாடுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் சினிமாவுக்குள் மட்டுமே எழுத்தாளன் நுழையமுடியும். அதில்மட்டுமே அவன் தன் இடத்தை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ள முடியும். அதை நன்கறிந்திருந்தும் கூட எழுத்தாளன் பங்களிக்கும் சினிமாவுக்கான முழுப்பொறுப்பும் அவனே என்றெல்லாம் எழுதி, வசைபாடி அவனை சிறுமை செய்கிறார்கள்.\nசினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளன் நல்ல நோக்கம் மட்டுமே கொண்டிருக்க முடியும். அதற்காக போராட முடியும். அவனை மீறிய பல நிகழ்வதை அவன் தடுக்க முடியாது. ஏனென்றால் சினிமா கூட்டுக்கலை. இவர்கள் சினிமாவுக்குள் எழுத்தாளன் அடையும் சிறிய தோல்விகளைக்கூட மிகைப்படுத்தி அவனை அவமதிக்கத் துடிக்கிறார்கள்.\nஎன்னை எடுத்துக்கொள்ளுங்கள், நான் தமிழ் சினிமாவில் இன்றுவரை தரமான படங்களில் மட்டுமே பணியாற்றியிருக்கிறேன். கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை ,கடல் என நான் பணியாற்றிய படங்கள் எல்லாமே விருதுகள் பெற்றவை. கடல் தவிர பிற படங்கள் வணிக வெற்றிகளும் கூட. ஆனால் தமிழ்ச்சினிமாவில் நான் ‘வீழ்ச்சி’ அடைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.\n சினிமாவை ஒருபடி கீழானதாக, வணிகக்கலையாக காணும் வெங்கட்சாமிநாதன் போன்ற தூய்மைவாதிகள் என்றால் அதைப்புரிந்து கொள்ள முடிகிறது. எந்தச்சமூகத்திலும் தூய்மைவாதிகளுக்கு ஓர் இடம் உண்டு. இவர்கள் அப்படிக் கிடையாது. இவர்கள் எல்லாருமே சினிமா சம்பந்தமான சபலங்கள் கொண்டவர்கள். சினிமாவுக்குள் நுழைய முட்டிப் பார்த்தவர்கள். கூழைக்கும்பிடு போட்டவர்கள். திறமையின்மையால் வெளியே தள்ளப்பட்டவர்களும் உள்ளே நுழைய முடியாதவர்களும்தான் இவர்களில் அதிகம்\nஉதாரணம் ஞாநி. கடந்த பத்து வருடங்களாக எழுத்தாளர்களுக்கும், சினிமாக்காரர்களுக்குமாக உருவாகிவரும் நல்லுறவைச் சிதைக்க எல்லாவகையிலும் அவர் முயன்றுவருவதைக் காணலாம். சினிமாக்களைப்பற்ற�� அவர் எழுதுவதே அவற்றில் உள்ள எழுத்தாளர்களை வசை பாடுவதற்காகத்தான். எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் செல்வதை சினிமாக்காரர்கள் அஞ்சும்படிச் செய்வதே அவரது இலக்கு.\nஅவரது சொந்த நோக்கங்கள் மிகக் கீழ்த்தரமானவை. தொலைக்காட்சியில் நாலாந்தரத் தொடர்களை எடுத்து காசு பார்த்த வணிகக் கேளிக்கையாளர் ஞாநி. ஆனால் இதற்காக அவர் நல்ல சினிமாவின் காதலர் என்று ஒரு வேடத்தை அணிந்து கொள்கிறார். சினிமாவில் நடிப்பதற்காக ஏங்கி அலைந்த அசட்டு நடிகர் அவர். அந்த ஏமாற்றங்களைத் துப்ப சட்டென்று தன்னை எழுத்தாளனாகக் காட்டிக்கொள்கிறார்.\nஇந்தப் புழுக்களுக்கு சினிமா என்பது கலை அல்ல. இவர்கள் எவருக்கும் சினிமாவை ஒரு கலை என அணுகும் ரசனை இல்லை. ஏன் எந்தக் கலையையும் இவர்களால் ரசிக்க முடியாது. இவர்கள் சினிமாவைக் கவனிப்பது அதிலுள்ள பணம் புகழ் இரண்டினாலும்தான். சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளன் பணமும் புகழும் பெறுகிறான் என்ற பொறாமை மட்டுமே இவர்களை இயக்குகிறது.\nகலை என்பது ஒற்றைப் பிராந்தியம். சினிமா, ஓவியம் ,இசை ,எழுத்து எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஒருவெளி தான் உண்மையான கலையை உருவாக்கும். அதற்கான சாத்தியங்கள் தமிழ்ச்சூழலில் இன்று மிகமிகக் குறைவு. சிற்றிதழ்களுக்குள் புழங்கி வந்த இலக்கியம் பொது வாசிப்புக்கு வந்தது தொண்ணூறுகளில். அதன்பின்னரே சினிமாக் கலைஞர்களில் ஒருசாரார் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தனர். இலக்கியவாதிகள் மீது அவர்கள் கொண்ட மதிப்பு ஒரு மெல்லிய உரையாடலுக்கு வழி திறந்திருக்கையில் இந்தப்புழுக்களின் சிறுமை அந்தச் சாத்தியத்தை அடைக்கிறது. என் எதிர்வினை அதற்கு எதிராக மட்டுமே.\nஇவர்களின் பாவனைகளைப் பாருங்கள். தினமும் எழுத்தாளர்களைச் சிறுமை செய்து எழுதிக் குவிப்பவர்கள் சினிமாவில் எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை என்று கவலைப் படுகிறார்கள். எழுத்தாளர்களில் எவரேனும் சற்று புகழ் பெற்றால் அவன் மேல் பாய்ந்து பிராண்டுபவர்கள் சினிமாப் போஸ்டர்களில் இலக்கியவாதிகளுக்கு உரிய இடமில்லை என்று அழுகிறார்கள். வாழ்நாளில் ஒரு நல்ல இலக்கியப் படைப்பைப் பற்றி ஒரு நல்ல வரி எழுதாதவர்கள் சினிமாவில் எழுத்தாளர்கள் கலைச்சாதனை புரியவில்லையே என ஏங்குகிறார்கள்.\nநான் மலையாளச் சினிமாவில் நுழைந்தபோது ஓர் எழுத்தாளனாக என் இடம் தெளிவாக அமைந்திருப்பதைக் கண்டேன். அது எம்.டி.வாசுதேவன்நாயர் உருவாக்கியளித்த இடம். ‘யானைபோனவழி அது.நாம் நெடுஞ்சாலையில் செல்வதுபோலச் செல்லலாம்’ என்றார் ஒரு திரைக்கதையாசிரியர்\nமலையாளத்தில் பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் என்னைமுதலில் அணுகுகிறார்கள். என்னிடம் கதை வேண்டுமென கேட்கிறார்கள். எவ்வகையான கதை என்று சொல்லிக் கேட்பவர்களும் உண்டு. முழுமையாகவே கதையைக் கேட்டு முடிவு செய்தபின் முன்பணம் கொடுத்து அக்கதையை தனக்கு உறுதி செய்கிறார்கள். அதன்பின் நான் அவர்கள் எனக்கு அமைத்து தரும் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்து திரைக்கதையின் முழுமையான வடிவை எழுதுகிறேன். காட்சிகளாக, அனைத்து விவரங்களுடன்\nஅதன்பின் அதற்கான இயக்குநரை தயாரிப்பாளர் முடிவெடுக்கிறார். அபூர்வமாக தயாரிப்பாளருடன், இயக்குநரும் வருவதுண்டு. இருவரும் என்னுடன் விவாதித்து நடிகர்களை முடிவுசெய்கிறார்கள். அதன் பின்னர்தான் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள். அவற்றை முடிவுசெய்வதிலும் எழுத்தாளன் பங்கெடுக்க வேண்டும். கலை, இசை,ஒளிப்பதிவு உட்பட அனைத்துத் தளங்களிலும் தன் கற்பனையை எழுதி அளிக்க வேண்டும்\nஅதாவது மலையாளச் சினிமாவின் தொடக்கம் எழுத்தாளன்.அதன் உருவாக்கத்தில் அவன் இடம் இரண்டாவது. இயக்குநருக்குக் கீழே இடம்பெறும் பெயர் அவனுடையது. தமிழில் இன்னமும் அந்த வகையான திரைப்பட உருவாக்கமுறை உருவாகி வரவில்லை. இங்கே பழங்காலம் முதல் இருவகையில்தான் எழுத்தாளர்கள் பங்களிப்பாற்றினர். ஸ்டுடியோக்களில் அவர்கள் கதை இலாகாக்களில் பணியாற்றினார்கள். நடிகர்களிடம் தனிப்பட்ட எழுத்தாளர்களாக பணியாற்றினர். வேறுவகை பங்களிப்பு இங்கே இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.\nஆனால் இந்நிலைமை மாறக்கூடும். எழுத்தாளர்களும் சினிமாக் கலைஞர்களும் கொள்ளும் உரையாடல் அதற்கு வழி வகுக்கக்கூடும். எஸ்.ராமகிருஷ்ணனோ, நானோ, பாஸ்கர் சக்தியோ, இரா.முருகனோ, நாஞ்சில்நாடனோ அதில் போதிய வெற்றி பெறமுடியாமல் போகலாம். ஆனால் இந்த தொடக்கம் இன்னும் ஆற்றல் வாய்ந்தவர்களை உள்ளே கொண்டுவர வழிவகுக்கலாம்.\nஅந்த மாற்றம் நிகழ்ந்து விடக்கூடாதென நினைக்கிறார்கள் புழுக்கள். ஆரம்பத்திலேயே கசப்புகளை உருவாக்க முயல்கிறார்கள். அந்தச் சிறுமையை தெளிவாகவே அடையாளம் காட்டவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது ஒரு வரலாற்றுத்தருணம்.\nமொண்ணைத்தனம் பற்றி -மேலும் சில\nகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’\nகேள்வி பதில் – 58, 59\nகேள்வி பதில் – 53, 54, 55\nகேள்வி பதில் – 03\nகேள்வி பதில் – 01\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nTags: அனுபவம், இலக்கியம், கேள்வி பதில், சமூகம்., திரைப்படம்\nவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2\nஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்\nஜம்பை, ஆலம்பாடி - ஒரு கடிதம்\nகுகைகளின் வழியே - 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=27297&p=316553", "date_download": "2018-07-19T15:27:38Z", "digest": "sha1:LVOEID6EIATLCW5UYA354DL54MYSY7KR", "length": 6224, "nlines": 122, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மோதிர ��ிரலால் திருநீறை எடுப்பது ஏன்?", "raw_content": "\nமோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்\nThread: மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்\nமோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்\nமோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்:\nநாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது.\nஅதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு.\nஇதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.\nபுருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) திருநீறு பூசினால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.\nதொண்டைக்குழியில்(விசுத்தி சக்கரம்) பூசினால் உடலிலும், மனதிலும் சக்தி அதிகரிக்கும்.\nநெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் பூசினால் தெய்வீக அன்பைப் பெறலாம்.\nவிபூதியை மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/05/blog-post_8716.html", "date_download": "2018-07-19T15:11:22Z", "digest": "sha1:NS24HXIG3DB2FPJCMG4U624T6VKTM5L3", "length": 11317, "nlines": 191, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: மேகம் ரெண்டு சேரும் போது...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவியாழன், 19 மே, 2011\nமேகம் ரெண்டு சேரும் போது...\nஎழுத்தாளர் சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள் என்ற பெயரில் படமானது.\nசங்கர் கணேஷ் இசையில் SPBயின் மனதை பிழியும் ஒரு அபூர்வ பாடல்.\nபடம்: பொய் முகங்கள் (1986)\nநடிப்பு: ரவிசந்திரன் (கன்னட நடிகர்) சுலக்ஷனா\nஇயக்கம்: C V ராஜேந்திரன்\nம் ம் ம் ...\nஅ அ அ அ அ அ..\nம் ம் ம் ம் ம் அ அ அ..\nல ல ல ல ஹே ஹே ஹே..\nமேகம் ரெண்டு சேரும் போது...\nஉன்னை எண்ணி வாசல் வந்தால்...\nமேகம் ரெண்டு சேரும் போது..\nஉன்னை எண்ணி வாசல் வந்தால்..\nஇது கொஞ்சம் துண���பம் ..\nமேகம் ரெண்டு சேரும் போது..\nஉன்னை எண்ணி வாசல் வந்தால்..\nஎன் வாழ்கை நிறம் மாறும்..\nஆ ஆ ஆ ஆ..\nஎன் வாழ்கை நிறம் மாறும்..\nமேகம் ரெண்டு சேரும் போது..\nஉன்னை எண்ணி வாசல் வந்தால்..\nம் ம் ம் ம் ம் ம்....\nஆ ஆ ஆ ஆ ஆ..\nமிக மிக அருமையான பாடல். சங்கர்-கணேஷ் இசையில் ஒரு அற்புதம். இந்த படத்தில் இன்னொரு அருமையான பாடல் உண்டே.\"இங்கே நாம் காணும் பாசம், எல்லாமே வேசம்\"\n19 மே, 2011 ’அன்று’ முற்பகல் 7:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..\nமாலை சூடும் மண நாள்..\nவெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...புள்ளி மயிலோ நீ புது...\nமேகம் ரெண்டு சேரும் போது...\nபூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்....\nநான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..\nசிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...\nமுத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விள...\nதங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..கடல் நீலம் என விழிக் க...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/07/blog-post_16.html", "date_download": "2018-07-19T15:12:08Z", "digest": "sha1:YKGEAQJ6DY22H3UL3NOFZY2FX7PYSHOP", "length": 12161, "nlines": 189, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 16 ஜூலை, 2012\nஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு\nதிரைப் படம்: நங்கூரம் (1979)\nபாடியவர்கள்: S P B, ஸ்வர்னா\nஇசை : V குமார் & காமதாசா\nம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆ ஆஹா\nஒரு பார்வை பார்க்கும் போது\nஉயிர் பாடும் நூறு பாட்டு\nமறு பார்வை பார்க்கும் போது\nமனம் ஓடும் கேள்வி கேட்டு\nஆஹா ஆஹஹ .ஹா ஆ ஆ.ஹா\nஒரு பார்வை பார்க்கும் போது\nஉயிர் பாடும் நூறு பாட்டு\nமறு பார்வை பார்க்கும் போது\nமனம் ஓடும் கேள்வி கேட்டு\nஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nநினைக்கிறேன் சொல்ல மொழி இல்லை\nஒரு பார்வை பார்க்கும் போது\nஉயிர் பாடும் நூறு பாட்டு\nமறு பார்வை பார்க்கும் போது\nமனம் ஓடும் கேள்வி கேட்டு\nஅந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனிதனைக்\nகண்டு இந்த நெஞ்சில் அணை போல வந்த சுகம் உண்டு\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nபனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்\nபனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்\nஇல்லை என்று சொல்ல நீயும் வேறு அல்ல\nஒரு பார்வை பார்க்கும் போது\nஉயிர் பாடும் நூறு பாட்டு\nமறு பார்வை பார்க்கும் போது மனம்\nமனம் ஓடும் கேள்வி கேட்டு\nLabels: கண்ணதாசன், ஸ்வர்னா, S P பாலசுப்ரமணியம், V குமார்\n//ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹஹ .ஹா ஆ ஆ.ஹா... என் உயிர்...\nஉயிர் பாடும் நூறு பாட்டு//\nஇனிமையான பாடல் என் மனதை கவர்ந்த வரிகள்\n//நீயும் மௌனராகம் நானும் மௌனகீதம்\nபாலுஜி தன் குரலில் சர்க்கரை பாகாக குழைத்து தந்திருப்பார். பகிர்விற்க்கு நன்றி.\n17 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:10\nஅருமையான பாடல் வரிகள் சார் \nபாடல் வரிகளை ரசிக்க : \"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”\n18 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே\nஅழகெனும் ஒவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்க...\nஅவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை\nஇந்த மான் உந்தன் சொந்த மான்\nகடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்\nஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்...\nபரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி\nதென்றல் தாலாட்டும் நேரம் காற்றில் தேனூற்றும் ராகம்...\nதாழம்பூவே தங்க நிலாவே தலை ஏன் குனிகிறது...\nவசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்\nபிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53547-topic", "date_download": "2018-07-19T15:22:00Z", "digest": "sha1:Z3KRSHPPI3B34VP2B2LJTLNI75NVWFTD", "length": 13943, "nlines": 127, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிரிக்கச் சில வழிகள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n* `ஓ போடு’வில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு,\nசின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... இவையெல்லாம்\nசிரிப்பைக் கொண்டுவர, இவற்றில் ஏதாவது ஒன்றை\n* `வாட்ஸ்அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை\nஉட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின்\nபடத்தில் அவரின் சேட்டைகளைப் பார்ப்பது...\nஎன தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச்\n* வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி\nசெய்யுங்கள். யானை அம்பாரி ஏறவைத்து விளையாடுவது\nதொடங்கி, முகத்தில் சேட்டை ரியாக்‌ஷன்களைக் கொடுத்து\nஅவர்களைச் சிரிக்கவைப்பது வரை எதை வேண்ட��மானாலும்\nஅவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்கும்.\n* சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக்\nகதைகள் போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்\nகிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க்\nசெய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்களுக்காவது\nசிரித்துப் பாருங்கள்... அலுவலகமோ, வீடோ\nஎதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு சொர்க்கமாகவே\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள���| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2015/07/blog-post_28.html", "date_download": "2018-07-19T15:28:49Z", "digest": "sha1:FB7NB3WZLLIW7RT2JMTUM65SCPF5FENN", "length": 16684, "nlines": 119, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும் ......!!!!...தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் ..!!!!!..", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nசெவ்வாய், 28 ஜூலை, 2015\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும் .........தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் .....தேவேந்திரர் சமுக பிரிவில் வாதிரியார்கள் ..\n..... தமிழகத்தின் மூவேந்தர் மரபைத் தோற்றுவித்து, மருத நிலத்தில் நெல் வேளாண்மையை உண்டு செய்து, மள்ளர், களமர், தேவேந்திர குல வேளாளர், காலாடி, கடையர், பலகனார், பணிக்கனார், குடு��்பனார், பண்ணாடி, வயல்காரர், வாதிரியார்… என்று பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த குடி தேவேந்திர குல சமுகமாகும் ..தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிகளின நெருக்கடிக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு பிரிவினரே இன்று தங்களை தனிச் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் வாதிரியார் இனத்தவர்...நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு ஆளான தேவேந்திரர்கள் தமது மருதநில வேளாண் மரபை விட்டு விடாது போராடி இன்றும் வேளாண் மக்களாக வாழ்ந்து வருகின்றனா;. ஆனால் இங்கே ஒரு வியப்பான, விந்தையான சமூக மாற்றம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. வேளாண் தொழில் செய்த மள்ளர்களில் ஒரு பிரிவினர் நெசவு செய்தனர். அவர்களே இன்று வாதிரியார் என்று அழைத்து கொள்கின்றனர்.. தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையமாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மொத்த மக்கள் தொகை சுமார் 25000 பேர் மட்டுமே ஆவர்.... தமிழகத்தின் மக்கள் தொகையில் ஒரு கோடிக்கு மேல் வாழும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் தங்களை அந்நியப்படுத்தி சிறுபான்மையாக காணாமல் போய் விடுவரோ என்ற கருணையுடன் கூடிய தொலைநோக்கு பார்வையும் எமக்கு உ ண்டு... தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் ஒன்றரை கோடி தேவேந்திர குல வேளாளாகளும் பல்வேறு குலப்பட்டங்களையும் பிரிவுகளையும் கொண்டு விளங்குவர் ஆவர். இதில் தென் மாவட்டங்களில் வாதிரியார் எனும் பட்டத்துடன் வாழும் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பிரிவினரே ஆவர்..வாதிரியார் தேவேந்திர குலத்தவரே என்பதற்கான ஆதாரங்கள்..... “பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வெள்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வெள்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வெள்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”.. (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14).... “வெள்ளையர் எதிர்ப்பு போரில் சாதி ரீதியில் பள்ளர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களைத் தன் பக்க��் குறிப்பாக பரமன்குறிச்சி பள்ளர்களை தமது போராட்டத்தில் பயன்படுத்திக் கொண்டான் ஊமைத்துரை” (கதைப்பாடல்களும சமூகமும் – பக்-70)...திரு.வே.கோபாலகிருஷ்ணன் சட்டமன்ற பேச்சு\n4.5.95 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற ஒறுப்பினர் திரு,வே.கோபால கிருஷ்ணன் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசியபோது பின்வருமாறு பதிவு செய்திருக்கின்;றார். “தமிழகத்தில் 1 கோடி மக்கள் தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் பள்ளர், குடும்பன் பண்ணாடி, காலாடி, வாதிரியான், பட்டக்காரர் தேவேந்திர குலத்தான் என்று பல்வெறு பெயர்களில் அரசு பதிவு இதழ்களில் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவு அனைத்தையும் ஒரே பிரிவாக “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (மள்ளர் மலர் – ஜூன் 1995- பக்22) இப்பதிவு தேவேந்திரர்களில் ஒரு பிரிவு வாதிரியார் என்பதையே காட்டுவதாகும். வாதிரியாருக்கென திருச்செந்தூரில் மடம் ஒன்று பாழடைந்த நிலையில் இன்றும் இருப்பதும், அது தேவேந்திர குலத்தாருக்கான மடத்தோடு ஒட்டி அமைந்துள்ளது – இவர்களது தேவேந்திர குல வேளாளருக்குமான பண்பாட்டு உறவையும சாதியத் தொடர்பையும வெளிக்காட்டும் சரித்திரச் சான்றாகும். 1976-க்கு முன்னர் இவர்கள் பள்ளர் என்றே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிக்காகத் தங்களை இனங்காட்டியது தேவேந்திரருக்கும் வாதிரியார்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வலியுறுத்துவதாகும். வாதிரியார் தெரு “பள்ளக்குடி” என அழைக்கப்படுவது மேலும் இத்தொடர்பை வலு சேர்க்கிறது.\nநெசவுத்தொழிலை ஏற்றுள்ள வாதிரியார் சமூகம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பதோடு பள்ளர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு வாழ்வது அனைத்திலுமே தேவேந்திரரோடு தொடர்புடைய சமூகமாக விளங்குவதால் இவர்களைத் தேவேந்திரர்களின் ஒரு உட்பிரிவாகவே நான் கருதுகிறேன் .... தற்போது தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை கோரி வலிமையான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் வாதிரியார்கள் தங்களையும் இணைத்து கொள்வார்கள் என நம்புகிறேன் .\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 11:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\n'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக...\nகாலச்சுவடுகள் ...செவ்வாய், மார்ச் 10,2015,\nகாலச்சுவடுகள் ..சனி 9, பிப்ரவரி 2013....\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் வாதிரியார்களும்...\nதேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க ...\nடாக்டர் அய்யாவிற்கு நன்றி ..\nடாக்டர் அய்யாவிற்கு நன்றி ..\nதாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நி...\nடாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலை...\nகொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல் ஊறுவிளைவிக்கும் ...\nபுதிய தமிழகம் பொறுப்பாளர்களுக்கு நன்றி ..\n''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என...\n'பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என ...\nமாஞ்சோலை படுகொலைகள் ......மறக்க முடியாத தொழிலாளிவர...\nதாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்க...\nமாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம்: தாமிரபரணி ஆற்ற...\nமள்ளர்களின் சமுக வாழ்வியல் ..\nதி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர்...\n'தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர...\nதி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர்...\nகோவை அவினாசிலிங்கம் பல்கலைகழக பேராசிரியர்கள் பிரச்...\nசேலம் என்ஜீனியரிங் மாணவர் கோகுல்ராஜ் சாவு குறித்து...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் கிளையாக மாறி...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-19T15:19:05Z", "digest": "sha1:BXCF43ZPHPYXD7FMKF55OD7O4G4TPTT3", "length": 26674, "nlines": 330, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "KUTTI REVIEWS....", "raw_content": "\nவிண்ணை தாண்டி வருவாயா... - விமர்சனம்\nரொம்பவும் யதார்த்தமான சினிமா எடுக்கனுமா வண்டிய மதுரைக்கு விடு... காதல், பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் என நாம் பார்த்த யதார்த்த சினிமாக்கள் கிராமத்து பின்னணியில் உருவானவை.... ஆனால் இம்முறை சென்னை நகர பின்னணியில் ஒரு யதார்த்த சினிமா தர முயன்றிருக்கிறார் கெளதம்..\nபடத்தில் ஹீரோ, ஹீரோயின், ஹீரோயிசம் என குறிப்பிட்டு எதுவும் கிடையாது.. நம் தினசரி வாழ்வில் பார்க்கும் சராசரி மனிதர்கள் அவர்களுக்குள் ஏற்படும் இயல்பான காதல், ஊடல், பிரிவு, கோபம், மகிழ்ச்சி, ஸ்பரிசம், போன்றவற்றை சினிமாத்தனம் இன்றி தந்திருப்பதர்க்காகவே பாராட்டலாம்...இம்மாதிரி படங்களில் திடுக்கிடும் திருப்பங்களோ, சீட் நுனியில் அமரவைக்கும் சுவாரசியமான நிகழ்வ��களோ ஏதுமின்றி வெறும் வசனங்கள், சின்ன சின்ன சம்பவங்கள் மூலமாகவே கதையை நகர்த்தி செல்ல ஒரு தனி திறமை வேண்டும்... முதற் பாதியில் எளிதாக சிக்ஸர் அடித்த கெளதம் இரண்டாம் பாதியில் சற்றே திணறியிருக்கிறார்...\nகார்த்திக், ஜெஸ்ஸி - இருவருக்குமுண்டன காதல்.. என இந்த இரு கதாபத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு படம் நகர்கிறது.. கிட்டத்தட்ட எல்லா சீன்களிலும் கார்த்திக்கோ, ஜெஸ்ஸியோ இருக்கிறார்…\nசச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - 200*\nமெல்லிசான தேகம்..5.5 அடி உயரம்..பள்ளிக்கு போகும் சிறுவன் வழி தவறி மைதானத்துக்குள் நுழைந்து விட்டானோ என்று என்னும் தோற்றம்..16 வயதில் மட்டையுடன் கராச்சி கிரௌண்டில் இறங்கிய சச்சினை பார்த்து பாக் பௌலர்கள் உதிர்த்த வார்த்தை \" பொடியன்\". அப்போது யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.. இந்த பொடியன்தான் நம்மை தூங்க விடாமல் கனவில் கூட துரத்தி துரத்தி அடிக்க போகிறான் என.....\n16 வயதில் இந்தியாவுக்காக ஓட ஆரம்பித்த ரன் மெஷின்... 37 வயதில்.. இன்னமும் ஸ்ருதி குறையாமல் அடித்து நொறுக்கி கொண்டு இருக்கிறது...\nஎல்லோரும் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.. ரன் குவிக்கிறார்கள்... ஆனால் சச்சின் ஆடும் பொழுது உள்ள ஒரு ஒழுங்கு.. நளினம், PERFECTION, ஸ்டைல், மிக நேர்த்தியாக.. ஒரு பூ மலர்வது போல... அவ்வளவு அழகாக இருக்கும்.. கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி ஆட முடியும்...\nஇந்தியாவில் மட்டுமல்ல... எல்லா நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விர…\nTOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)\nTOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)\nகடல் என்றுமே ஆச்சரியமான விஷயம். ஒரு அழகான பெண் போல... பார்க்க பார்க்க சலிக்கவே சலிக்காத ஒன்று... நண்பர்களுடன் குதித்து கும்மாளமிடவும், காதலியுடன் கை கோர்த்து நடக்கவும், தனிமையில் இனிமை காணவும் எல்லோருடைய ALL TIME FAVOURITE கடற்கரை மட்டுமே...\nதிருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவளம். கடற்கரை சுற்றிலும் நிறைய தென்னை மரங்கள்... மிதமான வெயில், பச்சை பசேல் புல் வெளிகள் என இது ஒரு குட்டி கோவா. ஒரே இடத்தில் 3 வகையான கடற்கரைகளை கொண்டிருக்கிறது.\nமுழுவதும் வெளிநாட்டவர்கள் நிரம்பி வழிகிறார்கள். இதன் சிறப்பம்சம் இங்கு ஆழம் மிக குறைவு.. ஆனால் அலைகளோ.. இரு ஆள் உயரத்திற்கு எழும்பும். அலை விளை��ாட்டுக்கள் விளையாட ஏற்ற இடம். இங்குள்ள லைட் ஹவுஸ் வழியாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை விரிந்திருக்கும் கடல் ரசிப்பது தனி அனுபவம். கடற்கரையில் பாதுகாவலர்கள் இருப்பதால் தைரியமாய் இங்கு அலையில் விளையாடலாம்.\nதென்னை மரங்கள் சூழ்ந்த, சற்று அலைகள் குறைவான ஆனால் நீளமான கடற்கரை. பெண்கள்…\nஉலகின் விலை மதிப்பற்ற புன்னகை - DONT MISS IT\nகல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடிக்கும் படு பயங்கர செய்தி..\nமேற்படி எல்லோரும் 3 IDIOTS பார்த்திருப்பீர்கள்.. இந்த வருடத்தின் ஒரு அட்டகாசமான FEEL GOOD MOVIE. பல இடங்களில் நம்மையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்த வைக்கும் படம். இயல்பான நடிப்பு, மெல்லிசான நகைசுவை என படம் அள்ளிக்கொண்டு போகும். BUT இது 3 IDIOTS பற்றிய விமர்சனம் அல்ல...\nஇணையத்தில் ஒரு செய்தி .. 3 IDIOTS படத்தை நம்ம விஜய் ரீ-மேக் செய்கிறாராம்.. . அதை படித்ததில் இருந்தே வலது பக்க தலை ஒரு மாதிரி வலித்துக் கொண்டே இருக்கிறது.... ஏதோ நடக்க கூடாதது நடக்க போவது போல ஒரு FEELING. இதற்க்கு பதிலாக 2012 ல் உலகம் அழிந்து விடலாம். புண்ணியமாய் போகும்.\nபின் குறிப்பு : சாமி சத்தியமாய் நான் அஜித் ரசிகன் அல்ல.. ஒரு நல்ல திரை படம் பாழாய் போகிறதே என்கிற வருத்தம் மட்டுமே...\nஇந்த வருடத்தில் டாஸ்மாக் விடுமுறை தினங்கள்...\nSO, பிளான் பண்ணி குடிங்கோ பாஸ்.......\nதேவதை பெண்ணும்... தேவாங்கு பையனும்...\nபேசாமல் நாய் குட்டியாய் பிறப்பெடுத்திருக்கலாம்..\nஉன் முகத்தோடு முகம் சேர்த்து..\nஒருவேளை... சிட்டு குருவியாய் அவதரிதிருந்தாலாவது\nஉன் பஞ்சுக் கைகளில் அடைபட்டு சுகப்பட்டு கிடந்திருக்கலாம்...\nஅட.. ஆட்டுக்குட்டியின் ஆயுளாவது பெற்றிருக்க கூடாதா.....\nதேவதை உன் தோள்களில் உற்சாக சவாரியாவது.. செய்திருக்கலாம்...\nபூனையாகவாவது ஜீவிதம் வாய்த்திருக்க கூடதோ...\nஉன் மடியினில் தவழ்ந்து.. மார்பினில் புதைந்து..\nஎன் உயிரை முழுசாய் கரைத்திருக்கலாம்...\nஉன் தழுவல்களிலும் தொடர் முத்தங்களிலும் என் பாவங்கள் நீங்கப் பெற்றிருக்கலாம்..\nஉலகின் எல்லா ஜீவ ராசிகளையும் நேசிக்கிறாய்...\nஎவன் சொன்னது... மனித பிறவி மகத்துவ பிறவி என்று.....\nTOUR SPOT - அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....\nகண்டிப்பாய் காண வேண்டிய சில அழகான சுற்றுலா தலங்கள்...\nஉலகின் 10 சொர்கங்களில்ஒன்றான கேரளாவில் அமைந்துள்ள ஒரு அற்புதமான இடம். இயற்கை எப்போதுமே ஆச்சரியமான விஷய��்களை தன்னுள் ஒளித்து வைத்து கொண்டிருக்கும். அதன் ரகசியங்களை கண்டறிந்து அதனோடு நம்மை பிணைக்கும் ஒரு அழகான மீடியேட்டர் இந்த அருவி.\nவார்த்தைகளில் விவரிக்க முடியாத சில உணர்வுகளை, சில உற்சாகங்களை எளிதாக இந்த இடம் உங்களுக்கு கொடுத்துவிடும். பச்சை பசேல் காடுகளுக்கு மத்தியில்,யூக்கலிப்டஸ் சுவாசத்தில், மெல்லிசாய் தூறும் மழையில் நனைந்த படி, பிரவாகமாய் வந்து விழும் அருவியேய் பொறுமையாக அமர்ந்து ரசிப்பது வரம் .\nஇரண்டு விதமான கோணங்களில் நாம் அருவியே காண முடியும். மேலிருந்து கீழாய் விழும் நீரை அருகிருந்து பார்ப்பது ஒரு பயம் கலந்த த்ரில் அனுபவம் . பின், தனியாய் பிரிந்திறங்கும் ஒரு ஒற்றையடி பதை நம்மை அருவி விழும் இடத்திற்கு அழைத்துசெல்லும். 82 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாக வந்து விழும் அருவியின் சாரல் உங்களை முழுவதும் நனைத்து குதுகலப்படுத்தும்.\nஉங்கள் வயது மறந்து குழந்தையாக.. ஒரு முறை சென்று வாருங்கள்.…\nபாதியாய் பகிர்ந்து பருகும் காப்பிக் கோப்பையில்\nபேசிய வார்த்தைகளில் வெளிப்பட்டதை விட....\nபேசாத மௌனங்களில் புலப்பட்டது அதிகம்... நேசத்திற்கான அர்த்தம்.\nசிறு தலை கோதல்களிலும் கன்னக் கிள்ளல்களிலுமே வயிறு நிரம்பி விடுகிறது எனக்கு..\nஒவ்வொரு விடியலிலும் உன்னால் தட்டிஎழுப்பப்படுகிறது அந்நாளுக்குரிய சந்தோஷங்கள்....\nசாலை கடக்கையில் இயல்பாய் கோர்க்கும் விரல்களை போல....\nஅழகாய் சேர்ந்திருக்கிறது நம் மனசின் குழந்தைகள்..\nமழை போன்று எல்லையற்று பொழியும் உன் அன்பிற்குள்....\nநனைந்து கொண்டே இருப்பதை தவிர வேறெதுவும் செய்வதிற்கில்லை என்னால்........\nஇவரின் எழுத்துக்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் என்பது நினைவில்லை. இருப்பினும் அந்த மனிதரின் வீட்டு குழாயில் 24 மணி நேரம் இடை விடாத தண்ணீர் சப்ளையும், என்றுமே மின்சாரம் தடை படாத வாழ்கையும் ,நொடிக்கொரு முறை SMS அனுப்ப விரும்பாத குழந்தைகளும் கிட்டட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.\nஎல்லோருடய சிறுவயதிலும் புத்தகம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது சிறுவர் மலர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், கோகுலம் , அம்புலிமாமா, வாண்டு மாமா வகையறாக்கள் என்பதை மறுக்க முடியாது. அதன் உலகமே வேறு. அதற்கு பிறகு ஒரு ரெண்டுங்கெட்டான் வயதில் தோன்றும் எண்ணங்களும் வாசிப்பு பற்றிய ரசனைகளும் தலைக்கு தலை மாறுபடும். தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதில் ஒரு சின்ன தடுமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அந்த மாதிரி காலகட்டங்களில் சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு ஆரம்பமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.\nசுஜாதா சார் அவர்களை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல எனினும், அவரை பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானதாக எனக்கு படுகிறது.\nவிண்ணை தாண்டி வருவாயா... - ஒரு இசை அனுபவம்\nஒரு புதிய இசை அனுபவத்திற்கு நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார் A.R.R.\n'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்கின்ற பாரதியாரின் வரிகள் அழகாய் நினைவுக்கு வந்து போகின்றன...\n\"ஓமனப் பெண்ணே...\" என பென்னி தயால் ஆரம்பிக்கும் போதே மழையில் நனைந்த சந்தோஷம்.\n\"அன்பில் அவன்\" பாடலில் ஆரம்பிக்கும் உற்சாகம் \"கண்ணுக்குள் கண்ணை\" பாடலில் டாப் கியர் எடுத்து வேகம் பிடிக்கிறது.\n\"மன்னிப்பாயா\" பாடலில் திருக்குறளை இணைத்திருக்கும் அழகு அற்புதம்.\n''செல்லமே\" (AAOROMALE) எனும் பாடல் நீங்கள் இதற்க்கு முன் எங்கும் கேட்டிருக்க முடியாத அசத்தல் டியுன் . அப்படியே மனசை உருக்குகிறது.\nஇந்த ஆல்பத்தின் டாப் RATING \"ஹோசனா\" இந்த வருடத்தின் முக்கிய கலர் புல் காலர்டியுன் .\nகுத்து பாடல், துதி பாடல் கலாச்சாரத்தில் சிக்கி நொந்து நைந்து போன நமக்கு ஒரு இதமான தலை வருடலை இந்த பாடல்கள் தருகிறது.\nதமிழுக்கு மட்டுமல்ல உலகம் முழுதிற்கும் பொதுவான ஒரு இசை ஆல்பம் இது.\nவயலினும்... வயலின் சார்ந்த விஷயங்களும்....\nபதிவுலகில் வெகு காலமாய் உங்கள் எழுத்துக்களை நேசித்து வரும் இந்த குழந்தை தானும்.. தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உங்களுடன் இணைந்து கொள்கிறது.\nவிண்ணை தாண்டி வருவாயா... - விமர்சனம்\nசச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - 200*\nTOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)\nஉலகின் விலை மதிப்பற்ற புன்னகை - DONT MISS IT\nகல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடிக்கும் படு பயங்கர ...\nதேவதை பெண்ணும்... தேவாங்கு பையனும்...\nTOUR SPOT - அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....\nவிண்ணை தாண்டி வருவாயா... - ஒரு இசை அனுபவம்\nவயலினும்... வயலின் சார்ந்த விஷயங்களும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-07-19T15:23:56Z", "digest": "sha1:KAEIQGGNCRUW3G6H25TJFEU2RXDXR5CX", "length": 16983, "nlines": 221, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மீண்டும் பெண்கள்......!", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nபெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.\nஅழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;\nகண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,\nஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.\nஎந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்\nதெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.\nபெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,\nஅறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்\nதிருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..\nமீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது\nபெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்\nபோக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.\nஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்\nதேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்\nஎல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்\nகாட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை\nஅறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.\nஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்\nஅவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.\nகன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.\nஅதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.\nஅது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.\nஉடல் வேட்கை இருபாலருக்கும் பொது.\nஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்\nஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;\nஇரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்\nபெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.\nதற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்\nபடிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது\nஇன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்\nஎப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.”\nநீங்கள் சொல்வது ஒரு பார்வை. இருந்தாலும் கண்ணீருக்கு ஆறுதலாக இருப்பதிலும், உடல் வேட்கையில் பெண்ணின் பலத்தை ஆமோதிப்பதிலும்,அவர் தம் கண்ணசைவில் செயர்கரிய செயல் புரிவதிலும் தான் ஆண்மை வெளிப்படுகிறது. நண்பர்களின் பலத்தைப் பார்த்து ஆச்சரியப்படலாம். அச்சப்படக்கூடாது.நட்பில் ஆதிக்கம் என்பது கணத்திற்கு கணம் இடம் மாறுவது. பெண்களுடன், ஆண்களிடம் பழகுவது போல் பழகக் கூடாது.\nதற்காலப் பெண்களின் கூடுதல் அழகு அவர்களின் படிப்பும் பொருளீட்டும் திறனும்.\nம்ம் கொஞ்சம் உண்மை சுடுகிறது :) இந்த ஆதிக்கம்லாம் நம்ம ஊரில் தான் .. வெளிநாட்டில் ஆணும் பெண்ணும் சமம் பெண் பின்னால்(பின்னாள் ) வரப்போவதை ஆராய்ந்து சிந்தித்து அதற்கேற்ப நடத்துவாள் ..நம் நாட்டில் அதனால்தான் இந்த சிறை போன்ற மாயத்தோற்றம் இருக்கும்போல\nஇதை வாசிக்கும்போது நேற்று ஒரு சம்பவம் ..நேற்று பெண் ஆயர் எங்கள் ஆலயத்துக்கு வந்திருந்தார் ..மதர்ஸ்ட்டே பற்றி பேச்சு வந்தது அவர் சொன்னார் என் கணவர்தான் முழுநேரமும் பிள்ளைகளை கவனிக்கிறார் (மூன்று பெண்கள் ,அதில் இரண்டு டீனேஜ் ஒன்றி 7 வயது ) அதனால் அவருக்குத்தான் மதர்ஸ் டேக்கான எல்லா புகழும் பரிசும் கிடைக்கணும் என்றார் .இதே நம்ம ஊரில் சாத்தியமா .உடனே சட்டி பானை கழுவுறார்ரன்னு சொல்லிடுவாங்க சக ஆண்களே :)\nஎனக்கு நான் கண்டுணர்வதைத்தானே எழுத முடியும் உண்மை சுடுகிறது என்று ஒப்புக் கொள்ளும் உங்களுக்குப் பாராட்டுகள்\nஆஹா நான் அங்கு எழுதியதில் பாதியை இங்கே காண்கிறேன்... என் மன நினைவைப் போலவே சொல்லியிருக்கிறீங்க.\n//எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்\nதெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.///\nஇதிலுள்ள மிகப்பெரிய சோகம் என்னவெனில், நம் பெண்கள் தேவைக்காக அழுது சாதிப்பதால், உண்மையாக மனம் நொந்து ஒரு பெண் அழுவதைக்கூட, நடிப்பு என ஈசியாக்கி விடுகின்றனர்.\nஆனா சில வீடுகளில் பெண்கள் நடிப்பதற்கு ஆண்களும் காரணமாகி விடுகின்றனர்... அதாவது கூட்டுக் குடும்பமாக வாழும்போது, ஆண்கள் தம் பெற்றோருக்குப் பயந்து பல விசயங்களில் கண்ணை மூடி நடக்கும்போது, அங்கிருக்கும் பெண்கள் நடித்து, அழுதே பல ேலைகளைச் சாதிக்கின்றனரோ என எண்ணத் தோணுது.\n///ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்\nஅவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.///\nஇதை.. இதைத்தான் சொன்னேன் ��ன் பக்கத்தில்... சில பெண்கள் ஓவர் சுகந்திரம் கிடைத்தால், தலைக்கனம் அதிகமாகி, கணவனைக் கூட மதிப்பதில்லை என.\nஇதில் ஆணின் பலவீனம் என்பதைவிட, ஆண் தன்னை முழுவதும் மனைவியிடம் ஒப்படைக்கிறார்.. அது நல்ல விசயம்தானே... ஆனா அதை சில பெண்கள் மிஸ் யூஸ் பண்ணி விடுவதனாலேயே.. ஆணின் சுகந்திரம் பறிபோய்விட்டதுபோல பீலிங் வருகுது.\nநமக்கு கணவர் எவ்வளவு சுகந்திரமும், விட்டுக்கொடுப்பும் பண்ணுகிறாரோ.. அதை இருமடங்காக நாம் அவருக்கு திருப்பிக் கொடுத்தால்தான் அக்குடும்பம் ஜொலிக்கும்...\n///பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.\nதற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்\nபடிப்பும் பொருளீட்டும் திறனும். //\nஇதுக்கு எந்த எதிர்க் கருத்தும் கிடையாது, ஆனா இது பெருமளவில் நம் ஊர்ப் பெண்களுக்கே பொருந்தும். அதிலும் நம் ஆண்கள் மனைவியை விட வேறு பெண்ணை நாட மாட்டார்கள் எனும் தைரியத்திலேயே நம் பெண்கள் இதனை ஆயுதமாக்கி விடுகின்றனர்.. படங்களில், தொடர்களில் எல்லாம் இதைத்தானே காட்டுகின்றனர்.\nஊரைக் காட்ட.... வேரைக் காட்ட....\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavumeippadavaendum.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:16:08Z", "digest": "sha1:EAMTLVIICFO7IZXVWYGLHAZ7AIRQ6GYK", "length": 21877, "nlines": 168, "source_domain": "kanavumeippadavaendum.blogspot.com", "title": "புன்னகை: என்ன தவம் செய்தனை!", "raw_content": "\nவிடை இல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்திலும் தரக் கூடிய ஆழமான பதில்\nகணவனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, வெள்ளிக்கிழமை பூஜை வேலைகளை விறுவிறுப்பாக செய்து கொண்டிருந்தாள் மலர், அன்று எப்படியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேத் தீரவேண்டும் என்ற நினைப்போடு. அவளுக்கு இது இரண்டாவது பிரசவம். திருமணம் முடிந்த அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையை அவள் ஈன்றெடுத்ததால், இப்பொழுது மொத்த குடும்பமும், முத்து-மலர் தம்பதியினர்க்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில். இவளது ஐந்து வயது மகள் லாவண்யாவும் கூட \"எங்க தம்பி பாப்பா இன்னும் கொஞ்ச நாள்ல வருவானே\" அன்று பார்ப்பவரிடமெல்லாம் பெருமை பொங்க சொல்லத் தொடங்கிவிட்டாள்.\nவீட்டிலிருந்த பெரியவர்களெல்லாம், நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட, துணைக்கு இருக்கட்டும் என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியை அழைத்துக்கொண்டு போய் அன்று மாலையே அரசு மருத்துவமனையில் சேர்ந்தாள் மலர். \"எல்லாரும் வரதுக்குள்ள உனக்கென்ன மா அவசரம்\" என்று மெய்யான கோபத்தோடு அவளைக் கடிந்து கொண்டார் அவளது தந்தை. \"நாங்க வந்த பிறகு நாங்களே உன்ன கூட்டிட்டு வந்திருக்க மாட்டோமா\" என்று மெய்யான கோபத்தோடு அவளைக் கடிந்து கொண்டார் அவளது தந்தை. \"நாங்க வந்த பிறகு நாங்களே உன்ன கூட்டிட்டு வந்திருக்க மாட்டோமா\" என்றார் அவளது தாய். \"குழந்தை பிறக்க வேண்டிய தேதி முடிஞ்சு ஏற்கனவே 11 நாள் ஆகுது. என்ன அவசரம்னு ரொம்ப சாதாரணமா கேக்றீங்க\" என்றார் அவளது தாய். \"குழந்தை பிறக்க வேண்டிய தேதி முடிஞ்சு ஏற்கனவே 11 நாள் ஆகுது. என்ன அவசரம்னு ரொம்ப சாதாரணமா கேக்றீங்க\" என்றாள் கொஞ்சம் கவலையோடு. முதல் குழந்தையைப் போல் இந்தக் குழந்தையும் சுகப்பிரசவத்தில் பிறக்க வேண்டுமே என்ற கவலை அவளுக்குள்.\nமருத்துவர் அவளின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு, \"இன்னைக்கு நைட் வரைக்கும் வெயிட் பண்ணுவோம், அப்படி இல்லனா நாளைக்குக் காலைல 8 மணிக்கு ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்கணும்\" என்று சொல்லிவிட்டார். இருக்கின்ற செலவுகள் போதாதென்று இப்பொழுது ஆபரேஷன் செலவு வேறா என்று மனதிற்குள் இன்னொரு கவலையும் புகுந்து கொண்டது மலருக்கு. \"ஹீரோயின் இன்ட்ரோ ஷாட் இப்படி தான் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கும், நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கமா\" என்று குழந்தை சொன்னது அவளுக்குக் கேட்காமலே போனது.\nவிடியற்காலை 4.15 மணிக்கெல்லாம் பிரசவ வலி எடுக்க, பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அப்பொழுதும் கூட பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையிலும், மிகவும் தைரியத்துடன் தான் இருந்தாள். வயிற்றினுள் இருந்து \"நான் இருக்கேன் அம்மா உன் கூட\" என்று குழந்தை கூறியது அவளுக்குக் கேட்டது போலும். விடியற்காலை 4.40 மணிக்கு 3.2 கிலோ எடையில் ஒரு \"குட்டி தேவதையைப்\" பெற்றெடுத்தாள். அவளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் அவளைப் பார்த்து \"உன் பொண்ணு record break செய்திருக்காமா\" என்றார். மயக்கத்தில் ஒன்றும் புரியாது விழித்தவளைப் பார்த்து, \"நான் பார்த்த பிரச்சவத்திலேயே பிறந்த முதல் பெண் குழந்தை இவ தான்\" என்றார்.\n\"இது தான் முதல் குழந்தையா\" என்று வினவிய மருத்துவரிடம் \"இல்ல ரெண்டாவது குழந்தை\" என்றதும், \"முதல் குழந்தை என்ன\" என்று வினவிய மருத்துவரிடம் \"இல்ல ரெண்டாவது குழந்தை\" என்றதும், \"முதல் குழந்தை என்ன\" என்று மருத்துவர் மற்றொரு கேள்வியைத் தொடுக்க, \"பெண் குழந்தை\" என்று மெல்லிய குரலில் சொன்னாள் மலர். \"அச்சிச்சோ, ரெண்டாவதும் பொண்ணா\" என்று மருத்துவர் மற்றொரு கேள்வியைத் தொடுக்க, \"பெண் குழந்தை\" என்று மெல்லிய குரலில் சொன்னாள் மலர். \"அச்சிச்சோ, ரெண்டாவதும் பொண்ணா அப்போ இந்த பாப்பாவை எனக்கு தரியா அப்போ இந்த பாப்பாவை எனக்கு தரியா\" என்று மருத்துவர் கேட்க, ஒரு பூச்செண்டு போன்றிருந்த குழந்தையைப் பார்த்தவாறே, \"மாட்டேன்\" என்று தலை ஆட்டிவிட்டு மயங்கினாள்.\nநள்ளிரவில் என் அறைக்கதவு தட்டப்படும் காரணமறிந்து கதவைத் திறந்தேன். \"ஹாப்பி பர்த்டே அம்மு\" என்று சொல்லி, அம்மா என் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் வைத்தாள். புன்னகையுடன் சோம்பல் முறித்த என் கையைப்பற்றி அப்பா பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். அதற்குள் அக்கா வந்து, என்னை அணைத்து கன்னத்தில் முத்தமொன்றை வைத்து, \"ஹாப்பி பர்த்டே டி பாப்பு\" என்றாள். \"நானும் பா, ப்ளீஸ் ப்ளீஸ்\" என்று என்னைக் கிண்டலடித்தபடி மாமா வர, நான் குடுத்த ஒரு \"டெரர் லுக்\"-இல் அவர் அமைதியாக, சிரிப்பலைகள் எதிரொலித்தது என் வீட்டில்.\nநான் பிறந்து, இதோ இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட \"இரண்டும் பெண் குழந்தையாப் போச்சே\" என்று என் பெற்றோர் வருத்தப்பட்டு நான் கண்டதில்லை. உங்களுக்கு \"ரெண்டும் பொண்ணு தானா ஒரு பையன் கூட இல்லையா ஒரு பையன் கூட இல்லையா\" என்று மிகுந்த அக்கறையுடன்(\" என்று மிகுந்த அக்கறையுடன்() விசாரிப்பவர்களிடம், \"எங்களுக்கு ரெண்டு பொண்ணு) விசாரிப்பவர்களிடம், \"எங்களுக்கு ரெண்டு பொண்ணு\" என்று பூரிப்புடன் அவர்கள் சொல்வதைத் தான் இன்னமும் பார்க்கிறேன்.\nஅம்மா பல தருணங்களில் \"ஈன்ற பொழுதின் பெரிது உவந்திருக்கிறாள்\". \"இவள் தந்தை என் நோற்றான்\" என்று இப்பொழுதும் கூட அப்பாவைப் பார்த்து பொறாமைப்படுபவர்களும் உண்டு. \"தங்கச்சி பாப்பா வேண்டாம், தம்பி பாப்பா தான் வேணும்\" என்று அன்று மொட்டை மாடியில் அலறி அழுதவள், இப்பொழுதெல்லாம் ஒரு நிமிடம் என் முகம் வாடினாலும், உள்ளம் நொந்து போகிறாள். அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாகி அதனால் சோர்ந்து போனாலும், வீட்டிற்குள் நுழையும் போது முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக்கொண்டு தான் செல்வேன். இல்லையெனில், அக்காவின் \"அன்புத் தொல்லை\" சொல்லி முடியாது :-)\n\"என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்\" என்று பெருமையோடு சொல்லும் அளவிற்கு, இப்படியொரு அன்பான குடும்பத்தில் பிறந்த என்னைப் பார்த்து அடிக்கடி நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று மட்டும் தான். என்ன கேள்வியா தலைப்பைப் பாருங்க, உங்களுக்கே புரியும் :-)\nஒரு விஷயத்தை எப்படியும் செய்யணும்னு முடிவு பண்ண பிறகு, அதுக்கான நேரத்தை நாம கண்டிப்பா ஒதுக்க முடியும் இது, நான் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச பிறகு உணர்நத விஷயம். ஆக, பதிவெழுத நேரம் நிறைய தான் இருக்கு. ஒரு நாளுக்குக் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் பயணத்தில் தானே போகுது எனக்கு. அப்பப்போ மனதில் தோன்றும் விஷயங்களை சேர்த்து வைத்து தான் எழுதுறேன்.\nநீங்க யாருன்னு தான் கண்டுபிடிக்கவே முடியல :-( ஒரு மின்னஞ்சல் அனுப்புங்களேன் உங்க பெயர் போட்டு\n//முதலில் ஒரு பெண்ணானவள் தனது வயதை இவ்வளவு தைரியமாகவும், வெட்கமில்லாமலும் சொல்வதை நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது//\nஇது வஞ்சப்புகழ்ச்சி ஏதும் இல்லையே\nஇரண்டு வரிகளுக்கு மேல எழுத முடியலைனா என்ன ஒரு ஹைக்கூ கவிதையாச்சும் போடுங்களேன், படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். கையெடுத்து எல்லாம் கும்பிட வேண்டாம், நான் உங்கள விட ரொம்ப சின்னப் பொண்ணு :-)\nஇங்கு பெயரையே மெய்யாக்கி பொய்யாக\nஇதுவே காட்டிக் குடுத்திடுச்சு நீங்க யாருன்னு :-)\nஉலகத்துல என்னென்னவோ அதிசயங்கள் நடக்குது. அதுல இதுவும் ஒன்னா என்ன\nநான் பாராட்டக் கூடாதுனு சொன்னாலும் நீங்க கேட்கப் போறதில்ல, பிறகென்ன நடத்துங்க\nஇதப் பாத்ததும் தல கால் புரியல எனக்கு \"நன்றி\" மட்டும் தான் சொல்லத் தோனுது \"நன்றி\" மட்டும் தான் சொல்லத் தோனுது நல்ல வேலையா இன்னைக்கு காலர் வெச்ச சுடிதார் போட்டு இருக்கேன். \"ப்ரியா என் பதிவுக்கு கமெண்ட் போட்டு இருக்காங்க\" அப்படின்னு பெருமையா காலர தூக்கி விட்டு சொல்லிக்க வசதியா இருக்கு நல்ல வேலையா இன்னைக்கு காலர் வெச்ச சுடிதார் போட்டு இருக்கேன். \"ப்ரியா என் பதிவுக்கு கமெண்ட் போட்டு இருக்காங்க\" அப்படின்னு பெருமையா காலர த��க்கி விட்டு சொல்லிக்க வசதியா இருக்கு\nபிரியா ப்ளோக்ல கமெண்ட் பார்த்துட்டு இங்க வந்தேன். முதலில் பெயருக்கு தகுந்தார் போல எப்போதும் புன்னகை அணிந்து மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள்.\nபெண்குழந்தை ஒரு பொக்கிஷம், வரம். எந்த தந்தையும் மனதில் கொள்ளும் சுகம் உங்கள் அப்பாவிற்கு ரெட்டை சந்தோசம் இல்லே. உங்கள் அன்பு என்றென்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்கட்டும். நீங்கள் சொன்ன வார்த்தைகளை அவர்களும் சொல்லட்டும் எப்போதும்\n//நீங்கள் சொன்ன வார்த்தைகளை அவர்களும் சொல்லட்டும் எப்போதும்//\nகண்டிப்பா சொல்லுவாங்க, அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு.\nஎங்க சுட்டேன்னு சொன்னா, நீங்களும் சுடத் தொடங்கிடுவீங்களே அதனால \"இது என் சொந்தக்கதை\" தான். அந்த ரெகமன்டேஷன் விஷயம், ஏதும் செய்ய முடிஞ்சா ரொம்ப நல்ல இருக்கும். எத்தன நாள் தான் நம்ம ஆபிஸ்-ல \"global warming\" செய்றது அதனால \"இது என் சொந்தக்கதை\" தான். அந்த ரெகமன்டேஷன் விஷயம், ஏதும் செய்ய முடிஞ்சா ரொம்ப நல்ல இருக்கும். எத்தன நாள் தான் நம்ம ஆபிஸ்-ல \"global warming\" செய்றது\nஇன்னுமா இந்த உலகம் நம்புது\nஉங்கள் மீதும், உங்கள் எழுத்துக்கள் மீதும் பொறாமையாய் இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது பதிவு.\nஎன்ன தவம் செய்தனை இத்தகைய பெற்றோர் கிடைத்ததற்கு. அவர்களுக்கு என் அன்பும், மரியாதையும்.\n\"மண்ணில் மாதராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்\" என்ற தலைகனத்துடன் வாழ்பவள் :)\nஇந்தக் காதல் படும் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/06/blog-post_04.html", "date_download": "2018-07-19T15:19:37Z", "digest": "sha1:F4TFUWJ74PO3OXAIPGDR3PIH5TT6XLAN", "length": 15400, "nlines": 194, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கிரெடிட் கார்டு ரோபோ", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபரிமளாவின் இந்தியப்பயணம் இப்படி ஒரு படுதோல்வியில் முடியும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கோபாலுக்கு மட்டும் மகிழ்ச்சியே.இங்கே ஒரு சின்ன ப்ளாஷ் பேக். பரியின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது எங்களுக்கெல்லாம் தெரியும்.ஆனால் அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது.அவள் யாரிடமும் சொன்னதும் இல்லை.பரி இந்தக்கால சில பெண்டிரைப்போலவே ஒரு துடுதுடுப்பான வகை.எல்லாரிடமும் கல கல வென பேசுவாள்.இதில் ஆணெண்றும் பெண்ணென்றும் கிடையாது.அப்ப��துதான் புதுசாய் அறிமுகமானவர்களிடம்கூட மட மட வெனப் பேசுவாள்.கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தால் நமக்கு இவள் ஒரு குழந்தையோவெனத் தோன்றும். அவள் அணியும் ஆடைகள் மட்டும் விழுந்துவிடுமோ பறந்துவிடுமோவென அச்சமூட்டும். அவளின் முதல் திருமணத் தோல்விக்கு இதில் ஒன்றுதான் காரணமா இல்லை நாமறியா வேறொன்றா தெரியாது.எனினும் சந்தேக நோய் எளிதாய் எந்த இல்லறத்தையும் கொன்றிடும் என நமக்கெல்லாம் தெரியுமன்றோ.\nஇது சமீபத்தில் நடந்தது.அந்த கேரளத்து ஆண்நண்பர் இணைய சாட்டிங்கின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றான். நன்றாகவே ஆன்லைனில் கொஞ்சநாள் பழகியிருக்கின்றார்கள். சில மாத அரட்டையில் இவளுக்கு தெரிந்தது அவர் கேரளாவில் இருக்கின்றார், 2 எஸ்டேட்கள், ஒரு பங்களா, சில கார்களுக்கு சொந்தக்காரர்,அவரும் இவளைப் போலவே முதல் திருமணத்தில் தோல்விகண்டவராம். இந்தியா போய் அவரை சந்தித்து திருமணம் செய்து கொண்டு திரும்ப வருவது தான் அவளின் நோக்கமாய் இருந்தது.\nஊர் வந்து பார்த்த பின்பு தான் தெரிந்தது அது ஒரு பிராடு பேர்வழி என்று.தப்பித்தோம்டா தம்பிரான் புண்ணியமென போன வேகத்திலேயே திரும்பிவந்து விட்டாள்.இப்போது அவள் still looking.\nநேற்று பேசிக்கொண்டிருக்கும் போது அவள் கிரெடிட் கார்ட்டு பற்றிய பேச்சு வந்தது.\"பிகேபி, கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங். கிரெடிட் கார்ட்டின் பிராடு அலர்ட் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகுதுப்பா.ஆச்சரியமாய் இருக்குது.நான் இல்லாமல் வேறு யாராவது என் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதெப்படி அவர்கள் கண்டு பிடிக்கின்றார்கள்.\"\nபுத்திசாலித்தனமாக கேள்வி.சீரியசாகவே அவள் கேட்பது போலிருந்தது.\nவழக்கமாக வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்தேன்.\n\"கிரெடிட் கார்டு கம்பெனிகளின் ரோபோக்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலித்தனமானவை. ரோபோ என்றதுமே கை கால் தலையுடன் கூடிய மனித எந்திரமென நினைத்து விடாதே. நான் சொல்லும் ரோபோ ஒரு மென்பொருள்.இடைவிடாது செர்வரில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாப்ட்வேர் சர்வீஸ். நீ கடனட்டை வாங்கின காலத்திலிருந்தே அதற்கு உன்னை நன்றாகத்தெரியும். நீ இந்த உலகின் எந்த பிராந்தியத்தில் வசிக்கின்றாய். எந்தெந்த மால்களுக்கு செல்கின்றாய். என்னென்ன வாங்குகிறாய்,எங்கெல்லாம் போகின்றாய்,அதிக பட்சம் எவ்வளவு நீ செலவு செய்வாய் இதெ���்லாம் அதற்குத் தெரியும். ஆக உன் செலவு செய்யும் பழக்க வழக்கம் அதாவது உன் spending pattern அதற்கு நன்றாகவே தெரியும்.இதில் எதாவது ஒரு அப்நார்மல் அதாவது அசாதாரண சம்பவம் நடந்தால் உடனே அந்த ரோபோ குரல் கொடுக்கத் தொடங்கிவிடும். நீ நியூயார்க்கில் இருப்பது அந்த ரோபோவுக்குத் தெரியும். உன் கிரெடிட்கார்டு தகவல்கள் திருடுபோய் அது சீனாவில் ஒரு திருடனால் பயன்படுத்தப்பட்டால் ரோபோ உஷாராகிவிடும். அதுபோலத்தான் உன் வழக்கத்துக்கு மாறாக அதிகமாய் உன் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டாலும் அய்யாள் கொடிதூக்கி அலர்ட் அனுப்பிவிடுவார். இப்படித்தான் உன் கிரெடிட்கார்டும் தானாகவே உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுப்போயிருக்கும். இதெல்லாம் தாண்டி நாமும் ஒவ்வொரு மாதமும் கடனட்டை அறிக்கை வரும் போது வரி வரியாய் சரிபார்ப்பது நமக்கு நல்லது.அது போல உன் ஆன்லைன் கிரெடிட்கார்டு அக்கவுண்டில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் பேலன்ஸ் போனால் அலெர்ட் அனுப்பவும் செட்டிங் செய்து வைத்திருப்பது நல்லது \"என்றேன்.\nபக்கத்தில் நின்று கொண்டிருந்த கோபால் ஏதோ எனக்கு சொல்லும் சங்கேதமாக கனைத்தான். எனக்கு புரிந்தது.\nகோபாலும் பரியும் நேகாவும் ஜெர்ஸிகார்டன்ஸ் மாலுக்கு கிளம்பினார்கள்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nநடந்து பாருங்கள் உலகம் மிகப்பெரியது.\nவெப் உலக கின்னஸ் சாதனைகள்\nபோலி வெப்கேமும் சில சுட்டிகளும்\nவெப்கேம் ஹேக்கிங் பகுதி 2\nவெப்கேம் ஹேக்கிங் பகுதி 1\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2011/04/blog-post_1923.html", "date_download": "2018-07-19T15:32:26Z", "digest": "sha1:TPAD67KQ7EYKVXUNJ33MDPURSNRMJAOM", "length": 49976, "nlines": 186, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: மறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை", "raw_content": "\nமறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை\n2011,மார்ச்,19 – நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வமான பணிகள் தொடங்கும் நாள். “தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரம் செலுத்தப் போகும் அரசமைப்பின் அடித்தள உறுப்பினருள் ஒருவராக இருக்க நான் விரும்புகிறேன்” எனத் தன்னை முன் மொழிந்து வேட்பு மனுத் தாக்கல் செ��்யும் முதல் நாள். அன்று தொடங்கும் இந்த முன் மொழிதல்கள் ஒருவார காலத்திற்குத் தொடரும். பின்னர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்; தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்; தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும்.\nதகுதியான மனுக்களையும் கடைசி நேர மனமாற்றத்தின் அடிப்படையில்- வேட்பாளரின் விருப்பத்தின் பேரில்- திருப்பி வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளும் தரப்படும். இந்த நடைமுறைகள் எல்லாம் வெகுசுலபமாக, எந்தவிதத் தடையுமின்றி நடந்து கொண்டிருக்கும்போது இந்திய மக்களாட்சியின் அடித்தள கட்டமைப்பும் செயல்படுத்துதலின் சீர்மையும் ஒவ்வொரு இந்திய மனதிற்குள்ளும் கொஞ்சம் புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.\nதேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிக்கையைச் சொன்ன நாள் முதல் அரசாங்கம் என்பதே தேர்தல் ஆணையம் தானோ என்ற ஐயம் வருகின்ற அளவிற்கு அண்மைக் காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. சுவர்களில் எழுதப்படும் விளம்பரங்களை அழிப்பது தொடங்கி, வரிசைகட்டும் கார்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, வினயல் தட்டிகளை வைப்பதைக் கட்டுப்படுத்துவது, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்யும் விளம்பரங்களைக் கண்காணிப்பது எனத் தேர்தல் ஆணையம் தன் இருப்பைக் காட்டுவதின் உச்சமாக ஒவ்வொரு நெடுஞ்சாலைகளிலும் காவல் துறையினரை நிறுத்திப் பணப்பரிமாற்றம் நடப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருந்தொகைகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அரசமைப்பை விடக் கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகப் பாவனை செய்கிறது. தேர்தலில் வேட்பாளர்களாகப் பங்கேற்க விரும்பும் அரசியல் வாதிகளிடம் காட்டும் அதிகாரத்தை மெதுவாக நகர்த்தி வாக்காளர்களுக்கும் உணர்த்துகிறது ஆணையம். கட்டுப்பாடுகள் சார்ந்த அரசின் இருப்பை தனது இருப்பாகக் காட்டும் தேர்தல் ஆணையத்தின் மீது தேர்தல் காலத்தில் ஏற்படும் நன்மதிப்பின் பின்னணியில் அதன் வேறுசில செயல்பாடுகளும் பாராட்டத்தக்கதாகவே உள்ளது.\nதனக்கென விரிவான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமலேயே நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கண்டறிந்து வாக்குரிமையை, அடையாள அட்டையோடு வழங்குகிறது. ஒரு நூறு எண்ணிக்கைக்குள் அடங்கும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் பகுதிகளாக இருக்கக் கூடிய கல்வித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை போன்றவற்றின் உதவி யோடு மாநில அளவிலான தேர்தல்களையும், தேச அளவிலான தேர்தல்களையும் நடத்து கிறது நமது தேர்தல் ஆணையம். அதற்கு உதவும் விதமாக அரசுத்துறைகளிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கமும் கூட நமது மக்களாட்சியின் மெச்சத்தக்க தன்மையே..\nமெச்சத்தக்க பணிகளைச் செய்து காட்டும் தேர்தல் ஆணையத்தின் வாழ்நாள் தேர்தல் காலம் மட்டும்தானா அல்லது புதுடெல்லியில் நெடிதுயர்ந்து நிற்கும் வெறும் கட்டடமா அல்லது புதுடெல்லியில் நெடிதுயர்ந்து நிற்கும் வெறும் கட்டடமா என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. தேர்தல் காலங்களில் கட்டுப்பாடுகள் காட்டுவதும் இறுக்கத்தை உணரச் செய்வதுமாக வெளிப்படும் அதன் இயக்கம், மற்ற காலங்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக இருப்பது ஏன் என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. தேர்தல் காலங்களில் கட்டுப்பாடுகள் காட்டுவதும் இறுக்கத்தை உணரச் செய்வதுமாக வெளிப்படும் அதன் இயக்கம், மற்ற காலங்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக இருப்பது ஏன் தேர்தல் காலத்தில் அதன் கையில் இருப்பதாகத் தோற்றம் தரும் அதிகாரம் தேர்தலுக்கு முன்னால் எந்த அமைப்பிடம் இருக்கிறது தேர்தல் காலத்தில் அதன் கையில் இருப்பதாகத் தோற்றம் தரும் அதிகாரம் தேர்தலுக்கு முன்னால் எந்த அமைப்பிடம் இருக்கிறது அதைத் தேர்தல் ஆணையத்திற்கு கைமாற்றித் தரும் நடைமுறை எதுவும் பின்பற்றப்படுகிறதா அதைத் தேர்தல் ஆணையத்திற்கு கைமாற்றித் தரும் நடைமுறை எதுவும் பின்பற்றப்படுகிறதா தேர்தல் முடிந்து மக்களின் பிரதிநிதிகளிடம் அவற்றை அப்படியே ஆணையம் கைமாற்றுகின்றதா தேர்தல் முடிந்து மக்களின் பிரதிநிதிகளிடம் அவற்றை அப்படியே ஆணையம் கைமாற்றுகின்றதா கைவரப் பெற்றனவற்றைத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் இறுக்கமும் கட்டுக் கோப்பும் அற்றதாகத் தளர்வடையச் செய்யும் மாயத்தை எப்படி மேற்கொள்கிறார்கள்\nஇப்படியான கேள்விகளை மக்களாட்சியின் தற்காலிகக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்திடம் இந்த நேரத்தில் கேட்கலாம். நேரம் வரும்போது, அவ்வப்போது தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் நீதிமன்றங்கள், இந்திய அரசின் நிதி மற்றும் கணக்குத் தணிக்கைத் துறைகள் போன்ற அமைப்புகளையும் நோக்கிக் கேட்கத் தோன்றுகிறது. இப்படிக் கேட்பதன் வழியாக அவற்றை அம்பலப்படுத்த வேண்டும் என்பதல்ல நோக்கம். தவறுகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னால் சுட்டிக் காட்டும் இடத்தில் இருக்கும் இந்த அமைப்புகளை, தடுத்து நிறுத்தும் இடத்தில் இருக்கும் அமைப்புகளாக மாற்ற வேண்டும். அதற்காகவே இத்தகைய கேள்விகளும், அவற்றிற்கான விடைகளும் அவசியம்.\nஇந்தியாவின் மையத்திலும் மாநிலங்களிலும் ஜனநாயக அரசுகளை உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றுவதாக நம்பப்படும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரம் செல்லுபடியாகும் காலமாக 45 நாட்களைத் தனதாக்கிக் கொள்கிறது என்பதை நாம் அறிவோம். அந்த 45 நாட்களில் நடக்கும் அனைத்துக்கும் தன்னைப் பொறுப்பாக்கிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தில் எத்தகையவர்கள் இடம் பெற வேண்டும்; எத்தகையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு அரசை உருவாக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்துகின்றது. வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும் பிரச்சாரத்தை மெல்லிய குரலில் உச்சரிக்கும் ஆணையம், அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து வாக்காளர்களை விடுவித்து, அவர்களின் விருப்பப்படி, சுதந்திரமான மனநிலையுடன் வாக்களிக்கும் வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டும் என நினைக்கிறது; முயற்சிக்கிறது.\nஇந்நடைமுறைகளுக்குப் பின்னே ஜனநாயக அமைப்புதான் ஆகக்கூடிய சிறந்த அமைப்பு என்பதை முன்னிறுத்தும் கருத்தியல் சார்ந்த விளக்கங்களும் சித்தாந்தங்களும் இருக்கின்றன என்றாலும் அவற்றை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக நடைமுறைசார்ந்த கட்டுப்பாடுகளால் மட்டுமே தேர்தல் ஆணையம் தனது இருப்பைக் காட்ட முயல்கிறது. தேர்தல் கால நடத்தை விதிகளை முன்மொழிவதன் மூலம் அரசுத் துறைகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் உறுப்பினர்களுக்கும் கட்டுப்பாடுகளை உண்டாக்குகிறது. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க உதவ வேண்டும் என்பதற்காக ஆணையம் மேற��கொள்ளும் பணிகள் அதனைச் செயல்பாடுகள் மிக்க அமைப்பாகக் காட்ட உதவுகின்றன என்றாலும், அதன் செயல்பாடுகள் நிரந்தரமாகப் பலனளிப்பன அல்ல என்பதும், கருத்தியல் சார்ந்த ஆபத்துகளைக் கண்டு கொள்ளாமல் விலகிச் செல்லும் இயல்புகொண்டவை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஏன் அப்படியான நடைமுறையைத் தேர்தல் ஆணையம் கொண்டிருக்கிறது அல்லது அப்படியான அமைப்பாகத் தேர்தல் ஆணையத்தை உருவாக்கியதின் நோக்கம் என்ன அல்லது அப்படியான அமைப்பாகத் தேர்தல் ஆணையத்தை உருவாக்கியதின் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கும் விடை தேடும் விதமாக இப்போது நடக்கப் போகும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை குறுக்கும் நெடுக்குமாக விசாரணை செய்யலாம்.\nவாக்காளர்களின் வாக்குகள் விலை மதிப்பில்லாதவை; அவற்றின் தொகுதிதான் ஜனநாயக அரசை உருவாக்குகிறது. எனவே அவற்றை பணம் கொடுத்து வாங்குவதும், சாதி, மதம், வட்டாரம் என்னும் குறுகிய மனப்பான்மைகளின் அடிப்படையில் வாக்காளர்களைத் திரட்டுவதும் குற்றம் எனத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைகள் கூறுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அரசியல் கட்சிகளும் மேற்கொள்ளும் எந்தச் செயல்பாடுகளும் இக்குற்றச் செயல்பாடுகளுக்குள் அடங்கி விடுவனவாக அமையக் கூடாது என்பதற்காகவே தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாய் எல்லா வற்றையும் கண்காணிக்கிறது. திட்டமிட்ட விழாக்கள் தள்ளிப் போடப் பட்டதைக் கூடப் புரிந்து கொள்ளலாம்; தொடங்கப்பட்ட அரசு விழாக்கள் நிறுத்தப்பட்டது இந்த் தேர்தலின் சிறப்பம்சங்கள். நடத்தப்பட்ட அரசுத்துறைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை; முடிவுகள் தெரிந்தபின்பு நடத்த இருந்த நேர்காணல்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. மொழி வளர்ச்சிக்காக நடத்தப்பட இருந்த கருத்தரங்குகளும் கண்காட்சிகளும் கூட தேர்தல் நடத்தைவிதிகளுக்குள் அடங்கும் என்ற விநோதங்கள் இப்போது நடைமுறையில் உள்ளது. நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் காலத்தைக் கர்ப்ப காலம் போல் கருதி பொத்திப் பொத்திப் பாதுகாப்பதாகப் பாவனை செய்கிறது நமது தேர்தல் ஆணையம். ஆம் இவையெல்லாமே பாவனைகள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகின்றன நமது அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள்.\nமறதியிலிருந்து கிளம்பி வரும் நினைவுகள்\nமக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன் வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப் பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை. ஒருவனது சுயத்தை அழிக்க இறைவன் மீது கொண்ட பக்தி உதவும் எனப் பக்தர்கள் நம்புவது போல நான், எனது என்ற தன்னலம் சார்ந்த இருப்பை அழிக்க தேர்ந்த அரசியல் கட்சியின் – மக்கள் நலனை முன்னிறுத்தும் கட்சியின் – கொள்கை உதவும் என்பது மக்களாட்சி அரசியலின் சித்தாந்தம். அந்த அடிப்படையில் தான் தேர்தல் அரசியலுக்கு வருபவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எனக் குறிக்கப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்திய அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அத்தகைய தரத்தில் இல்லை என்பதை விடவும், ஜனநாயகத்தின் ஆகக்கீழான எதிர்நிலைப்பாடுகளில் இயங்குகிறார்கள் என்பதை இன்று ஒவ்வொரு வாக்காளர்களும் அறிந்தே இருக்கிறார்கள்.\nகொள்கை சார்ந்த கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு அதிகாரத்தைப் பங்கு போடும் கூட்டணி அரசியலுக்குள் இந்திய அரசியல் நுழைந்த பின்னர் இந்தப் போக்கு இன்னும் அதிகமாகி விட்டது என்பதற்கு தமிழகத்தில் நடக்கப் போகும் சட்டமன்றத்தேர்தல் ஆகச் சிறந்த உதாரணம். கொள்கைகள், செயல்பாடுகள் என எதனையும் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்ய முடியாது என்ற தேக்க நிலைக்கு வந்துவிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது எனச் சொல்கிறதோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை எதுவும் ஆணையத்தின் கண்காணிப்புக்குள் அடங்காது என்பது போலவும்; அதைத் தடுத்துநிறுத்தும் பணி தங்களுடையதல்ல என்பதாகவும் ஆணையம் கண்களைக் கறுப்புத்துணியால் கட்டிக் கொண்ட நீதிதேவதையைப் போல நின்றிருக்கிறது.\nஇந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் ஓரணியும் ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த அஇஅதிமுகவின் தலைமையில் இன்னோர் அணியும் களத்தில் உள்ளன என்றாலும் இரண்டிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. இரண்டு கட்சிகளும் ஒரு மரத்தின் இருகிளைகள் என்ற நிலையில் வேறுபாடுகள் இல்லை என்பது மட்டுமல்ல. இரண்டு கட்சிகளும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளிலும் கூட வேறுபாடுகள் இல்லை என்பதுதான் இந்தத் தேர்தலின் புது விநோதம்.\nதிமுகவின் தலைமையில் தேசிய கட்சியான காங்கிரஸ் இருக்கிறது என்றால் அஇஅதிமுகவின் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டு தேசிய கட்சிகள் இருக்கின்றன. தலித் அடையாளத்திற்கு அங்கே தொல். திருமாவளவன் தலைமையில் இயங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது என்றால் இங்கே டாக்டர் கே. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் செ.கு. தமிழரசனின் குடியரசுக் கட்சியும் அதனை ஈடு செய்கின்றன. டாக்டர் சேதுராமன் தலைமையில் ஓரணிக்கு முக்குலத்தோர் அடையாளம் கிடைக்கிறது என்றால் இன்னொரு புறம் வாண்டையார் தலைமையில் அதே அடையாளம் கிடைத்து விடுகிறது. முஸ்லீம் லீக் இரண்டு தொகுதி களைப் பெற்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றால் ஜவாஹருல்லா மூலம் இந்தப் பக்கமும் வந்து இசுலாமிய அடையாளத்தைத் தந்து விடுகிறார். அனைத்து நாடார்களின் கட்சி என்ற பெயரில் நடிகர் சரத்குமார் ஜெயலலிதாவிடமிருந்து இரண்டு தொகுதிகளை வாங்கிப் போட்டியிட்டால் பெருந்தலைவர் என்ற பெயரில் இன்னொரு கட்சி ஆரம்பிக்கப் பட்டவுடன் அதற்குத் திமுக ஒரு தொகுதியை ஒதுக்கு கிறது. வட்டாரக்கட்சியாகவும் சாதியமைப்பாகவும் உருவாகி தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பா.ம.க.வின் பாணியில் தோன்றி, பாராளுமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்கு வங்கியை உருவாக்கிய கொங்கு வேளாளர்களின் பேரவைக்கு ஏழு தொகுதிகளைத் திமுக ஒதுக்கியவுடன், அதே வட்டார சாதிப் பின்னணி யுடன் கொங்கு இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டு அஇஅதிமுக விடமிருந்து ஒரு தொகுதி தர்ப்படுகிறது.\nதிமுகவின் தலைமையில் அணி சேர்ந்திருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையும், அ இஅதிமுகவின் தலைமையில் அணி சேர்ந்திருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையும் ஏறத்தாழ ஒன்று போல இருக்கும்படி எண்ணிக்கைக் குழப்பம் ஒவ்வொரு வாக்காளருக்கும் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு அணியிலும் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி, வட்டாரக் கட்சி, சாதிக்கட்சி, மதக் கட்சி, உள்ளூர் கட்சி எனப் பல பரிமாணங்கள் இணைந்திருப்பது எல்லாவற்றையும் தெளிவாக்குவதற்குப் பதிலாகக் குழப்புவதற்காக என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர்வார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தக் குழப்பத்தால் ஜனநாயகத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்தை ஆழ்ந்த பார்வையோடு நோக்க வேண்டும் என்பதை உணரவில்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இந்த அணிச்சேர்க்கைகள் ஒவ்வொரு வாக்காளர்களின் மனத்திலும் எதனை நினைவூட்டும் நோக்கம் கொண்டவை என்பதை விளக்கிக் காட்ட வேண்டியதில்லை. ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் காரணிகள் எனச் சொல்லப்படும் சமயம், சாதி, வட்டாரம் என்னும் குறுகல் மனப்பான்மைகளை அன்றி வேறொன்றுமில்லை.\nபேரரசியல் களத்தில் தேசப்பற்று, தேசிய அடையாளம், மொழிப் பற்று, தேசிய இனப் பாதுகாப்பு எனப் பேசும் நமது மாநில, தேசியக் கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது அந்தத் தொகுதியின் பெரும்பான்மைச் சாதிக்காரரையே வேட்பாளராக நிறுத்தும் நடைமுறையை எப்போதும் கைவிட்டவையல்ல என்பதை நாமறிவோம். அத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வட்டாரத்தின் பெயரால், ஆரம்பிக்கப்பட்டுள்ள இயக்கங்களும் கட்சிகளும் எதனை மறக்கச் செய்யும்; எவற்றை நினைவூட்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் உணர வேண்டும்; தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் மனம் பரந்து பட்டதாக இருந்த நிலை மாறி உள்ளூர் மனநிலைக்கும் சொந்த சாதி அடையாளத்துக்கும் உரியதாக ஆக்கப்படுவதின் அடையாளமாகவே திமுகவின் தலைவர் மு.கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுவதையும், அஇஅதிமுகவின் தலைவி ஜெ.ஜெயலலிதா திருவரங்கத்தில் போட்டியிடுவதையும் கணிக்கத் தோன்றுகிறது. இவ்விரு அணிகளிலும் சேராமல் தனித்து நிற்கும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் நாடாண்ட பாரதீய ஜனதாக் கட்சியும் எந்த அணியின் வாக்குகளைப் பிரித்தார்கள்; யாருடைய வீழ்ச்சிக்குக் காரணமானார்கள் என்பது தேர்தலுக்குப் பிந்திய புள்ளிவிவரக் கணக்கு வழக்குகளில் அலசப்படலாம்.\nஅணிச்சேர்க்கை வழியாக இந்தத்தேர்தல் நினைவூட்டும் சாதி, மதம், வட்டாரம், ஆதிக்க உணர்வு என்பன ஒ���ுவரின் தன்னிலையைப் பழைமைக்குள் நகர்த்திக் கொண்டு போகும் நோக்கம் –ஞாபகங்களைக் கிளறி எழுப்பும் நோக்கம் கொண்டவை என்பது ஒரு ஆபத்து என்றால் இந்த அணிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் அண்மைக்கால நடப்புகளை எல்லாம் அழித்துப் பரப்பும் நோக்கம் கொண்ட இன்னொரு பேராபத்து.2006 தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த தேர்தல் அறிக்கையைக் கதாநாயகன் எனவும் இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையைக் கதாநாயகி எனவும் வர்ணித்துக் காட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளார் திமுகவின் தலைவர் மு.கருணாநிதி. இதில் உள்ள கவர்ச்சி அம்சங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத கவர்ச்சி அம்சங்களோடு தான் எதிரணியான அ இஅதிமுகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையும் இருக்கும். திராவிட இயக்க வேர்களிலிருந்து உருவான இவ்விரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களாகவே திராவிட இயக்கச் சிந்தனைகளை மையப் படுத்திய அறிவிப்புகள் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இரண்டு அணிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பொருட்களை இலவசங்களாகத் தருவோம்;எந்த அளவுக்கு மானியங்கள் வழங்கப்படும் எனச் சொல்வதையே தேர்தல் அறிக்கையாக வெளியிடுகின்றன. தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பொருள் தரப்படுவது குற்றம் என்றால், தேர்தலுக்குப் பின் அரசாங்கப் பணத்தில் இன்னின்ன தருவேன் எனச் சொல்லி ஆசை காட்டுவதும் குற்றமாகத் தானே கருதப்பட வேண்டும்..வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகள் ஒருவிதத்தில் நடத்தைவிதிகளை மீறி வாக்காளர் களின் வாக்குகளை அபகரிக்கச் செய்யும் தவறான வழியாகவே இருக்கின்றன என்பதைத் தேர்தல் ஆணையம் உணர வேண்டும்; அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும்; அந்தப் போக்கில் செல்லாமல் தடுக்க வேண்டும்.\nஇலவசங்கள் மற்றும் மானியங்கள் பற்றிய பட்டியலாக இருக்கும் தேர்தல் அறிக்கைகளை வெற்றுத்தாளாகவோ, அச்சடிக்கப்பட்ட காகிதமாகவோ ஆணையம் கருதலாம். ஆனால் நமது அரசியல் கட்சிகள் அப்படிக் கருதாது என்பது தான் உண்மை. அவை காற்று நிரப்பப்பட்ட வண்ணப் பலூன்கள் என்றே நினைக்கின்றன. ஆளுங்கட்சி மீதும், அதற்கு முன்பு ஆண்ட கட்சி மீதும் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை அதிகம் பேசாமல் தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தி மட்டுமே இப்போது அணிக���் பேசப்போகின்றன. அறம் சார்ந்த அரசியலையோ, மக்கள் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்லாடல்களையோ அவை பேசப் போவதில்லை.. ஏனென்றால் இவ்விரு அணிகள் மீதும் ஊழல் குற்றச் சாட்டுகள் இருக்கவே செய்கின்றன. ஐந்தாண்டுகால இடைவெளி என்பது ஆகப் பெரும் இடைவெளி அல்ல. ஒன்றின் ஊழல்கள் அண்மையது என்றால், இன்னொன்றின் ஊழல் சேய்மையது அத்தோடு திரும்ப ஆட்சிக்கு வரும்போது இத்தகைய ஊழல்கள் நடக்காது என்பதற்கான அறிகுறிகள் இவ்விரு அணிகளின் செயல்பாடுகளில் எப்போதும் வெளிப்பட்டதில்லை என்பது தான் கடந்த ஐம்பதாண்டு தமிழக வரலாறு.\nஊழல் பற்றிய வரையறைகளை மாற்றவும், அதன் ஞாபகங்களை அழிக்கவும் தான் ஒவ்வொரு அணியுக் தேர்தல் அறிக்கைகள் என்னும் வண்ணப் பலூன்களை பறக்க விடுகின்றன. இலவசங்கள், மானியங்கள் என்னும் காற்று நிரப்பப்பட்ட வண்ணப்பலூன்களைத் தட்டிப் பார்க்கும் வாக்காளப்பெருமக்கள் மறக்கப்போவது அணிகளின் ஊழல்களை மட்டுமல்ல.மிக அண்மைக்கால கூட்டணிக் கோலங்களையும் அலங் கோலங் களையும் கூட மறந்தாக வேண்டும். இந்தப் பலூன்கள் அந்தந்தக் கட்சி சார்ந்த தொலைக்காட்சி ஊடகங்களிலும் அரசியல் பிரச்சார மேடைகளிலும் நிச்சயமாக ஊதி அனுப்பப்படும். அப்படி அனுப்பப் படும் போது இந்தியாவையே உலுக்கிய 2ஜி பேரங்கள் மறக்கப்பட வேண்டும் என்பதோடு காங்கிரஸும் திமுகவும் நடத்திய மூணு சீட்டு விளையாட்டும், அதற்காக டெல்லிக்கும் சென்னைக்குமிடையே நடந்த பயணங்களும் அவமானங்களும் கூட மறந்து போக வேண்டும் என்பதே அந்த அணியின் எதிர்பார்ப்பு. அதே போல் எதிர் அணியின் வண்ணப் பலூன்கள் பறக்கும் போது 2001-2006 ஆம் ஆண்டுக்கால ஊழல்கள் மறந்து போக வேண்டும் என்பது மட்டும் தான் விருப்பம் எனக் கருத வேண்டாம். இடதுசாரிக் கட்சிகளையும், தேமுதிகவையும் சட்டை செய்யாமல் தொகுதிகளை அறிவிப்பு செய்ததும், பின்னர் இறங்கி வந்து பேசித்தீர்த்ததும் மறக்கப்பட வேண்டும். ஆம் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். வைகோவின் மதிமுகவைத் தற்கொலை முடிவெடுக்குத் தூண்டியதையும் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் தற்கொலை செய்து கொண்டதையும் கூட மறந்தாக வேண்டும்.\n# அரசியல் , நுண்ணரசியலும் பேரரசியலும்\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அர���ியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nதமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு -கருத்தரங்கம்\nமறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒ...\nதமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது\nகதவைத் திறந்து வையுங்கள் ; காற்றுக்காக மட்டுமல்ல.\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/07/11/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-2-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-19T15:37:53Z", "digest": "sha1:TFY7WE3JEPMXW4PLYPJ3NYU2FJGQV4ZM", "length": 2483, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "சண்டைக்கோழி-2 ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசண்டைக்கோழி-2 ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா\nசண்டைக்கோழி திரைப்படம் 2005 இல் வெளியாகி சக்கை போடு போட்ட தமிழ்த்திரைப்படமாகும்.தற்போது இத்திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதில் விஷாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த இத்திரைப்படமானது தற்போது திரைக்கு வரவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் October மாதம் 18ம் திகதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்பதை நடிகர் விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகுடியிருப்புகள் மீது விழுந்த மரம்\nகுளிக்க சென்றவருக்கு நடந்த கதி.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2013/08/no6.html", "date_download": "2018-07-19T15:29:53Z", "digest": "sha1:FADP3XDS5U3JN7B2VFRDNDGY52AIY5H6", "length": 24276, "nlines": 202, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: NO;6 பிச்சைத்தெரு,,,,,,,", "raw_content": "\nஅவர்கள் அனைவர் வீடுகளிலும் டீ.வி இருந்தது. அவர்கள் வசிப்பிடங்களின் அருகிலோ, சற்றுத் தள்ளி யோ சினிமா தியேட்டர் இருந்தது. அவர்கள் வசித்த ஊர்கள்அனைத்திலும் ��ேளிக்கை ;பொழுது போக்கு நிகழ்வுகளும், அதற்கான இடங்களும்நிறையவே இருக்கிறதுதான்.\nஆனால் அதையெல்லாம் விடுத்து அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்\nஅலுவலகம்அலுவகம்விட்டால்வீடுபிள்ளைகள்படிப்புசினிமா,இதரகேளிக்கை களை விடுத்து அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்\nஅவர்கள்ஒன்றாய்க் கூடி சந்திக்கும் இடத்தில் அப்படி என்னதான் பேசிக் கொள் கிறார்கள்பகிர்ந்துகொள்கிறார்கள்\nபஸ்டாண்ட் அருகே உள்ள நெரிசலான பகுதியில் சரிந்து இறங்கும் அந்தத் தெருவின்இரண்டு பக்கமும் பெரியதும்,சிறியதுமாய் நிறுத்தி அடுக்கி வைக்கப் பட்ட வீடுகள். தெருவின் வாசலில் இடது பக்கமாய் சிறியதான மாரிய ம்ம ன் கோவில்.தெருக் கோவில் அது.அந்த கோவிலுக்கு தினசரி பூசை உண்டு. கோவிலின் எதிர் வீட்டுக்காரர்களேதண் ணீர் தெளித்து,கோலமிட்டு,சாமியைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து, எனமுறை வைத்து செய்வார்கள்.\nஇதுதவிரஅந்த கோவிலுக்கு வருடம் ஒரு முறை பொங்கல்உண்டு.(புரட்டாசிப் பொங்கல்) அடேயப்பா,பந்தல்அலங்காரம்,சீரியல்செட்,தெருவடைத்த ட்யூப் லைட் வெளிச்சம் ...........,,என தூள் பறக்கும்.\nகோவிலின் அருகே பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான மருத்துவமனை .கைராசிக்கார டாக்டர் என பெயர் எடுத்தவர்.\nமருத்துவமனையும் கோவிலும் அருகருகே அமைந்து போனது தற்செயல் அதிசயமே. இது\nபோலவே அந்த தெருவின்இருபக்கமும்மாறி,மாறி அமர்ந்திருந்தவீடுகள் பால் பண்ணை,பிரிண்டிங்க்பிரஸ்,பெட்டிக்கடை,டெலிபோன்பூத்,டீக்கடை , வீடுகள், வீடுகள்,வீடுகள்..... என கலக்கலாய் காட்சி தந்தவைகளுக்கு மத்தியில்தான் No;6 பிச்சை தெருஎன்கிற அடையா ளத்துடன் அந்தக் கட்டிடம் நின்றது.\nவாழ்ந்து கெட்ட ஜமீன்தாரரின் வீடாய் அங்கங்கே பெயர்ந்து,உதிர்ந்த சிமெண்ட் பூச்சுடனும்,சுவற்றிலிருந்துவிழிபிதுங்கித்தெரியும்செங்கல்களுமாய் காலத் தின் சாட்சியாய் நின்ற அந்த கட்டிடம்தான் அவர்களது சங்க அலுவலகம்.\nவாசலைக் கடந்ததும்பெரியதாய் 30 க்கு 15 என விரிந்த அந்த இடத்தில்தான் வரிசையாக சேர்களும்,டேபிள்களும்,நிறுத்திவைக்கப்பட்ட வரிசையாக சேர்க ளும்,டேபிள்களும்,நிறுத்திவைக்கப்பட்ட பீரோக்க ளும் முளைத்திருந்தன.\nஅந்த உயிர்ற்றவைகளுக்கு மத்தியில்தான், சங்கத் தலைவர்களும்,சங்க உறுப்பினர்களுமாய்/\nநின்றுகொண்டும்,அ��ர்ந்துகொண்டும்,பேசிக்கொண்டும்,எழுதிக்கொண்டுமாய் இருந்தஅவர்கள் பல உணர்வுகளோடும், பல முகத்தோற்றத் தோடும்,பல பாவ னைகளோடும்.\nதினந்தோறும் கூடி கலையும் வேடந்தாங்கலாய் ஏன் அந்த கட்டிடத்தை பாவிக்க வேண்டும்\nவேடந்தாங்கலாய் ஏன் அந்த கட்டிடத்தை பாவிக்க வேண்டும்முன்பு நடை பெற்ற \"அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நிறுத்தத்தில் சிறை வாசம்சென்று\" பணிக்குத் திரும்பியவர்கள் போக அரசால் நயவஞ்சகமாக டிஸ்மிஸ் செய்யப் பட்டசங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கென \"குடும்ப பாது காப்புநிதி\"ஒன்றைஉருவாக்கி அவர்களின் குடும்பத்திற்குத் தந்து அவர்களின் குடும்பம் அனாதரவாகதெருவில் நிற்காமல் பாதுகாக்கும் உன்னதமான லட்சியப் பணிகளையும்,,,,தெருவில் நிற்காமல் பாதுகாக்கும் உன்னதமான லட்சியப் பணிகளையும்,,,,சபை நடுவே உரியப் பட்ட பாஞ்சாலியின் சேலை யாய் இரவோடு,இரவாக பணிபறிக்கப்பட்ட\" பத்தாயிரம் சாலைப்ப ணியாளர் களுக்காய்\"\"ஒருமாதச்சம்பளத்தை\" மூன்றுவாரங்களுக்குள் வழங்கவேண்டும், காலியாக உள்ள அரசுப் பணிகளில் (தற்காலிகம்)அவர்களுக்குமு ன்னுரிமை வழங்க வேண்டு ம். என்கிற தீர்ப்பைப் பெற்று தந்ததுமான பணியை யினை யும், இதரப் பணியினையும் வருடம் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்களும்\nஅவர்கள் செய்து கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் இருக்கத்தான் செய்தார்கள்.\nபணியையினையும்,இதரப் பணியினையும் வருடம் முன்னூற்றி அறுபத்தைந் து நாட்களும்அவர்கள் செய்து கொண்டும் திட்டமிட்டுக் கொண்டும் இருக்கத் தான் செய்தார்கள்.\nசங்கப் பணிகளுக்காய் தனது சொந்த ஊரை விட்டுபல கிலோ மீட்டர் கள் தள்ளி வந்து, சங்க அலுவகத்திலேயே தங்கி தன் சுகம், துக்கம், உடல் சுகம், சுகவீனம் இன்னமும்,இன்னமுமான பிறவற்றை அங்குள்ள சங்கத் தோழர்க ளோடும் சங்கத்தோடும் பகிர்ந்துகொண்டு அங்கேயே ஐக்கியமாகிப் போன சோலைமாணிக்கம்கணேசன்,சுந்தர்ஜீ,இவர்களைவிடுத்தசங்கப்பணிகளுக்கா க அன்றாடம்சங்க அலுவல கம் வந்து போகும் மாதவராஜ்,காமராஜ்,மூர்த்தி, கண்ணன், பாலு,உலகநாதன்,கணேசமூர்த்தி,மாயமலைமுத்துராஜ்,செல்வின்,\nபாலகுரு ராமர்,டெய்சி,மாரிமுத்து, கோட்டை, பிச்சை, அதிர்ஷ்டம், குமரேசன் ........இன்னமும் பெயர் மறந்து போன,எழுத விடுபட்டுப் போன(தயவு செய்து யாரும் கோவித்துக் கொள்ளக் கூடா��ு)\nமிகவும் அருமையான தோழர்களை சுமந்து \"No;6 பிச்சைத் தெரு\" என்கிற அடை யாளத்துடன்நிற்கும்அந்தசங்கக்கட்டிடத்தையும்,,,,அவர்களுக்கானசங்கப்பணி களையும்,அவர்களுக்கென இருக்கிற குடும்பம்,உறவுகள்,பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் எதிர்காலம், டீ.வி,சினிமா,பொழுது போக்குகள் ,கல்யாணம் ,காதுகுத்து, கோவில் நிகழ்வு இன்னும்,இன்னுமான விசேசங்களை அவர்கள் எப்படிஎதிர் கொள்கிறார்கள் குடும்பத்தோடும்,பிள்ளைகளோடும் அவர்கள் சந்தோஷித்துஇருப்பது எப்போது\nதெரு முனையில்இருக்கிற அந்த சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் சந்தோஷத்தில்அவர்கள் பங்கு கொள்ள முடிகிறதாஅந்த கோவிலில் ஒலிக் கும் பாடல்களை ரசிக்கஅவர்களுக்கு நேரமிருக்கிறதாஅந்த கோவிலில் ஒலிக் கும் பாடல்களை ரசிக்கஅவர்களுக்கு நேரமிருக்கிறதாஅல்லது ரசிக்கும் மனோநிலையில் அவர்கள் இருக்கிறார் களாஅல்லது ரசிக்கும் மனோநிலையில் அவர்கள் இருக்கிறார் களாட்யூப் லைட் வெளிச்சம் சீரியல் செட்அலங்காரங்களைஅவர்கள்கண்டுகழித்திருக்கிறார்களாட்யூப் லைட் வெளிச்சம் சீரியல் செட்அலங்காரங்களைஅவர்கள்கண்டுகழித்திருக்கிறார்களாஅதற்காக அவர் கள் நேரம்ஒதுக்க முடிந் திருக்கிறதாஅதற்காக அவர் கள் நேரம்ஒதுக்க முடிந் திருக்கிறதாகண்டு கழித்திருக்கிறார்களாஇது தவிர சங்கப் பணிகளுக்காக அவர்கள் எடுக்கும்சம்பளமில்லா விடுப்பு, நிர்வாகத்தைஎதிர் கொள்ளும் போது நிர்வாகத் தரப்பிலிருந்து வரும்மிரட்டல்,ஷோகாஸ், சார்ஜ்சீட்,சஸ்பென் சன்,டிஸ்மிஸ்இவைகளால்அவர்களுக்கும்அவர்களதுகுடும்பத்திற்க்கும் ஏற் படும்மனஉளைச்சல்இன்னமும்,இன்னமுமான நிறைந்துபோன பிரச்சினை களை அவர்கள்எப்படியெல்லாம் எதிர் கொள்கிறார்கள்என்பதுபோன்ற பல கேள்விகளைமனதில்இருத்தி,இவர்களைப்போன்ற\"தியாகிகளை\"கொண்டாடு வோம்,\nஅவர்களுடன்நல்லுறவைவளர்த்துவளப்படுத்திமனங்களில்மனிதச் சங்கிலிக ளை படரவிடுவோம்.\n(பி,கு தற்பொழுதுமேற்கண்டமுகவரியில்அந்த சங்கஅலுவலகம் இயங்கவில் லை.வேறுஇடத்திற்குமாறிப்போய்விட்டார்கள்.முன்பிருந்ததலைவர்களும் பொறுப்பாளர்களும்இப்போது,எந்தெந்தஊர்களில்பணிபுரிகிறார்கள்எனத் தெரியவில்லை.எந்தெந்தபொறுப்புகள்வகிக்கிறார்கள்எனவும்தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் எனது ராயல் சல்யூட்)\nஇடுகை��ிட்டது Vimalan Perali நேரம் 7:14 pm லேபிள்கள்: சொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம்\nதிண்டுக்கல் தனபாலன் 7:59 pm, August 23, 2013\nசிந்திக்க வேண்டிய கேள்விகள்... தியாகிகளுக்கு வாழ்த்துக்கள்...\nநானும் அப்படி ஒரு பிச்சைத்தெரு போன்ற\nவீட்டில் 20 ஆண்டு காலம் இருந்தவன் என்பதால்\nஅந்த வீட்டின் புனிதம் எனக்குத் தெளிவாகப் புரிந்தது\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/\nவணக்கம் ரமணி சார்.நீங்கள் இருந்த வீடும் புனிதம் பெற்றதாய்/நன்றி தங்களின் வருகைக்கும், கருத்துரைக்குமாக/\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/vijayakanth-warrent.html", "date_download": "2018-07-19T15:22:44Z", "digest": "sha1:KDPUELA77EWSFMPERVENYUWZAM43JCSM", "length": 3875, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "விஜயகாந்திற்கு பிடிவாரண்ட்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு! | Cinebilla.com", "raw_content": "\nவிஜயகாந்திற்கு பிடிவாரண்ட்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nசினிமாவில் ஆரம்பித்து அரசியல் களம் வரை அதிரடியாகவும் தைரியமாகவும் பல முடிவுகளை எடுத்து வெற்றி காண்பர் விஜய்காந்த்.\n2013-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழங்கில் விஜயகாந்த் இதுவரை ஆஜராகாமல் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார், இதனால் இன்று இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலையின் காரணம்\nசுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பப்பிடிக்கும் நடிகை யார்\nதல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 2 கெட்டப்புகளில் நடிக்கும் பிரபலம���\nலேடி சூப்பர்ஸ்டார்க்காக பணம் வாங்காமல் பணி செய்த நான்கு பிரபலங்கள்\nயோகிபாபு கெட்டப்பை ரசித்த விஜய்\nஉடலை இறுக்கி இரும்பாக்கிய தமிழ் நடிகை - புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-628972.html", "date_download": "2018-07-19T15:37:20Z", "digest": "sha1:DX7GR5RFW45TNUHUTUYAHJ7EWHTHGG53", "length": 6679, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: திரண்ட நட்சத்திரங்கள்- Dinamani", "raw_content": "\nவிஸ்வரூபம் சிறப்புக் காட்சி: திரண்ட நட்சத்திரங்கள்\nவிஸ்வரூபம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.\nசென்னையில் மட்டும் 30 அரங்குகளலும், புறநகர்களில் 20 அரங்குகளிலும் திரையிடப்பட்டது. இதனிடையே திரையுலக நட்சத்திரங்களுக்காக சென்னை சத்யம் சினிமாஸ் அரங்கில் நேற்று இரவு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, நடிகர் - இயக்குநர் சேரன், பார்த்திபன், சந்தானபாரதி, நடிகர் ஜெயராம், அவர் மனைவி நடிகை பார்வதி மற்றும் குழந்தைகள், இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா மற்றும் கார்த்திக்ராஜா, விவேக், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, ராதிகா, மும்தாஜ், சுஹாசினி, நடிகர்கள் சாருஹாஸன், எஸ்வி சேகர், சிபிராஜ் உள்பட பலர் கண்டு மகிழ்ந்தனர்.\nமுன்னதாக திரையுலகத்தினர் அனைவரையும் வரவேற்ற கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம�� | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-565921.html", "date_download": "2018-07-19T15:37:08Z", "digest": "sha1:7TM76532CB5X7BSMQBHAHUAK2UWBL7HP", "length": 13709, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சின்னப்ப பாரதி இலக்கிய விருது வழங்கும் விழா: தினமணி ஆசிரியருக்கு முதன்மை விருது- Dinamani", "raw_content": "\nசின்னப்ப பாரதி இலக்கிய விருது வழங்கும் விழா: தினமணி ஆசிரியருக்கு முதன்மை விருது\nகு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விருது வழங்கும் விழா நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 2) நடைபெறுகிறது. இதில், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு முதன்மை விருதுடன் ரூ.1.50 லட்சம் பொற்கிழியும் அளிக்கப்படுகிறது. மேலும், சிறந்த நூல்கள் படைத்த 16 எழுத்தாளர்களுக்கு ரொக்கப் பரிசுடன், கேடயமும் வழங்கப்பட உள்ளன.\nநாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிபவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கெüரவிப்பதுடன், சிறந்த நூல்களுக்கான இலக்கியப் பரிசுகளையும் வழங்குகிறது.\nஇதன் நான்காம் ஆண்டு விருது வழங்கும் விழா நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.\nவிழாவில், தினமணி நாளிதழ் மூலம் அதன் ஆசிரியர் செயல்படுத்தும் தமிழ்ப் பணிக்காகவும், \"உண்மை தெரிந்தது சொல்வேன்' என்ற அவரது தலையங்கத் தொகுப்பு நூலை கௌரவப்படுத்தவும் இந்த ஆண்டுக்கான முதன்மை விருது மற்றும் ரூ.1.50 லட்சம் பொற்கிழி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட உள்ளன. விருதை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்குகிறார். மேலும் சிறந்த நூல்கள் எழுதிய வகையில் (அடைப்புக் குறிக்குள் நூல்களின் பெயர்கள்), சிறுகதைப் பிரிவில் கனடாவைச் சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் (கூடுகள் சிதைந்த போது), சிங்கப்பூர் மா.அன்பழகன் (என் வானம் நான் மேகம்), கவிதைப் பிரிவில் நாமக்கல் கா.ஜெய்கணேஷ் (நட்பின் முகவரி), பிரான்ஸ் பத்மாவதி இளங்கோவன் (சிறுவர் இலக்கியம்), இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் (பறக்கும் ஆமை), கன்னியாகுமரி மலர்விழி (தூப்புக்காரி), டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல் (ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி), கட்டுரைப் பிரிவில் ஈரோடு செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது), மலேசியா ராஜம் ராஜேந்திரன் (மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்), லண்டன் சிவ.தியாகராஜா (தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்), இலங்கை கலாமணி பரணீதரன் (ஜீவநதி சிற்றிதழ்), இணையம் பிரிவில் ஜெ.வீரநாதன் (இணையத்தை அறிவோம்), மொழி பெயர்ப்புப் பிரிவில் திருச்சி திருவரங்கம் லக்குவன் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு), சென்னை ஆர்.செüரிராஜன் (கு.சின்னப்ப பாரதி நூல் மொழிபெயர்ப்பு), இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு), உஸ்பெகிஸ்தான் லோலா.முத்துபா (சின்னப்ப பாரதி நூல் மொழிபெயர்ப்பு) ஆகிய 16 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், கேடயமும் வழங்கப்பட உள்ளன.\nவிழாவில் ஜெம் கிரானைட் வீரமணி சிறப்புரையாற்றுகிறார். விழா மலரை சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.முத்துச்செழியன் வெளியிட லண்டன் எழுத்தாளர் ரா.உதயணன் பெற்றுக் கொள்கிறார்.\nஎழுத்தாளர் லோலாமக்துபா உஸ்பெகிஸ்தான் மொழியில் மொழிபெயர்த்த கு.சின்னப்ப பாரதியின் \"\"பவளாயி'' என்ற நாவல் வெளியிடப்படுகிறது. இதன் முதல் பிரதியை புதுதில்லி மொழி பெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொள்கிறார். இதேபோல, உபாலி லீலாரத்னா சிங்கள மொழியில் மொழிபெயர்த்த கு.சி.பா.வின் சர்க்கரை எனும் நாவல் வெளியிடப்பட உள்ளது. இதன் முதல் பிரதியை இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா பெற்றுக் கொள்கிறார்.\nஇதைத் தொடர்ந்து, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஏற்புரையாற்றுகிறார். விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் தலைமை வகிக்கிறார். உலக சமுதாய சேவா சங்கத்தின் சேலம் மண்டலத் தலைவர் உழவர் ம.தங்கவேல், நாமக்கல் நூல் சேகரிப்பாளர் நா.பா.ராமசாமி, சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கு.சி.பா.அறக்கட்டளைச் செயலர் கா.பழனிச்சாமி தொடக்க உரையாற்றுகிறார்.\nஇந்தத் தகவலை அறக்கட்டளைத் தலைவர் பொ.செல்வராஜ் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Samuel&Chapter=25", "date_download": "2018-07-19T15:06:24Z", "digest": "sha1:ECISTXXLH3MTE6DOVP74KKH5HRYDNWDB", "length": 23585, "nlines": 48, "source_domain": "www.tamil-bible.com", "title": " I_Samuel 25", "raw_content": "\n1. சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.\n2. மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.\n3. அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.\n4. நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,\n5. தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,\n6. அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,\n7. இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் ��ம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.\n8. உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.\n9. தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.\n10. நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார் ஈசாயின் குமாரன் யார் தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.\n11. நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.\n12. தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள்.\n13. அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின் சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள்.\n14. அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.\n15. அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.\n16. நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்.\n17. இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.\n18. அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,\n19. தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.\n20. அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள்.\n21. தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமைசெய்தான்.\n22. அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.\n23. அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து,\n24. அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.\n25. என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவ���் அனுப்பின வாலிபரைக் காணவில்லை.\n26. இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.\n27. இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.\n28. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.\n29. உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.\n30. கர்த்தர் உம்மைக் குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது,\n31. நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.\n32. அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\n33. நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.\n34. நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்க���ற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,\n35. அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.\n36. அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.\n37. பொழுது விடிந்து, நாபாலின் வெறிதெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.\n38. கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.\n39. நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.\n40. தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது,\n41. அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள்.\n42. பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக் கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள்.\n43. யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள்.\n44. சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.\nமுந்தின அதிகாரம் | ���கமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bala-balavinpathivugal.blogspot.com/2010/03/blog-post_9349.html", "date_download": "2018-07-19T15:28:59Z", "digest": "sha1:TEGYVHGFFSOW35L6JUNWRW4JUWVGLLN2", "length": 4958, "nlines": 80, "source_domain": "bala-balavinpathivugal.blogspot.com", "title": "Balavin pathivugal: நானும் என்னோடு மழை நாட்களும்.....", "raw_content": "\nநானும் என்னோடு மழை நாட்களும்.....\nஎன்றோ ஓர் மழை நாளின்\nமண் சேர்ந்த மழை நீராய்\nநானும் என்னோடு மழை நாட்களும்.....\nஇதயத்தை இறுக்கியிருக்கும் உணர்வுகlai புன்னகையோடே.. புலம்பெயர்க்கிறேன்.. கவிதைகளாய்.......................... இவை எதுகை மோனையோடும் இலக்கண தூய்மையோடும் எழுதப்பட்டவை அல்ல.... எனினும் இதய சுத்தியோடு எழுதப்பட்டவையே......... வார்த்தை வாய்க்கால் வழியே உணர்வு வெள்ளம் ஓடிவரும் அதை என் நண்பர்களின் உள்ள வயல்களிலே ஓட விடுகிறேன்.... எண்ண பயிர்களை வருடி விடுகிறேன்.... தூய நட்பொன்றை தேடியே தூரம் பல கடந்து தொடர்ந்து வருகிறது என் உணர்வு வெள்ளம் அதில் கால் நனைத்து மகிழ்வோர் உண்டு..... அணை கட்டி மறுப்போரும் உண்டு...... கால் நனைக்க மகிழாமல் அணை கட்ட வெறுக்காமல் இரண்டும் இணைஎன கருதியே தொடரும் என் பயணம்.. தூய நட்புக்காக........... கானல் நீர் மீனாகலாம்... விண்மீன் பிடிக்கும் வலையாகலாம்.... இரவில் காணும் நிறமாகலாம்.... இன்னும் இன்னும் எதுவாயினும் கவலையில்லை............ தொடரட்டும் உணர்வின் வெள்ளம் வார்த்தை வாய்க்கால் வழியே தூய நட்பெனும் சமுத்திரத்தை தேடி................................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2012/11/when-wife-says-ok.html", "date_download": "2018-07-19T14:56:23Z", "digest": "sha1:UK5K7ZPVAFJCU2PDO4QBBMIJC553NQWM", "length": 4220, "nlines": 90, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: When wife says ok…? மனைவி மயங்கும் நேரம் ..?", "raw_content": "\nசெவ்வாய், 6 நவம்பர், 2012\n மனைவி மயங்கும் நேரம் ..\n( மனைவி மயங்கும் நேரம் ..\nfor சம்சார யோகம் Wife Yoga,\nஇடுகையிட்டது varavellore நேரம் செவ்வாய், நவம்பர் 06, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுகம் தரும் சொந்த வீடு Comfortable Own House\nMBBS Education - டாக்டர் படிப்பு\nஆரோக்கியமாக சமைப்பவர் ஜாதகம் எப்படி\nசுய முன்னேற்ற ராசி பலன்கள்\nMargazhi Nonbu கணவனை காட்டும் மார்கழிப் பாவை நோன்ப...\nதிருமணதிற்கு ஜாதகம் பொருத்தம் ஏன் \nPlanetary Diseases - கிரகங்கள் தரும் நோய்கள்\nChild birth - மகிழ்ச்சி தரும் மழலை யோகம்\nDeepavali Wishes - தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nVARA News - செய்தி மலர் - நவம்பர் - 2012\nPitru Dharpanam - பூர்வ பூண்ணியமும் பிதுர் தர்பணமு...\n மனைவி மயங்கும் நேரம் ..\nValam tharum Vasthu வளம் தரும் வாஸ்து\nநிறுவனர். M. பாலசுப்ரமனியன், M.A.,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-19T15:20:12Z", "digest": "sha1:I4P646DFSMIV3FYSXMKJ7ICHYFQFM7DC", "length": 15453, "nlines": 144, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "KUTTI REVIEWS....", "raw_content": "\n\"நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா...\" என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும் பிரியாணி தின்றாலும், இரண்டு வருடத்திற்க்கொருமுறை வன பத்ரகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து...\n1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில் அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது... என் காதலி என்னிடம் தன் காதலை சொல்லிய நிமிடத்தில் கூட நான…\nயுவனின் அசத்தல் இசை - \"பேசு\" - இசை விமர்சனம்.\nF.M. என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நல்ல இசைக்கு நடுவே தேவையற்ற விளம்பரங்களும், அரட்டைகளும் நிரம்பி வழியும் இடியட் பாக்ஸ் அது. ஆனால் அதே F.M. யுவனின் அற்புதமான இசையே எனக்கு அறிமுகபடுத்தி வைத்தது... தேங்க்ஸ் FM .\nயதோட்சையாக FM கேட்க நேர்ந்த போது, \"I HAVE A DREAM\" என யுவன் உருகிக்கொண்டிருந்தார். என்னடா இது...மனுஷன் சொந்த குரலில் இனிமேல் பாடமாட்டேன் என்றாரே...இதுவரை கேட்டறியாத புது பாடலாக இருக்கிறதே என தோண்டி துருவியதில்.. யுவனின் லேட்டஸ்ட் ஆல்பம் \"பேசு\". இப்படி ஒரு படம் ���ரவிருக்கிறது என்று இதுவரை எந்த தகவலுமே இல்லை. ஆனால் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டதில் எல்லாமே... அட்டகாசமாக அதுவும் காதல் பாடல்களாக இருக்கிறது.\nமுதல் பாடலான \" I HAVE A DREAM\" ஆல்பத்தின் மோஸ்ட் வாண்டட் சாங். யுவனின் குரலில் காதல் ஐஸ் கிரீம். மெட்டும் அற்புதமாக இருக்கிறது.\nஆல்பத்தின் அடுத்த காதல் ஐஸ் கிரீம், ராகுல் நம்பியார், ரீட்டா குரல்களில் \"இதயம் பேசுதே\" மென்மையான மெலடி... அதிலும் இடையில் வரும் அந்த பெண்ணின் ஹம்மிங் உங்கள் இதயம் கரைத்து அப்படியே உருக்கி விடும். கோரிஷ்…\nஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். என்னுடைய பயம் விமான பயணத்தில். பூமிக்கும் வானுக்கும் எந்த வித சப்போர்ட் இல்லாமல் அந்தரத்தில் இப்படி பறக்கிறதே... விழுந்து கிழுந்து வைத்தால்... ஒன்றுமே மிஞ்சாதே என்கின்ற பயம். அதுவும் ட்வின் டவர் தாக்குதலுக்கு பிறகு... விமான பயணம் பற்றிய என் பயம் பாம்பை கண்ட எலி போல இன்னும் எகிற ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் அதுவரை நான் ஒரு விமான பயணம் கூட மேற்கொண்டதில்லை. கடைசி வரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை என்கின்ற உயர்ந்த எண்ணம் என்னுள் இருந்தது. நம் ஆசை இப்படி இருந்தால் கடவுளின் ஆசை அதற்க்கு எதிராகத்தானே இருக்கும். ஒரு சுபயோக சுபதினத்தில் வலுகட்டாயமாக என்னை ஒரு விமானபயணம் செய்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாக்கினார். டெல்லியில் இருந்து கோவை வரை நான் மேற்கொண்ட அந்த சாகச பயணத்தை பற்றி தனி பதிவாக போடுகிறேன். அவ்வளவு பயம் கொண்ட எனக்கு, ராதாமோகனின் இந்த விமான 'பயணம்' ஏகத்துக்கும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்து.... நாமும் அந்த விமானத்தில் இருந்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.\nயுத்தம் செய் - விமர்சனம்\nகாட்சி அனுபவத்திற்கும், வாசிப்பு அனுபவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காட்சி அனுபவத்தை விட வாசிப்பு அனுபவம் விசாலமானது... எல்லைகள் அற்ற கற்பனை உலகில் வாசகன் மிக எளிதாக பறக்க முடியும்.ஆனால் இங்கு, மிஷ்கின் ஒரு சுவாரசியமான நாவல் வாசிக்கும் அனுபவத்தை காட்சி ரீதியாக கொடுத்திருக்கிறார். FANTASTIC .\nதமிழ் சினிமா, ஏகப்பட்ட கிரைம் த்ரில்லர் வகையறாக்களை கொடுத்திருந்தாலும், இந்த அனுபவம் கொஞ்சம் புதிதானது... மிக மெதுவாய் தொடங���கி... கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வத்தை தூண்டி... இறுதியில் நம்மையும் வெறித்தனமாய் தேடவைக்கும் வேட்டைதான் யுத்தம் செய்.\nபோலீஸ்காரர்களை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும், அனுதினமும் இறந்த உடல்கள் முகத்தில் முழித்து, அதன் பிரச்சனைகளோடு குடும்பம் நடத்தும் அவர்கள் வாழ்வும் சில சமயங்களில் பரிதாபத்திற்க்குரிய ஒன்றே.... நகரில் தொடர்ச்சியாக... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பார்சல் பெட்டி முக்கியமான இடங்களை அலங்கரிக்க... வெட்டப்பட்டவர்களையும்... வெட்டியவர்களையும் தேடும் பொறுப்பு CB CID சேரன் வசம்.. தன் தங்கை ஒரு மழை நாளில் காணாமல் போக.. அவளை கண்டறிய முடியாமல் தவித்துக்…\nசென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...\nஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். சந்தானம் அனுபவித்து சொன்னாரோ இல்லையோ... ரொம்பவும் நிஜமான வார்த்தைகள்... நண்பனின் அண்ணனை வழி அனுப்பி வைப்பதற்காக விமான நிலையம் வரை சென்று வர வேண்டியதாய் இருந்தது. அப்போது அங்கு பராக்கு பார்த்து கொண்டிருந்தபோது சுற்றிலும் நிகழ்ந்த சிற் சில விஷயங்களில் என்னை ஈர்த்தவை.\nமனித உணர்வு மிக நுட்பமானது... பிரிவின் தருணங்களில்... அதுவும் மனதுக்கு பிடித்தவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்லும் பொழுதுகளில் அது கொடுக்கும் வலியும் அதன் பின்னான தனிமையின் நிழலும் மிகுந்த துயரம் நிறைந்தது... பொது இடங்களின் நாகரீகம் கருதி அதனை மனதினுள் அடக்கி வைக்கும் போது அதன் வலி இரு மடங்காகிறது... கழுத்தில் உள்ள தாலி இன்னமுமே மஞ்சள் காயாமல் புதிதாய் இருக்கிறது... புது சேலை.. புது நகைகள்... அந்த பெண்ணும் புதிதாய் பிறந்தவள் போல... கடைசி மாதங்களில் அல்லது கடைசி வாரங்களில் அவள் புதிதாய் பெற்ற உறவும்.. புது அன்பின்... புது காதலின்..மிக புதிதான ஒரு அன்யோநியத்தை இவ்வளவு சீக்கிரம் இழக்க போகிறோம் என்கின்ற பரிதவிப்பு அந்த பெண்ணின் விழிகளில் அப்பட்டமாய் வெளிப்பட... அவள் கணவன் எல்லோரிடமும் ஆ…\nயுவனின் அசத்தல் இசை - \"பேசு\" - இசை விமர்சனம்.\nயுத்தம் செய் - விமர்சனம்\nசென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2018-07-19T15:11:36Z", "digest": "sha1:3OCAZX6ZXKBSHTX5UINLWD7SD2NXGU3Z", "length": 13534, "nlines": 253, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: வளரும் நாடு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nவளரும் நாடு. ( ஒரு சிறுகதை. )\nபாடுபட்டுக் கோடையில், பாந்தமாக உழைத்து,\nவீடு கட்டி, சேர்க்கும் உணவினை,\nகளிப்போடு உண்டு மகிழும் எளியோன்\nஉள்ளம் வெதும்பி வேகும் வெட்டுக்கிளியும்,\nதான் உழைக்காதது மறைத்து பொறாமையால்\nகூட்டியது ஒரு பத்திரிகைப் பேட்டியினை.\n\" குடியிருக்க ஏற்ற புற்று\nபிறகென்ன ஒரே சேதிதான் எங்கும் எதிலும்.\nதுவங்கியதங்கே ஓர் அரசியல் ஆரவாரம்.\nசமூக அநீதி அது இது என மாயாவதி கூற,\nமேற்கு வங்கம் அறிவித்தது ஒரு நாள் பந்த்,\nகேரளமும் கேட்டதொரு நீதிக் கமிஷன்.\nகொண்டு வந்தது ஒரு சட்டம்\nபார்த்தே மகிழ்ந்தனர் பாவி மக்கள்\nசெத்தே மடிய அன்றே போல்\nஉழைத்தால் பிழைக்கலாம் - இது நீதி.\n(பொங்கும் மங்களம் எங்கும் தங்க ,\nஎன் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் )\nஅருமையான பதிவு. வேதனையும் எள்ளலும் இழைந்து நல்ல எள்ளல் இலக்கியச்சுவையாக இருக்கிறது. ஆனாலும் இதன் பின்னே உள்ள செய்தி எண்ணிப் பார்த்து செயல்படவேண்டிய கடப்பாட்டையும் அறிவுறுத்துகின்றன.\nகுறிஞ்சிக்கு வருகைக்கும், ஆதரவுக்கும் என்மனமார்ந்த நன்றி.திரு. ஹரணிக்கு, உங்கள் பின்னூட்டம் எப்போதும் எனக்கு ஒரு டானிக் போல. என்னென்னவோ செய்து அந்த வெரிஃபிகெஷன் வார்த்தையை நீக்கி விட்டேன்.எல்லாம் கணினியில் என் அறியாமையின் விளைவு. ALL IS WELL THAT ENDS WELL.\nநன்றி வேர்ட் வெரிபிகேஷன் எடுத்தமைக்கு. நானும் உங்களைப் போலத்தான். கணிப்பொறியில் அதிகம் தெரியாது. என்னுடைய மகன்தான் எல்லா உதவியும் செய்கிறார். என்னுடைய வலையில் உள்ள வடிவமைப்பு உள்ளிட்ட மாற்றங்களுக்கு அவர்தான் உதவுகிறார்.\nமாறுபட்ட சிந்தனையை ஊட்டும் கதை.\nவெட்டுக்கிளி எறும்பு மிக நல்ல உதாரணம். எறும்பு போல் உழைப்பால் உயர்ந்தவர்களையும் இன்று எதிர்க்கும் கயவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nமுதலில் நான் போட்ட பின்னூட்டம் காணாமல் போயிடுச்சு பாலு சார். மறுபடியும் இது.\nபழைய கதையில் புது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள் பாலு சார்.அருமை.\nமாதங்கி, உதிரிலை, சிவகுமாரன், சுந்தர்ஜி வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி,நான் என்ன புதுசாக சொல்லப்போகிறேன்.வேறோரு கோணத்தில் காண்பதன் விளைவுதான் இது போன்றவை.\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்\nஇன்று வலைச்சரத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள். வலையுலகில் மேலும் சாதிக்க நல்வாழ்த்துக்கள்.\nநல்லதொரு புனைவு...எறும்பு உரிமைக் கமிஷனோ, வெட்டுக்கிளி உரிமைக் கமிஷனோ இல்லையா...அது தலை காட்டவில்லையே புனைவில்...\nநடப்பது என்றும் நலமாய் நடக்கும்.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_05.html", "date_download": "2018-07-19T15:32:39Z", "digest": "sha1:WJUROXPX65OUZMKBE3QTI5OZCM6ZPJJC", "length": 21593, "nlines": 258, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: பங்குனி உத்திரம் - பேரூர் தேர்த் திருவிழா", "raw_content": "\nபங்குனி உத்திரம் - பேரூர் தேர்த் திருவிழா\nகோவையை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய பட்டீசுவரர் உடனமர் பச்சைநாயகி அம்மனுக்கு, அரை கிலோ தங்கத்தால் தயாரிக்கப்பட்டு ,5,449 சிறியரக கோகினூர் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு, தாமரை மலரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த வைரக்கிரீடம் சுவாமிக்கு பொருந்தும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ள,40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கிரீடம்வழங்கியுள்ளார்..\nகோவை மாவட்டத்தில், அவிநாசித்தேருக்கு அடுத்தபடியாக, மேலைச்சிதம்பரம் என்ச் சிறப்பிக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர், மிகப்பெரியதாகும்.\nவட்ட வடிவமான அமைப்பு கொண்ட இத்தேரில்,சிவனின் 27 அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில், கலையம்சத்துடன்\nபுதிய இரும்பிலான சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனிஉத்திர தேரோட்டம் வெகு சிறப்பாகும்..\nபட்டீஸ்வரர், பச்சைநாயகி சமேதரராக திருத்தேரில் எழுந்தருளி கோவிலைச்சுற்றி திருவீதி உலா வந்து,பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.\nஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா,\n10 நாள் உற்சவமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிழாவில் தினந்தோறும் வேள்வி பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தேவார இன்னிசை,அதிமூர்க்கம்மன் அரண்மனை திருவிளக்கு, மலர் பல்லக்கு, சூர்ய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், மலர் ரதம், காமதேனு வாகனம் உலா, பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகன காட்சி அறுப��்து மூவர் காட்சி , திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி யானை சேவை பூஜைகள் அருள் பொழியும்......\nஅழகிய பேரூர் திருக்குளம்..பதினாறு வளைவுகள் கொண்டது..\nபங்குனி உத்திரத் திருவிழாவின் ஒன்பதாம் நடைபெறும்\nஇந்திர விமானத் தெப்பத்திருவிழா கண்கொள்ளாக் காட்சி..\nமருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோயிலில் பங்குனி உத்திரத் திரு நாளில் சிறப்பான முறையில்ஸ்கந்த யாகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும்..\nபழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திகழும் மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி திருவிழா சிறப்பு வாய்ந்தது ...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nநல்ல படங்களுடன் அழகான விளக்கங்கள்\nபடங்களுடன் கூடிய பகிர்விற்கு நன்றி.\nதேரும் கிரீடமும் கண்ணைக் கவர்கின்றன\nகண்கொள்ளா காட்சிகள். தேர் திருவிழா ரம்யம்\nஅழகிய காட்சிகளுடன் அழகிய அருமையான பதிவு\nமுதல் படத்தில் பல நெல்லிக்காய்களையும், ஒரு சில சாத்துக்குடிப் பழங்களையும் அழகாக கோர்த்து மாலையாக்கி அம்மனுக்கு அணிவித்துள்ளதும், அந்த அம்மனின் அருள் பார்வையும், மற்ற அலங்காரங்களும் மிகச்சிறப்பாக உள்ளன. ;)))))\nஜொலிக்கும் வைரக்கிரீடம் நன்றாக தனியாகக் காட்டப்ப்ட்டுள்ளது சிறப்பாக உள்ளது.\nஅதன் நடுவே அமைந்துள்ள பச்சைத் திலகம் போன்ற பச்சைக்கல் அழகுக்கு அழகு சேர்க்கிறது. ;)))))\nபேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் தேரினை படத்தில் மிக நன்றாகக் காட்டி, [அதுவும் பல்வேறு கோணங்களில் காட்டி] நாங்களும் நன்கு தரிஸிக்கச் செய்துள்ளது, மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. ;)))))\nமேலிருந்து கீழாக ஐந்தாவது படமும் அற்புத அலங்காரங்களுடன் வெகு அழகாகவே உள்ளது.\nஅதில் கீழே படுத்திருக்கும் நந்தி நல்ல எடுப்பாக உள்ளது.\n16 வளைவுகள் கொண்ட பேரூர் திருக்குளம் சூப்பர்.\nஅழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇத்தேரோட்டத்தை இரவில் காண்பது மிக அழகாண காட்சி. இரவில் எடுத்த சிறிய புகைப்படம் ஒன்று உள்ளது தங்களின் மினனஞ்சல் முகவரி தெரியப்படுத்தவும்.\nதேரும், கிரீடமும் கண்ணைக் கவருகின்றன.\nஉட்கார்ந்த இடத்திலேயே பேரூர் தேரை காண முடிந்ததுக்கு நன்றி.\nஅழகான படங்கள்.தேர்த்திருவிழா பார்த்த திருப்தி\nதேர்த் திருவிழா சிறப்பு. வைரக்கிரீடம் மிக அழகு. பாராட்டுகள்.\nநாம் பிறந்த ஊரைப்பற்றி யார் எதைப்பற்றி எழுதினாலும் மனதில் நம்ம ஊரு என்ற கர்வம் வருவதை தடுக்க முடியாது.\nமிக அழகாக செய்தி தகுந்த நேரத்தில் வெளியிட்டுள்ளீர்கள். இரவில் தேரோட்டம் இருப்பதால் பெரும்பாலான வெளியுர்காரர்கள் பார்பதற்கு வாய்பில்லாம்ல் போகிறது. இருந்தாலும் இரவில் இத்தேரோடும் காட்சி புதிதாக பார்பவர் மனதை பரவசப்படுத்தவே செய்கிறது. சிறு வயது முதற்கொண்டு கண்டுவருவருபவர்களுக்கு இது ஒரு செய்தியே இல்லை.\nகிளாரிட்டியான போட்டொ என்று சொல்லமுடியாது. முடிந்தால் அதே வலைப்பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன்.//\nதங்கள் வேண்டுகோளுக்காக படம் இணைக்கப்பட்டது..\nநிறைய படம் சிறப்பாக நாங்களும் எடுத்திருக்கிறோம்..பதிவின் நீளம் கருதி வெளியிடவில்லை..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nகருணை வள்ளல் ஸ்ரீ ராமானுஜர்\nஅற்புதத் திருநாள் அட்சய திரிதியை.\nஐஸ்வரியங்கள் அருளும் அற்புத அவதாரம்\n“நந்தன” புத்தாண்டே வருக வருக,\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ...\nபுனித - பெரிய வெள்ளி\nபங்குனி உத்திரம் - பேரூர் தேர்த் திருவிழா\nபாங்காய் அருளும் பங்குனி உத்திரம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2006/10/corporate.html", "date_download": "2018-07-19T14:56:04Z", "digest": "sha1:EUDUUZDN5LBFQRIVMZ5H3JUZARG7YZUP", "length": 49003, "nlines": 437, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ஒரு Corporate இலக்கியக் கூட்டம்", "raw_content": "\nஒரு Corporate இலக்கியக் கூட்டம்\nபொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்ப்பவன் நான். ஒரு அலுவலக இயந்திரமாக போலிப்புன்னகைளும், வெளிக்காட்ட முடியாமல் மென்று விழுங்கப்பட்ட எரிச்சலுமாக ஆறு நாட்களும் கழியும் போது மிகப் பெரிய விடுதலையாக ஒரு நாள் கிடைக்கும் போது அதன் ஒவ்வொரு கணத்தையும் சுதந்திரமாக என்னுடைய விருப்பப்படி எனக்காக மட்டுமே செலவு செய்யவே விரும்புவேன். பொதுவாக குளியலுக்கு கூட அன்று விடுமுறைதான். வாரப்படாத தலையும், அலட்சியமாகக் கட்டப்பட்ட லுங்கியுமாக (எனக்கே) சகிக்காத கோலத்தில்தான் ஞாயிறுகள் கழியும். பெரும்பாலும் புத்தகம், கொஞ்சம் இசை, கொஞ்சம் தொலைக்காட்சி என்பதாகவே அது இருக்கும். முழு நாளையும் செலவு செய்து விட்டு இரவு 10 மணிக்கு துணி துவைப்பவன் சென்னையிலேயே நானாகத்தான் இருக்க முடியும். சுருங்கக்கூறின் ஞாயிறுகளின் பொழுதுகளை தீர்மானிப்பவன் நானே. இதற்காகவே என்னுடைய திருமணம் நடந்த நாளைக்கூட ஞாயிறு அல்லாத தினத்தில் அமைத்துக் கொண்டேன் என்று சொன்னால் அது சற்று அதீதமாகவே உங்களுக்குத் தோன்றக்கூடும். பல நல்ல திரைப்பட விழாக்களை, நண்பர்களின் சந்திப்பை ஞாயிறு அன்று அமைந்ததாலேயே பல முறை தவற விட்டதுண்டு. அலுவலக நாள் போலவே அன்ற��ம் குளித்து, ரெடியாகி, பேருந்து பிடித்து போக வேண்டியதை நினைத்து ஏற்படும் சோம்பேறித்தனம்தான் காரணம். (போதும்பா. விஷயத்துக்கு வா\nஉயிர்மை பதிப்பகம் வெளியிடும் சாருநிவேதிதாவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பினை பார்த்ததிலிருந்து ஞாயிறன்று அது அமைந்ததில் செல்லலாமா, வேண்டாமா என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். சாருவின் எழுத்து குறித்து எனக்கும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பாசாங்குகளைக் களைந்து வெளிப்படையாக எழுதப்படுகிற மற்றும் உலக இலக்கியங்களை - சற்றே அலட்டலுடனும் என்றாலும் - சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது என்கிற வகையிலும் அவர் எழுத்துக்கள் மீது ஒரு ஆதாரமான விருப்பம் எனக்கு இருந்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். நேற்று எல்லாமே சரியாக அமைந்துவிட விழாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தேன். மேலும் பங்கேற்போர் பட்டியலில் ஆர்.பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்ற பெயர்களை பார்த்திருந்ததனால், என்னதான் அறிவுஜீவி வேடம் போட முயற்சித்தாலும், நடிகர்களை நேரில் பார்க்க வேண்டும் என்கிற உள்ளுக்குள் மறைத்திருக்கிற பாமர ஆசையும் போகும் எண்ணத்தை உசுப்பியிருக்கலாம். :-)\nதியாகராய சாலையில் ரெஸிடென்ஸி டவர்ஸில் எம்பரர் ஹால். பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக \"இலக்கியவாதிகள்\" என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும் ...... இப்படித்தான் அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனால் சாண்டலியர் விளக்குகள் இருளை துப்புரவாக துரத்தி வெளிச்சமாக்கி வைத்திருக்கிற, அஜாக்கிரதையாக நடந்தால் கால்வழுக்கி விடக்கூடிய மார்பிள் மாயாஜாலங்கள், குஷன் நாற்காலிகள், குளிர்பதன வசதியுட்ன கூடிய அரங்கத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் நடந்த விருந்து, முழு ப·பேயாக சைவம் மற்றும் அசைவ பதார்த்தங்களோட��� இருந்தது. வணிக நிறுவனங்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்யும் பிரஸ் மீட் போன்றவைகளில்தான் இந்த மாதிரியான அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.\nசில வருடங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் என்றொரு பிரகஸ்பதி ஒரு பிரபல வங்கியின் சேர்மனாக இருந்தார். சென்னை நகரில் எது திறக்க வேண்டுமானாலும் இவரை கூப்பிட்டனுப்புவார்கள். (இந்த வாக்கியத்தை வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இவரும் திறந்து அடுத்த நாள் நாளிதழ் செய்திகளில் வாயெல்லாம் பல்லாக நிற்பார். நல்லி குப்புசாமி செட்டியாரையும், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. பல நூல் வெளியீட்டு விழாக்களிலும் இவர்களைப் பார்க்கிறேன். சாருவின் \"கோணல் புத்தகங்கள்\" வெளியீட்டுவிழா உட்லண்ஸில் நடந்த போது கூட இவர்கள்தான் பிரதானமாக கலந்து கொண்டனர். எனவே பேச்சு என்கிற பெயரில் இவர்கள் ஆற்றினவைகளை தவிர்க்கிறேன்.\nகூட்டத்தில் பேசியவர்களின் உரைகளிலிருந்து எனக்கு நினைவிலிருக்கும் பகுதியை என்னுடைய மொழியில் தருகிறேன். (கருத்துப்பிழை ஏதேனும் இருந்தால் அது என்னுடைய பிசகேயாகும்)\nநாஞ்சில் நாடனின் பேச்சு வழக்கம் போல் ஆத்மார்த்தமாகவும் பாசாங்கில்லாமலும் கச்சிதமாக அமைந்தது.\n.... என்னுடைய எழுத்துக்களின் மீது சாருவிற்கும் அவர் எழுத்துக்களின் மீது நானும் பொறாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரை sex writer என்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் இல்லாத செக்ஸா முன்பெல்லாம் ஒரு நடிகை மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை கேமராவை கீழே வைத்து படம் பிடித்ததையே பார்த்து அன்றைய ரசிகர்கள் கிறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த மாதிரியான காட்சி அதே உணர்வைத் தருமா முன்பெல்லாம் ஒரு நடிகை மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை கேமராவை கீழே வைத்து படம் பிடித்ததையே பார்த்து அன்றைய ரசிகர்கள் கிறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த மாதிரியான காட்சி அதே உணர்வைத் தருமா அதையெல்லாம் தாண்டித்தானே தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது அதையெல்லாம் தாண்டித்தானே தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது\n........ இன்றைக்கு இலக்கிய உலகில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. சக எழுத்தாளின் வீட்டுக்கு செல்���ும் போது பருகத்தருகிற எதையும் குடிக்க பயமாயிருக்கிறது. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய அதைப் படித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லாத நிலையே இருக்கிறது. படிக்காமலேயே விமர்சனம் செய்யலாம். \"இவன்தான் இப்படித்தான் எழுதுவான்\" என்று முத்திரை குத்தி முன்தீர்மானத்துடனேயே அணுகுகிறார்கள். எதையும் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். என் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் படித்து விட்டு செய்யுங்கள்......\n......... இலக்கியம் என்பது வாசகனை பயமுறுத்தி விரட்டுவதாக இருக்கக்கூடாது. சிநேகித பாவத்துடன் இருக்க வேண்டும். சாருவின் எழுத்துக்கள் சுவாரசியமானது...\nஅடுத்து பேசிய கனிமொழியின் பேச்சு கனமில்லாமல் இயல்பாக இருந்தது.\n...........சாரு என்னை தத்தெடுக்கிட்டவர்னு சொல்லுவேன். இந்து நாளிதழில் பணிபுரிந்த காலத்தில் எனக்கு சாரு உலக இலக்கியத்தை, இசையை அறிமுகப்படுத்தினார். பதே அலிகானெல்லாம் (Nusrat Fateh Ali Khan) அவர்தான் தெரியப்படுத்தினார். அப்பவே நெறைய விஷயம் தெரிஞ்சிருப்பார். நெஜமாவே விஷயம் தெரிஞ்சவரா..இல்ல.. கொஞ்சம் பெயர்களை தெரிஞ்சுக்கிட்டு பாவனை காட்றாரோன்னு சந்தேமாக இருக்கும். ஆனா அணுகிப் பார்க்கறப்போ ஒவ்வொண்ணைத்தையும் விவரமா சொல்வார். இப்ப இருக்கற மாதிரி இண்டர்நெட் வசதியெல்லாம் அப்ப கெடையாது. நெறைய படிச்சிருப்பார். திவ்வியப் பிரபந்தம் பத்தி கூட அவர் விவரமா சொன்னது ஆச்சரியமா இருந்தது. ..........அவர் இளைஞர்னு சொல்லிக்கறததான் சகிச்சிக்க முடியல....(சிரிப்பு)\nடிராஸ்ட்கி மருதுவின் பேச்சு சீரியஸாகவும் விஷயபூர்வமாகவும் இருந்தது. (கொஞ்சம் போரடித்தது என்று கூட சொல்லலாம்)\n..........சாருவின் புத்தகங்களை படிக்க முடியலைன்னாலும், அவர் ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பத்தி உயிர்மைல எழுதின கட்டுரை ஆச்சரியமா இருந்தது. அதனாலதான் இந்த கூட்டத்துக்கே வந்தேன். நெறைய பேருக்கு அந்த பெயரையே தெரியாது. பொதுவா உலக மக்களை ஹொடரோவ்ஸ்கி படங்களை பார்த்தவர்கள் / அல்லாதவர்கள்னு ரெண்டு பிரிவா பிரிக்கலாம். அந்தளவிற்கு அவருடைய படங்கள் முக்கியமானது. .............\n........எனக்கு பிடிச்சது காமிக்ஸ். உலகத்திலேயே பிரான்சும், ஜப்பானும் காமிக்ஸ சீரியஸா இலக்கிய அளவுல பாக்கறாங்க. ஒரு சினிமா இயக்குநருக்கு காட்சியின் ஒவ்வோரு பிரேமும் ஒவியம் மாதிரி முக்கியமானதா இருக்கணும். ரெண்டு பேர் பிரேம்ல நிக்கறாங்கன்னா. எந்த இடத்துல நிக்கணும், எந்த இடத்துல லைட் இருக்கணும்னு எல்லாமே முன்கூட்டியே தீர்மானமா இருக்கணும். நாசரோட தேவதைங்கற படத்துல \"ஒரு 300 வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்துல எந்த செட்டும் போடாம கணினி கொண்டே அமைச்சோம். இம்சை அரசன்ல கூட அந்த மாதிரி சில விஷயங்கள் செஞ்சிருக்கோம். ..........\nசாருவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் பேசியதில் எனக்கு புரிந்த சில:\nசாருவின் எழுத்துக்களை மலையாள இலக்கிய உலகில் மிகவும் மதிக்கிறார்கள். அவர் பெயரை வைத்து பெண் எழுத்தாளர் என்று கூட சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.\nபார்த்திபன் தனக்கேயுரிய வார்த்தை விளையாட்டுக்களோடு சபையை சிரிக்க வைத்தார் என்பதோடு வேறு எந்த விஷயமும் இல்லை. சில பிரபலங்களை எதிர்பாராத இடங்களில் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். தனக்கு சாரு சமீபத்தில்தான் அறிமுகமானார் என்றாலும் 15 வருடமாக பழகியது போன்ற உணர்வு இருவருக்குமே ஏற்பட்டிருக்கிறது என்றார்.\nஎந்தவித சம்பிரதாயங்களுமில்லாமல் தன் உரையை ஆரம்பித்தார் சாரு.\n.......... இன்றைய பதிப்பக சூழ்நிலையில் எந்தவொரு புத்தகமுமே முதல் பதிப்பில் 1000 பிரதிகளே அச்சடிக்கப்படுகின்றன. ரஜினிகாந்ந்த் போன்று எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிற சுஜாதாவிற்குமே இதே நிலைதான் என்று மனுஷ்யபுத்திரன் வாயிலாக தெரிகிறது. நம்மை விட ஏழை நாடான துருக்கயின் மொத்த மக்கள் தொகையே தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது. அங்கு ஒரு புத்தகம் முதல் பதிப்பாக 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. மத்தவங்களுக்கு எழுதறதுதான் பிரச்சினை. எனக்கு அதோட என் புத்தகங்களை நானே பதிப்பிக்கிற தொல்லை வேற இருக்கு. இப்பதான் மனுஷ்யபுத்திரன் என் புத்தகங்கள கொண்டு வர்றார்.\n.......... எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருக்கார். எனக்கு சந்தோஷமாக இருக்கு. அவரை எவ்வளவோ விமரசித்து எழுதியிருக்கேன். ஆனா ignore பண்ணலையே. ஆனா நான் கடந்த 30 வருஷமா தொடர்ந்து புறக்கணிக்கப்படறேன். இது ரொம்ப முக்கியமானது. .........\n......... நாலு புக்ல மத்த புத்தகங்களல வந்து மாணவர்களுக்கு பாடமாக கூட வைக்கலாம். ஆனா ராஸ லீலால நெறைய சர்ச்சையான விஷயங்க��� எழுதியிருக்கேன். புத்தகமா போடறதுக்கு முன்னாடி மனுஷ்யபுத்திரன் கிட்ட \"இதனால உங்களுக்கு தொல்லைகள் வரலாம். ஏன் ஜெயில்ல கூட போடலாம்\"னேன். \"நல்ல பாத்ரூம் மாத்திரம் இருந்தா போதும். நான் சமாளிச்சுக்குவேன்\"றாரு அவரு.\n.......அடுத்து காரைக்கால் அம்மையாரை பத்தி ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கேன். செக்ஸே கிடையாது. (சிரிப்பு). ஆனா supression of body பத்தினது அது. இதுல கூட பாடி வருது பாருங்க. அப்புறம் \"ஆஸ்பிட்டல்\"னு ஒரு நாவல் எழுதறேன். இந்த நூல்களோட வெளியீட்டை பிரம்மாண்டமா cosmopolitan club-ல வைக்கலாம்னு ஒரு யோசனை. .... என்றவர் \"வாழ்க்கைய கொண்டாடணும்ங்க\" என்கிற செய்தியோடு முடித்துக் கொண்டார்.\nசாருவின் முக்கிய அடையாளமே கலகம்தான். யதார்த்தவாத எழுத்துக்களால் தமிழ் இலக்கிய தேங்கிய நிலையிலிருக்கும் போது எல்லா மரபுகளையும் உடைத்துப் போட்டு எழுதின கலகக்கார எழுத்தாளர்களில் சாருவும் முக்கியமானவர். அவரின் நூல் வெளியீடு ஒரு வணிக நிறுவனத்தின் தயாரிப்பு அறிமுகத்திற்கு ஒப்பான சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது - என்னைப் பொறுத்தவரை - முரணாக தோன்றுகிறது. இந்த நூல்வெளியீட்டு விழா ஒரு பொதுக் கழிப்பறையின் முன்னால் நடைபெற்றிருந்தால் அது எனக்கு இயல்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.\nபிற்பாடு சாருவுடன் ஒரிரு வார்த்தைகள் (பொதுவாக அறிமுகப்படுத்தப்படாமல் என்னால் யாரிடமும் உரையாட முடியாது. ஆனால் நிர்மலாவும் (ஒலிக்கும் கணங்கள்) கூட இருந்த காரணத்தினால் என் இயல்புக்கு மாறான நிலையில் உரையாடினேன்) பேசும் போது \"உங்க நூல்வெளியீட்ல விஸ்கியோ, பியரோ வழங்கப்பட்டிருந்தா அது எனக்கு இயல்பா இருந்திருக்கும். இப்படி சாம்பார் வடைல்லாம் இருக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு\" என்றேன். புன்னகையோடு கேட்டுக் கொண்டார். \"கிட்டத்தட்ட 600 பேருக்கும் மேல தமிழ்ல வலைப்பதியறாங்க. நீங்க எதையாச்சும் பாக்கறதுண்டா\" என்றதற்கு \"இல்லை\" என்றார்.\nசாப்பிடும் போது எஸ்.ராமகிருஷ்ணணுடன் சற்று உரையாட முடிந்தது. பேருந்து நிலையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்வைச் விவரித்து அதை எழுதவிருப்பதாகச் சொன்னார். அவரின் சமீபத்திய சிறுகதைகள் நிறம் மாறியிருப்பதை குறிப்பிட்ட போது 'மிகவும் திட்டமிட்டே ஆரம்ப நிலையில் எழுதின பாணியிலேயே' எழுதுவதாகச் சொன்னார்.\nபிரகாஷ்ராஜ் ��ந்த கூட்டத்திற்கு வரவில்லை. நிறைய வாசிப்பவர் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியம் படிக்க முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை. \"ராஸ லீலா\" வை மாத்திரம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சாப்பிட்டு விட்டு வருவதற்குள் விற்பனை மேஜை காலியாக கிடந்தது.\nஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பற்றி சாருவின் கட்டுரை. ஒன்று இரண்டு\nஇந்த விழா பற்றிய நிர்மலாவின் கட்டுரை\nசாருவோட சுய அலட்டலோட அதிமாக இருக்குதய்யா உன்னோட ஞாயித்துக்கிழமை அலட்டல் :-) இருந்தாலும் சுவாரஸ்யமான அலட்டால்னா எனக்கு எப்பவுமே புடிக்கும்லா..\nஒரு புத்தக விமர்சனத்தில் அல்லது ஒரு சினிமா பார்வையில் என் கருத்தை திணிக்காமல் மேலோட்டமாக எழுதுவது போல நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியை எழுதறது சரியல்லன்னு புரிஞ்சுக்கிட்டேன்\n\"நம்மை விட ஏழை நாடான துருக்கயின் மொத்த மக்கள்\"\nபொதுவாக மத போதகர்கள்தான் இப்படி சந்தடி சாக்கில் ஒரு பெரிய பொய்யை சொல்லி பிடிபடாமல் தப்பித்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்...இலக்கியவாதிகளும் அப்படித்தானா\nஅல்லது நீங்க எழுதிய மாதிரி 'துருக்க'ன்னு வேறு ஒரு நாடு இருக்கிறாதா\nசாருநிவேதிதா வலைப்பதிவுகளைப் படிக்காமலிருப்பதற்கு 'பொறாமை'யும் ஒரு காரணமாக இருக்கலாம்...\n//சாப்பிடும் போது எஸ்.ராமகிருஷ்ணணுடன் சற்று உரையாட முடிந்தது. பேருந்து நிலையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்வைச் விவரித்து அதை எழுதவிருப்பதாகச் சொன்னார். அவரின் சமீபத்திய சிறுகதைகள் நிறம் மாறியிருப்பதை குறிப்பிட்ட போது 'மிகவும் திட்டமிட்டே ஆரம்ப நிலையில் எழுதின பாணியிலேயே' எழுதுவதாகச் சொன்னார்.//\nஅவரது சமீபத்திய இரண்டு சிறுகதைகளை உயிர்மையில் வாசித்தேன். விசேஷமாக ஒன்றுமில்லை என்ற அளவிலேதான் இருந்தது. அதீத உணர்ச்சியுடன் கூடியதாகத் தோன்றியது விஜயலட்சுமியின் கதை. ஆனால் எதிர்பாராமல் குங்குமத்தில் வாசித்த சேர்ந்திசை கதை (இதைச் சிறப்புக் கட்டுரை என்கிறது ஜி.கௌதமின் பதிவு) மிகச் சிறப்பாக இருந்தது. சமீபத்தில் நான் மிகவும் இரசித்த கதைகளில் இதுவும் ஒன்று.\n//பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவன���த்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக \"இலக்கியவாதிகள்\" என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும் ...... இப்படித்தான் அனுபவப்பட்டிருக்கிறேன். // Is this your imagination or seen any function like explained before... \nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் ���ாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஒரு Corporate இலக்கியக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/03/blog-post_24.html", "date_download": "2018-07-19T15:12:45Z", "digest": "sha1:QLETW2KTBTUVLPDKGBV4KIP2WTF3AS2F", "length": 10700, "nlines": 225, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: குமுதம் - விகடன் கவனிக்குமா?", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகுமுதம் - விகடன் கவனிக்குமா\nCustomer service-யே பெரிய மூலதனம்,By word of mouth-யே பெரிய மார்க்கெடிங் என்று இருக்கிற இந்த காலத்தில் கீழ் கண்ட எனக்கு வந்த ஈமெயில் மிகுந்த ஆச்சர்யத்தைஏற்ப்படுத்தியது.(முக்கியமாய் பொது ஜன தொடர்பு சாதனங்கள் like இணையம்,தொலைப்பேசிகள் வந்தபின்).\nமிக முக்கியம் என நினைக்கிறேன்.\nகுமுதம்-விகடன் Customer service-யை கவனிக்குமா\nநவீன தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுத்து அநேக சிரமங்களுக்கு மத்தியிலும் பள பள வென தமிழை இணையத்தில் சுட சுட படைக்கும் அவர்கள் முயற்சியை கட்டாயம் இந்நேரத்தில் பாராட்டியே தீரவேண்டும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇலவச டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்\nஇலவச PDF மாற்றி - ஆன்லைனில்\nலேட்டஸ்ட் தமிழ் மூவீஸ் 4 டவுன்லோட்\nஇலவசமாய் Fax அனுப்புங்கள் - ஆன்லைனில்\nகுமுதம் - விகடன் கவனிக்குமா\nடுவின்கிள் டுவின்கிள் சின்ன ஸ்டார்\n$499-க்கு லேப்டாப் டீல் with DVD burner\nஇலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்\nமாறிவரும் தமிழக சாலை அனுபவங்கள்\n - டிப்ஸ் 9 - உபயோகமான வெப் தள...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilchild.blogspot.com/2006/05/blog-post_31.html", "date_download": "2018-07-19T15:41:33Z", "digest": "sha1:GGPRJZJF5XXEXWK7U5NG5LP4HUF3WDUR", "length": 4777, "nlines": 102, "source_domain": "tamilchild.blogspot.com", "title": "தமிழ் குழந்தை: நான்", "raw_content": "\nதமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்\nவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;\nமண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;\nகானில் வளரும் மரமலொம் நான்,\nகாற்றும் புனலும் கடலுமே நான்.- 1\nவிண்ணில��� தெரிகின்ற மீனெலாம் நான்,\nவெட்ட வெளியின் விரிவெலாம் நான்,\nமண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,\nகாருகர் தீட்டும் உருவமெலாம் நான்,\nஇம்பர் வியக்கின்ற மாட கூடம்\nஎழில் நகர் கோபுரம் யாவுமே நான்.- 2\nஇன்னிசை மாத ரிசையுளேன் நான்,\nஇன்பத் திரள்கள் அனைத்துமே நான்,\nபுன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,\nபொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.- 3\nமந்திரங் கோடி இயக்குவோன் நான்,\nஇயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,\nதந்திரங் கோடி சமைத்தளேன் நான்,\nசாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்,- 4\nஅண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,\nஅவை பிழையாமே சுழற்றுவோன் நான்,\nகண்டபல சக்திக் கணமெலாம் நான்,\nகாரண மாகிக் கதித்துளோன் நான்,- 5\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்,\nஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்,\nஅறிவாய் விளங்குமுதற் சோதிநான்.- 7\nநான் என்னை வெறுத்து விட்டேன்\nகுட்டி நிலாவும் வட்ட நிலாவும்\nஉண்மையை நேசிக்கும் உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-19T15:23:32Z", "digest": "sha1:ETV67H3YYXXVEFTMQTJXGZ5YVKN5ZPWM", "length": 19391, "nlines": 154, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி?", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nகடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்வது எப்படி\nநீங்க ஏதாவது தேவைக்காக லோன் loan வேண்டி விண்ணப்பிக்கும்போது ஏறத்தாழ எல்லா வங்கிகளுமே உங்களுடைய சிபில் ஸ்கோர் அதாவது கடன் பெறும் திறனைப் பற்றி உங்களுக்குக் கடனைத் தருவதற்கு முன் விசாரிக்கும். உங்களுடைய ஸ்கோர் அல்லது புள்ளிகள்\nPoints இதில் குறைவாக இருந்தால் நீங்க இதுக்கு முன்னாடி வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருந்துள்ளதை என்பதைக் காட்டும். அதனால் உங்களுக���கு லோன் கிடைக்கிறது சிரமம் தான் அல்லது கிடைக்காமல் கூடப் போகலாம்\nகடனை திருப்பிச் செலுத்தாததைத் தவிரச் செலுத்துவதில் தாமதம் கடனை முன்கூடியே அடைத்துவிடுதல் போன்ற பல காரணங்கள் உங்கள் சிபில் ஸ்கோர் Score குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையில், 750-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் உங்களுக்கு லோன் கிடைக்க 79 சதவிகித வாய்ப்புகள் உண்டு. எனவே ஒரு கடன் வாங்குவதற்கு முன் ஒரு முறை உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எப்படித் தெரிந்துகொள்வது அண்மையில், ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடனைப் பெற முயற்சித்த போது வங்கிப் பிரதிநிதி அந்த வாடிக்கையாளரின் சிபில் புள்ளிகளை ஆன்லைன் Online மூலமாக அறிந்து அவருக்குத் தெரிவிக்கவும் அவருடைய கடன் விண்ணப்பத்தை அனுமதியை அளிக்கவும் முடிந்தது. ஆனால் இது எப்போதுமே சாத்தியமாகாது. ஏனென்றால் இது சரியான நடைமுறை அல்ல. நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இது இலவச சேவை இல்லை - நீங்கள் 500 ரூபாயை இதற்காகக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடர்பு கொள்ளலாம் : https://www.cibil.com/online/credit-score-check.do\nஇந்த இணையதளம் உங்களுடைய பெயர், முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் தொலைபெசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்கும்.. அவற்றைக் கொடுத்துப் பின்னர்க் கட்டணத்தைச் செலுத்தலாம். அதன் பிறகு உங்கள் சிபில் தொடர்பான விவரங்கள் உங்கள் இ-மெயில் E mail முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இது பொதுவாக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி விரைவாகக் கிடைத்துவிடும் நீங்கள் ஒரு வீட்டுக்கடனுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கான Documents ஆவணங்களைத் தயார் செய்வதிலிருந்து அதற்குண்டான விதிமுறைகளுக்கு உங்களைத் தயார் செய்வது வரை நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொள்ள முயலவில்லையென்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு வீணாகலாம். எனவே உங்கள் சிபில் ஸ்கோரை முதலில் தெரிந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். ஒருவேளை உங்கள் ஸ்கோர் குறைவாக இருக்குமான���ல் உங்களுக்கு லோன் கிடைக்காது என்பதை இன்னொரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இல்லையென்றால், நீங்கள் ஒரு அதிகம் வட்டி விதிக்கும் ஒரு கடனையோ அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து கடனையோ பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சில நிறுவனங்களும் நபர்களும் கடன் தொகை பெரியதாக இருந்தால் பயந்து ஒதுன்கிவிடக்கூடும். முடிவாக... ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உங்கள் சிபில் ஸ்கோரை கடன் வாங்குவதற்கு முன்பாகவே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் அவ்வளவு சிக்கலான விஷயமல்ல. சில நிமிடங்களைச் செலவழித்தால் போதுமானது. பின்னர் வரும் சிக்கல்களைச் சமாளிக்க இது உதவியாக இருக்கும்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/video/page/3/", "date_download": "2018-07-19T15:16:03Z", "digest": "sha1:PVE2FY4HNZJD5UITNR6ZC4333Z5V7P57", "length": 4361, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam VIDEO Archives - Page 3 of 44 - Thiraiulagam", "raw_content": "\nநடிகையர் திலகம் பட பாடல்…\nநடிகையர் திலகம் – Teaser\nமிஸ்டர் சந்திரமௌலி படத்தின் கேலரி….\nஅந்த விஷயத்தில் விஷாலும் விஜய் சேதுபதியும் ஒண்ணு…\nகேள்வி நீங்க பதில் நாங்க… அஜீத் கதை கேட்கும் ஸ்டைல் எப்படி…\nவிஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் மனஸ்தாபமா\nஇரண்டாவது முறையாக சிக்கினார் இயக்குநர் ஆர்.கண்ணன்\nநட்புனா என்னானு தெரியுமா – Trailer\nகோலிசோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் – வீடியோ\n‘அபியும் அனுவும்‘ படத்தின் சரிகம பதநிச பாடல்…\n – டிரைவரை நம்பிய அனுஷ்கா\nபிப்ரவரி-9 ரிலீஸ் படங்கள்… – ஒரிஜினல் கலெக்ஷன் ரிப்போர்ட்…\nஅடிக்கத் துரத்திய ரஜினி… – அரட்டை கச்சேரியில்…\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namakkaltaxi.in/p/theni-taxi-in-theni-services-in-theni.html", "date_download": "2018-07-19T15:46:01Z", "digest": "sha1:QM3VJ5W3AWJOPK2E6BWNTXEL6ZX6PXHZ", "length": 27554, "nlines": 126, "source_domain": "www.namakkaltaxi.in", "title": "Namakkal Taxi Book Taxis /Cabs in online, Namakakl Tours and Travels Car Rental Company India: Theni", "raw_content": "\nமதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டம். உத்தம பாளையம், பெரிய குளம், ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று வட்டங்களையும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கியது. மேற்கு மலைத் தொடர் சூழ அமைந��திருக்கும் அழகிய மாவட்டம் விவசாயம்தான் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத் தொழில். பெரியாறுடன், முல்லையாறும் சேர்ந்து இந்த மாவட்டத்தைச் செழிப்பாக்கி வைகையில் கலக்கின்றன.\nவருசநாடு மலைப்புற கிராமங்களை உள்ளடக்கிய வட்டம் ஆண்டிப்பட்டி வட்டம். கைத்தறியும், நெசவும் முக்கியத் தொழில்கள். கிராமங்கள் பார்க்க அழகானவை.\nஇராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட முருகன் கோயில், தரையைப் பிளந்து கொண்டு, தன் தேவியரோடு முருகன் காட்சிதந்து கொண்டிருக்கும் கோயில்.\nமேற்து மலைத் தொடர்ச்சியின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஊர். ஏலக்காய், காபி, மாம்பழம் ஆகியவற்றுக்கு முக்கியமான சந்தையாக விளங்குகிறது.\n4500 அடி உயரத்தில் உள்ள அழகியவனப்பகுதி. போடி நாயக்கனனூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.\nமஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்மன் கோயில் தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலின் கருவறை திறக்கப்படுவதில்லை. எனினும் பூஜைகள் உண்டு.\nதேனியிலிருந்து 54 கி.மீ.தொலைவில் உள்ள இந்த அருவி, கோம்பைத்தெழு கிராமத்துக்கு அருகில் உள்ளது. மேகமலை உச்சியிலிருந்து இது பிறந்து வருகிறது.\nசங்க இலக்கியத்தில் இடம்பெற்றது. ஹரிகேச நல்லலூர் இதன் பழைய பெயர். சுற்றுப்புறக் கிராமங்களுக்கு இந்த நகரம்தான் சந்தையாக விளங்குகிறது. முல்லையாற்றின் கரையில் சிவகாமி அம்மன் கோயில் உள்ளது.\nஇந்தக் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. பெரிய குளத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில்,தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வைகாசி மாதம் நடக்கும் திருவிழா சிறப்பானது.\nபெரிய குளம் கும்பக்கரை அருவி இயற்கையான எழில் சூழ்ந்த பகுதி. இது ஒரு சுற்றுலாத்தலம். பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. கொடைக்கானலில் தோன்றி, மலைவழியாக வந்து அடிவாரக் குன்றில் அருவியாகப் பொழிகிறது. பெரிய குளத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. தங்கும் வசதி இல்லை.\nஇந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றுதான். இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது.இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆடி மாத சனிக்கிழமை இங்கு திருவிழா நடக்கும்.\nஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வருசநாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது. குன்றின் உச்சியில் குமரன் கோயில் கொண்டுள்ளார். மாமரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் இதற்கு மாவூத்து என்று பெயர் வந்துள்ளது. இந்தக் குன்றத்துக் கோயில் காலை 7.30-8.30 மணி வரையிலும், மாலை 4.30-5.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\nசோத்துப்பாறை அணைக்கட்டு் பெரிய குளத்திலிருந்து 12 கி.மீ. தோலைவில் உள்ளது. வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இது. அழகான சுற்றுலா அணை.\nகடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ள மலை. தேயிலை மற்றும்ஏலக்காய் விவசாயம் இங்கு முக்கியமானது.\nகைலாச நாதர் குகைக் கோயில்\nசுருளி அருவிக்கு மேலே 800 மீ. உயரத்தில் இந்தக் குகைக் கோயில் உள்ளது. சிலப்பதிகாரத்தில் இந்த மலையைப் பற்றி பாடப்பட்டுள்ளது. இந்த அருவியின் நீர், நோய்களைத் தீர்க்கக் கூடியது என்று நம்புகிறார்கள்.\nசுருளியில் உள்ள இந்த அபுபக்கர் மஸ்தான் தர்கா புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு திருத்தலம். 1630களில் வாழ்ந்த இஸ்லாமியச் சித்தர் அபுபக்கர் மஸ்தான். இவருடைய சமாதிதான் இது.\nமதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மற்றும் போடி நாயக்கனூருக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இயற்கையின் நீரூற்று. இங்கு சுப்பிரமணியர் கோயிலும் உள்ளது.\nதேனியிலிருந்து போடிக்கும், போடி மேட்டுக்கும் இடையில் மூணாறு சாலையில் அமைந்துள்ள இந்த அருவியின் நீர், மிக இனிமையானது.\nதழிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம். ஆண்டிப் பட்டிக்கு அருகே முல்லையாற்றின் குறுக்கே இந்த அணைக் கட்டு கட்டப்பட்டுள்ளது. தேனியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.இந்த அணைக்கட்டில் குழந்தைகள் பூங்கா, விலங்குகள் காப்பகம் போன்ற சுற்றிப் பார்க்கத்தக்க அம்சங்கள் நிறைய உள்ளன.\nகம்பத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது சுருளி மலை. சுருளி மலை பச்சிலைகளுக்குப் பெயர் பெற்றது. மலைப்பாதையின் உட்புறத்தில், 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது. சுருளி அருவி வேலப்பர் இந்த மலையில் எழுந்தருளி உள்ளார். சுருளி அருவியைச் சுற்றி 18 குகைகள் உள்ளன.\nதேனி மாவட்டத்தின் முக்கிய நகரம் பெரிய குளம். கொடைக்கானலின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம், தேனியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.சேலத்துக்கு அடுத்து மாம்பழம் அதிகமாக விளையும் பகுதி. கொடைக்கானலைப் போலவே எப்போதும் குளுகுளுவென்றிருக்கும் இந்த ஊருக்கு தழிழக நகரங்கள் அனைத்துக்கும் சாலைவழி இணைப்பு உண்டு. தங்கும் விடுதிகள் உண்டு.\nதேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் 14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வீரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கௌமாரியம்மன் கோயில் உள்ளது. கண்ணீஸ்வரமுடையாருடன் உறை கௌமாரி அம்மனை வழிபட்டால், கண்நோய் தீரும் என்பது நம்பிக்கை.\nதேனியிலிருந்து 3 கி.மீ. க்கு அப்பால், அல்லி நகரத்திலிருந்து 3 கி.மீட்டரில் அய்யனார் எழுந்தருளியுள்ளார். சித்திரை முதல் நாள் இங்கு திருவிழா சிறப்பாக இருக்கும்.\nதேனியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வருசநாடு மலைத்தொடரில் உள்ள அடர்காட்டுப் பகுதியான இங்கு பூக்களும் தாவரங்களும் மண்டிக் கிடக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Samuel&Chapter=26", "date_download": "2018-07-19T15:00:12Z", "digest": "sha1:YB6RYJ46QI4HB5FV3HBHCSH3VRY2L6VS", "length": 13873, "nlines": 29, "source_domain": "www.tamil-bible.com", "title": " I_Samuel 26", "raw_content": "\n1. பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.\n2. அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.\n3. சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,\n4. தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.\n5. பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக் கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள்.\n6. தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.\n7. அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.\n8. அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;` இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான்.\n9. தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்\n10. பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய,\n11. நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்.\n12. தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுபோனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள்.\n13. தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே,\n14. ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான்.\n15. அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார் இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார் பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.\n16. நீர் செய்த ���ந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.\n17. அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,\n18. பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன நான் என்னசெய்தேன் என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது\n19. இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய், அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே.\n20. இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.\n21. அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.\n22. அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக் கொண்டுபோகட்டும்.\n23. கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.\n24. இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி ��ிடுவாராக என்றான்.\n25. அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.\nமுந்தின அதிகாரம் | ஆகமங்களின் அட்டவணை | Index Table | அடுத்த அதிகாரம்\nதமிழில் தேடுதல் | Home", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cute-paruppu.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-19T15:30:22Z", "digest": "sha1:MQGJ3W2LQ74HIHB5DVSYPQ6TSSMBWU4F", "length": 19506, "nlines": 193, "source_domain": "cute-paruppu.blogspot.com", "title": "பருப்பு (a) Phantom Mohan: லேடீஸ் அண்ட் ஜென்ட்ல்மேன்", "raw_content": "\nஎனக்கு பதிவெழுத ஒரு ஐடியா குடுக்குமாறு, வலையுலக லேடீசையும், ஜென்ட்சையும் தன்னடக்கத்துடன், மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nப்ளாக் வேலை செய்யுதான்னு பார்த்தேன், நல்லாத் தான் வேலை செய்யுது.\nவந்ததுக்கு ஒரு ஐடியா குடுத்திட்டு போங்க மக்களே.\nங்கொய்யாலே, சென்னை வந்து எங்களை மீட் பண்ரேனு சொல்லிட்டு எப்படி அல்வா குடுத்துட்டு போனேனு ஒரு பதிவை போடு.....\nஎன் தலையெழுத்து இதுக்கும் ஓட்டு போட்டுட்டு போறேன்......\nஜெய் தல ஆடு தானா வந்து சிக்குது விடாத, பிடி\nகக்கு - மாணிக்கம் said...\nகாலையில ட்டாயலேட் போறப்ப உங்காந்து யோசனை பண்ணினா எவ்வளவு சங்கதிகள் கிடக்கும்.\nஆனா இதுக்கு முதல் நாள்ல நெறையா வாழைபழம் சாப்பிடனும். அப்பத்தான் சீக்கிரம் வெளியில வந்து\nபொட்டில உக்காந்து எழுதலாம். புரியுதா\nயோவ் நீரு பதிவு எழுது நாங்க எதுக்கு ஐடியா குடுக்கனும்... அதுக்கு நாங்க ஒரு பதிவு போடமாட்டமா\nயோவ் நீரு பதிவு எழுது நாங்க எதுக்கு ஐடியா குடுக்கனும்... அதுக்கு நாங்க ஒரு பதிவு போடமாட்டமா\nஇது பதில்..ஏய்யா..இப்படி ஒரு பதிவ போட்டா, நாங்க அமைதியா போகனுமா.. என்னா வில்லத்தனம்\nஉங்க கமென்ஸ் முன்னாடி ங்கொய்யா-னு போட மறந்துட்டீங்க..அதனால என்ன பரவாயில்ல.. நான் திரும்பவும் பப்ளிஸ் பண்றே..\nங்கொய்யா...யோவ் நீரு பதிவு எழுது நாங்க எதுக்கு ஐடியா குடுக்கனும்... அதுக்கு நாங்களே ஒரு பதிவு போடமாட்டமா\nஎன்னய்யா இது, மூணு மாசத்தில கடைச்சரக்கைத் தீத்துப்புட்டீங்க. சின்ன வயசுல ஜவ்வு மிட்டாய் ஒரு கம்பத்துல சுத்தி விப்பானே ஒருத்தன், அதாங்க, வாட்ச்சு பண்ணி கையில கட்டுவானே, அவனப் பாத்திருக்கீங்க இல்லே, அதே டெக்னிக்தான் இங்கயும���. ஒரு டாபிக்கப் புடிச்சுட்டு ஜவ்வா இழுக்கணும். ஒரு நூறு பதிவு ஆனப்பறம்தான் டாபிக்க மாத்தணும்.\nலோகத்துல எவனப்பத்தியும் கவலப்படாம மொக்க போட்டுட்டே இருக்கணும். பின்னூட்டம் வர்ரதுக்கு வழி உங்களுக்கு முன்னயே தெருயுது. அம்புட்டுத்தான். கொளுத்துங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇந்தியா வந்து செருப்படி வாங்கினத எழுது தல.\nஇத்தனை பேரு வந்து கத்திகிட்டு இருக்கோம், பன்னாட, பரதேசி வந்து பதில் சொல்லுதா பாரு...மனங்கெட்ட பருப்பு.\nஇந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை,உலக நாடுகளின் ஏற்றுமதிக் கொள்கை,விண்டோஸ் சில பயனுள்ள குறிப்புகள்,ஆடி அமாவாசைக்கு எந்த கோவில் போகலாம் இந்த மாதிரியெல்லாம் நீங்க சத்தியமா எழுத போறதில்லை இந்த மாதிரியெல்லாம் நீங்க சத்தியமா எழுத போறதில்லைஅக்கா அனுஷ்காவையும் தங்கச்சி தமன்னாவையும் வச்சித்தான் பதிவை ஓட்டப்போறீங்கஅக்கா அனுஷ்காவையும் தங்கச்சி தமன்னாவையும் வச்சித்தான் பதிவை ஓட்டப்போறீங்க\n//இத்தனை பேரு வந்து கத்திகிட்டு இருக்கோம், பன்னாட, பரதேசி வந்து பதில் சொல்லுதா பாரு...மனங்கெட்ட பருப்பு.//\nஜே அது மனங்கெட்ட பருப்பு இல்ல மானங்கெட்ட ப்ருப்பு .திட்டினா சரியா திட்டுய்யா..\nஅடகொக்காமக்கா அனுஷ்கா போட்டோ போடாம ஒரு பதிவா ச்சே போனா போகுது வந்ததுக்கு ஒரு ஒட்டைஉன் தலையா நெனச்சு ”நங்”ன்னு குத்திட்டு போறேன் .\n//எனக்கு பதிவெழுத ஒரு ஐடியா குடுக்குமாறு, வலையுலக லேடீசையும், ஜென்ட்சையும் தன்னடக்கத்துடன், மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.///\nநான் போடுற பின்னூட்ட நீலத்துக்கு கூட இல்லை இந்த பதி... இதுக்கு 20 ஓட்டை போட்டு பிரபல மாகிருக்கானுக... வெளங்கிரும்...\nஅடேய் பாசக்கார பயலுகளா, என் நெஞ்ச நக்கிப் புட்டீங்கடா. என்ன மானாவுக்கு இதுக்கு இருபது ஒட்டு போட்டீங்க, எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகனும்.\n இல்ல இப்படியும் ஒரு மொன்னநாய் ஏரியாக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கு, வந்து காறித் துப்பிட்டுப் போங்கன்னு சொல்லவா இல்ல இதிலுள்ள அழ்ந்த கருத்துக்கள் உங்களுக்கு புரிஞ்சு போச்சா\nஎன்ன எழவோ, எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது\nநெஜமாவே ஐடியா குடுத்த புண்ணியாவன்கள் திரு.ஜெய், திரு.கக்கு மாணிக்கம், உயர்திரு. மருத்துவர் அய்யா, திரு. ரமேஷ் அவர்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்.\nஎன்னைக் கேவலப்படுத்திய, இ��்த ஆகச் சிறந்த பதிவை மதிக்காத மேதகு. நாஞ்சில், மற்றும் அதை வழிமொழிந்த மாண்புமிகு.பட்டாப்பட்டி அவர்களுக்கு என் கடும் கண்டனங்கள்.\nநாட்டுல என்ன எழவு நடந்தாலும், எவன் செத்தாலும், எப்படி நாசமாப் போனாலும் \"அனுஷ்கா படம் போடலைன்னு\" வருத்தப்பட்ட அய்யா.ஜெய்லானி அவர்களுக்கு என்ன சொல்ல\nநீங்க ஒருத்தர் தான் என் பதிவ மதிச்சு, என் உணர்வுகளை புரிந்து கொண்டு ஐடியா குடுத்த மாமனிதர். உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.\nநீங்க சொன்ன டாப்பிக்குக்கு என் பதிவு\nநாறி நமத்து போன ஒரு விஷயம், ஊரறிந்த, உலகறிந்த ஒரு உண்மை. காலம் காலமாய் நடந்து வரும் மிகச்சாதாரண ஒரு நிகழ்வு...இதுக்கு போய் நேரம் செலவழிச்சு பதிவு போட முடியாது தல.\nஇவ்வளவு பெரிய fund ல ஊழல் நடக்கலைன்னா தான் அது ஆச்சர்யம், அதுக்கு பதிவு போட்டா ஒரு நியாயம் இருக்கு...\nநீங்க ஒன்ன மறந்திட்டீங்க \"இது இந்தியா சார்\"\nஎன்னத்த சொல்ல, நல்லா எழுதுறவன் எவனும் பார்த்தான்னா மருந்தக் குடிக்கப் போறான்.....ஓட்டுப் போட்ட புன்னியாவான்களே, இந்தப் பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது. .\nஅது நானே தான் தல....இது எனக்கு வந்த சத்திய சோதனை...\nநான் vacation முடிச்சிட்டு வர்றதுக்குள்ள, தமிளிஷ் ல இருந்து இட்லிக்கு (இட்லி யா இன்ட்லி யா நல்லா பேரு வைக்கிரைங்க) மாத்திட்டாங்க. சரி புதுசா இருக்கே, தமிளிஷ் மாதிரிதான் இதுவுமான்னு டெஸ்ட் பண்ண ஒரு ரெண்டு வரி எழுதி publish பண்ணேன். வோட்டுக்கு பதிலா லைக் ன்னு மாத்திருக்கானுங்க, சரி சும்மா போடுவோமேன்னு போட்டா அதுக்கும் 23 வோட்டு.\nயாரு யாரு வோட்டு போட்டாங்கன்னு பார்க்க தெரியல. நீங்க கொஞ்சம் பார்த்து சொன்னா, நாக்கப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கலாம்.\nஅதான் நம்ம பதிவுல ஐடியா குடுத்துட்டோம்ல...வந்து தான் பாக்கறது....ஏனுங்ணா... :)\nஉங்களுக்கு ஐடியா கொடுக்க ஆசை தான் . ஆனா நம்ம மேல் மாடி உங்களமாதிரியே காலியல இருக்கு ...\nஉங்களுக்கு ஐடியா கொடுக்க ஆசை தான் . ஆனா நம்ம மேல் மாடி உங்களமாதிரியே காலியல இருக்கு ...\n ஒரு வார்த்த சொன்னாலும் திரு வார்த்தையா சொல்லிருக்கீங்க...\n\"மேல் மாடி காலி\" இத வச்சே ஒரு பதிவு போடலாமே\nமாப்பு, சூப்பர் ஐடியா, சென்னைக்கு நீ வந்தப்போ தமன்னாவ பாக்கப் போனியே, அப்போ வாட்ச்மேன் கூட ஏதோ கெட்டவார்த்தைல திட்டுனானே, அதப்பத்தி எழுது, தக்காளி அப்புறம் தமன்னாவப் பத்தி எவன் பேசுரான்னு பாத்துடலாம்\nமாப்பு, சூப்பர் ஐடியா, சென்னைக்கு நீ வந்தப்போ தமன்னாவ பாக்கப் போனியே, அப்போ வாட்ச்மேன் கூட ஏதோ கெட்டவார்த்தைல திட்டுனானே, அதப்பத்தி எழுது, தக்காளி அப்புறம் தமன்னாவப் பத்தி எவன் பேசுரான்னு பாத்துடலாம்\nஎன் ராசா, வந்திட்டியாயா. பயணம் எல்லாம் சௌரியமா இருந்துச்சா\nமாப்பி வாட்ச்மேன் கூட நான் பேசுனது சமஸ்க்ரிதம், அத நீ கேட்டவார்த்தைன்னு நெனச்சியா\nமேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..\nஇது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...\nநானோர் பரதேசி, நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamtimes.com/index.php?subaction=showfull&id=1490672333&archive=&start_from=&ucat=1", "date_download": "2018-07-19T15:41:28Z", "digest": "sha1:UK2UCHV3BZHSMCKCU3BIL5BXMNCXIAVW", "length": 4118, "nlines": 52, "source_domain": "eelamtimes.com", "title": "EelamTimes.com", "raw_content": "|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|\nசத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.\nஇராணுவத்தினரை வெளியேற்றக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணி\nகிளிநொச்சி, வட்டக்கச்சி விவசாய பண்ணையில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றி விவசாய பண்ணையை உரியவர்களிடம் கையளிக்குமாறு கோரி, இன்று ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nவட்டக்கச்சி விவசாய பண்ணை முன்பாக ஒன்று சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். இதன் போது, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கொடுக்குமாறு கோரி, மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், விவசாயிகள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-19T15:21:23Z", "digest": "sha1:NYZJGKIP3JW2NX4GI5LJBZOKDHMC2S3X", "length": 4820, "nlines": 112, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "KUTTI REVIEWS....", "raw_content": "\nமுகம் பார்த்திடாவிடினும் அழகிய மனம் பார்த்திருக்கிறேன்.. . என் வலையுலக நண்பர்களிடம் இருந்து...\nஎன் திருமணத்திற்கு உங்களை அழைப்பதில் ஈடு இணையில்லா சந்தோஷங்களோடு... உங்கள் வரவை எதிர்பார்க்கும்...\nசினிமாவுக்கென்று எந்தவொரு திருப்பங்களும், பரபரக்க வைக்கும் சம்பவங்களும் இன்றி நதி போகின்ற போக்கில் மிதந்து செல்லும் இலை போல நகரும் காட்சிகள்தான் மெரினாவின் பலமும் மிகப்பெரிய பலவீனமும்.\nமெரினா - ஒரு ஆச்சரியம்... ஒரு அனுபவம்.. அத்தோடு மட்டுமல்லாமல் ஒரு தொழிற் சந்தை. மெரினாவை நம்பி, அதன் உப்பு காற்றோடு வாழ்க்கை நடத்தும் சில மனிதர்களின் இயல்பான வாழ்வியல் சம்பவங்களே கதை.\nமிக வித்தியாசமான அருமையான களம். அதன் பின்னனனியில் அழகாய் ஒரு கதை சொல்லியிருந்தால் இந்த படம் உலக சினிமா வரிசையில் சேர்ந்திருக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். அநியாமாய் பாண்டிராஜ் கோட்டை விட்டிருக்கிறார் என்பதைத்தான் வருத்தமாய் சொல்ல வேண்டியிருக்கிறது.\nவெற்று பனிக்கட்டியாய் நகரும் திரைக்கதைக்கு சிவ கார்த்திகேயன்,ஓவியா இணை கொஞ்சம் சர்க்கரை பாகாய் வண்ணம் சேர்த்து சுவை கொடுத்திருக்கிறது.\nபடத்தில் குறிப்பிடும்படியாய் சொல்ல முடிவது வசனங்கள். ரொம்பவே வசீகரிக்கிறது. மற்றபடி.... பாண்டிராஜ் சார்... உங்களிடம் இருந்து சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை.\nமுகம் பார்த்திடாவிடினும் அழகிய மனம் பார்த்திருக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/10/blog-post_31.html", "date_download": "2018-07-19T15:27:08Z", "digest": "sha1:OXIVPW2YIQT6OTPBKPUFHA2HZB7MM4DL", "length": 25906, "nlines": 133, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "சில பிரபலமான மீடியா பிளேயர்கள் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மென்பொருள் » சில பிரபலமான மீடியா பிளேயர்கள்\nசில பிரபலமான மீடியா பிளேயர்கள்\nமீடியா பிளேயர்கள் என நாம் அழைப்பது கம்ப்யூட்டர்களில் ஆடியோ மற்றும் வீடியோக்களை இயக்கும் புரோகிராம்களாகும். இன்டர்நெட்டில் இத்தகைய பிளேயர்கள் இலவசமாக இயக்கிப் பயன்படுத்தவென அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கின்றன. அத்துடன் மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் மீடியா பிளேயர் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இத்தனை இருக்கையில் எதனைப் பயன்படுத்துவது என்பது நம் முன் உள்ள கேள்விக் குறிதான். சிலர் அனைத்தையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்த்துப் பின் தமக்கென ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.\nஇந்த மீடியா பிளேயர்கள் எப்படி கம்ப்யூட்டரில் பதியப��பட்டுள்ள ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்குகின்றன, டிவிடிக்களை எப்படி இயக்குகின்றன, எப்படி அவற்றை காப்பி செய்கின்றன, பிளே லிஸ்ட் மற்றும் மீடியா லைப் ரேரிகளை எப்படி உருவாக்கிப் பயன்படுத்தத் தருகின்றன என்பதன் அடிப்படையில் இந்தக் குறிப்புகள் தரப்படுகின்றன.\n1. விண் ஆம்ப் (winamp)\nவெகு காலமாக கம்ப்யூட்டரில் பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். இதன் இலவச பிளேயரை அண்மையில் டவுண்லோட் செய்து அதனைத் தொடக்க காலத்தில் வந்த விண் ஆம்ப் பிளேயருடன் ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சி மலைப்பைத் தருகிறது. அதிகமான வசதிகளுடன் கூடிய இதன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. சற்று குறைந்த அளவில் பணம் கட்டினால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதிகளுடன் ஒரு பதிப்பு கிடைக்கிறது.\nஇலவசமாகக் கிடைக்கும் தொகுப்பு அனைத்து வசதிகளுடன் கிடைப்பதால் விரும்புபவர்கள் அதனையே பெற்று பயன்படுத்தலாம். இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் எக்கச் சக்க ஆப்ஷன்ஸ் கிடைக்கிறது. இதன் ஷவுட்காஸ்ட் டிவி மற்றும் ரேடியோ (Shoutcast TV and Radio) பலவகையான வீடியோ காட்சிகள், முழு திரைப்படங்களைத் தருகின்றன.\nநூற்றுக்கணக்கான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களை இதன் மூலம் கேட்கலாம். எம்பி3 பிளேயரை கம்ப்யூட்டருடன் இணைக்கையில் அதனை எளிதாகத் தன்னுடன் இணைத்து இயங்குகிறது. இதனால் ஆடியோ ட்ரேக்குகளை இணைக்க முடிகிறது. இதன் மூலம் ஒருமீடியா லைப்ரேரியை மிக எளிதாக அமைக்க முடிகிறது. இதன் மூலம் சிடி ஒன்றை பதியலாம். ஆடியோ சிடி ஒன்றை அதன் டிரைவில் போட்டு அதனை இதன் மூலம் இயக்கலாம். இதற்கான பல ஆட் ஆன் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பதியும்போது இதனை இயக்கும் அனுபவம் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. விண் ஆம்ப் தொகுப்பை வேண்டாம் என்று ஒதுக்குவது மிகக் கஷ்டம்.\nஏனென்றால் அது தரும் எளிமையான, ஆனால் இனிமையான வசதிகள் அவ்வளவு உள்ளன. ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது. இது கம்ப்யூட்டரில் பதிந்த வீடியோ பைல்களை இயக்கினாலும் டிவிடியை இயக்க மறுக்கிறது. அத்துடன் டிவ் எக்ஸ் பைல்களையும் இயக்கவில்லை. ஆனால் இது ஒரு பெரிய குறை இல்லை. விண்டோஸ் மீடியா பிளேயர் தொகுப்பு 11க்கு மாற்றாக ஒரு மீடியா பிளேயரைத் தேடுபவர்கள் இதனைப் பெற்று இயக்கலாம்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n2. ரியல் நெட்வொர்க்ஸ் ரியல் பிளேயர் (Real Networks Realplayer)\nஇதனை விரும்புபவர்கள் அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள்; வேண்டாம் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுப்பவர்கள் மீண்டும் இதன் பக்கம் திரும்ப மாட்டார்கள். இலவசமாக அடிப்படை புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதனை இறக்கிக் கொண்டு மேலும் கூடுதலாக வசதிகள் வேண்டுமாயின் ரூ.1,600 வரை செலுத்தி பெறலாம். இலவச பதிப்பிலேயே அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளது. மியூசிக் வீடியோ மற்றும் ரேடியோ ஸ்டேஷன்களையும் பெற இதில் வழி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மீடியாக்களையும் மிக நன்றாக இயக்குகிறது.\nமியூசிக் ட்ரேக்குகள் கொண்ட லைப்ரேரியை அமைப்பதுவும் எளிதாக உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒரு எம்பி3 பிளேயரை இணைத்துவிட்டால் அதனுடன் இணைந்து இயங்குகிறது. ட்ரேக்குகளை சிடியிலிருந்து பிரித்து பதியும் வசதி தரப்படுகிறது. கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள டிவிடி, ஏ.வி.ஐ., டிவ் எக்ஸ் மற்றும் டபிள்யூ எம் வி மூவிகளை இயக்குகிறது. ஆனால் ஒரு சில பார்மட்டுகளை இயக்கக் கட்டளை கொடுத்த பின்னரே இதற்கு ரியல் பிளஸ் கட்டணம் கொடுத்து அப்கிரேட் செய்திட வேண்டும் என செய்தி வருகிறது. அதுமட்டுமின்றி அடிக்கடி இந்த செய்தி வருவது எவ்வளவு பொறுமைசாலியையும் எரிச்சல் அடைய வைத்திடும்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n3. வீடியோ லேன் வி.எல்.சி. (VideoLan VLC )\nஇது ஒரு லைட் வெய்ட் மீடியா பிளேயர். இன்ஸ்டால் செய்வது மிக மிக எளிது; இயக்குவது அதைக் காட்டிலும் எளிது. ஆடியோ பைல்களை இயக்குகையில் சிறிய விண்டோவில் பாடல் வரியைக் காட்டுகிறது; அவ்வளவுதான். வேறு தகவல்கள் இருக்காது.\nஈக்குவலைசர் மூலம் ஒலியை மாற்றுவது சற்று சிரமமாக உள்ளது. ஆனால் ஈக்குவலைசர் இல்லாமல் இயக்குவதே சிறந்தது என அனுபவம் கூறுகிறது. பிளே லிஸ்ட் அமைப்பது எளிதாக உள்ளது. ஆனால் எல்லாமே ட்ராப் டவுண் மெனு மூலம் உள்ளதால் சற்று ஏமாற்றமாக உள்ளது. இன்டர்நெட் ரேடியோ இதில் இல்லை. ஆனால் டிவிடி இயக்குவற்கும் வீடியோ இயக்குவதற்கும் இந்த பிளேயர் மிகச் சிறந்தது.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n4. ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் 9\nமிகப் பெரிய அளவில் டிஜிட்டல் மியூசிக் பைல்களை வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் நாடுவது ஐ ட்யூன்ஸ் ஆகும். இதனை www.apple.com/itunes என்ற இணைய தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த தேர்வு பெர்சனல் கம்ப்யூட்டரில் சிக்கலை உருவாக்கும். மேக் கம்ப்யூட்டரில் இணைந்து செயல்படும். இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும்போதே பல ஆப்ஷன்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது. அதே போல இன்ஸ்டால் செய்த பின்னரும் பைல்களை இதனுடன் இணைப்பது மிக எளிது. இந்த புரோகிராம் பதியப்படும்போதே பல ரேடியோ ஸ்டேஷன்கள் இணைந்தே பதியப்படுகிறது.\nசிடிக்களில் உள்ளவற்றை இறக்கலாம்; ஆனால் பைல் பார்மட் மாற்றங்களுக்கு மிக சிரமப்பட வேண்டியுள்ளது. இறக்கிப் பதிந்த ஆடியோ பைல்களை எம்பி3க்கு மாற்ற மீண்டும் அதே நேரத்தை எடுத்து வேலையைச் சிக்கலாக்குகிறது. ஐபாட் சாதனம் வைத்திருப்பவர்களுக்கு ஐ–ட்யூன்ஸ் தான் இறக்கிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய புரோகிராமாக உள்ளது. ஏனென்றால் ஐ–பாட் சாதனத்திற்கு பைல்களை மாற்றுவது மிக எளிதாக அமைகிறது. மற்ற வகையில் ஐ–ட்யூன்ஸ் அவ்வளவு எளிதானதாக இயக்குவதற்கு மற்றவற்றுடன் இணைந்து செல்வதாக இல்லை.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n5. மீடியா பிளேயர் கிளாசிக் 6.4.9.1\nஇது ஓர் ஓப்பன் சோர்ஸ் மீடியா பிளேயர். இது பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்குகையில் அவ்வளவாக மெமரியைக் கேட்காது. இது ஏறத்தாழ விண்டோஸ் மீடியா பிளேயர் 6.4 போலவே கட்டமைப்பும் இயக்க வேலைப்பாடும் கொண்டது. இதனை டவுண்லோட் செய்வது எளிது; ஆனால் இன்ஸ்டால் செய்வதில் சற்று பொறுமை வேண்டும். இது ஸிப் செய்யப்பட்ட பைலாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. ஒரு போல்டராக கம்ப்யூட்டரில் அமர்ந்து கொள்கிறது. பின் அதனை என்ன செய்திட வேண்டும் என்ற செய்திகள் எதுவும் இல்லை.\nஇருமுறை கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் இன்ஸ்டால் செய்திடும் முன் எக்ஸ்ட்ராக்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை முடித்துவிட்டால் மிகவும் எளிதாக இயக்கலாம். ஏனென்றால் இதன் இயக்கத்தில் அவ்வளவாக ஆப்ஷன்ஸ் இல்லை. இதில் ஆன்லைன் ரேடியோ பிளேயர் எதுவும் இல்லை. ஆடியோ பைல் இயக்கப்படுகையில் அதன் தலைப்பு, ஆர்டிஸ்ட் மற்றும் அதன் நீளம் ஆகியவை காட்டப்படுகின்றன. ஆனால் லைப்ரேரியோ கிராபிக் ஈக்குவலைசரோ இல்லை. ஒரு தரமான ஆடியோ சிடியை இயக்கும்போது அதன் தகவல்கள் காட்டப்படுவதில்லை. பாடி முடிக்கும்போது மட்டுமே அதன் நீளம் தெரிகிறது. டிவிடி யை இதில் இயக்கலாம் என்ற குறிப்பு கிடைக்கிறது. ஆனால் இயக்கத் தொடங்கியவுடன் பைல் மாற்றப்படுகிறது; ஆனால் இயங்க மறுக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட வீடியோ பைல்கள் நன்றாக இயங்குகின்றன.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\n6.மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11\nவிண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு விண்டோஸ் மீடியா பிளேயர் 11 ஒரு நல்ல சாய்ஸ். அநேகமாக அனைத்து புதிய விண்டோஸ் கம்ப்யூட்டர்களிலும் இது பதிந்தே தரப்படுகிறது. இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஆடியோ, ரேடியோ, வீடியோ மற்றும் டிவிடிக்களை எளிதாக இயக்கலாம். பதிந்தவற்றை நல்ல வகையில் லைப்ரேரியாக அமைக்கலாம். ரேடியோ மற்றும் வீடியோவுடன் இணைக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் மிகச் சிறப்பாக இயங்குகிறது.\nடிவிடி இயக்க அப்டேட்டட் பைல்களை இறக்கியிருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கம்ப்யூட்டர்களில் டிவிடி டிரைவ்கள் இருப்பதால் இது ஒரு குறையாகத் தெரியவில்லை. ஆன்லைனில் திரைப்படம் பார்ப்பதையும் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ பைல்களை இயக்குவதையும் எளிதாக்க அவற்றிற்குத் தேவையான கோடெக் பைல்கள் பதியப்பட்டுள்ளன.\nடிவ் எக்ஸ் பைல்களை இயக்க முடியாது என மெசேஜ் கிடைத்தாலும் அவை இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஓர் ஆல்பத்தை பிரித்து பதிய முடியும். பைல் வகை மற்றும் அளவுகளை மாற்ற முடியும். பலர் இந்த மீடியா பிளேயர் குறித்து குறை சொன்னாலும் அனைத்து வகைகளிலும் இது சிறந்த பிளேயராகவே உள்ளது. தற்போது விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் 12 விண்டோஸ் 7 உடன் இலவசமாகவே பதிந்து கொடுக்கப்படுகிறது.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nபெர்சனல் கம்ப்யூட்டர் மூலமாக எப்போதாவது வீடியோ அல்லது மியூசிக் இயக்குபவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு விண்டோஸ் மீடியா பிளேயர் அருமையான மீடியா பிளேயராகத் தோன்றும். இதன் மூலம் நம் பலவகையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் கூடுதலான விருப்பங்கள், பல வகையான பைல் கையாளுதல் என விருப்பப்பட்டால் விண் ஆம்ப் மீடியா பிளேயர் சரியான சாதனம். கட்டணத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பு என்று செய்தி கிடைத்தாலும் இலவச தொகுப்பிலேயே நமக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. மேலும��� ரியல் பிளேயர் போல கட்டணப்பதிப்பு பெற்றால் தான் இதை எல்லாம் இயக்குவேன் என அடம்பிடிக்காது. எனவே இலவச விண் ஆம்ப் அனைவரும் தேர்வு செய்திடும் மீடியா பிளேயராக இருப்பதில் வியப்பில்லை.\nவிண்டோஸ் மீடியா ப்ளேயர் 11விஸ்டாவில் தரவிறக்க முடியவில்லை. உதவி தேவை\nவிண்டோஸ் விஸ்டாவுக்கான விண்டோஸ் மீடியா பிளேயரை தரவிரக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.\nமுகவரி : இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/11/blog-post_9712.html", "date_download": "2018-07-19T15:37:04Z", "digest": "sha1:TJXNWG25LNXGTUVYTAGOCO24PXE7EI7H", "length": 25031, "nlines": 261, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வைக்கம் மகாதேவாஷ்டமி", "raw_content": "\nஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி\nஓம் ஈஸான: ஸர்வ வித்யானாம் ஈஸ்வர: ஸர்வ பூதானாம்\nப்ரஹ்மாதிபதி: ப்ரஹ்மணோதிபதி: ப்ரஹ்மா ஸிவோ மே\nஓம் த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்\nபுஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்\nம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்\nகேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தெற்கே 23 கி.மீ. தொலைவிலுள்ளது பிரசித்தி பெற்ற வைக்கம் திருத்தலத்தில் அன்னதானப் பிரபுவாகக் கொலுவிருக்கிறார் வைக்கத்தப்பன்.\nஆலயத்தில் வழங்கப்படும் முக்கியமான பிரசாதம் வைக்கத்தப்பனின் சமையலறை விபூதிப் பிரசாதம்.\nபக்தர்களுக்காக அன்னதானப் பிரபுவான வைக்கத்தப்பன் இங்கே சமையலறையில் சேவை செய்ததாகவும், அந்த நிலையில் அவரை வில்வமங்கள சுவாமி தரிசித்ததாகவும், அந்தச் சமையலறை அடுப்புச் சாம்பலே விபூதிப் பிரசாதமாகத் தரப்படுவதாகவும் ஐதீகம் ..\nஇந்த விபூதியைப் பக்தியுடன் ஏற்று தரித்துக் கொண்டால் ‘ஹிஸ்டீரியா’ போன்ற சகல மனோவியாதிகளும் தீர்ந்துவிடும்\nவைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா. வைக்கம் மகாதேவாஷ்டமி\nமலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது.\nவைக்கம் கோயிலில் மகாதேவாஷ்டமி விழா 12 நாள்கள் நடைபெறுகிறது.\nஅஷ்டமியன்று உச்சிக்கால பூஜை முடிந்தபின் சுவாமி ஆனக்கொட்டில் எனப்படும் யானை வளர்க்கும் இடத்தில் எழுந்தருள்கிறார்.\nஅருகில் உள்ள கோயில்களில் இருந்தும் உற்ஸவர்கள் எழுந்தருள்கின்றனர்.\nஅனைத்து தெய்வங்களும் வைக்கத்தப்பன் பின்த��டர ஆனக்கொட்டிலில் காட்சிதருவார்கள்.\nஅதன்பின்னர் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காகவே பக்தர்கள் காத்திருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nபிற சிவாலயங்களுக்கு இல்லாத மற்றொரு சிறப்பு வைக்கம் கோயிலுக்கு உண்டு. இங்கு மட்டுமே சிவன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார்.\nமாலையில் பார்வதியுடன் சாம்பசிவனாகவும் அருள்பாலிக்கிறார்.\nமகாதேவாஷ்டமி அன்று தமிழகத்தில் பல இடங்களில் அன்னதானம் நடைபெறும்.\nசிவலிங்கத்தையோ அல்லது சிவபார்வதி படத்தையோ வைத்து ருத்ரம், சமகம், ஸுக்தங்கள் ஜெபித்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படும்.\nதொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்குவார்கள். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது.\nவைக்கம் அஷ்டமி விழா அன்னதானத்திற்கு பொருள் வழங்கினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலகாலமாக தொடரும் நம்பிக்கை.\nவைக்கத்தப்பன் வியாக்ரபுரிசுவரர் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்..\nஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார்.\nநாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்த இடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துபீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார்..\nசிவபெருமான், தன் பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார்.\nகரனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார்.\nஅவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார்.\nமூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான்.\nசிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார்.\nகரன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார்.\nஎனவே வைக்கத்திற்கு வியாக்ரபாதபுரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது.\nஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.\nகோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம்.\nதற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய மேடையை \"வியாக்ரபாதர் மேடை\" என்று அழைக்கிறார்கள்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nமகாதேவாஷ்டமி அறிந்தேன். நன்றி சகோதரியாரே\nஆனக்கொட்டில் முழுவதும் லைட்டிங்ஸ் உடன் பார்க்கவே பளபளன்னு ஜோராக உள்ளது \nகீழிருந்து 12 as well as மேலிருந்தும் 12, படம் விசித்திரமாக அழகாக உள்ளது.\nஅதாவது நாவல்பழ நிறமுள்ள சிவலிங்கம் ............... என்ற பத்திக்குக் கீழேயுள்ள படம்.\nசிவன் மூன்று வேளைகளிலும், மூன்று வெவ்வேறு பெயர்களுடன், மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது இந்தக்கோயிலில் மட்டுமே என்பது சிறப்பான தகவல்.\nவிபூதிப்பிரஸாதம் வாங்கிப் பூசிக்கொண்டு அன்னதானத்திலும் கலந்து கொண்ட திருப்தி தரும் பதிவு.\nஆனைமீது அம்பாரி வைத்து தெரியாததொரு கோயிலுக்குக் கூட்டிச்சென்று, அறியாத பல செய்திகளை அறியச்செய்தது பாராட்டுக்குரியது.\nஅழகான படங்கள்... அருமையான விளக்கங்கள்....\nவைக்கம் கோவில் பற்றி அதிகம் தெரித்தது கிடையாது. தங்கள் கட்டுரையால் அறிந்தேன். நன்றி. எவ்வளவு அழகான படங்கள் அதிலும் சீருடை அணிந்த மாதிரி மஞ்சள் பட்டுச் சேலையில் கேரளப்பெண்கள் வரிசையாக நிற்கும் அழகு கண்ணைக்கவர்கிறது, போங்கள்\nஅருள் தரும் வைக்கத்தப்பன் தரிசனம் ஆனந்தமயமானது.. திருக்கோயில் மிக மிக சுத்தமாக, அழகாக இருக்கும் . தள்ளு முள்ளு கிடையாது. நிம்மதியாக தரிசனம் செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன் வைக்கத்தில் தரிசனம் செய்ததைப் போலவே - இப்போதும் மனநிறைவு\nஅறியாத பல தகவல்கள் அம்மா... நன்றி... படங்கள் அனைத்தும் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...\nஹிஸ்டீரியா தீர விபூதி உதவும் போன்ற நம்பிக்கைகள் கேரளக் கோவில்களுக்குத் தனி அழகு எப்போதும் உண்டு. எத்தனை எத்தனை வரலாறுகள்\n அழகும் பொலிவும் மனதையும் கண்களையும் ஈர்க்கின்றன.\nவைக்கம் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். படங்களுடன் விளக்கங்களும் அருமை. நன்றி\nதெரியாத பல தகவல்கள் தெரிந்த கொண்ட மகிழ்ச்சி. படங்கள் கண்களில் பசுமரத்தாணி போல் ஒட்டிக்கொண்டது கூடுதல் மகிழ்ச்சி. அற்புதமான ஆன்மீகப் பகிர்வுக்கு நன்றிகள்..\nஆஹா என்ன ஒரு அழகிய தொகுப்பு.. படங்கள் பார்க்கவே பக்தி பரவசமாயிடுது..\nநலம் தரும் பைரவாஷ்டமி வழிபாடு\nஸ்ரீ கர்ண குண்டல ஆஞ்சநேயர்\nஆனே குட்டா ஆனை முகன்\nமஹா தீபம் - சொக்கப்பனை\nவீரம் விளங்கும் விஷ்ணு துர்க்கை ..\nகுதூகல குழந்தைகள் தின விழா\nஒளி மயமான துறவூர் திருவிழா\nதிருப்பரங்கிரி ஸ்ரீ முருகன் ...\nநலம் நல்கும் சூரிய சஷ்டி வழிபாடு\nதீபாவளி - ஸ்ரீ லஷ்மி குபேர பூஜை\nமகிமை மிக்க ஸ்ரீ மங்கள கௌரி பூஜை\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ���்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaluguppaarvai.blogspot.com/2008/05/blog-post_2074.html", "date_download": "2018-07-19T15:07:02Z", "digest": "sha1:7P7CUYD6FMCV7C4PJVS6BQEIPLYE5P3V", "length": 8985, "nlines": 80, "source_domain": "kaluguppaarvai.blogspot.com", "title": "கழுகுப் பார்வை: நடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா ??", "raw_content": "\nநடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா \nமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ரொம்ப நாளாகவே நடிகர்களின் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார் எதாவது ஒரு காரணத்தை சொல்லி. அவற்றை விரிவாக பார்ப்போம்.\nஅவர் சொல்வது என்னவென்றால் நடிகர்கள் திரையில் தோன்றும் போடு மது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் தோன்ற கூடாது அப்படி செய்தால் ரசிகர்கள் அதன் மூலம் கெட்டு தவறான வழிக்கு போகிறார்கள் என்பது தான். இது ஓரளவுக்கு சரி, சில சமயங்களில் படிக்காத பாமர ரசிகன் தான் தலைவன் திரையில் செய்வதை நேரில் செய்து பார்க்க ஆசைப்படுகிறான். அதனுடைய பின் விளைவுகளை பற்றி அவன் யோசிப்பதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் ரசிகனுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. நடிகர்கள் திரையில் புகைப்பதால்தான் எல்லாரும் புகைபிடிக்கிறார்கள் என்பது இல்லை, அதே மாதிரி நடிகர்கள் புகைபிடிப்பதை விட்டு விட்டால் அனைவரும் புகைபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள் என்றும் சொல்லமுடியாது.\nஉதாரணமாக சில வருடங்களுக்கு முன் ரஜினி இனி திரையில் புகைப்பிடிப்பது போல வரும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்தார். அவர் அப்படி செய்த உடனே புகை பழக்கம் உள்ள அவர் ரசிகர்கள் அனைவரும் இனிமேல் புகை பிடிக்கமாட்டேன் என்று அறிவித்தார்களா இல்லையே. அதனால் புகை பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் விருப்பம். நடிகர்கள் செய்கிறார்கள் என்று யாரும் செய்வதில்லை பொதுவாக.\nதிரையில் செய்வதெல்லாம் நேரில் ரசிகர்கள் செய்வார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது. திரையில் கற்பழிப்பு காட்சிகள் நிறைய வருகிறது, அதை பார்த்து அதே மாதிரி எல்லாரும் செய்கிறார்களா இல்லை திரையில் பறந்து பறந்து சண்டை போடுவது போல நேரில் யாராவது செய்கிறார்களா இல்லை திரையில் பறந்து பறந்து சண்டை போடுவது போல நேரில் யாராவது செய்கிறார்களா\nஆகவே அன்புமணி ஐயா சொல��வது ஒரு சுய விளம்பரத்துக்காக என்று எனக்கு தோன்றுகிறது. அவருடைய நோக்கம் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்பது என்றால் ஏன் அவர் சிகரட், மது உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை போடக்கூடாது அதை செய்ய உங்களால் முடியுமா அன்புமணி அவர்களே \nஒரு நடிகர் திரையில் தோன்றும் போது காட்சியமைப்புக்காக புகை பிடிப்பதை போலவும் மது அருந்துவதை போலவும் காட்டுகிறார்கள். அது தப்பே இல்லை. சினிமா முழுதுமே பொய் அதில் அவர்கள் செய்வது மட்டும் உண்மை என்றால் அது என்ன நியாயம் \nஇந்த மாதிரியெல்லாம் தடை போட்டால் தமிழ் சினிமாவில் வசந்த மாளிகை, வாழ்வே மாயம் போன்ற படங்கள் வரவே வராது. ஆகவே இயக்குனர்களின் கற்பனைக்கு தடை போடுவதை அன்புமணி ஐயா நிறுத்தி கொள்வது நல்லது இல்லையென்றால் அவர் செய்வது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்.\nPosted in அரசியல், சமூகம் by முருகானந்தம்\n0 comments: to “ நடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா \nஎன் காதல்கள் ..... பகுதி 1.....\nதமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்க...\nஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறுமா \nநடிகர்கள் திரையில் புகைபிடிப்பது சரியா \nவோடாபோன் நாய் குட்டியும், விலங்குகள் நல வாரியமும்....\nபங்குகள் ஒரு அறிமுகம் - பகுதி 1 .\nஜாக்கி சானின் அவதாரமும், கெட்ட ஆட்டமும்...\nசொந்தக் கதை சோகக் கதை.. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-19T15:41:01Z", "digest": "sha1:YHKRX2442Q4JRRDDFLHUKRAXSAR3YQNW", "length": 15635, "nlines": 57, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\nஞானம் இதழில் வந்த பேட்டி\nஇலங்கை “ஞானம்” இதழுக்காக அனுப்பட்ட பேட்டி, இதழில் வெளி வந்ததாக தகவல் வந்தது..உங்களின் பார்வைக்கும்\n1,பெண்ணியம் பெண்ணிலை வாதம் இப்படியெல்லாம் சில சொற்கள் இன்று பேசப்படுகின்றன இவற்றிற்கான சரியான அர்த்தம் என்ன\nபெண் இதுவரை தன் குடும்பம் தன் சமூகம் தேவை சார்ந்து சிந்திக்கவும், அது சுமூகமாக இயங்க தன்னை இழந்து வாழ ஒப்புக் கொடுப்பவளாகவும் உருவாக்கப் பட்டிருக்கின்றாள். அதை இதுவரை உணராத படிக்கும் வாழ பழகி விட்டிருந்தாள். ஆனால் இன்று இதுவரை காலம் காலமாய் இருந்திருந்த வாழ்விலிருந்து அவளை நகட்டிப் போடுகின்றது இதுவரை அவள் யாருக்கெல்லாமோ வாழ்ந்தாலோ அவர்கள் யாரும் அவளது செயற்பாட்டில் உடன��� வராமல் போகின்ற போது தன் பக்கத் தேவைகளை சொல்லிப் பழகுகின்றாள். நம் தேசத்தில் பெண்ணியம் அப்படித்தான் பழக்கத்தில் வந்தது. அது அவள் தேவை அவள் பார்வை அல்ல, சமூக தேவை அதற்கான பாதை என்பதை உணர்த்துவதற்கான வழிமுறையாக பெண்ணிலை வாதம் செயல்படுகின்றது தனி மனித உழைப்பு மட்டுமானது அல்ல அவளது உழைப்பும் சமூக அர்ப்பணிப்பே. .உணர்வுச் சிதைவுகளைத் பெண்களுக்கு தந்து போகின்ற சமூகம் அதை அவள் உணர முடியாமல் செய்திருப்பதை உணர்வதும் உணர்த்துவதும் அதிலிருந்து மீள்வதுமாக பெண்ணிய சிந்தனையும் செயல்பாடும் இருக்க வேண்டும்.\n2நீங்கள் ஒருபெண்ணிய செயற்பாட்டாளராக அடையாளப் படுத்தப் படுகிறீர்கள் என்றால் அதற்கான விசேடம் அல்லது வேறுபாடு என்ன\nபொதுவாக பெண்ணிய செயல்பாட்டாளார்கள் மேலைத் தேய பெண்ணியத்தை புத்தகங்களில் படித்து அதை வழியொற்றி செயல்படுகின்றனர் .ஆனால் என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் கேள்விகளிலிருந்து பெண்ணுக்கான மனித இருப்பு முன்னிலைப் படுத்தப் படுகின்றது. அது வாழ்வுக்கும் எழுத்துக்குமான இடைவெளியை குறைக்கவும், மேலைத் தேய பெண்ணிய செயற்பாட்டாளர்களின் சமூக விலகலை தவிர்க்கவும் பயன்படுவதுதான் விசேடம் என நினைக்கின்றேன்\n3,நீங்கள் ஒரு பெண்ணிய செயல்பாட்டாளராக அடையாளப் படுத்த தேவையில்லை என்று கூறுகின்றீர்கள்.உங்களது படைப்புகள் பெண்ணியவாதியாக அடையாளம் காட்டுகின்றன. அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்\nஉண்மையில் எழுத்துவே எனது பெண்ணிய செயல்பாடாகவும் இருக்கின்றது. ஆனால் எழுதும் போது பெண்ணிய எழுத்துக்களை அல்லது பெண்களுக்கான எழுத்துக்களை எழுதப் போகின்றோம் என்று ஒரு நாளும் தீர்மானித்துக் கொண்டு எழுதுவதில்லை என்பதால் பெண்ணியம் எனது வரையறை இல்லை. எல்லைகளற்ற மனித நேயமே எனது விருப்பம் என அழுத்திச் சொல்ல வேண்டியிருகின்றது.\nபெண்களுக்கானது மட்டுமானது எனது எழுத்து என்ற வரையறையை ஒரு படைப்பாளியாய் நிராகரிக்கின்றேன் ஒரு விமரிசகனாய் அது பெண்ணின் இன்றைய மனித இருப்பை கோருகின்றன எனச் சொல்லவும் தயாராக இருக்கின்றேன்\n4,தற்கால இலக்கிய படைப்புகளில் பெண்ணைப் பற்றிய எழுத்துக்கள் எவ்விதம் வெளிப்படுகின்றனஅவ்விதமான எழுத்துக்களில் இருந்து உங்கள் எழுத்துக்கள் எவ்விதம் வேறுபடுகின்றன.உங்கள் எழுத்துக்களுக்கு சக பெண் படைப்புகளில் இருந்து எவ்விதமான எதிர்வினைகள் வருகின்றன. நீங்கள் அவற்றை எவ்விதமாக எதிர்கொள்கின்ற்றிகள்\nஇன்றும் மிக முக்கியமான எழுத்துக்களாகவும் , முக்கிய படைப்பாளியாகவும் இருக்கின்றவர்களிடம் கூட பெண் பற்றிய பார்வை மிக மோசமாகவே இருக்கின்றது. உதாரணமாக ஜெயமோஹன் கொற்றவையில் பெண் பாத்திர வார்ப்புகள் அவள் ஆணுக்கானவளாகவும் , அல்லது ஆணின் வக்கிரத் தனங்களுக்கு வடிகாலாக இருக்க வேண்டியவளாகவும் அந்த எழுத்துக்களும் சொல்முறைமைகளூம் அல்லது அவளின் இயலாமையை முன்னிருத்தும் விதமாக இப்படியே இருந்து விடுகின்றது. அதே நேரம் இச்சமூகம் வைத்திருக்கின்ற பெண் பற்றிய புரிதலிலிருந்து விலகி, மிக இயல்பாக உறுத்தலில்லாது பெண் பற்றிய சரியான சிந்தனைகளை பார்வைகளை வைத்துப் போகின்ற கூகை, போன்ற படைப்புகளும் ரொம்ப அரிதாகவே கிடைக்கின்றன.சமீபமாக பெண் எழுதுகின்ற எழுத்துக்களிலும் அவள் உடலை மட்டுமே சிந்திக்க வைத்த பெரும் பணியை வணிக நோக்கிலான சிறு பத்திரிக்கைகளும் வளர்த்து விட்டு வருக்கின்றன. அதிலிருந்து விலகி சிந்திக்கும் பெண்கள் அதிக வெளிச்சமில்லாது ஆனால் வலுவாக தங்களின் எழுத்துப் பணியை ஆற்றி வருகின்றனர். கீதாஞ்சலி பிரியதர்சினி, அனார், வைகைச் செல்வி தமிழச்சி தங்கப் பாண்டியன் ஆகியோர்களை அந்த வரிசையில் சொல்லல்லாம்\n5, இன்றைய சூழலில் பெண் படைப்பாளிகள் முதன்மை படுத்தி எழுத வேண்டிய விசயம் என்னவாக இருக்க வேண்டியிருப்பதாக நம்புகின்றன\nதங்களது வாழ்க்கையை மட்டும் என்றில்லாது தாங்கள் வாழ்க்கையில் கண்ட தரிசனங்களை எந்த வித தயக்கமுமில்லாது எழுத முன்வரவேண்டும் அது ஏற்கனவே இருக்கின்ற வரையறைகளுக்குள் இருக்கிறதா என்று தேடித் திரிய வேண்டியதில்லை. பெண்களின் உணர்வுச் சிதைவுகள் மறக்கப் பட்டும மறைக்கப் பட்டும் வருகின்ற இந்தச் சூழலில் அதுவே இன்றைக்கு பெண் கவிஞர்கள் கவனகப் படுத்த வேண்டிய முக்கிய விசயம் என்று நினைக்கின்றேன்\n6தமிழில் உங்களுக்கு பிடித்த படைப்பாளிகள் யார்\nலா .சா ரா,பொன்னீலன் சோ. தர்மர், திருமாவளவன், அனார், லறீனா ஹக், தமிழ் செல்வி, வைகை செல்வி, கீதாஞ்சலி, பிரியதர்ஷிணி, தமிழச்சி தங்கப் பாண்டியன்,பா. வெங்கடேசன், அமிர்தம் சூர்யா ரிஷாண் ஷெரீஃப்\nஉண்மையில் இப்படைப்பாளிகளின் சில ப���ைப்புகள் எனக்கு மிகப் பிடிக்கும். பிடிக்காமல் போன படைப்புகளும் உண்டு எனவே பிடித்தது என்பது படைப்பை அடிப்படையாகக் கொண்டதே அல்லாது படைப்பாளியை அல்ல\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nகாரைக்கால் அம்மையார்களும், கல்பனா சாவ்லாக்களூம் 7\nகாரைக்கால் அம்மையார்களும் கல்பனா சாவ்லாக்களும்-6\nதிலக பாமா – தனித்துநிற்கும் ஒரு கவிஞர் வெங்கட்சா...\nவேர் கொண்டு விண்ணில் எழுதல்\nநான் நதி போகின்ற பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2009/04/blog-post_08.html", "date_download": "2018-07-19T15:11:13Z", "digest": "sha1:OHG7HHTTYSWUOQ6N7WASHVWPAYFEHJOQ", "length": 17866, "nlines": 109, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: சங்கத் தமிழ் சாரம்", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nபுதன், 8 ஏப்ரல், 2009\nகுறிஞ்சிப்பாட்டுயில் மொத்தம் 216 அடிகள் ஆகும்.வடநாட்டு அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவத்ற்காக அவர் இந்தப் பாட்டை இயற்றினார் என்று பாட்டின் அடியின் பழங்காலக் குறிப்பு உள்ளத���.இந்த பாட்டைப்பாடியவர்புலவர் கபிலர் ஆவார்.\nபட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டில் உள்ள மற்றோர் அகப்பட்டு[காதல் துறைபற்றி அமைந்த கறபனைப் பாட்டு] ஆகும்.இந்நூலில் காவிரியாற்றின் வளமும்,காவிரிப்பூம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளின் அழகும்,மேலும், அந்நகரில் வாழும் அந்தணர்,வணிகர், வேளாளர் மற்றும் பரதவர் போன்றோரின் பண்பு ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பாட்டு,சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதாகும்.\nஇது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நூலாகும்.இதை,கற்பனைக் காதல் பாட்டு என்று கொண்டு ,அகப்பாட்டு என ஏற்கலாம்.அந்த அளவிற்குப் பழைய இலக்கிய மரபு இடந் தருகிறது.இதைப் பாடியவர் புகழ் பெற்ற சங்ககாலப் புலவர் நக்கீரர்.\nமதுரைக்காஞ்சி எனும் நூல்தான் மிகப் பெரிய பாட்டைக் கொண்டுள்ளது.இதில் மொத்தம் 782 அடிகள் ஆகும்.இதில் மதுரையை ஆண்ட மன்னனுக்கு உலக இன்பம்,பொருட்செல்வம், இளமை,யாக்கை என்பவை நிலையில்லாதவை என்னும் காஞ்சித்திணையை விவரித்துக் கூறுகிறது.இதை மாங்குடி மருதனார் என்பவர் பாடியுள்ளார்.\nமுருகக் கடவுளின் அருளைப் பெற்றவர் ஒருவர் அந்த அருளை நாடும் மற்றவர்க்கு வழிகாட்டுவதாக நக்கீரர் பாடிய பாட்டு.இது 314 அடிகள் கொண்டுயுள்ளது.இது சங்க காலத்தில் பக்தியுணர்ச்சி நிரம்பிய முழுநூல் ஆகும்.இது ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .பரிபாடலில் முருகன் திருமால் ஆகியோரைப் பற்றிச் சில பாடல்கள் உள்ளது.பாட்டின் முடிவில் மலையிலிருந்து விழுந்து பாயும் அருவியின் காட்சி நம் உள்ளத்தைக் கவர்கிறது.முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு என்பதை விளக்குகிறது.ஆயினும் திருமுருகாற்றுப்படையே நீண்ட பக்திப் பாடலாகச் சங்க இலக்கியத்தில் உள்ளது.\nபொருநராற்றுப்படை என்பது சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறுவது.இதில் 248 அடிகள் உடையது.சோழ நாட்டு மக்கள் இயற்றிவந்த தொழில் ,கலைவளம்,காவிரிச் செழிப்பு ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.பொருநர் முதலான கலைஞர்களிடம் சோழன் கொண்ட அன்பும் காவிரியாற்றின் பெருமையும் இப்பாட்டால் விளங்குகின்றன.\nசிறுபாணாற்றுப்படை 269 அடிகள் உடையது.பாணர் குடும்பத்தின் வறுமை அதில் சொல்லோவியமாக்க\nப்பட்டுள்ளது.இஃது ஓய்மாநாட்டு நல்லியக் கொடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. அதில் பாரி. ஓரி, காரி, ஆய், அதியமான் நள்ளி ஆகியோரின் கொடைச் சிறப்பையும், நிலவளம், யாழின், வருணன், நல்லியக்கோடலின் தோளான்மையும் மற்றும் பாணை ஆதரிக்கும் அவனின் பெருமையும் ஆகியவை இந்நூலில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்நூலில் 25 முதல் 40 அடி வரை உள்ளது. ஆசிரியப்பா,வஞ்சிப்பா,வெண்பா மற்றம் கலிப்பா என்று நான்கு பாவினங்கள் கலந்த ஒரு வகைபாடல். ஆனால், அதில் 25 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த நூலில் திருமாலையும் முருகனையும் பற்றி கூறப்படுகிறது.\nஇந்நூலுக்கு புறம்,புறப்பாட்டு,புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. ஏறக்குறைய 160 புலவர்கள் இந்நூலில் பாடியுள்ளனர். பண்டைத் தமிழ் மக்களுடைய வாழ்வியல்,பழக்க வழக்கங்கள் பண்பாடு ஆகியவற்றையும் பண்டைய அரசியல்,வாணிகம்,சமயம், சமுதாய அமைப்பு போர் முறை, விழுமங்கள் ஆகியவற்றையம் புறநானூற்றுப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன.\nஇந்நூலை நெடுந்தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 145 புலவர்கள் பாடியுள்ளனர். அகநானூறைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மானார் ஆவார். இந்நூலைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.\nபாலைக் கலியைப் பெருங் கடுங்கோவும் குறிஞ்சிக் கலியைக் கபிலரும்,மருதக் கலியை மருதனிள நாகனாரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியை நல்லுந்துவனாருமாக மொத்தம் 149 பாடல்களை இயற்றியுள்ளனர்.\nஐந்தினை தழுவிய 400 பாக்கள் ஊள்ளது. இதில் 205 புலவர்கள் இருக்கின்றன.\nஇந்தக் குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பூரிக்கோ ஆவர். தொகை நூல்களுள் முதன்முதலில் தொகுக்கப்பட்ட நூலாக குறுந்தொகை அமையலாம் என்று கூறப்படுகிறது.\n400 பாடல் ஐந்தினை தழுவிய பாடல்களாக இருந்தன. 275 புலவர்கள் அதில் பாடியுள்ளன. இதை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவர். ஆனால் நற்றினையின் தொகுத்தவர் யார் என்று தெரியவில்லை.\nஅது 500 அடிகள் உடையது .அது பாணர் குடும்பத்தைப் பற்றி விளக்குவதாம்.இளந்திரையன் என்னும் அரசனுடைய ஆட்சிச் சிறப்பைப் பற்றியும் ,அவனுடைய நாட்டின் இயல்புபற்றியும், கடற்கரைப் பட்டினம் பற்றியும் அங்கு இருந்த கலங்கரை விளக்கம்ப்பற்றியும் மலைவளம்பற்றியும் இந்த பட்டால் அறியலாம். பாணனைத் தொண்டைமான் இளந்திரையின் பால் ஆற்றுப்படுத்துவதாக கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் பாடியது.\nமலைபடுகடாம் என்பது கூத்தர் குடும்பத்தைப்பற்றிய ஆற்றுப்படை ஆகும்.அது 583 அடிகள் உடையது. இது கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படும்.ஒரு மலையின் பிறக்கும் பலவகை ஓசைகள் இதில் விளக்கப்படுகின்றன.மலைபடுகடாம் என்ற அந்தப் பெயர் கற்பனை நயம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நூலில் கூத்தருடைய இசைக் கருவிகளும் கலைவாழ்க்கையும் விளக்கப்படுகின்றன.\nமுல்லைப்பாட்டு 103 அடிகள் உடையது.பத்துப்பாட்டில் உள்ள அகப்பாட்டுகளுள் (காதல் பற்றிய பாட்டுகளுள்)சிறந்தவை முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ஆகும்.அகப்பொருள் ஆகிய காதல் ஒன்றை விளக்குவதே இவற்றின் நோக்கம்.இந்த நூலின் ஆசிரியரின் பெயர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்\nPosted by தமிழ்மாறன் at முற்பகல் 12:17\nதெளிவான விளக்கம். பிரதி எடுத்துக் கொண்டேன். பயனான தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா... மேலும் எழுதுங்கள்.\n12 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 12:01\nவணக்கம். நிறைய தேடுங்கள் வளம் பெறுவீர்கள்\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/reviews/page/2/", "date_download": "2018-07-19T15:27:30Z", "digest": "sha1:E6DNFUEQOHJL6NKR3IR4MCX77KTCDRPT", "length": 3692, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam REVIEWS Archives - Page 2 of 4 - Thiraiulagam", "raw_content": "\n7 நாட்கள் படத்தின் விமர்சனம் – Video\nவைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்\nஒரு முகத்திரை – விமர்சனம்\nகனவு வாரியம் – விமர்சனம்\nகத்தி சண்டை – விமர்சனம்\nவீர சிவாஜி – விமர்சனம்\nமாவீரன் கிட்டு – விமர்சனம்\nபழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக���காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://urimaikathavu.blogspot.com/2009/01/blog-post.html?showComment=1234436220000", "date_download": "2018-07-19T15:03:43Z", "digest": "sha1:OUL45BHPR43JYERZBEM5KT6NKXKMDJZU", "length": 2968, "nlines": 48, "source_domain": "urimaikathavu.blogspot.com", "title": "திறக்கப்படாத உரிமை கதவுகள்: தை பிறந்தால் வழி பிறக்கும்", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும்\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nஅண்டை நாட்டின் ஆதரவில் கிளிநொச்சி.\nஎம்மவர்களின் நம்பிக்கையும் மட்டும் தான் .\nகடைசி தமிழன் இருக்கும் வரை\nவழிகளை உருவாக்கி கொண்டே இருப்போம்.\nஉம்மை அண்டி அடங்கி அடிமை வாழ்கை\nPosted by திறக்கப்படாத உரிமை கதவுகள் at 4:55 AM\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nவணக்கம் உறவுகளே , நம்() அகன்றபாரதம் விரிந்து சுருங்கும் போது உண்டான தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து வளர்ந்த நானும் ஒரு தெக்கத்திப் பொண்ணு தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:35:07Z", "digest": "sha1:662BGUOHCLNVLFUXV4GYDDVZREFLJ6BH", "length": 18837, "nlines": 203, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: சந்திப்பு,,,,,,,,,,,,", "raw_content": "\nஅந்த பழக்கடையை கடந்த விநாடிகளில் உன்னைப்பற்றிய நினைவுகள் என்னில் பீறிட்டுகிளம்பாமல் இல்லை.\nஉன்னை நினைத்த மறுகணத்தில் கண்களில் கசிந்து ஈரம் வந்து உலர்ந்து போன இரண்டு சொட்டு நீரை தடுக்க முடியவில்லை. விழியில் கசிந்து இதயம் உருக்கி உள்ளுள் உலாவும் நினைவு இதுதானோ கண்ணே\nதினமும் நான் வாங்குகிற கடைதான்.மிஞ்சிப்போனால் இருபது அல்லது இருபத்தைந்துக்குள்ளாக ஏதாவதுவாங்குவேன்.\nஒருநாள் வாழைப்பழம்,மறுநாள் திராட்சைப்பழம்,அதற்கடுத்த நாள் ஆப்பிள் என்கிற மாதிரியாய் உருண்டு திரண்டு நிற்கிற பழங்கள் இரண்டு அல்லது மூன்று,,,,,,,,\nகடைக்காரரும் என்னைபார்த்ததும் சிரித்துக்கொண்டே எடுத்துக் கொடுத்து விடுவார் கேட்டதை.\nதெரிந்தவர்களுக்கு மட்டுமே புடிபடுகிற வித்தை மாதிரியும் இல்லாமல் அனைவருக்கும் கைவரப்பெற்றதாயும் த���ணாமல் நடுவாந்திரமாய் அமைந்து போன ஒன்றாய் அவரிடம் அது/\nசரி இருந்து விட்டுபோகட்டும் தவறில்லை.அதையே மூலதனமாக்கி அவர் தொழிலை விருத்திசெய்யும் கருவியாக,ஆயுதமாக வைத்திருக்கிறார் எனும் போது எழுகிற ஆச்சரிய அலைகள் என்னை போலவே அனைவருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.\nபிள்ளைகள் இருவருமாய் நமது அம்மா வீட்டில் இருக்க இந்த முழுபரிட்சை லீவில் நாம் தஞ்சமடைந்த இந்த தஞ்சாவூரில் தினசரி நடந்த காட்சிகளை இப்போது ரீவைண்ட் பட்டன் போட்டு உனக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன் கண்ணே/\nஎனக்கு பணியிடம் மாற்றம் கிடைத்து நாம் இங்கு வந்ததும் தினசரி அலுவலகம் விட்டு வருகையில் உனக்கும்,எனக்குமாய் வாங்கி வந்த பழங்கள் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது கண்ணே.அந்த இனிப்பையும் இனிப்பு தந்த பழங்களையும்,அந்த பழங்களை தந்த கடைக்காரரையும் இன்று மாலைபார்த்தேன் அன்பே/\nபார்த்ததும் உனது ஞாபகமும்,கண்ணில் துளிர்த்த நீரும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.\nஅதைகடந்து விடுகிற போது சாலையின் இருமருங்கிலுமாய் தெரிகிற கடைகளைதாண்டி விரைந்து கொண்டிருந்தேன் எனது இருசக்கர வாகனத்தில்.\nபெரிய கோவிலை கடக்கிறேன்.கோவிலின் முன்பாக நின்றிருந்த போலீஸ்காரர்களைப்பார்க்கிறேன்.கோவிலுனுள் எரிந்த விளக்கு வெளிச்சத்தை பார்க்கிறேன்.கோவிலையும், கோவில் கோபுரங்களையும் இரவு வெளிச்சத்தில் பார்ப்பதற்காய்த்தான் இந்த ஏற்பாடு.ஆனால் பகலில் பார்ப்பது போல் இல்லை கோவிலின்அழகு.பார்க்கப்பார்க்கபிரமிப்பூட்டுவதாயும் எத்தனைமுறை\nபார்த்தாலும் ஆச்சரியம் அகலாமலும் விழிவிரித்து பார்க்க வைக்கிற ஆச்சரியத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிற ஆயிரம் வருட அதிசயம் அது என்றே படுகிறது.\n“எந்த விஞ்ஞான வசதியும்,தொழில் நுட்ப வசதியும் அற்ற காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிற ஒரு சரித்திர சான்று உயிரோவியமாய் நிற்கிறது இந்த ஆயிரங்களை கடந்து”என அசைபோட்டவாறு வருகிறபோது தென்படுகிற கார்ஸ்டாண்ட், அதில் உலாவுகிறமனிதர்கள்,சுற்றுலாவுக்கு வந்திருந்தவர்கள் என்கிறகூட்டத்தைதாண்டி வந்து கொண்டிருந்தேன்.\nமேம்பாலம்,அதுதாண்டி மெடிக்கல் காலேஜ் ரோடு அதுதாண்டி ரோட்டின் இருமருங்கிலுமாய் கடைகள்,என வந்து கொண்டிருந்த போதுதான் இத்தனையும்.\nசென்ற சனிக்கிழமைவரை என்னுடன் இங்கிருந்து விட்டு பிள்ளைகளுக்கு பள்ளி திறக்கிற நேரம் என நமது சொந்த ஊருக்கு சென்று விட்டாய் நீ,என்னைதனிமையில் விட்டுவிட்டு/\nஒருமாதம் மட்டும் சும்மா தற்செயலாக வீடு பிடித்து இருந்தோம் அங்கு.இப்போது பிள்ளைகளுக்கு பள்ளி ஆரம்பமாகிற நேரம்.திரும்பவுமாய் பிடித்த வீட்டை காலி செய்து விட்டு உன்னையும்,பிள்ளைகளையும் ஊரிலிருக்கப்பண்ணிவிட்டு இப்போது நான் மட்டும் இங்கே.\nசரியாக அலுவலகம் மூடிய ஐந்து முப்பது மணிக்கு கடைவீதி சென்று நானும்,சக்கரபாணிஅண்ணனும்,ரகுஅண்ணனுமாகஒரு போர்வையும்,\nஎன்னைபோல் கதியற்றவர்களுக்கும்,ஊர் தெரியாதவர்களுக்கும்,உதவ எங்கும்எப்போதும்உதவகாத்திருப்பவர்களாய் சக்கரபாணிகளும்,\nதுணிக்கடையில்வாங்கினோம்.ரூபாய்130க்குபோர்வையும்,70 க்கு பஞ்சுவைத்த தலையணை எனவுமாய்/\nவாங்கியதை இருசக்கரவாகனத்தில் வைத்து கொண்டு வருகிற வழியில்தான் பழக்கடையும்,உனது நினைவும்/\nநீஎன்னைவிட்டுசென்றுமூன்று நாட்கள்தான் ஆகிறது.ஆனால் இந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களாய் நகர்கிறது என் கண்ணே.\nநகர்கிற நினைவுகளை சுமந்து கொண்டே நான் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறேன்.\nவழக்கம் போல வாரக்கடைசிசனிக்கிழமை வருகிறேன்.சந்திப்போம் அன்பே/\nஇடுகையிட்டது Vimalan Perali நேரம் 4:30 am லேபிள்கள்: அனுபவம், சமூகம், சிறுகதை, பதிவுசமூகம்சித்திரம்\n//வழக்கம் போல வாரக்கடைசிசனிக்கிழமை வருகிறேன்.சந்திப்போம் அன்பே/ //\nஅசைபோடும் நினைவுகளின் வெளிப்பாடே இந்த படைப்பு.நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக.\nஉங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nஇச்சி மரம் சொன்ன கதை\nவலைப்பதிவர் திருவிழா -நாங்க இப்படி, நீங்க எப்படி\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (27)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nநூல் பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/2014.html", "date_download": "2018-07-19T15:41:16Z", "digest": "sha1:XTGZTGIO4OXLIFHM5HQOE4FA5DUBVDBG", "length": 17083, "nlines": 422, "source_domain": "www.kalviseithi.net", "title": "2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெ��்றவர்கள் முன்னுரிமை கோரி மனு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு", "raw_content": "\n2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு\n2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் அவர்கள் இன்னைறய தினம் பள்ளிகல்விதுறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களையும்.\nமாற்றுதிறனாளி நலவாரிய ஆணையரையும் சந்தித்து முன்னுரிமை கோரி மனு அளித்துள்ளார்.\nநமக்கான பணி வாய்ப்பு தட்டிபறிக்கபடும் போது வழக்கு தொடுத்து \"STAY\" உத்தரவு வாங்குவேன்...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வ��க்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/south-asia/38749-kim-jong-un-arrives-in-singapore-for-summit.html", "date_download": "2018-07-19T15:24:31Z", "digest": "sha1:4X4FBQS6R5AW4QJO7LU76Z7B5NSRQPLF", "length": 9597, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "ட்ரம்ப்புடன் சந்திப்பு: சிங்கப்பூர் சென்றார் கிம் ஜோங் உன் | Kim Jong Un arrives in Singapore for Summit", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவி���ிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nட்ரம்ப்புடன் சந்திப்பு: சிங்கப்பூர் சென்றார் கிம் ஜோங் உன்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அவருக்கு இருந்த உறவு வேடிக்கையானது தான். ஆரம்பத்தில் கிம்மை 'குண்டு பையன்' என்றும் 'ராக்கெட் மேன்' என்று விமர்சித்த ட்ரம்ப், ஒரு கட்டத்தில், அணு ஆயுதங்களை கைவிடாவிட்டால் போர் மூளும் என்று மிரட்டல்கள் கூட விடுத்தார். கிம்மும் தன பங்குக்கு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.\nஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது கிம் தனது அணுஆயுதங்களை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், சமாதான பேச்சுவார்த்தையை துவக்கவும் முயற்சி செய்தார். அதன்பின் இரு தரப்பும் சிங்கப்பூரில் உச்சகட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த தென் கொரியா உதவி செய்தது. இடையில் தனது நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒத்துக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என கிம் கூறிய நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. ஆனால், பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.\nஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்ட ட்ரம்ப், சிங்கப்பூர் கிளம்பியுள்ள நிலையில், கிம் சிங்கப்பூர் வந்தடைந்தார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சிங்கப்பூர் பிரதமரையும் ட்ரம்ப் மற்றும் கிம் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுடின் முன் பொட்டிப் பாம்பாய் அடங்கிய ட்ரம்ப்\nபுடினுடனான சந்திப்பு: ட்ரம்ப்-ஐ நூடுல்ஸ் என கலாய்த்த அர்னால்டு\nஎச் 1 பி விசாவில் மேலும் நெருக்கடி: இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு தொடரும் சிக்கல்\nபனிப்போர் முடிந்தது: ட்ரம்ப் - புடின் கைக்குலுக்கலும் கால்பந்து பரிசும்\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இ���்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nரூ.10000க்கு காங்கிரஸ் அலுவலகம்- ஓஎல்எக்ஸ் அட்ராசிட்டி\nராஜஸ்தானில் ‘ஒரு நாள் கலெக்ட்டரான மாணவி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_318.html", "date_download": "2018-07-19T15:33:32Z", "digest": "sha1:AZXNKNPB73VUYMHQLHUGRYSGKGRQ3II5", "length": 12919, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சம்பந்தன் விருந்தில்:மக்களோ வீதியில்…? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / சம்பந்தன் விருந்தில்:மக்களோ வீதியில்…\nடாம்போ April 14, 2018 இலங்கை, சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள்\nஒருபுறம் உள்ளுராட்சி சபைகளிற்கான குத்துக்கரணங்களுடன் ஆட்சிக்கதிரையேறிய கூட்டமைப்பும் அதன் எடுபிடிகளும் அடுத்து கட்ட வருமான தொழிலை பார்க்க புறப்பட்டுவிட சாதாரண மக்களது வாழ்வோ வீதிகளிலும் அவலங்களிலும் தமிழ் புத்தாண்டு தினமான இன்றும் கடந்து போயுள்ளது.\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறி வாக்குக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி பாற்சோறு உண்டு மகிழ்ந்துள்ளார்.\nஇன்னொரு புறம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நிலமீட்புக்காக போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்று புத்தாண்டு தினமான இன்று 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். அதேபோல முல்லைதீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டமோ 436 நாட்களைத் தாண்டி வீதிகளில் தொடர்கின்றது.\nஅதேபோன்று கிளிநொச���சியில் ,வவுனியாவில்,மருதங்கேணியில் மற்றும் திருமலையென காணாமல் போனோரது போராட்டங்கள் தொடர்கின்றன.\nஅரசியல் கைதிகளது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர,மறுபுறம் தமது தந்தை புத்தாண்டிற்கு வருகை தருவாரென ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளோ மைத்திரியின் உறுதி மொழியினை நம்பி வீதியை பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்த போராட்டங்களை கண்டுகொள்ளாது கதிரையினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் தொடர்ந்தும் தெற்கில் நல்லெண்ணத்தினையே வரவழைத்துக்கொண்டிருக்கிறார்.\nஅவர்கள் இன்று சித்திரைப் புத்தாண்டை தெருக்களில் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சிங்கள பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்து கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்குபற்றியுள்ளார்.\nஇதன்போது பணிகளைத் தொடங்கும் பாரம்பரியங்களுக்கேற்ப ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வில்வ மரக்கன்று ஒன்றை நாட்டிய ஜனாதிபதி , கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் கலந்து கொண்டார். சுபநேரத்தில் அங்கு விருந்துபசாரமும் நடைபெற்றது.\nவழமைபோலவே இவ்வாறான விடயங்கள் பேசுபொருளாகின்ற போது பம்மிக்கொள்கின்ற கூட்டமைப்பின் அடிப்பொடிகள் இப்போதும் பம்மிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nவடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடைசி வரை அவைத்தலைவராகவே இருக்கலாமென வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். முன்னாள் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.punkayooran.com/kavithaikal/mutivillatapayanankal", "date_download": "2018-07-19T14:57:50Z", "digest": "sha1:GSJYD6VOON3DLH6Z4TTCFUBQQLRTATQR", "length": 9924, "nlines": 173, "source_domain": "www.punkayooran.com", "title": "முடிவில்லாத பயணங்கள் - வாடாமல்லிகை", "raw_content": "\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nவேலிகள் தொலைத்த ஒரு படலை\nஅடையாளமிழக்கும் தமிழனொருவனின் ஆக்கங்களும் ஏக்கங்களும்\nஆபிரிக்காவின் அழகிய விடிவெள்ளியே சென்று வா\nஇந்திய தேசமே, ஒதுங்கி விடு \nஒரு அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிமகளின் கதை \nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்தநாளும்\nட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்.\nகண்டம் விட்டுக் கண்டம் தாண்டும்,\nபோய் வரக் கூடிருக்க���ம் உங்களுக்கு\nசுற்றித் திரிந்த குறுந் தெருக்கள்,\nசுகம் தந்த காற்றின் வருடல்கள்,\nதேமதுரத் தமிழோசை, உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/sikkanam-semipu-selvam/12548-sikkanam-semippu-selvam-26-05-2016.html", "date_download": "2018-07-19T15:30:54Z", "digest": "sha1:HBXLG5UJJREWIYENNQ5YQOJO35ZY5DRT", "length": 4879, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்கனம் சேமிப்பு செல்வம் - 26/05/2016 | Sikkanam Semippu Selvam - 26/05/2016", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nசிக்கனம் சேமிப்பு செல்வம் - 26/05/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம் - 26/05/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம் - 17/07/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம்- 16/07/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம் 10/07/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம் 09/07/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம் - 03/07/2016\nசிக்கனம் சேமிப்பு செல்வம் - 25/06/2016\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayanulagam.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:40:13Z", "digest": "sha1:TG3O4DRW6YL7BDXVRM6XNPQ5MFNAXTES", "length": 9343, "nlines": 104, "source_domain": "ayanulagam.wordpress.com", "title": "வள்ளுவன் | அயன் உலகம்", "raw_content": "\nபூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்….\nPosted in இலக்கியம், வகையிலி, tagged இலக்கியம், பரிமேல் அழகர், மின்சார கனவு, வள்ளுவன், வைரமுத்து on ஜூன் 3, 2009| 3 Comments »\nஅட அந்த ப்ரியாவுக்கு என்ன கள்ளத்தனம் . எந்த ப்ரியான்னு கேட்குறீங்களா அதாங்க ‘மின்சார கனவு’ல கன்னிகாஸ்த்ரியாகப் போறேன்னு சொல்லுமே அதுதான். அதுக்காக நம்ம வைரன் எவ்வளவு அழகாக இந்த வரியைத் தேடிப்போட்டு இருக்காரு. ஆமாங்க அவரு நிச்சயமா திருக்குறள்ல இருந்துதான் இதைப் போட்டிருப்பாரு. குற்றங்கடிதல் அதிகாரத்துல ஒரு குறள்\nகாதல காதல் அறியாமை உய்கிற்பின்\nஅதாவுதுங்க ஒரு அரசன் தான் கடிய வேண்டிய குற்றங்கள் என்னென்னன்னு சொல்லும் போது கடைசில இப்படி முடிக்குறாரு. தனக்கு விருப்பமானவற்றை அந்த அரசன் அந்த விருப்பத்துக்குக்கூட தெரியாம நுகர வல்லவன் ஆனால் அவனை பகைவர்கள் அழிக்க வழியே இல்லைன்னு சொல்றாரு.\nஅவரு குற்றம்னு இந்த அதிகாரத்துல சொல்றது 6 அவை செருக்கு, சினம், காமம், கஞ்சத்தனம், மானம், உவகை… இதுல கஞ்சத்தனம், மானம், செருக்கு இவற்றோட தீமைகளைப் பற்றி 8வது 9வது குறள்ல விளக்கினவரு கடைசி குறளை இப்படி அமச்சிருக்காரு. அதாவது கோபம், காமம், உவகை மூன்றும் முற்றிலும் அழிக்க முடியாததால அந்த மூன்றையும் அந்த மூன்றுக்கும் அறியாம நுகர வேண்டுமாம். இதை நான் சொல்லல நம்ம பரிமேல் அழ்கர் சொல்றாரு. நல்லா இருக்கு இல்லை.\nஅப்போ சாமியாரா போகனும்னு நினைக்குற ஒரு பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சா அவ மானம் அவளோட கொள்கை அழியாமல் காக்கப்படணும்னா இப்படித்தான அந்த காதலுக்கே அறியாமல் நுகர வேண்டியதா இருக்கும். வைரன் சரியான முறையில வார்த்தைகளைத் தேடிப் பொறுக்கிதானே எழுதி இருக்கான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இப்போ அந்த பாட்டைக்கேட்கும்போது அந்த பெண்ணுக்குள்ளேயே நம்மால போய்வர முடியும் இல்லையா\n123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து\nமுத���தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா\nஎன்னது பெரியார் சாமியை நம்பினாரா\nsana on அவனோடு என் நட்பு\ncheena ( சீனா ) on அவனோடு என் நட்பு\nBalu on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\nvijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\ns.vijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\n'என் வீட்டின் வரைபடம்' - நூல் அறிமுகம்\nஅவனோடு என் நட்பு ஜூலை 29, 2013\nநான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-19T15:47:43Z", "digest": "sha1:EG6OSIXQAUZGC6MEEGMNRRFDZSTIZT77", "length": 9279, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்மேனியப் பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்மேனியப் பகுதி (ஆர்மீனியம்: Հայկական թաղամաս Haykakan t'ağamas, எபிரேயம்: הרובע הארמני‎, அரபு மொழி: حارة الأرمن) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு பாரம்பரிய பகுதிகளில் ஒன்று ஆகும். இது நான்கு பகுதிகளில் சிறியதும், குறைந்தளவு சனத் தொகையிணையும் கொண்டுள்ளது.\n2001 இல், 2,500 ஆர்மேனியர்கள் எருசலேத்தில் வாழ்ந்தார்கள். அதிகமானோர் புனித ஜேம்ஸ் துறவுமடத்திலுள்ள ஆர்மேனிய பிதாக்கள் இருப்பிடத்ததைச் சுற்றி வாழ்கின்றனர். இதுவே அனேகமான ஆர்மேனியப் பகுதியை கொண்டிருக்கின்றது.[1][2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Armenian Quarter என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎருசலேம் பழைய நகர் வாயில்கள்\n1.புது வாயில் 2.தமஸ்கு வாயில் 3.ஏரோது வாயில் 4.சிங்க வாயில் 5.தங்க வாயில் 6.குப்பைமேட்டு வாயில் 7.சீயோன் வாயில் 8.யோப்பா வாயில்\nமேற்குச் சுவர் - தெற்குச் சுவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/young-peoples-punished-for-school-girls-teasing", "date_download": "2018-07-19T15:35:25Z", "digest": "sha1:KIDUGMODC5YNDN3MWMY6E4P426YVNR62", "length": 14457, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "பள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங", "raw_content": "\nபள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா\nபள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 29, 2018 12:31 IST\nபள்ளிக்கூடம் சென்ற பெண்களுக்கு கிண்டல் செய்த ஆண்களை பொது இடத்தில் தண்டித்த காவல் அதிகாரிகள்.\nநமது நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு குடும்பத்தில் ஆண்கள் பெண்கள் இருவரும் சம்பாதித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இடையே படிப்பு மற்றும் சம்பாதித்யத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இருவருக்கும் உதவியாக இருப்பது கல்வி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற தான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கல்லூரிக்கு செல்கின்றனர்.\nஆனால் இதனை மறந்து தற்போதுள்ள மாணவ, மாணவிகள் சந்தோசத்திற்காகவும், காதலிப்பதற்காகவும் மட்டுமே செல்கின்றனர். இந்த கல்லூரி காலங்களில் வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விஞ்ஞானிகளால் கூட முடியாது. நட்பு, காதல் போன்றவை இருக்க வேண்டும். ஆனால் அது பொழுதுபோக்கிற்காக இருப்பதே கல்லூரிகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே நடக்கும் கொடுமைகளுக்கு காரணம்.\nதற்போது மாணவர்கள் கல்லூரி படிப்பில் வெறும் கெத்துக்காக புகைபிடிப்பது, குடிப்பழக்கம், தகாத நட்பு போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இது போன்ற மாணவர்கள் பெண்களை நிம்மதியாக நடக்க கூட விடுவதில்லை. காதலிக்க வறுபுறுத்துவது, ரோட்டில் செல்லும் போது கேலி செய்வது, பின்னால் துரத்தி தொந்தரவு செய்வது போன்ற பழக்கங்களால் பெண்களை வீட்டை விட்டு அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஆண்களே அவர்களுக்கு தொந்தரவாய் அமைவது வேதனையாக உள்ளது.\nஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளும், அவர்களுடைய கொலைகளும் பெற்ற���ர்களின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. சமீபத்தில் சென்னை, மீனாட்சி கல்லூரி முன்பு முதல் பருவம் படித்து வந்த மாணவி அஸ்வினியை கொசு மருந்து அடிக்கும் அழகேசன் என்பவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனை தொடர்ந்து தற்போது பல்லாவரம் பகுதியை சேர்ந்த சத்யப்ரகாஷ் என்ற இளைஞர், திருச்சியை சேர்ந்த இளம்பெண்ணை கழுத்து மற்றும் தலையை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு அடிப்படையாக இருப்பது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் காதல். முந்தைய காலங்களில் 10, 20 வருடங்களுக்கு மேலாக காதலித்த காதலர்கள், தற்போது ஒரு வாரத்தை கூட தாண்டுவதில்லை.\nஇதற்கு பொழுதுபோக்கிற்காக பழகுவதும், பணத்தை பார்த்து பழகுவதுமே அடிப்படை காரணம். ஏனென்று கேட்டால் நவீன கலாச்சாரம் என்று சொல்கின்றனர் இன்றைய தலைமுறையினர். செய்திகளில் அதிகமாக பெண்களால் தண்டிக்கப்பட்ட ஆண்களே அதிகம். அது உண்மையாக கூட இருக்கலாம். நாள் இன்றைய நவீன கலாச்சாரத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் தவறு உள்ளது.\nஇதனால் பாதிக்கப்படுவது உங்களை போன்ற இளைஞர்களை படிக்க வைக்கும் பெற்றோர்களும் உங்களை நம்பியுள்ள குடும்பமும் தான். அதை எப்போதும் மறவாதீர்கள். இந்நிலையில் தற்போது பள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களை காவல் அதிகாரிகள் பெண்களின் காலில் விழ வைத்துள்ளனர். இதற்கான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஆனால் இது போன்று பொது இடங்களில் இளைஞர்களை அவமானப்படுத்துவதால் இளைஞர்கள் மனதில் வஞ்சகம் என்ற விதை விதைக்கப்பட்டு விடுகிறது. இதனால் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொலை செய்யும் மனதிற்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் இது போன்ற தண்டனைகளால் சுற்றியுள்ள மக்களும், இளைஞர்களும் பயப்படுகின்றனர், திருந்துகின்றனர். ஆனால் இந்த தண்டனையை பாதிக்கப்பட்டவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பொறுத்தே அவர்களது வருங்காலமும் அமையும்.\nபள்ளிக்கூடம் செல்லும் பெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு இந்த தண்டனை வழங்கியது சரியா\nபெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் கொடுமைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் காதல்\nபெண்களை கிண்டல் செய்த ஆண்களுக்கு கிடைத்த தண்டனை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2018-07-19T15:14:52Z", "digest": "sha1:7WOOQSAHAKMLCM4PEXSEM3RBXTSZFFB5", "length": 9035, "nlines": 108, "source_domain": "www.puduvai.in", "title": "சென்னைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம் - Puduvai News", "raw_content": "\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nமாநில அந்தஸ்து கோரிக்கைக்காகபுதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி டெல்லி பயணம்\nகட்டண உயர்வை கண்டித்துஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவை அருகே பரபரப்பு:சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்7 பேருக்கு வலைவீச்சு\nசாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை:கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\nHome/உள்ளூர் செய்திகள்/சென்னைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம்\nசென்னைக்கு வரும் அ��ித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம்\nசென்னைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம்\nநாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்த பணிகளை பாரதீய ஜனதா கட்சி செய்து வருகிறது. இதற்காக தொகுதிதோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகளுடனும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாகிகளை சந்தித்து பேச பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அவரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர். Read More\nபுதுவை சட்டசபை தேர்தல் முடிவுகள்: திருபுவனையில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி\nநைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் அலகு குத்துதல் லைவ் வீடியோ\nபாண்லே பாலகம் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு\nகிடப்பில் போடப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்\nமணல் திருட்டைத் தடுத்த அதிகாரிக்கு மிரட்டல்: 7 பேர் மீது வழக்கு\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/11/08/demonetisation-in-india-effects-after-a-year/", "date_download": "2018-07-19T15:39:59Z", "digest": "sha1:CUT4KLFYIXHYFD3TVX4YX75DKBZYVC23", "length": 28218, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "பணமதிப்பழிப்பின் ஓராண்டு ! வீடியோ - கருத்துக் கணிப்பு - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்���ூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு பார்வை இணையக் கணிப்பு பணமதிப்பழிப்பின் ஓராண்டு வீடியோ – கருத்துக் கணிப்பு\n வீடியோ – கருத்துக் கணிப்பு\nநவம்பர் 8, 2016 நள்ளிரவில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்தார். மக்களின் தலையில் இடியாக இறங்கிய இந்த அறிவிப்பு அனைவரையும் வங்கி வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது.\nஇந்தியாவெங்கும் பல இலட்சம் உழைக்கும் மக்கள் தங்களது கையில் பணத்தை வைத்திருந்தும். ஏதும் செய்ய முடியாத பித்துப் பிடித்த நிலைக்கு சென்றனர். அந்த நிலையிலும் மோடியின் பக்தர்கள் “எல்லையில் வீரர்கள் நமக்காக நிற்கும் போது வங்கி வாசலில் நிற்கமுடியாதா” என தேசபக்த பாடம் எடுத்தனர்.\nஇன்னும் வக்கிரமாக ”நூற்றி முப்பது கோடிப் பேரில் 100 -பேர் செத்தால் என்ன ” என பேசினார்கள். இனி தீவீரவாதிகளுக்கு பணம் போகாது, முற்றிலுமாக தீவிரவாதம் ஒழியும், பரணில் தூங்கும் பணமூட்டைகள் எதற்கும் உதவாது, கள்ளப்பணம் அறவே இல்லாது போகும், ஜி.பி.எஸ். சிப் வைக்கப்பட்டுள்ளதால் பணத்தை பதுக்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள்.\nமக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக எதற்கும் அசைந்து கொடுக்காத ‘56 -இன்ச்’ மோடி, கோவா கூட்டத்தில் “ஐம்பது நாட்கள் கொடுங்கள், நாட்டை வல்லரசாக்குகிறேன்” என்று கண்ணீர் சிந்தி கபடநாடகம் போட்டார்.\nஇன்று ஓராண்டு நிறைவுற்ற நிலையிலும் ரிசர்வ் வங்கி கணக்குப்படியே கருப்புப் பணம் வந்து சேரவில்லை என்பது அம்பலமான போதும், எல்லா பணமும் வங்கிக்கு வந்துவிட்டதே இது தான் எங்கள் திட்டம் என தட்டை திருப்பிப் போட்டு பஜனை பாடுகிறது பாஜக கும்பல்.\nஅவற்றைத் தாண்டி கருப்புப் பணம் ஒழியும், பொருளாதாரம் மேம்படும் என சொன்னவை எல்லாம் பொய் என்பதை, தங்களது வாயாலே சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர் பாஜக -வினர்.\nஇந்த பணமதிப்பழிப்பு அறிவித்த சமயத்திலேயே அவற்றை ஆழமாக விமர்சித்தும், இப்பணமதிப்பழிப்பினால் யாருக்கு ஆதாயம் என்பதை உண்மையான பொருளாதார நிபுணர்களும், புரட்சிகர சக்திகளும் அம்பலப்படுத்தினர்.\nநவம்பர் 8 -ஐ இன்று பலரும் வெளிப்படையாக கருப்பு தினம் எனப் பேசுகின்றனர். அந்த வகையில் பணமதிப்பழிப்பு சமயத்தில் வெளியான சில காணொளிகளை உங்களுக்காக வெளியிடுகிறோம்.\nஇதனை வெறும் கருப்பு தினமாக மட்டுமன்றி நாட்டை பிடித்தாட்டும் இந்த காவிகளை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு தினமாக மாற்றுவோம்.\nஇங்கே தோழர் மருதையனின் உரைகளும், நக்கலைட்ஸ் நண்பர்களின் வீடியோக்களும் இடம்பெறுகின்றன. மேலும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பையும் இணைத்திருக்கிறோம், வாக்களியுங்கள்\nமோடியன் பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒராண்டு நிறைவு – விளைவு என்ன\nமோடியின் பணமதிப்பழிப்பை பகடி செய்து வெளியான வீடியோக்கள் :\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \n19 நவம்பர், 2017, மாலை 4.00 மணி, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.\nரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.\nபெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறிய��்தரவும். நன்றி\n500 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கி அறிக்கை\nமுந்தைய கட்டுரைபுரட்சியை புரட்சியால் கொண்டாடு \nஅடுத்த கட்டுரைகளச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nபல பொருளாதார நிபுணர்கள் கூறியபின்னும் — ரிசர்வ் வங்கி கணக்கு காட்டியபிறகும் — மக்கள் கழுவி ஊற்றிய பிறகும் — கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் — தம் கட்டி தனது ” முரட்டுத்தனமான ” முடிவை தூக்கி நிறுத்த முயலுபவரும் — அவருக்கு ஜால்றா தட்டும் கூட்டத்திற்கும் கொஞ்சம் கூட உரைக்க வில்லையே என்பது தான் ஆச்சர்யம் …. முரட்டு தோல் ஆசாமிகள் … \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\n2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை\nதோழர் கோட்டை நினைவேந்தல் பொதுக்கூட்டம்\nஐ.எம்.எஃப் ஸ்ட்ரௌஸ் கான்: கந்து வட்டிக்காரனின் பொறுக்கித்தனம்\nஅமெரிக்க கோக்கை அடித்து விரட்டு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2007/08/blog-post_27.html", "date_download": "2018-07-19T15:28:35Z", "digest": "sha1:ORVCKYVNTOX2GAICFW3CSREO4VXLGAHP", "length": 3519, "nlines": 43, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\nவழக்கறிஞர் சுகுணா தேவி எனக்கு வழங்கிய சக்தி விருது, உடன் சுப்ரபாரதி மணியன்\nவிருது வாங்கிய ஆண்டாள் பிரிய தர்ஷிணி, இந்திராணி, சாந்த குமார�� ஏற்புரையில்\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nஓசை செல்லா- ஓவிய விமரிசனம்\nவிசாகப் பட்டினத்தில் சில காட்சிகள்\nவிசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்\nவிசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-19T15:26:10Z", "digest": "sha1:6AERFVL6KOLBMI2SWIYLON47RG3MLHGV", "length": 26201, "nlines": 93, "source_domain": "tamilpapernews.com", "title": "தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ? » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஇந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் இன்னோர் உயிர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 30-ம் தேதி அன்று, யாகூப் மேமன் பிறந்த தினத்திலேயே அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன்னர் தன் 21 வயது மகள் சுபைதாவுடன் பேச வேண்டும் என்பது யாகூப் மேமனின் கடைசி ஆசை. தன் கண் முன்னே மரணத்தை வைத்துக்கொண்டு ஒரு தந்தை, மகளிடம் என்ன பேசுவார் அடுத்த நிமிடம் சாகப்போகும் தகப்பனிடம் ஒரு மகள் என்ன பேசிவிட முடியும் அடுத்த நிமிடம் சாகப்போகும் தகப்பனிடம் ஒரு மகள் என்ன பேசிவிட முடியும் கரைபுரண்ட கண்ணீருக்குப் பின்னர் யாகூப் பேசினார்… ‘மகளே… தூக்குமேடையில் நின்றுகொண்டு சொல்கிறேன். நான் உன்னையும் நம் குடும்பத்தையும் கொலைப்பழியுடன் விட்டுச் செல்லவில்லை. நான் குற்றமற்றவன்.\nநீ திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நான் செல்கிறேன். என்னை மன்னித்துவிடு’ – மனதைக் கனக்கச்செய்யும் அந்தக் கண்ணீரின் பாரம், நம் யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது.\n53 வயதான யாகூப் இப்போது இல்லை. மும்பையின் புகழ்பெற்ற ஆடிட்டர், ஏற்றுமதி நிறுவனம் நடத்திய செல்வந்தர் என்ற பின்னணிகொண்ட யாகூப் மேமன் ஏன் தூக்கிலிடப்பட்டார் அவரது வழக்கின் பின்னணி என்ன அவரது வழக்கின் பின்னணி என்ன அது 22 ஆண்டுகளுக்கு முந்தைய, மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடங்குகிறது.\n1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அன்று மும்பை நகரத்தில் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.\n257 அப்பாவி உயிர்கள் பலியாகின. 700-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பையை சுக்குநூறாகச் சிதைத்துப்போட்ட அந்தக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி, தாவூத் இப்ராஹிம். தாவூதுக்காகக் குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்தியவர் டைகர் மேமன். இந்த டைகர் மேமனின் தம்பிதான், யாகூப் மேமன்.\n1994-ம் ஆண்டு யாகூப் மேமன் கைதுசெய்யப்பட்டார். அவர் சரணடைந்தார் என்றும், சி.பி.ஐ-தான் அவரைக் கைதுசெய்தது என்றும் இருவேறு கோணங்கள் சொல்லப்படுகின்றன. அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2007-ம் ஆண்டில் தடா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதிசெய்தது. இந்தியக் குடியரசுத் தலைவரும் யாகூப்பின் கருணை மனுவை நிராகரிக்க, தூக்கிலிடப்பட்டார் யாகூப்.\nயாகூப்புக்குத் தூக்குத் தண்டனை கூடாது எனச் சொன்னவர்கள் முன்வைத்த வாதங்கள் அனைத்தும், ‘மரண தண்டனை எதிர்ப்பு’ என்ற பரந்த கோரிக்கையின் கீழ் முன்வைக்கப்பட்டவை.இப்படி ‘உயிர்க் கொலை கூடாது’ எனக் கருணை மதிப்பீட்டின் குரல்களைத் தாண்டி யாகூப் வழக்கை குறிப்பாக அணுகிய குரல்கள் கவனிக்கத்தகுந்தவை. அதில் முக்கியமானது, இந்திய உளவுத் துறையான ‘ரா’-வின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவராக இருந்த பி.ராமனின் குரல். 2007-ம் ஆண்டில் யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சமயத்தில் ராமன், ரீடிஃப்.காம் இணையதளத்துக்கு ஒரு கட்டுரை எழுதினார். பிறகு, அவரே ‘இப்போது வெளியிட வேண்டாம்’ எனக் குறிப்பும் எழுதினார். 2013-ம் ஆண்டு ராமன் இறந்துவிட்ட நிலையில், அவரது உறவினர்களின் ஒப்புதலுடன் அந்தக் கட்டுரையை, யாகூப்பின் தூக்குக்கு முன்பாக வெளியிட்டது ரீடிஃப்.காம்.\n‘மேமன் சகோதரர்களும் மும்பை குண்டுவெடிப்பும்’ எனத் தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பில் யாகூப் உள்ளிட்ட மேமன் குடும்பத்தின் தொடர்புகளை அவர் மறுக்கவில்லை; அவர்களுக்குத் தொடர்பு இருந்தது என உறுதிப்படுத்துகிறார். மாறாக அவர் யாகூப் மீது வேறொரு கோணத்தில் பரிவு கோருகிறார். ‘பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பின் கண்காணிப்பில் இருந்த யாகூப் மேமன், ஐ.எஸ்.ஐ நடவடிக்கைகளின் மீது கடும் அதிருப்திகொண்டு, மும்பை போலீஸிடம் சரண் அடையும் முடிவை எடுக்கிறார். நண்பர்கள் மற்றும் தன் வழக்குரைஞரைச் சந்தித்து தன் முடிவு குறித்து ஆலோசனை கேட்க காட்மண்டு வருகிறார். அவர்கள், ‘சரண் அடைய வேண்டாம். உனக்கு நீதி கிடைக்காமல் போகலாம்.\nநீ கராச்சிக்குத் திரும்பிவிடு’ என எச்சரிக்கின்றனர். அதன்படி கராச்சி திரும்பிச் செல்ல விமானம் ஏறும் முன்பாக நேபாள போலீஸால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டார் யாகூப். அதன் பிறகு சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். ஐ.எஸ்.ஐ பாதுகாப்பில் இருந்த தன் குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கு வரவழைத்து சரணடையவைத்தார். இந்தப் பின்னணியில், யாகூப்பின் மரண தண்டனையைப் பரிசீலிக்கலாம்’ என்கிறார் ராமன்.\nயாகூப் தனது விளக்கங்கள், வாதங்கள் எல்லாம் எடுபடாத நிலையில், ‘டைகர் மேமனின் சகோதரனாகப் பிறந்த குற்றத்துக்காக என்னைத் தூக்கில் போடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தொடர் குண்டுவெடிப்பின் சதிகாரன் எ���த் தூக்கிலிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ எனக் கூக்குரல் எழுப்பினார். அனைத்தும் எடுபடாமல் அவர் தூக்கிலிடப்பட்ட நிலையில், ‘இந்திய அரசின் மீதும், நீதி அமைப்பின் மீதும் யாகூப் மேமன் வைத்த நம்பிக்கைதான் அவர் இழைத்த மிகப் பெரிய தவறு. கண்ணியமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளும் தன்னை, இந்திய நீதி அமைப்பு காப்பாற்றும் என நம்பினார். ஆனால், இந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் மற்றுமொரு பலியாக அவரைக் காவுகொடுத்திருக்கிறார்கள்’ என்கிறார்கள் இந்தியா முழுவதிலும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.\nயாகூப் மேமனுக்குத் தூக்கை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே, ‘பாவம் செய்தவர்களை அரசன் தண்டிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தப் பாவம், அரசனை வீழ்த்திவிடும்’ என மனுநீதி வாக்கியத்தை மேற்கோள் காட்டியிருப்பதுடன், ‘குண்டு வைத்தவர்கள் அம்புகள்தான். யாகூப் மேமன் போன்ற எய்தவர்களைத் தண்டிக்காமல் விட முடியாது’ என்றும் சொல்லியிருக்கிறார். இந்தத் தர்க்கத்தை சற்று முன்னும் பின்னும் நீட்டித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\n1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு என்பது தனித்த சம்பவம் அல்ல. பாபர் மசூதி இடிப்பில் இருந்து அது தொடங்குகிறது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் தொண்டர் கூட்டம் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. அதன்பிறகு நாடே கலவரக்காடானது. மும்பையில் நடந்த கலவரத்தில் 9,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள். அப்போது, ‘மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை நான்தான் தொடங்கிவைத்தேன். நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் முடிவுக்கு வந்தது’ என, தனது ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில் வெளிப்படையாக எழுதினார் பால் தாக்கரே. அந்தக் கலவரத்தை எய்தவர் யார் என எய்தவரே சொல்லியிருக்கிறார். ஆனால், மரணம் வரையிலும் பால் தாக்கரேக்கு அரசாங்கம் பாதுகாப்புதான் வழங்கியது; தண்டனை வழங்கவில்லை.\n2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வரலாறு காணாத இஸ்லாமியர் படுகொலைக்கு அம்பு எய்தவர் யார் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன 2006-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் உள்ள ஒரு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில் வெடித்துச் சிதறிய குண்டு 38 உயிர்களைக் காவு வாங்கியது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 2008-ம் ஆண்டு அதே மாலேகானில் இன்னொரு மசூதியில் வெடித்த குண்டு, 4 உயிர்களைக் காவு வாங்கியது. இவற்றுக்குக் காரணம் என பிரக்யா சிங், தயானந்த் பாண்டே ஆகிய சாமியார்களும், அசிமானந்தா என்கிற முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் கைதுசெய்யப்பட்டனர். அசிமானந்தா, குண்டுவெடிப்புகளுக்கும்\nஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் உள்ள தொடர்பு ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு வைத்தார். 2007-ம் ஆண்டில் டெல்லி டு லாகூர் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சதிவேலையில் ஈடுபட்டது சுனில் ஜோஷி என்கிற முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஊழியர். சுனில் ஜோஷி, அனைத்து உண்மைகளையும் போலீஸில் சொல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது தெரிந்ததும் அவர் மர்மமாகக் கொல்லப்பட்டார். ‘சுனிலைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்’ என்பதையும் அசிமானந்தா வாக்குமூலமாகச் சொன்னார். இருப்பினும், இந்தக் குற்றங்களுக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் பலியானோர் மட்டும் அல்ல… மாலேகான் மசூதியில் பலியானவர்களும் அப்பாவிகள்தான். அவர்களுக்கான நீதியை யார் வழங்குவது\nவெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு வெளிந […] Posted in இந்தியா, சட்டம், பொருளாதாரம்\nஇந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன தொடர் குண்டு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், கட்டுரை, சிந்தனைக் களம்\nதமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல் நாடாளுமன்றத் […] Posted in தமிழ்நாடு, தேர்தல், சட்டம்\nநல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது பணியின்போது […] Posted in இந்தியா, விமர்சனம், மருத்துவம், கட்டுரை, கல்வி\n« குடி குடியைக் கெடுக்கும்\nகருப்பு பணம்: மீட்கும் துணிச்சல் யாருக்கு\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் கள���்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nதாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்ட முக்குளிப்பு நிபுணர் ... - தி இந்து\nகண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 ... - Seithi\nபூமிக்கு அடியில் பல லட்சம்கோடி மதிப்பிலான வைரங்கள் - தந்தி டிவி\nதாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் ... - நியூஸ்7 தமிழ்\nஅமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் - துருக்கி ... - மாலை மலர்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2779686.html", "date_download": "2018-07-19T15:48:35Z", "digest": "sha1:EDSDZ2WLHAQ6B67LAX5B7LPOR4YHO7ZR", "length": 7923, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள தயார்- Dinamani", "raw_content": "\nசி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள தயார்\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டால், அதை எதிர்கொள்ள தயார் என்றார் அதிமுக அமைப்புச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.\nபெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷனுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் முடிவில், அனைத்து உண்மைகளும் வெளியே வரும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவதைபோல சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, ஜனாதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம். அதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் மட்டுமே திறந்துவிடுவது வழக்கம். எனவே, 90 அடி அளவுக்கு மேல் தண்ணீர் வந்தவுடன��� கண்டிப்பாக திறக்கப்படும்.\nவங்கி போட்டித் தேர்வுகளில் அந்தந்த மாநில மொழிகளில் திறமை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பி.எஸ்.ஆர்.பி. தெரிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இந்த விஷயத்தில் தலையிட்டு நிச்சயமாக உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்றார் அவர். பேட்டியின் போது, மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Common_Wealth_Games", "date_download": "2018-07-19T15:48:40Z", "digest": "sha1:BJMSJXTGQPX3CVZEP2WYVXA3GISYBSU6", "length": 3907, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nகாமன்வெல்த் போட்டியில் தொடரும் இந்திய வீரர்களின் தங்க வேட்டை..\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பளுதூக்குதல்\nபளு தூக்குதல்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள்\nகாமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-ஆவது நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம் உள்பட, 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/TASMAC", "date_download": "2018-07-19T15:43:36Z", "digest": "sha1:YHNF3RVM7X4UMVDL65DYKC6OXNQQZRRX", "length": 10736, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஉள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகள் திறக்கக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்\nதேசிய நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகள் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nசேப்பாக்கத்திற்கு பதிலாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணி: காவிரி விவகாரம் பற்றி கமல்\nகாவிரி பிரச்சினைக்காக போராடியவர்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்குப் பதில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி பேரணியாக சென்றிருக்க வேண்டும்..\nமதுபானப் பிரியர்களுக்கு பீரை விடக் குளிர்ச்சியான ஒரு செய்தி\nடாஸ்மாக் மதுபானங்களை இனி MRP விலையில் விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளர்கள்\nஇந்தியாவின் மிகப் பெரிய மதுபானக் கடை எங்கு இருக்கிறது தெரியுமா\nஇந்தியாவிலேயே மிகப் பெரிய பார் இருக்கும் இடம் ஹைதராபாத்திலுள்ள ஜுபிளி ஹில்ஸில்தான்\nநகராட்சி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nநகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்திருப்பதாக, அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழக்கியுள்ளது.\nடாஸ்மாக்கில் தரமற்ற மது விற்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மது விற்க தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டினை விட தீபாவளி நாளில் வருமானம் 20% குறைவு: டாஸ்மாக் நிர்வாகம் கவலை\nகடந்த ஆண்டினை விட இவ்வாண்டு தீபாவளி நாளில் மது விற்பனை வருமானம் 20% குறைவு என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nடாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு\nடாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nதேவி... புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்\nநம்மிடையே வீட்டு வேலைக்கென்று வருகின்ற பல பெண்களின் கதையும் இதுவாகத்தான் இருக்கின்றது. அந்தப் பெண்களுக்கு நாம் செய்ய வேண்டுவது ���ன்ன டாஸ்மாக்கை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினால் தான் இவர்களுக்கெல்லாம்\nகணவனின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி\nசிறை சென்ற துரைராஜ் மீண்டும் விடுதலையாகி, வீடு திரும்பிய போது மகளுக்குத் திருமணமானது தெரிந்து கோபமாகி, தன் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டமைக்காக, மகள் பவித்ராவை மூர்க்கமாகத் தாக்கி\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் 'விர்ர்' ; ஊக்கத்தொகை 'கட்' \nடாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது.\nவிற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக்: தமிழக அரசு பெருமிதம்\nவிற்பனை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் டாஸ்மாக் என அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/child_abuse", "date_download": "2018-07-19T15:48:47Z", "digest": "sha1:FWW6OPHDJKOTSD7FNJHFU4BP7SIT4EQR", "length": 13637, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல\n சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம். இதற்கு தேவை விசாரணை அல்ல, தீர்ப்பு மட்டுமே\nஅக்கம் பக்கத்தில் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியதைப் பார்த்தால் இந்த நம்பருக்கு உடனடியாக புகார் செய்யுங்கள்\nநாடு முழுவதும் 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது\n'குழந்தை தொழில்முறைக்கு எதிரான உலக தினம்’ இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.\nசிறார் வன்கொடுமையில் உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியாகவும் எதெல்லாம் பலாத்காரம் எனத் தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு குழந்தை பெற்றோரிடம் ஒருவரைப் பற்றி முறையிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் பெற்றோர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.\nஆண்குழந்தைகளும் பாலியல் வன்முறை குறித்துப் பேச வெட்கப்படத்தான் செய்கிறார்கள்: சொல்கிறார் பிரபல மாடல்\nஇந்த உலகில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளைப் போலவே ஆண்கள் மற்றும் ஆண்குழந்தைகளுக்கு எதிராகவும் வெளியில் தெரியாத அளவுக்கு அதிகமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.\nசிறார் பாலியல் வன்முறைச் சூழலை சட்டப்படியும், உளவியல் ரீதியாகவும் எப்படிக் கையாள்வதெனத் தெரிந்து கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும் போதே எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதையும், நம்மைச் சுற்றியுள்ள அபாயகரமான சூழல்களையும் சொல்லிக் கொடுத்தல் அவசியம்.\nஉங்கள் குழந்தைகளுக்கு முதலில் குட் டச், பேட் டச் கற்றுக் கொடுங்க பெற்றோர்களுக்கான சமூக விழிப்புணர்வு குறும்படம் (விடியோ)\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு\nதுள்ளி விளையாடும் குழந்தைகள் இவ்வுலகின் கடவுள்கள், அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்வது தெய்வத்தை துகிலுரிப்பதற்கு சமம்\nஅவர்களைப் பொறுத்தவரை, கோவில்கள், சர்ச்கள், மசூதிகள் எல்லாமே புனிதத்தலங்களோ, வழிபாட்டுத் தலங்களோ அல்ல. அவை வெறும் ‘மறைவிடம்' மட்டுமே. ஆன்மீகமோ, பக்தியோ, இறையச்சமோ அவர்களிடம் கிடையாது.\nதயவு செய்து வரலாற்றை திருத்தி எழுதுங்கள்\nகொத்தடிமைப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி அடைப்பதற்காக அடிமைத்தன சூழ்நிலைகளின்\n உன்னைப் பாதுகாக்கத் தவறிய இந்த சமூகத்துக்கு ஒருபோதும் மன்னிப்பில்லை\nகடவுளர்கள் அதிகார வர்க்கத்தின் ஏவல் பூதங்களாக மாறி எத்தனையோ யுகங்களாகின்றன. கடவுளையும், மத துவேஷத்தையும் முன்னிறுத்தி ஒரு குழந்தையைச் சிதைப்பது என்பது எத்தனை வக்கிரம் பிடித்த மனநிலை.\nஆறு வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்: அந்நாள் குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணியின் பகீர் குற்றச்சாட்டு\n#metoo ஹேஷ்டேக்கில் அம்பலமாக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, பாலியல் குற்றவாளிகளில் முக்கால்வாசிப் பேர் நெருங்கிய உறவினர்களாகவோ, பாதுகாவலர்களாகவோ தான் இருக்கிறார்கள்.\nமாணவி தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்வியா\nமாணவி தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்வியா\nதொட்டுப் பேசுதல் தமிழர் நாகரீகமல்ல உஷார்... அறியாக் குழந்தைகளை பலாத்காரத்துக்கு உட்படுத்துவோர் 50/100 பேர் நெருங்கிய உறவினர்களே\nகுழந்தைகள் சொந்த உறவ��னர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.\nபாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தைகளைக் காக்க... பெற்றோர் அனுஷ்டிக்க வேண்டிய மூன்று நிபந்தனைகள்\nஎந்தக் குழந்தையையும் பயமுறுத்தி தங்களது இஷ்டத்துக்குப் பணிய வைக்க எவருக்கும் உரிமை இல்லை. அப்படி எவரேனும் குழந்தையை தவறாக அணுகினால் அதை உடனே குழந்தைகள் பெற்றோரிடத்தில் தெரிவிக்குமாறு\nகுழந்தைகள் சேட்டை செய்தால் அவர்களுக்கு மரணத்தைப் பரிசளிப்பதா\nஇன்றைய பெற்றோர்கள், தங்களால் ஒரு குழந்தையை பொறுமையும், சகிப்புத் தன்மையும் கொண்டு வளர்க்க முடிந்தால் மட்டுமே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; டைம் பாஸுக்கு குழந்தை பெறத் தேவையே இல்லை,\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/40166-ss-rajamouli-to-cast-keerthy-suresh.html", "date_download": "2018-07-19T15:31:47Z", "digest": "sha1:52UFFUEJEN4CVOK3UZKWDW3GAFLC7ZET", "length": 8835, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "பிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் கீர்த்தி சுரேஷ்! | SS Rajamouli to cast Keerthy Suresh?", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nபிரம்மாண்ட இயக்குநரின் படத்தில் கீர்த்தி சுரேஷ்\nதனது சிரிப்பிற்காக கேலி, கிண்டலுக்கு ஆளாகியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான அதைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் கீர்த்தியை மனதார பாராட்டி வாழ்த்தினர்.\nஇதில் முதலில் கீர்த்தியை பாராட்டியவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி தான். உடனே ராஜமெளலியின் அடுத்தப் படத்தில் கீர்த்தி நடிப்பார் என செய்திகள் வலம் வரத் தொடங்கின. இப்போது அது உறுதியாகும் வண்ணம் இருக்கிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும��� ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்துத் தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார் ராஜமெளலி. RRR எனவும் அந்தப் படத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது.\nஇரண்டு ஹீரோயின்கள் உள்ள இந்தப் படத்தில் ஒரு நாயகியாக கீர்த்தியை 'டிக்' செய்திருக்கிறாராம். இது தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தையும் தற்போது நடந்து வருகிறது. ஆனால் ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாவார் கீர்த்தி, என்பது பற்றி தெரியவில்லை.\nவீட்டை விட்டு வெளியேறும் முதல் நபர் - பிக்பாஸ் ப்ரோமோ\nஓ.எம்.ஆர் சாலையின் சுங்கக் கட்டண உயர்வு - இன்று முதல் அமல்\nமெஸ்ஸி - ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது\n#BiggBoss Day 12: மேட்டிமைவாதமும், போலி முகங்களும்\nகீர்த்தி சுரேஷ்ராஜமெளலிராம் சரண்ஜூனியர் என்.டி.ஆர்Keerthy SureshRam CharanJunior NTRSS Rajamouli\nதூள் கிளப்பும் ’மொளகாப் பொடியே...’ பாடல்\n’சாமி 2’ படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஇப்போதைக்கு சண்டக்கோழி-2 ரிலீஸ் இல்லை\nகார்த்தி ஜோடியாகிறார் நிவேதா பெத்துராஜ்\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nபாமக விரிசல் விவகாரம்: காடுவெட்டி குருவின் கடனை ஏற்க ராமதாஸ் உறுதி\nஸ்ருதி ஹாஸனை வெட்கப் பட வைத்த டேனி, கமல் ரியாக்‌ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deviyar-illam.blogspot.com/2011/04/blog-post_30.html", "date_download": "2018-07-19T15:02:31Z", "digest": "sha1:PAOUJB4RZKZJUUG5ZPFTGGWU6A7KUKQC", "length": 43793, "nlines": 305, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: கலவர பூமியில் மலர்ந்தவர்கள்", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஎன் பதிவுகள் - மின் நூலாக ( E BOOK )\nஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக ���ேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.\nநாம் இராமநாதபுர மாவட்ட வரலாற்று தொடரில் மேலே சொன்னது வலையை கழட்டி விட வாங்க என்ற தொடரின் நிறைவுப்பகுதி இது.\nஇந்த தொடரின் ஆரம்ப பகுதிகளை படிக்க விரும்புவர்கள் இங்கே இருந்து பயணிக்கவும்.\n1860 ஆம் ஆண்டு ( இதில் உள்ள படங்களும் இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றிய தொகுப்பு)\nஒருவரின் பொருளாதாரம் என்பது அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது. சமூகத்தில் தனியான மரியாதை முதல் தனித்துவம் வரைக்குமாய் அவரைப் பற்றிய மொத்த கருத்துக்களும் மாற்ற காரணமாக இருந்து விடுகின்றது. நேற்று அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை விட இப்போது அவனால் நமக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே பார்க்கக்கூடிய சமூகத்தில் இது பெரிதான ஆச்சரியமல்ல.\nதனி மனிதன் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு நாட்டின் சரித்திரமே அந்த நாடு பெற்றுள்ள பொருளாதார வளத்தை வைத்து தான் மாற்றம் பெருகின்றது. நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கையென்பது என்பது முற்றிலும் மாற உதவியதும் இந்த பொருளாதாரமே. இவர்கள் பெற்ற பொருளாதாரமே பலவகையிலும் உயர உதவியாய் இருந்தது. உயரும் போது உருவான தடைகளையும் தகர்த்தெறிய காரணமாகவும் இருந்தது.\nஇராமநாதபுர மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள நாடார்கள் தங்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை என்பது மற்ற இனமக்களுக்கு உறுத்தலாக இருந்ததை விட இவர்களை சமூகத்தில் கீழ்நிலையில் வைத்துப் பார்த்த ஆதிக்க இன மக்களுக்கு பெரும் சவாலாக இருந்ததோடு ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. இதில் முக்கியமாக பிராமணர்கள், வேளாளர்கள் கடைசியாக மறவர்கள். நாம் முன்னேற முடியவில்லை என்பதை விட முன்னேறியவர்களை எப்படி தடுப்பது இது தானே இன்றுவரைக்கும் நடந்து வருகின்ற நிகழ்வாக இருக்கிறது.\nஇன்றைய தமிழ்நாடு அன்று வெள்ளையர்களின் ஆளுமையில் இருந்த போதிலும் அவர்களுக்கு விசுவாசமான பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள், குறுநில மன்னர்கள் என்று ஒரு அடிமை பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சி புரிய அவர்களுக்கு பெரிதான சுமைகள் இல்லை. ஒவ்வொரு கலவரங்களும் கணக்கில்லா பிரச்சனைகள் உருவாக இருந்தாலும் கடைசியில் வெள்ளையர்கள் எடுக்கும் முடிவென்பது யாருக்குச் சாதமாக இருக்கும் என்பதை இங்கே சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பல கலவரங்கள் உருவாகத் தொடங்கியது.\nஅருப்புக்கோட்டை,பாலையம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக காரணமில்லாமல் கலவரங்கள் உருவாகத் தொடங்கியது. 1874 ஆம் ஆண்டு மூக்கன் என்ற நாடார் வழக்கொன்றை தொடுத்தார். நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வணங்கச் சென்ற போது என்னை பலவந்தப்படுத்தி கோவிலில் இருந்து வெளியே தள்ளினார்கள் என்று கோவில் ஊழியர்கள் மேல் வழக்கு தொடுத்தார். இதுவொரு தொடக்கமே. ஆனால் இதனைத் தொடர்ந்து மதுரையைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற பல வழக்குக்ள வெளியே வர ஆரம்பித்தது.\n1878 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட முன்சீப் பதவியில் இருந்தவர் புதிய சட்டமொன்றை இயற்றினார். நாடார்கள் ஆலயங்களின் நுழையக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது என்றார். ஆனால் நாடார்கள் சாமி ஊர்வத்தை நடத்திக் கொள்ளலாம் என்று போனால் போகிறதென்று அனுமதி வழங்க இது அடுத்த அக்கப் போர்களை உருவாக்கத் தொடங்கியது. சாத்தூர் (1885) பகுதியில் இது போன்ற ஊர்வலத்தில் கலவரம் உருவாகத் தொடங்கியது. இதற்கென்று தனியாக ஒரு காரணத்தை சுட்டிக்காட்டினார்கள். நாடார்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ஊர்வலம் நடக்க வேண்டும். மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரக்கூடாது என்றனர். இவற்றைப் பார்த்த எட்டையபுரம் ஜமீன்தார் கழுகுமலை (1895) பகுதியில் தேரடித் தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று தடையுத்தரவை முன்னமே வாங்கி வைத்துக் கொண்டார்.\nநாடார் இனமக்கள் ஒவ்வொன்றையும் உடைத்து மேலே வந்துவிட எப்படி துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே வேளார்களும், மறவர்களும் சேர்ந்து நாடார்களுக்குண்டான எந்த உரிமைகளையும் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். எட்டயபுரம் ஜமீன்தாரின் அக்கிரமங்களை பொறுக்கமுடியாத நாடார் இனமக்கள் இந்த பகுதியில் கிறிஸ்துமதத்தை (கத்தோலிக்கம்) தழுவியதோடு வழிபாடு நடத்துவதற்காக என்று தேரடி தெருவில் ஒரு கடையை வாங்கினர்.\nகாரணம் எட்டபுரம் ஜமீன்தார் மூலம் நடத்தப்படும் தேரோட்ட நிகழ்ச்சிகள் கடைத் தெருவின் வழியே தான் வரும் கிறிஸ்துவத்திற்கு மாறிய நாடார் இன மக்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய இந்த கடைக்கு முன்னால் பந்தல் போட்டு விட்டால் வரும் தேர் முன்னேறிச் செல்ல முடியாது. இது அடுத்த கலவரத்திற்கு அச்சாரமாய் இருக்க கல்வீச்சு முதல் தொடங்கி பெரிய கலவரத்தில் கொண்டு போய் நிறுத்தியது. உருவான கலவரம் (1899) நாடார்களின் மறக்க முடியாத ஒரு பெரிய நிகழ்வாக முடிந்து விட்டது. சிவகாசியில் முதல் முறையாக களத்தில் நின்று கொண்டு மறவர்களும் நாடார்களும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.\nஇது போன்ற கலவரங்கள் ஏன் உருவானது 1890 ஆம் ஆண்டு முதல் சிவகாசி பகுதியில் சமஸ்கிருதமயமாக்கல் சற்று விரைவாக நடந்தேறத் தொடங்கியது. ஒவ்வொரு நாடார்களும் தங்கள் பிராமணர்கள் போலவே மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். பிராமணர்களைப் போல பஞ்சகஞ்ச வேட்டி முதல் தலையில் குடுமி, பூணூல் வரைக்கும் என்று தங்களை மாற்றிக் கொண்டதுடன் தங்கள் இன மக்களையும் அது போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தங்கள் சங்கங்களின் மூலம் அறிவுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக சிவகாசி நாடார் இனமக்களின் தலைவராகயிருந்த செண்பககுட்டி நாடார் இதை தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினர்.\nஇவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளார்களின் கண்ணில் கோபம் கொப்பளிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க கிடைத்த வாய்ப்பு சிவகாசி கலவரம். ஊரடங்கு உத்திரவு போடும் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த கலவரங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் மறவர் இன மக்கள். மற்றொரு காரணம் நாடார்கள் தங்களை பல்வேறு விதமாக மாற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டதை விட ஏறக்குறைய இன போதை வந்தவர்களைப் போலவே உச்சக்கட்ட நடவடிக்கைளையும் செய்யத் தொடங்கினர்.\nசிவகாசி என்பது நாடார்களின் பூர்விக நகரமல்ல. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த நகரின் மொத்த ஜனத்தொகையே 12000 பேர்கள் தான். ஆனால் இதே பகுதிகளில் தனியிடங்களில் வசித்த மறவர்களின் எண்ணிக்கை வெறும் 500 பேர்கள் மட்டுமே. பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்த மறவர்களுக்கு வேறென்ன செய்ய முடியும் இவர்களை இதுபோன்ற நடவடிக்கையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் வேளாளர் இனமக்களே. இவர்களுக்கு பின்புலமாக இருந்தவர்கள் பிராமணர்கள். திட���டம் வகுப்பது ஒருவர். இதை கொண்டு செலுத்துவது மற்றொரு. களத்தில் இறங்குபவர்கள் மறவர்கள். நாடார்களின் பொருளாதார வாழ்க்கையைப் பார்த்து வேளார்கள் எந்த அளவிற்கு எரிச்சல் பட்டார்களோ அந்தஅளவிற்கு பிராமணர்களுக்கும் உள்ளே புகைச்சல் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.\nகாரணம் நாடார்களின் பொருளாதார வாழ்க்கை பிராமணர்களுக்கு பல சமயங்களில் உதவியாய் இருந்ததும் உண்மை. நாடார்கள் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல நேரம் குறிப்பது முதல் பல விசயங்களுக்கு இந்த பிராமணர்களை பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு மேலாக தங்கள் நிகழ்ச்சிகளில் பல்லாக்கு தூக்குவதற்கு மறவர்களை பயன்படுத்திக் கொண்டனர்.\nஇதே மற்வர்களைத்தான் வேளாளர்கள் அடிதடிக்கும் பயன்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து வந்த ஒவ்வொரு கலவரத்தின் மூலம் நாடார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு இனமும் இதே நாடார்களிடம் பலவிதங்களிலும் கடன்பட்டிருப்பது புரிய ஆரம்பித்தது.\nசமூகத்தின் பொருளாதார வாழ்வில் தங்களை விட நாடார்கள் எல்லா நிலையிலும் உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் வேளார்களால் ஒரு அளவிற்கு மேல் நாடார்களை பணிய வைக்கமுடியாமல் தோற்க தோற்க மனதில் வெஞ்சினம் உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு கலவரமும் உருவாவதும் அதுவே மேலும் மேலும் வளர்வதற்கும் இந்த கோவில்களே முக்கிய காரணமாக இருந்தது.\nசிவகாசியில் நடுநாயமாக இருந்த சிவன் கோவிலில் நாடார்கள் நுழைய அனுமதியில்லை. இதற்கென்று நாடார்கள் உருவாக்கியிருந்த பத்ரகாளி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மூலமே தங்களை நிலைநாட்டிக் கொள்வதும், தங்களின் கூட்டங்களை இதே கோவிலில் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நாடார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஆலயங்களில் நுழைய எங்களுக்கும் உரிமை இருக்கிறது என்று அடுத்தடுத்த ஒவ்வொன்றையும் உருவாக்கிக காட்ட நாடார்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீராத பகையை, கலவரத்தை உருவாக்கத் தொடங்கியது. கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்திரவு போடும் அளவிற்கு பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்தது. இதுவே நாடார்களை பழிதீர்க்க, அடக்கி வைக்க சரியான தருணமென்று ஒரு பெரும் கூட்டணி உருவானது. இந்த கூட்டணியில் முக்கியமாக இருந்தவர்கள் ம��வர் குல ஜமீன்தாரர்கள், பிராமணர்கள், வேளார்கள் தலைமை வகித்தனர்.\nஇதற்காகவே இவர்கள் மேற்கு இராமநாதபுரம், வடக்கு திருநெல்வேலி, தெற்கு மதுரைப் பகுதிகளில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த மறவர்கள், கள்ளர்கள், பள்ளர்களை கொண்டு வந்து இறக்கினர். சிவகாசி மற்றும் சுற்றிலும் உள்ள நாடார் வீடுகளை சூறையாடி கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பகுதிகளாக முடித்து சிவகாசிக்குள் நுழைந்த போது வேளார்களும் மற்ற சமூகத்தினர்களும் சொல்லிவைத்தாற் போல ஊரில் இருந்து வெளியேறி விட நாடார் சமூகத்தினர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.\nPosted by ஜோதிஜி திருப்பூர்\nLabels: இராமநாதபுரம் மாவட்டம் தொடர்\nஎங்கிருந்து தகவல்களை சேர்க்கிறீர்கள் ஜோதிஜி\nவிருதுநகர் வியாபாரிக்கு வித்து போடு செல்லக்கண்ணு பாடலைத் தாண்டி பூர்வீகம் தெரியாது.\nஈழத் தமிழர்களும் கூட அண்ணாச்சிகள் வழியைப் பின்பற்றி வியாபாரத்தில் ஈடுபடுவதே யூதர்கள் மாதிரி வலிமையான பொருளாதாரம் கொண்டவர்களாக மாற வழி வகுக்கும்.ஆனால் சம்பாதிச்ச காசை கோயில் கட்டுவதற்கே இவர்கள் செலவிடுகிறார்கள் என்று தமிழர் நலன்களின் அக்கறை கொண்ட டாக்டர் பிரய்ன் செனாவிரத்னே கவலைப்படுகிறார்.\nசமஸ்கிருதமயமாக்கல் யாரையும் விட்டு வைக்கவில்லை.பொருளாதாரம் கொஞ்சம் உயர்ந்துவிட்டால் அதிகம் ஏதோ ஒருவகையில் அனைத்து சாதியிடமும் ஊடுருவியிருக்கும் ஒன்றுதான் .\nநமது உன்மையான வரலாறை பதிவு செய்யும் முயற்சி பாரட்டுக் குரியது.ஆனால் எங்கே அனைவருமே நாங்கள் அரசாண்ட பரம்பரை என்று பெருமிதம் பேசுவதுதான் பல சிக்கல்களுக்கு அழைத்து செல்கிறது.நீங்கள் விவாதித்த இப்பிரச்சினையையே வேறுவிதமாக விளக்குபவர்களும் உண்டு.\nநான் நாடார் இனத்தைச் சார்ந்தவன்.\nதங்களிடம் நாடார் பற்றிய புத்தகங்கள் இருந்தால், அல்லது என்னென்ன புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்ற குறிப்புக்கள் இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களிடம் இருக்கும் தகவல்களையும் பகிர்ந்து\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nநாலும் புரிந்த நாய் வயசு\nஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 9\nதிமுக வில் உள்ள முக்கிய நண்பரிடம் சொன்னதை மீண்டும் இங்கே எழுதி வைக்கத் தோன்றுகின்றது. தமிழகத்தில் தேர்தலில் வெற்றி என்பது தேர்தலுக்கு ...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nபட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். மகள் பத்தாம் வகுப்பில் 420 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். என்னிட...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 10\nநான் +2 படித்துக் கொண்டிருந்த போது இரண்டு நல்ல காரியங்கள் நடந்தது. ஒன்று. அறிவியல் வகுப்பு சார்பாக இராமேஸ்வரம் கூட்டிக் கொண்டு சென்றிர...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 7\nநேற்று மகளிடம் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அவர் வாயில் வந்த வார்த்தை இது. \"தந்தை பெரியார் அப்படியெல்லாம் பொண்ணுங்க இருக...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 6\nசென்ற வாரத்தில் காலா படம் பார்த்தோம். பிறை இன்று தெரியுமா தெரியாதா என்ற குழப்பம் உருவான போது பள்ளி விட்ட விடுமுறை இவர்களுக்கு வசதி...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 3\nஅப்போது +2 படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பில் என் டெஸ்க் ல் என்னருகே இருந்தவன் பெயர் ஜம்புலிங்கம். சரியான முரடன். படிப்பில் சுமார் ரகம்....\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 4\nஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் இரண்டு கரங்கள் உண்டு. ஒன்று. நிர்வாகத்துறை. மற்றொன்று காவல் துறை. இந்த இரண்டுக்க...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 8\nஇதனை முழுமையாகப் பார்த்து முடித்த போது வேதனையும் சிரிப்பும் கலந்தே வந்தது. இணையம் எங்கும் பாண்டே குறித்த எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே....\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nபஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை\nJothi Ganesan | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nவிதி ராஜீவ் மதி பிரபாகரன்\nபுதுக்கோட்டை ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பேச்சுக்களை கேட்க சொடுக்க\nவரலாறு, அரசியல், அறியாத புத்தகங்கள், பதிப்பகம் குறித்த (ஆடியோ)பேச்சின் தொகுப்பு\nடாலர் நகரம் - புத��தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nஜெ - சசி உறவு...சாட்சி சொல்லும் சந்திரலேகா IAS ...\nமேலும் சில குறிப்புகள் 10 தன் சுயலாபத்துக்காக, தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்காக மற்றவர்களைப் பயன்படுத்த வீட்டில் வைத்திருந்தார். அரச...\nதமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா\nதமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது. வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய ...\nமேலும் சில குறிப்புகள் 9\nசூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. பதவி, பணம், அதிகாரம் இந்த...\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஇராமநாதபுரம் மாவட்டம் தொடர் (17)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nதமிழர்கள் வாழ்க்கை தொடர் (13)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nதேர்தல் களம் 2011 (5)\nபுதிய தலைமுறை' யில் எனது COVER STORY (1)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nமூன்றாம் ஆண்டு தொடக்கம். (1)\nராஜீவ் காந்தி படுகொலை தொடர் (10)\nவலைச்சரம் ஆசிரியர் வாரம் (8)\nகைப்புள்ள பான் கீ மூன் கதறடிக்கும் ராஜபக்ஷே\nமெல்லச் சுழலுது காலம் - (தமிழ்மணம் இரா.செல்வராசு) ...\nவெறி தீர்த்த ராஜபக்ஷே உள்ளே சிக்குவாரா\nமன்மதன் இல்ல மன்மதர் கடாபி\nநான் ஓட்டுப் போட்டா நாடு திருந்திடுமா\nஅன்னா ஹசாரே -- ப்ளாக்மெயில் பேர்வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113277-citu-soundarajan-statement-on-bus-srtike.html", "date_download": "2018-07-19T15:24:05Z", "digest": "sha1:NR5HGUPKWD52DW5I7IAGSXIHF77EJKHO", "length": 28369, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "\"அமைச்சரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவிடுவாரா?\" - அ.சவுந்தரராஜன் கேள்வி | citu soundarajan statement on bus srtike", "raw_content": "\n’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nயு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்\n\"அமைச்சரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவிடுவாரா\" - அ.சவுந்தரராஜன் கேள்வி\n'போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை ஒருவாரமாகியும் கண்டுகொ���்ளாத தமிழக அரசு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிடித்தம்செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதியை என்ன செய்தது' என்று சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். ஓர் அமைச்சரின் கார் ஓட்டுநர் சம்பளத்தை விடவும், போக்குவரத்து தொழிலாளியின் சம்பளம் குறைவு என்பது அமைச்சருக்குத் தெரியுமா என்றும் அவர் வினவியுள்ளார்.\nஓய்வூதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள், ஜனவரி 4-ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சி ஆதரவு சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் ஒவ்வொரு பேருந்து டெப்போக்களிலும் மிகக் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயணிகள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏழாவது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது.\nசென்னையில் நேற்று குடும்பத்துடன் பல்லவன் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இன்று, தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரத்து 983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், முன்பதிவு தொடங்கவில்லை. இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் இப்போதே மிகுந்த கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்கள் மீது நடவடிக்கைகளும் பாய்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபோக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், ''ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் மட்டுமல்ல; பணியில் உ��்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. அதனால்தான் போராட்டம் நடத்துகிறோம். முடிவு கிடைக்கும்வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும். தொழிலாளர்கள் ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும், அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் ஏழாயிரம் கோடி ரூபாய் வரை, அவர்களுக்கு வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது. ஓய்வூதியமும் வழங்குவதில்லை. பணிக்கொடையும் கிடைக்காமல் ஓய்வுபெற்றவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nதொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்தை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் போக்குவரத்துக்கழக நிர்வாகம் செலுத்தவில்லை. தொழிலாளர்களின் எல்.ஐ.சி பணத்தையும் செலுத்தவில்லை. இதனால் தொழிலாளர்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் எல்லாம் காலாவதியாகி விட்டன. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் கையாடல் செய்த இந்த அரசை என்னவென்று அழைப்பது தொழிலாளர்களின் பணத்தை அரசே திருடியதாகத்தான் அர்த்தம். இதற்காக, போக்குவரத்துத் துறை அமைச்சரை ஆறு மாதம் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட முடியுமா தொழிலாளர்களின் பணத்தை அரசே திருடியதாகத்தான் அர்த்தம். இதற்காக, போக்குவரத்துத் துறை அமைச்சரை ஆறு மாதம் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட முடியுமா அதற்கு நீதிமன்றம் பதில் சொல்லட்டும். இப்போது போராட்டத்தைத் திரும்பப் பெறமுடியாத நிலையில் இருக்கிறோம். அரசின் பக்கம் நியாயம் இல்லை.\nஎனவேதான், எங்கள் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசுகின்றனர். எங்களை வன்முறையாளர்களாகச் சித்திரிக்கிறார்கள். 2.44 காரணி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தொழிலாளர் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது. தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்வோம் என்று அரசு எச்சரிக்கிறது. அப்படிச் செய்தால் எங்கள் போராட்டம் வேறு வடிவில் இருக்கும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வரலாறுகாணாத வகையில் ஊதிய உயர்வு கொடுத்துள்ளதாகப் பேசுகிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். அமைச்சரின் கார் ஓட்டுநருக்கு வழங்கப்படும் ஊதியப் பட்டியலையும், போக்குவரத்துத் தொழிலாளியின் ஊதியப் பட்டியலையும் முதலில் அவர் வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கட்டும். யாருக்கு ஊதியம் அதிகம் என்பது அப்போது அமைச்சருக்குத் தெரியும். ஓரவஞ்சனையோடு பேசக் கூடாது. தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து முதல்வர் பேச்சு நடத்த வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்'' என்றார்.\nதமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது எந்தவகையில் நியாயம் ஒரு வாரமாகியும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு மாநில அரசு இயங்குவது சரியா ஒரு வாரமாகியும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு மாநில அரசு இயங்குவது சரியா என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், சாமான்ய மக்களின் சிரமங்களை உடனடியாகப் போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.\nஜெயலலிதா தீட்டிய திட்டத்தில் ஜெயலலிதா பெயரை நீக்கிய எடப்பாடி பழனிசாமி..\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n\"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா\" - மன்றத்தினர் ஆவேசம்\" - மன்றத்தினர் ஆவேசம்\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n\"அமைச்சரைக் கைது செய்ய நீதிபதி உத்தரவிடுவாரா\" - அ.சவுந்தரராஜன் கேள்வி\n`வீணான 2 லட்சம் லிட்டரைச் சேமித்து குடிநீருக்கு வழங்குகிறோம்' - கலெக்டர் தகவல்\n`இயக்கப்படும் காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா' போக்குவரத்து சங்கம் அதிர்ச்சித் தகவல்\n`பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் பிரச்னை வந்திருக்காது' - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2008/12/blog-post_02.html", "date_download": "2018-07-19T15:41:52Z", "digest": "sha1:WQ7LYKIM7WTUH6DWRFC5GLBXCXUS3D36", "length": 12866, "nlines": 298, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: சென்னை: சுடோகு போட்டி", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் எண்கள் குறித்த ஆர்வத்தை/ஜீனியஸை வெளிக்கொணர வாய்ப்பு\nசுடோகு போட்டி @ ஹன்சல் & க்ரீட்டல் ஆக்டிவிட்டி சென்டர், தி.நகர்\nவயது வரம்பு : 7-லிருந்து 12 வரை\nஇடம் : ஹன்சல் & க்ரீட்டல், 11 ஜகதாம்பாள் தெரு, தி,நகர், சென்னை-17\nதேதி : சனிக்கிழமை டிசம்பர் 6,2008\nபங்கேற்பாளர்கள் காலை 10 மணிக்கு சென்று பதிந்துக்கொள்ள வேண்டும். காலை 10.30க்குள்ளாக பதிவு செய்திடல் வேண்டும்\nLabels: சென்னை, போட்டி : 7-12 வயதுவரை\nம்ம்ம் ... நல்ல விஷயம் தான்.\nவாழ்த்துக்கள் போட்டிக்களில் பங்கேற்க செல்லும் குட்டீஸ்களுக்கு ( பட் என்னால நெக்ஸ்ட் இயர்தான் பார்டிசிப்பேட் பண்ண முடியும் சாரி ( பட் என்னால நெக்ஸ்ட் இயர்தான் பார்டிசிப்பேட் பண்ண முடியும் சாரி\nஎனக்கு இப்ப தான் 8 முடிஞ்சு 7 நடக்குது.. நான் கலந்துக்கலாமா\nஆமாமா ஆயில்ஸ் இப்ப நடைபயணம் கத்தார்ல ஆரம்பிச்சாருன்னா அடுத்த வருஷம் தான் வரமுடியும். பாவம் அவருந்தான் என்ன பண்ணுவாரு வயசான காலத்துல\nஏதோ ஆன்மீகம் அது இதுன்னு ஓட்டிக்கிட்டிருக்காரு.\nசரி சரி வந்த விசயத்தை விட்டுட்டு நமக்கேன் அடுத்த வம்பு\nவயது வரம்பு : 7-லிருந்து 12 வரை\n16 வரை வெச்சா சொல்லுஙக, எங்கள மாதிரி யூத் துக்கு யூஸ் ஆகும்ல.\nமத்தபடி இது ஒரு நல்ல பதிவு.\nகலந்துக்கிற மாதிரி போட்டி ஏதும் இல்லையா \n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nபெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன\nஒரு கொடியில் இரு மலர்கள்\nதாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... சுட்டி டிவி சுட...\nசென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/09/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:39:50Z", "digest": "sha1:5PNOWGAL5PIRCEDJJVGIQ4CMDA4H7A5I", "length": 37126, "nlines": 475, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: புனைவு எழுதுவது எப்படி?", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎல்லோரும் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து விட முடியாது. அதற்காக செய்து விட முடியாது என்று அர்த்தம் அல்ல. தன் பாணியில் எளிய வழியில் செய்து விடலாம். ஆனால் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை ஸ்டார்டிங்க் டிராபிள். ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் எனக்கு இந்த பிரச்சனை வரும். மற்றவர்களை போல நிறைய பெண் நண்பிகள் வேண்டும், நன்றாக பேசவேண்டும், எழுதவேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும். அவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே ‘எப்படி’ வகையான புத்தகங்கள். பெண்களை கவர்வது எப்படி, கழட்டி விடுவது எப்படி என்கிற வகையில் பல ஆயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் என்னால் முடிந்த சில எப்படி பதிவுகள் எழுதுகிறேன். ஏதோ பொதுநல நோக்கில் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். பதிவு எழுத மேட்டரே தேரலையா கவலையை விடுங்கள். ஒரு எப்படி பதிவு போடுங்கள். என்னை மாதிரி ஹி ஹி ஹி...\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா பதிவர்களும் என்ன எழுதுவது என்று தெரியாமல், கையை பிசைந்து கடைப்பக்கமே வரா���ல் அறிவிக்கப்படாத பந்த் போல பதிவுலகமே அமைதியாக இருக்கும். அப்போது எல்லோருக்கும் தீனி போடுவது போல இருப்பது இந்த புனைவு ஒன்றுதான். வெறும் வாய்க்கு அவல் மாதிரி. எல்லோருக்கும் புனைவு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கும். சரி எப்படி எழுதுவது எனக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்கிறேன்.\nநீங்கள் ஒரு ஆண் பதிவாரா சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் புனைவு எழுத முழு தகுதி உண்டு. அதற்காக பெண்கள் கவலைப்பட வேண்டாம். என்ன சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் புனைவு எழுத முழு தகுதி உண்டு. அதற்காக பெண்கள் கவலைப்பட வேண்டாம். என்ன உங்கள் புனைவு பிரபலம் அடைய கொஞ்சம் மேனக்கெடவேண்டும். புனைவில் நெட்டிவிட்டி மிக முக்கியம். அதாவது கதைக்களன் . ஆண்கள் எழுதும் புனைவில் பெண்தான் மெயின் பாத்திரமாக இருக்கவேண்டும். அவள் பெரிய அதிகாரியாகவோ, படித்தவளாகவோ இருக்கக்கூடாது. கண்டிப்பாக, மீன்காரி, பிச்சைக்காரி, பெட்டிக்கடைக்காரி இந்த மாதிரிதான் இருக்க வேண்டும். அடுத்து என்ன உங்கள் புனைவு பிரபலம் அடைய கொஞ்சம் மேனக்கெடவேண்டும். புனைவில் நெட்டிவிட்டி மிக முக்கியம். அதாவது கதைக்களன் . ஆண்கள் எழுதும் புனைவில் பெண்தான் மெயின் பாத்திரமாக இருக்கவேண்டும். அவள் பெரிய அதிகாரியாகவோ, படித்தவளாகவோ இருக்கக்கூடாது. கண்டிப்பாக, மீன்காரி, பிச்சைக்காரி, பெட்டிக்கடைக்காரி இந்த மாதிரிதான் இருக்க வேண்டும். அடுத்து என்ன அதேதான். அவள் திமிர் பிடித்தவளாக, ஆண்களை மதிக்காதவளாக இருக்கவேண்டும். அதே கதையில் சில அப்பாவி ஆண் பாத்திரங்கள் அவளால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். கெட்ட வார்த்தைகள் நிறைய பேச வேண்டும். குறிப்பாக ஆண் என்றால் தே... பெண் என்றால் தே...மேகன். சரி கதை. கதை கிடக்கிறது கதை. உங்களுக்கும் வேறு யாருக்கும் சமீபத்தில் வாய்க்கால் தகராறு வராமல் போயிருக்குமா என்ன அதேதான். அவள் திமிர் பிடித்தவளாக, ஆண்களை மதிக்காதவளாக இருக்கவேண்டும். அதே கதையில் சில அப்பாவி ஆண் பாத்திரங்கள் அவளால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். கெட்ட வார்த்தைகள் நிறைய பேச வேண்டும். குறிப்பாக ஆண் என்றால் தே... பெண் என்றால் தே...மேகன். சரி கதை. கதை கிடக்கிறது கதை. உங்களுக்கும் வேறு யாருக்கும் சமீபத்தில் வாய்க்கால் தகராறு வராமல் போயிருக்குமா என்ன அந்த சம்பவத்தை அப்படியே எளிமை படுத்தி விடுங்கள். அவ்வளவுதான். எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலு மேடையில் தனக்கு நடந்ததை வேறொருவனுக்கு நடந்ததை போல சொல்வாரே அதே போல.\nபெண்கள் எழுதும் புனைவில் வரும் நாயகன் கண்டிப்பாக பொம்பளை பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும். கஞ்சா, குடிப்பழக்கம், இருப்பது கூடுதல் வசதி. அவனை அவன் மனைவி என்ன வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். செக்ஸ் சம்பந்தமான வார்த்தைகள் அதிகம் இருக்க வேண்டும். நீங்கள் எழுதும் புனைவில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது, சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்ற யாருக்கும் புரியவே கூடாது. ஏதோ சமுதாய நோக்கில் எழுதப்பட்ட சிறுகதை என்று நினைத்துக்கொள்வார்கள். வண்டை வண்டையாய் எழுதி விட்டு, இறுதியில் இது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்று டிஸ்க்லைமர் போட மறக்காதீர்கள். லேபிலும் புனைவு என்று இருக்கட்டும்.\nபுனைவை நீங்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று இல்லை. மற்றவர் எழுதிய பதிவுகளுக்கு எதிர்வினையாக கூட இந்த மாதிரி புனைவுகளை எழுதலாம். தமிழ் பட ரசிகர்களுக்கு அம்மா சென்டிமெண்ட் எப்படி வீக்நெஸ்ஸோ அதே போல பதிவர்களுக்கு ஒரு வீக்நெஸ் உண்டு. அதனை பயன்படுத்தி புனைவு எழுதவேண்டும். அதாவது பெண் பதிவர்கள் என்றால் நடத்தையை குறிவைக்கவேண்டும். ஆண் பதிவர்கள் என்றால் மிக சுலபம். ஆண்மை, ஆணாதிக்கம் அல்லது பார்ப்பனீயம். அவ்வளவுதான்.\nபுனைவு என்பது அணு ஆயுதம் போல. அது ஏற்படுத்தும் தாக்கத்தை விட பின் விளைவுகள்தான் அதிகம். அதற்கு உங்களுக்கு இருக்க கூடாத முக்கிய குணம் சூடு மற்றும் சொரணை. உங்களைப்போலவே காண்டாக இருக்கும் ஒரு நண்பரை உங்கள் பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட செய்யுங்கள். தர்ம அடி விழும்போது அதனை பங்கு போட உதவும். சில சமயம் புனைவு எழுதியவரை விட்டு விட்டு, கமெண்ட் போட்டவரை துவைத்த சம்பவம் எல்லாம் சரித்திரத்தில் உண்டு. கண்டிப்பாக நீங்கள் புனைந்த கதாபாத்திரத்தின் அசல் உங்களை ஏதாவது பஞ்சாயத்துக்கு கூட்டி சென்று விடுவார். உங்களை வினவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள். வடிவேலு மாதிரி என்ன கைய பிடிச்சு இழுத்தியா அப்படின்னு திரும்ப திரும்ப கேளுங்கள். இல்லயேல் முத்தமிழ் அறிஞர் மாதிரி பு���நானூறு, சிலப்பதிகாரம் என்று சம்பந்தம் இல்லாமல் அடித்து விடுங்கள். ஒரு கட்டத்தில் கடுப்பாகி பஞ்சாயத்து கலைந்து விடும்.\nஇந்த பஞ்சாயத்து களேபரங்கள் வாரக்கணக்கில், சிலநேரம் மாதக்கணக்கில் கூட நடக்கும். அத்தனை பதிவர்களும் இது சம்பந்தமாக விவாதிப்பார்கள், கண்டனம் தெரிவிப்பார்கள். கும்மி அடிப்பார்கள். பதிவுலகமே விழாகோலம் பூண்டிருக்கும். சமுதாயத்தில் கிரிக்கெட், அரசியல் என்று ஏதாவது ஒரு புது நிகழ்வு நடக்கும்போது பஞ்சாயத்து கலைந்துவிடும். புது விஷயங்களை பற்றி பதிவு எழுத சென்று விடுவார்கள். நாமும் சோர்ந்து கிடந்த பதிவுலகத்துக்கு புத்துயிர் அளித்த திருப்தியோடு நம் வேலையை பார்க்க கிளம்பிவிட வேண்டியதுதான். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல....\nபடங்கள்: குசும்பு அவர்களுக்கு நன்றி\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nLabels: சிந்தனைகள், சினிமா, வெட்டி அரட்டை\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரைட்டு உங்களைப் பத்தி ஒரு புனைவு போட்டுட வேண்டியதுதான்.\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்\nஅப்படியா உடனே எழுதுங்க. சினிமாவில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லையே. கதையிலாவது கிடைக்கிறதே\nஹி ஹி ஏதோ என்னால முடிஞ்சது...\nஏனுங்க, பூக்காரி பத்தி புனைவு போடக்கூடாதுங்களா\nஅய்யய்யோ நீங்க என்னையே பஞ்சாயத்துல போயி நீக்க வச்சுடுவீங்க போல இருக்கே\nநல்ல ஐடியாவெல்லாம் கொடுக்கிறீர்கள்...நாளை புனைவு எழுதிவிட்டு, தர்க்கம் என்று வரும்பொது வாத்தியாரை துணைக்கு அழைத்துகொள்ளலாம்..\nசார் சொன்னா சரியாகத்தனே இருக்கும்.....\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஒரு அம்மாஞ்சி ஹீரோவின் கதை...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’வி��ர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:21:24Z", "digest": "sha1:INSGUI76N6W2SWP7EPFPUBOWSMIL2OVO", "length": 18347, "nlines": 300, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கேசாதி பாதம் - கண்ணன் - காதலி", "raw_content": "\nஉள்��த்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகேசாதி பாதம் - கண்ணன் - காதலி\nஅண்மையில் குருவாயூர்க் கண்ணனைக் கேசாதி பாதம் வரை வர்ணித்து எழுதினேன். அப்படியே என் காதலியை வர்ணித்து எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்ற எழுதியது கீழே.என் இருபதுகளில் எழுதியதும் அடியில் . எழுத்தில் நடையில் வித்தியாசங்கள் தெரிகிறது அல்லவா.\nஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்\nநீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி\nஉன்னை நான் எதிரே கடந்து செல்கையில்\nபடபடக்கும் உன் கண் இமைகள் என்ன\nபட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.\nசிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்\nபுரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்\nபுண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்\nசுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.\nஉச்சந்தலை தொடங்கி உன் அழகை\nரசிக்க என் கண்கள் உன் உடல் மேய\nஅநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட\nஎனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு\nசாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது\nஎன்றாலும் மங்கை உன் மென்\nநடையின் சிறு அதிர்வில் குலுங்கும்\nஇரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்\nதுகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்\nவழுக்கலில் விட்டு விட்டுக் காணும்\nதொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.\nஅடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்\nமதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ\nஎன்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்\nஉன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்\nபாவையே எனை நான் மறக்கிறேன்.\n( என்னுடைய இருபதுகளில் அன்று நான் காதலில் எழுதியது இதோ)\nபன்னிறம் தெரியப் பதித்த மணிகள்\nஎனக்கு நிகர் யாரே இப்புவிமீதே எனவே\nகறை துடைத்த மதிவதனம் அவள்\nமேனிக்கணியும் பட்டோ மற்றோ பொலிவுறும்\nவண்டென விரைந்தாடும் மலர் விழிகளும்\nகண்டதும் கவி பாடத் தூண்டும்—என்\nகாண்பார் கண் கூசும் பேரெழில்—கண்டும்\nசிந்தை கவர்ந்த என் பூங்கொடியாள் தன்\nதோகை மயிலின் களிநடம் குறைந்திலை\nகானக் குயிலின் இன்னிசைக் குறைந்திலை\nகொவ்வைக் கனியதன் செம்மையும் குறைந்திலை-ஏன்\nஇயற்கையின் படைப்பினில் எனதவள் சிறந்தவள்\nகண்கூடு .தேவையில்லை அத்தாட்சி இதற்கு\nLabels: காதல் எழுத்து ஒப்பீடு\nதிண்டுக்கல் தனபாலன் May 23, 2013 at 7:31 PM\nகரந்தை ஜெயக்குமார் May 23, 2013 at 7:31 PM\nஅய்யா உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது என்று எண்ணுகின்றேன். மேலும் வயது குறையட்டும்\n(குடும்ப விளக்கு - ‘முதியோர்காதல்’)\nஅந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ//அப்பவே அசத்த தொடங்கிட்டீங்க \nஒருவர் பற்றிய எண்ணங்கள் இவர் இப்படி என்று இருக்கும்போது மாறாகத் தெரிய்வ்ந்த்தால் இருக்குமோ.\n/ உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது/\n/ செம வித்தியாசம் /\nஎதில் என்று சொல்லவில்லையே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\n74 வயது இளைஞன் 70 வயதுக் கிழவியைத்தான் வர்ணிக்க வேண்டுமா.இன்னார் இன்னபடிதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏனோ தெரியவில்லை. வரவுக்கு நன்றி.\n/ பாதம் நோகுமோ அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ/\nஇது இன்று எழுதியது அல்லவா.வண்ண எழுத்துக்களில் தெரிவது அன்று எழுதியது. பத்தி அமைந்ததில் அப்படி நினைக்க வைத்ததுபோலும்.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.\nமனதில் பதிந்து போன உருவம்\nஎத்தனை ஆண்டு காலம் ஆனாலும்\nமெருகு கூடி வருவது இயல்புதானே\nமனம் கவர்ந்தது உணர்வு பூர்வமான கவிதை\nஇரண்டிற்கு வித்தியாசம் இருந்தாலும் முதலில் எழுதினது எது கீழே இருப்பதா அதை விட மேலே இருப்பது தான் உங்கள் இருபதுகளில் எழுதினதோனு நினைச்சேன். சுமாரா இருக்கு. :))))\nஎனக்கும் திருமதி கீதா சாம்பசிவம் மாதிரி ஒரு சந்தேகம் வந்தது. மீண்டும் படித்துப் பார்த்தில் தோன்றுவது உங்கள் இருபதுகளில் மரபுக் கவிதை எழுதியிருக்கிறிர்கள் என்பதே \n/ அப்போதைக்கிப்போது மெருகு கூடி வருவது / உங்களுக்கு எது அப்போதையது, எது இப்போதையது என்று சந்தேகமில்லையே. பாராட்டுக்கு நன்றி.\n/ சுமாரா இருக்கு /\nகேசாதிபாதம் இன்று. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி\n/உங்கள் இருபதுகளில் மரபுக் கவிதை எழுதியிருக்கிறீர்கள் என்பதே\nஅந்தக் கவிதைக்கு முன்பே ஒரு பாராட்டு இருந்தது. மரபுக் கவிதையாக எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் சங்க காலக் கவிதைக்கு ஈடாகும் என்று. மரபுக் கவிதையாக எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் சங்க காலக் கவிதைக்கு ஈடாகும் என்று.\nஇருபதுகளில் எழுதிய கவிதையில் கவிநயம் சொக்கவைக்கிறது. இப்போதைய கவிதையில் காதல்நயம் சொட்டுகிறது. தனித்தனியே பார்த்தால் ரசிக்கவைக்கும் கவிதைகள் என்றாலும் இரண்டையும் ஒப்புநோக்க முந்தையது திராட்சை ரசம் (ஒயின்)... இப்போதையது திராட்சை பழச்சாறு...\nஇரண்டையுமே ரசித்தேன். ப��ராட்டுகள் ஐயா.\nஅன்றைக்கு இன்று இன்னும் மேல்\nசெறுக்கழிவது அந்த வயதில் முதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.\nகேசாதி பாதம் - practical தலைப்பு.\nகேசாதி பாதம் - கண்ணன் - காதலி\nஅதீத அன்பு ( தொடர்ச்சி )\nநீ எங்கே இருக்கிறாய் அம்மா.\nநாராயணீய பாராயணம் - குருவாயூர் பயணம்.\nஎனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....\nசிந்திக்க ஒதுக்குங்கள் சில நொடிகள்.\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/06/blog-post_18.html", "date_download": "2018-07-19T15:42:03Z", "digest": "sha1:HZRXZ2DSBAYYQT4OSD2EN43B6ZYOYI7C", "length": 39375, "nlines": 476, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 18 ஜூன், 2015\nஅரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n261. கண்ணுக்குக் கண் , பல்லுக்குப் பல் மாதிரி ஆயிடுது சில லைக்குக்கு லைக். :) மொய் லைக் ..:)\n262. கசியும் புன்னகைக் கீற்றொன்று போதும் மனிதர்களைப் ப்ரகாசமாக்க.\n263. கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் முயற்சி கூட எல்லாவற்றையும் சாதிக்கும்\n264. நட்புடா நண்பேன் டா என்பதெல்லாம் சினிமாவில்தான். உரிய நேரத்தில் போடாத ஒற்றை லைக் முறித்துவிடுகிறது முகநூல் நட்புக் கிளையை.\n265. சில கதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படிக்கும்போதே அதன் தாக்கத்தில் மனச் சிக்கலுக்கு ஆளாகி விடுவோம்\nபோலிருக்கிறதே. சிறந்த எழுத்து என்பது என்ன..\n267. அப்போதைய பிள்ளைகளுக்கு பெரியவர்களிடம் பயம் இருந்தது.\nஇப்போதைய பெரியவர்களுக்குப் பிள்ளைகளிடம் பயம் இருக்கிறது.\nஆகக்கூடி இருக்கும் ஒரே விஷயம் பயம் மட்டுமே.\n268. முகநூல் வந்தபிறகு எல்லா உணர்வுகளையும் ஒரு லைக்கில் அல்லது கமெண்டில் சட் சட்டென்று கடக்க முடிகிறதே. ஹ்ம்ம்\n269. உறவுகள் மட்டுமல்ல.. நட்புகளின் முக்கியத்துவத்தையும் உணர்த்திய வருடம் 2013. அனைவரையும் ஒரு கூட்டில் இணைக்கச் செய்த வருடம்.. சில இழப்புக்களையும் சில ஞானத் தெளிவையும் கொடுத்த வருடம். பொறுமையைப் போதித்த போதி மரம்.. ஏனோ ஒரு வலி இருக்கிறது என் நடுத்தம்பியில்லாமல் அடுத்த வருடத்தை எதிர்நோக்க.. அனைவரின் ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்யத் தூண்டிய வருடம்.. வருடங்கள் மாறலாம். சில வருடங்கள் மட்டும் வடுக்களாய்..\n270.எத்தனை மலாலா வந்தாலும் திருத்தமுடியாது. பேட்டி என்னும் பேரில் எத்தனை கச்சடாக்களை இந்தத் தொலைக்காட்சிகள் ஒலிபரப்புகின்றன. விநாசகாலே விபரீத புத்தி.\n.அவங்க மட்டும் பேசுவாங்க. நாம் கேக்கலாம். ஆனா உரையாட முடியாது. :) :) :)\n272. ஆளாளுக்கு கொஞ்சம் ஐஸ் போட்டுக்குவோம். ஐ மீன் லைக் போட்டுக்குவோம். :) :) :)\n273.எல்லாப் பூக்களையும் ஒரே சரத்தில் சேர்க்கும் வித்தை மிக நல்ல எழுத்தாளனுக்கும் வாய்க்கிறது.\n274.மிகக் கம்பீரமாகத் திகழ்ந்தவர்களையும் குழந்தைகளாக்கி விடுகிறது முதுமை.\n277. என்னது இன்னிக்கு எல்லாரும் சிக் லீவா.\nஆமா செமிஃபைனல் பார்க்க லீவ் கேட்டா கொடுப்பீங்களா அதான். smile emoticon\n278.பையன் கல்யாணத்துக்கு மாமியார் சீர் ஏதும் வாங்கலையே நல்ல மாமியார்தான்.\nஆனா ஃபேஸ்புக்ல மாமியார் அப்டேட் பண்ணும்போதெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாரும் லைக் போட்டுறணும்னு கண்டிஷனாம். :)\n279. மகளிர் அணித் தலைவி வர்றாங்க தொகுதிக்கு .. எல்லா வாழ்த்தும் எழுதி வரவேற்றாச்சு புதுசா ஏதும் சொல்லுங்க வரவேற்பு ஆர்ச்சுல எழுதணும்.\nஅரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணியே வருக வருகன்னு போடுங்க. :)\n280. உலகக் கோப்பைக் க்ரிக்கெட் போட்டியில் ஜன கண மன பாடும்போது அட்டென்ஷன்ல நின்னேன். ரொம்ப நாள் கழிச்சு தேசிய கீதம் கேக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ர��ஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:16\nலேபிள்கள்: சிந்தனைகள் , முகநூல்\nLIKE :) [அதாவது ஐ லைக் திஸ்]\n18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:49\nநன்றி விஜிகே சார் :)\n18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:54\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:54\n18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 11:56\nமலச் சிக்கல் ஆகாமல் இருந்தால் சரி... ஹிஹி...\n18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:04\n18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:02\nஇது மொய் லைக்கில்லை நிஜமாகவே லைக்கிட்டோம் சகோதரி\nமொய் லைக் ..:)// ஹஹஹஹ்\n266 ஆமாம் சரிதானே ...இது எங்களுக்குச் சொல்லிக் கொண்டோம்\n278 , 279 ஹஹஹஹ் செம கலக்கல் போங்க...\n28 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:59\nநன்றி சரஸ் மேம் :)\nநன்றி துளசி & கீத்ஸ். :)\n5 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 7:09\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில��� எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nகல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். பாகம் - 2.\nஜலதான சிறப்புப் பெற்ற ��ுக்ஷ்மணி தேவி ஆலயம்.\nஅன்ன பட்சி பற்றி கலையரசி.\nசூப்ஸ் & ரசம்ஸ் . குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nசெட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். ...\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 9 ஒத்தையா...\nகல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். - பாகம் 1.\nட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி\nசாட்டர்டே போஸ்ட். விளையாட்டு வீரர்களின் வாழ்வு குற...\nஎன் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்\nஅரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தா...\nநான் செய்த கைவினைப் பொருட்கள். - ENGRAVING.\nபணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.\nசெட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD...\nசாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் இன்னும் சில பகி...\nபிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூர...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nஎரு முட்டை. ( புதிய தரிசனம் )\nமீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெ��லில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-19T15:35:01Z", "digest": "sha1:XHLNSHGOSNAXKQEICS66L7UCXPNH6ZWP", "length": 16339, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும் ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்… read more\nதக்காளி சூப்-ஐ கணவன் மனைவி இருவரும் தினமும் குடித்து வந்தால்\nதக்காளி சூப்-ஐ கணவன் மனைவி இருவரும் தினமும் குடித்து வந்தால் தக்காளி சூப்-ஐ கணவன் மனைவி இருவரும் தினமும் குடித்து வந்தால் சாதாரணமாக வெங்காயமும் தக்காள… read more\nகர்ப்பிணி பலிக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை ... - மாலை மலர்\nமாலை மலர்கர்ப்பிணி பலிக்கு காரணமான காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை ...மாலை மலர்வாகன சோதனையின் போது கர்ப்பிணி பலியானதற்கு காரணமான காவல் ஆய்வாளர் மீத… read more\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை தீர்மானிப்பது யார் தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை காதல்… read more\nவிழிப்புணர்வு விறுவிறுப்பு ஸ்பெஷல் மனைவி\nகடவுளே எனக்கொரு புது பொண்டா���்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்\nகடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ் Jan 1: மதுரைத்தமிழன் :ஆபிஸில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன… read more\nநகைச்சுவை கட்டுரைக் களம் மனைவி\nசசிகலா உறவினர் வீடுகள் உள்பட 150 இடங்களில் 2-ஆவது நாளாக சோதனை - தினமணி\nதினமணிசசிகலா உறவினர் வீடுகள் உள்பட 150 இடங்களில் 2-ஆவது நாளாக சோதனைதினமணிஅதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள்,… read more\nபெண் மனைவி முக்கிய செய்திகள்\nஇனிக்க இனிக்க பேசும் மச்’சீனி’….\nஅப்படியென்னதான் உன்னிடம் கேட்டுவிட்டேன்முகம் கொடுத்தாவது பேசேன் என்றுதானேஅதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் read more\nக‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்\nக‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந்தால்… க‌ணவன் மனைவி இருவரும் தினமும் 2 கேரட் சாப்பிட்டு வந் read more\nஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி - தினமலர்\nதினமலர்ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானிதினமலர்ஜெய்பூர்: தனக்கு ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ read more\nபேட்டி மனைவி முக்கிய செய்திகள்\nராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகம் திறப்பு மக்களுடன் ... - தின பூமி\nதின பூமிராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா உணவகம் திறப்பு மக்களுடன் ...தின பூமிஜெய்பூர் - ராஜஸ்தான் மாநிலத்தில் அம்மா read more\nகுடும்பம் Tamil Blog விளம்பரம்\nரேஷன் கார்டுக்கு ரூ. 60000 வினியோகம்: சேகர் ரெட்டியின் சொந்த ... - தினமலர்\nOneindia Tamilரேஷன் கார்டுக்கு ரூ. 60000 வினியோகம்: சேகர் ரெட்டியின் சொந்த ...தினமலர்வேலூர்: சேகர் ரெட்டியின் சொந்த ஊரில், ரேஷ read more\nகுடும்பம் Tamil Blog விளம்பரம்\nகாரில் ரூ.20.55 லட்சம் பறிமுதல்: சேலம் பாஜ நிர்வாகியிடம் சிக்கியது ... - தினகரன்\nதினகரன்காரில் ரூ.20.55 லட்சம் பறிமுதல்: சேலம் பாஜ நிர்வாகியிடம் சிக்கியது ...தினகரன்சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் ந read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nடெல்லியில் திருப்பூர் டாக்டர் மர்மச்சாவு: 'தற்கொலை ... - தினத் தந்தி\nதினத் தந்திடெல்லியில் திருப்பூர் டாக்டர் மர்மச்சாவு: 'தற்கொலை ...தினத் தந்திபுதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவம read more\nசெய்திகள் Breaking news வழக்கு\nஜல்லிக்கட்டை நடத்தத் தவறினால் வரும் தேர்தலில் தமிழக மக்கள் ... - தினமணி\nதினமணிஜல்லிக்கட்டை நடத்தத் தவறினால் வரும் தேர்தலில் தமிழக மக்கள் ...தினமணிவரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்ல read more\nதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஈ.வி.கே எஸ் ... - தினமணி\nதினமணிதமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஈ.வி.கே எஸ் ...தினமணிதமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் இள read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\nதினந்தோறும்என்னைக் காணத் துடிக்கிறாய்...வயதான தோற்றமும்வழுக்கைத் தலையும்வறண்ட தேகமும்நரைத்த நான்கு முடியும read more\nநான் வாழ நினைத்தவாழ்க்கையெல்லாம்கண்ணும், காதும் வைத்துகாதல், காமம் என பெயரும் வைத்துகற்பனை சிறகு பூட்டிஇங்கே read more\nவேன் மோதியதில் மூவர் சாவு - தினமணி\nவேன் மோதியதில் மூவர் சாவுதினமணிகாரைக்குடியில் புதன்கிழமை இரவு வேன் மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற மூவ read more\nசெய்திகள் இந்தியா Breaking news\nமாநில அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு நடவடிக்கை - தினகரன்\nதினகரன்மாநில அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு நடவடிக்கைதினகரன்புதுடெல்லி : இந்திய ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகளி read more\nசெய்திகள் Breaking news தமிழகம்\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகண்ணில் தெறிக்கும் வானம் : இரும்புத்திரை\nநான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்\nமாம்பழ வாசனை : Cable Sankar\nநாணயத்தின் மறுபக்கம் : புதுகைத் தென்றல்\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nபச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும் : அபி அப்பா\nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nர��குல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-19T14:57:41Z", "digest": "sha1:7XSPPE6MOPKLLP6GBTAKX2P7Y33QX7BW", "length": 18376, "nlines": 101, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: தமிழ்மொழியின் தொன்மை", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nசெவ்வாய், 3 மார்ச், 2009\nதொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nசூல்கலை வாணர்களும் – இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பி ளாம் எங்கள் தாய்\nதமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர்.\nஅவற்றுள் ஒரு சில மொழிகள் மட்டுமே இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்ற மொழிகளிலும் சில பேச்சு வழக்கு இழந்து வெறும் இலக்கிய மொழியாக மட்டுமே காட்சியளிக்கின்றன.\nகால மாற்றத்திற்கேற்ப புத்தம்புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து விளங்குவன தமிழ், சீனம் முதலிய சில மொழிகளேயாகும்.\nதமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வலம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்ஸ் முல்லர்\nபழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.\n‘மாடு கிழமானாலும் பால் புளிக்காது’ என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே.அப்பழமொழியின் பொருள்போல் தமிழ் எத்துணை பழமை வாய்ந்திடின��ம் இனிமை குன்றாத மொழியென்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.\n“தமிழ்” என்னும் சொல் முதன் முதலில் காணப்பெறும் நூல் தொல்காப்பியமாகும். “தமிழென் கிளவி”,”செந்தமிழ் நிலத்து” என வரும் நூற்பாத் தொடர்களில் இவ்வுண்மையைக் காணலாம். பனம்பாரனார்தம் தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் “தமிழ்கூறும் நல்லுலகத்து” எனும் தொடரும் தமிழின் தொன்மையைத் தெளிவாகக் காட்டுவனவாம். “தமிழ் வையைத் தண்ணம் புனல்” என எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய பரிபாடல் தமிழின் இனிமையைக் கூறுகின்றது.\nசெந்தமிழ், பைந்தமிழ், அருந்தமிழ், நறுந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், வண்டமிழ், தெளிதமிழ், இன்றமிழ், தென்றமிழ், நற்றமிழ், தெய்வத்தமிழ், மூவாத்தமிழ், கன்னித்தமிழ் ...................\nமொகஞ்சதரோவில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியின் கூறுகள் தமிழில் காணப்படுகின்றன. அதனால் இப்போது உலகில் பேசப்படுகின்ர மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான். ஐரோப்பிய மொழிகளில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலங்கள் தமிழில் காணப்படுகின்றன.\nசுமேரியர் – ரோமானியர் – கிரேக்கர் ஆகிய பண்டைய இனத்தவர்கள் நாகரிகமுடையவர்களாக விளங்குவதற்கு முன்னரே தமிழர்கள் செப்பமிட்ட சீரிய நெறிகளைக் கடைப்பிடித்து பண்புடையோராய் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் – ஹிப்ரு – கிரேக்கம் ஆகிய மொழிகளிலுள்ள பழைய இலக்கியங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று மொழியியலர் இராய்ஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.\nமனித இனம் வாழவும் – வசிக்கவும் ஏற்புடைய நிலமாக விளங்கியது இன்றைய தமிழகத்தின் தென்நிலப்பரப்பு என்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். அந்தத் தென்நிலப்பரப்பிலே பேசப்பட்ட மொழியானது மிகத் தொன்மை வாய்ந்த நமது உயர்தனிச் செம்மொழி தமிழாகும் என்பது பன்னாட்டு மண்ணியல், உயிரியல், அறிவியலாளர் ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற ஒருமித்த உண்மைக் கருத்துகள்.\nகுமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத் தக்க நிலையை அடைந்தது. அங்குதான் முதன் முதலில் மக்கள் தோன்றி வளர்ந்து நாகரிகத்தை உலகிற்குப் பரப்பினர்.\nஉலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே. தமிழ் மொழியின் வாழ்வுக்கும் உயர்வுக்கும் சிறப்பீட்டித் தந்த பெருமைக்கு உரியவர்கள் சேர,���ோழ,பாண்டிய மன்னர்களே. தமிழினம் சிறப்புற்றிருக்கும் வகையில் தமிழைச் சீர்செய்யவும் வளப்படுத்தவும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றியவர்கள் பாண்டிய மன்னர்களே என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nநான் முதன் முதலில் தமிழர்களிடத்தே எனது சமயத்தைப் பரப்புவதற்காகவே தமிழைப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கத் தொடங்கும்போதே, அதன் இனிமையும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. உலகத்தின் தலைசிறந்த ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்றிலிருந்து தமிழைக் கற்பதிலும் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவதிலுமே எனது வாழ்நாளைச் செலவிட்டேன்.\nதமிழின் தொன்மையையும் இனிமையையும் அறிந்து அனுபவித்து மேலும் செழிப்புடையதாக்கவும் செம்மைப்படுத்தவும் கற்றறிந்த மேதைகளை ஒன்றிணைத்து மொழி ஆய்வு செய்யவும் அரும் பெரும் இலக்கியங்களை உருவாக்கவும் முதல் சங்கத்தைத் தோற்றுவித்தவன் காய்சினவழுதி என்ற பாண்டிய மன்னனாவான். காய்சினவழுதி முயற்சியால் விளைந்ததே முதற்சங்கம்.\nகுமரிக் கண்டத்திலே தோற்றுவிக்கப்பட்ட முதற்சங்கத்தின் காலம் ஏறத்தாழ பதின் மூன்றாயிரம் ஆண்டுகளாகும். நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழ்த்தொண்டாற்றிய ஏறக்குறைய 4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இருந்த இந்த தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னர்கள் கண்ணும் கருத்துமாய் பேணி வளர்த்தனர். ‘கடுங்கோன்’ என்ற மன்னன் காலத்தில் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் முதற்சங்கம் அழிவுற்றது.\nஇடைச்சங்கம் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கி வந்தது. மீண்டும் ஏற்பட்ட ஆழிப் பேரலையால் இடைச்சங்கமும் அழிவுற்றது.\nசிலகாலங் கழிந்து முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனின் பெருமுயற்சியால் தமது தலைநகரான மதுரை நகர் எனப்படும் கூடல் மாநகரில் கடைச்சங்கம் தோற்றம் கண்டது. ஏறத்தாழ 1800 ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கிய இக்கடைச் சங்கமும் காலச்சூழ்நிலை காரணத்தால் மறைந்து போனது. மாணவர்களே மொழிக்கெனச் சங்கம் வைத்து வளர்த்த மூத்த தமிழினத்தின் வரலாறு இப்படித்தான் முடிவுற்றது.\nதமிழின் நிலைப்பாட்டிற்கு வழிகோலிய பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தம���ழகத்தை களப்பிரர், பல்லவர், மராட்டியர், முகமதியர்கள், நாயக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல்லினத்தவர் ஆட்சி செலுத்தினர். அதிகார பீடத்திலிருந்தோரின் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றின் தாக்குறவால் தமிழ் இலக்கியத்திலும் பற்பல மாறுதல்கள் உருபெற்றன.\nபிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 10:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/2015/08/", "date_download": "2018-07-19T15:13:18Z", "digest": "sha1:O3R3UBBN7WA24NWLDAZDK23OGGPNCD4K", "length": 3148, "nlines": 45, "source_domain": "tncc.org.in", "title": "2015 August | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாவிரதம். நாள் : 14.08.2015 நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: அனைத்து மாவட்ட , வட்டார, நகர, பேரூராட்சி தலைநகரங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை:- மதுவிலக்கை அமல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக திகழ்ந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே-1937ல் இராஜாஜி தலைமையில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-732597.html", "date_download": "2018-07-19T15:16:34Z", "digest": "sha1:PP7QHCMMPNPQXPVVP22TDECKFHYHBVBG", "length": 5856, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி பிரதேச காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதில்லி பிரதேச காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு\nதில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் க��ிட்டியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nஇக்குழுவில் தில்லி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஷகீல் அகமது, பிரதேச தலைவர் ஜெய்பிரகாஷ் அகர்வால், முதல்வர் ஷீலா தீட்சித், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் (பொறுப்பு) வீரேந்திர சிங், சுரேஷ் மாலிக், அனில் பரத்வாஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/13_29.html", "date_download": "2018-07-19T15:42:42Z", "digest": "sha1:EKO5GYMGRFJ235ZIA4FCYQEBXJDYY5AW", "length": 45454, "nlines": 94, "source_domain": "www.pathivu.com", "title": "ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 13 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். - www.pathivu.com", "raw_content": "\nHome / வரலாறு / ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 13 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 13 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழ்நாடன் April 29, 2018 வரலாறு\nமட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி கடத்தி செல்லப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ம் திகதி சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொலை செய்யப்பட்டர்.\nஊடகத்துறை வரலாற்றில் மிகவும் சவால் நிறைந்த காலகட்டத்தில் துப்பாக்கி முனைகளின் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் தனது கருத்துக்களின் ஊடாக உண்மைகளை உரக்கச்சொன்ன மிகவும் துணிச்சல் மிக்க ஊடகப் போராளியாக திகழ்ந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் ஆவர்.\n‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும் பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.\nஇந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்.” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.\nஇதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980 களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990 களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர்.\nசிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் அகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரத்தினம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.\nசிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.\nஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் தேசியப் பாடசாலையில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர் ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர் அரசியல் ஈடுபாட்டினாலும் 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.\nமாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை.\nசிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.\n- தராக்கி டி.சிவராம் -\nநோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அது இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.\nஇன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.\nபொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.\n���ங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.\nபொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை. எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும். அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன. வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின. (இதில் தமிழ்நெற்றும் வி���ிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.\nஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.\nஇந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன் பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன ஒன்றுமேயில்லை. வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம். பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன. நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்க���ம் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர். இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.\nஇதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடு வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம். எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.\nகருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.\nஇவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.\nஎரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.\nவிரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. “ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்” என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.\nபுதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக npa நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது. (அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது. ஆனால் npய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.\nNPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.\nஎமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nவடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடைசி வரை அவைத்தலைவராகவே இருக்கலாமென வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். முன்னாள் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-07-19T15:43:31Z", "digest": "sha1:7JHJ5NJO5C4MYEGPK2RDGI4VPWISKY5L", "length": 3935, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கல்வியியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கல்வியியல் யின் அர்த்தம்\n(பெரும்பாலும் அடையாக) கல்வி கற்பிக்கும் முறைகளைக் கற்றுத் தரும் படிப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113016-a-spot-visit-to-thideer-nagar-in-madurai.html", "date_download": "2018-07-19T15:30:16Z", "digest": "sha1:Z7WVB6E5CTFF2KLD4OJB5PA45Z7ENCSZ", "length": 24300, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "சாப்பாடுகள் சூழ் ‘வேலைக்காரன்’ குப்பம்... இது மதுரையின் திடீர் நகர்! #SpotVisit | A spot visit to thideer nagar in madurai", "raw_content": "\n’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nயு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட��டணி விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்\nசாப்பாடுகள் சூழ் ‘வேலைக்காரன்’ குப்பம்... இது மதுரையின் திடீர் நகர்\nபோக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, பாதி வழியிலேயே பேருந்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட அலைக்கழிப்புக்குப் பின்னர் ஒருவழியாக மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டை வந்தடைய நள்ளிரவு ஒரு மணியாகி விட்டது. பசி வயிற்றைக் கிள்ளிய நிலையில், நடுராத்திரி எங்கே போய் சாப்பாட்டுக்கு அலையுறது என்ற மலைப்புடன் பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க, காற்றில் மணக்கிறது அறுசுவையின் மணம்.\nமூக்கைத் தீட்டிக்கொண்டு வாசனை வந்த பஸ் ஸ்டாண்டின் பக்கத்து சந்தில் நுழைய, நம்மை வரவேற்று இட்லி, வடை, பொங்கல் என ஆவி பறக்க பரிமாறி அசத்தினர் இரவுக்கடை உரிமையாளர்கள். பசி தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகுதான் நினைவு வந்தது, 'அட நம்ம வந்துருக்கிற ஊரு தூங்கா நகரமான மதுரை. ஆமாப்பா, அல்லங்காடின்ற பேருல இரவுச் சந்தைகள் இயங்கிய வரலாறுகூட இந்த ஊருக்கு இருக்குல்ல' என எப்போதோ படித்தவற்றை அசைபோட்டுக்கொண்டே நான் நின்ற பிசியான அந்த ஹாட் ஸ்பாட், திடீர் நகர்.\nஆறு தெருக்களில் ஐந்நூறு குடும்பங்களாக வசிக்கும் இந்தப் பகுதியில் எண்ணிலடங்கா இட்லிக்கடைகள், சாப்பாட்டுக் கடைகளைக் காண முடிந்தது. \"இட்லி, தோசை, பஜ்ஜி, போண்டா, கலவை சாதம், டிபன் ஐட்டம்ஸ் தொடங்கி நான்வெஜ்வரை, மணக்கும் இவர்களது கைப்பக்குவத்துக்கு உள்ளுர் மட்டுமல்லாது வெளியூர்வாசிகளும் அடிமை\" என்கிறார்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள்.\nசிம்மக்கல்லின் பழ மார்க்கெட், மாட்டுத்தாவணியின் காய்கறிச் சந்தை, பூச்சந்தைகளுக்கு அன்றாடம் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள், ஜங்ஷனில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், பயணிகள் என மதுரையை நம்பி வரும் லட்சக்கணக்கான முகங்களின் பசி தீர்க்��ும் கூடம்தான் இந்தக் குப்பம். இரவு இரண்டு மணியளவில்கூட திடீர் நகரின் தெருக்களில் மக்கள் பசியாற்றுவதைக் காண முடிகிறது.\nஉங்க ஏரியாவைப் பத்தி சொல்லுங்களேன் என அங்கிருந்த சிலரிடம் பேச்சுக்கொடுக்க, அவர்கள் தொடர்கிறார்கள். \"ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக எங்க ஏரியா ஜனங்களோட பிரதான தொழிலே இதுதான். டிரைவர், கண்டக்டர், ஆட்டோ ஓட்டுறவங்க, மதுரைக்கு பொருள் வாங்க வர்றவங்க. சுற்றுலா வர்றவங்கன்னு எல்லார் வயிறும் எப்பவும் பசியா இருக்கும். அவங்களுக்கான சாப்பாடு எங்ககிட்ட இருக்கும்\" என பிசினஸ் லாஜிக்கில் அசத்துகிறார்கள்.\n\"எங்க ஏரியா ஜனங்களுக்கு தூக்கம்கிறது நாலு மணி நேரம்தான். காலை ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பு பத்த வைச்சோம்னா, அடுப்பு அணைய நள்ளிரவு இரண்டு மணி ஆகும். ஏரியாக்குள்ளயே சமைச்சு காலை சாப்பாட்ட பார்சல் போட்டு ரிக்‌ஷா வண்டியில கட்டிக்கிட்டு பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிடுவோம். காலை 10 மணிக்குள்ள சாப்பாடு முழுக்க வித்துடும். கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு மறுபடியும் இரவு சாப்பாட்டுக்கான வேலையை ஆரம்பிச்சுடுவோம்.. லேட் நைட் சவாரி முடிச்சுட்டுவர்ற டிரைவருங்க, வெளியூர்ல இருந்து மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்க வர்றவங்க, தொழிலுக்காக மதுரைக்கு வரும் கிராமத்து ஜனங்கன்னு, இரவு பதினொரு மணிக்கு மேலதான் வியாபாரம் சூடுபிடிக்கும். விழாக் காலங்களில் வியாபாரம் இரண்டு மடங்கா இருக்கும். எங்க சாப்பாட்டோட விலையில வித்தியாசமே கிடையாது. மாறுவது ருசி மட்டும்தான்\".\nசரக்கு மற்றும் சேவைவரி என்று லாபம் பார்க்கத் துடிக்கும் பல தொழில்களுக்கு மத்தியில் உழைப்பின் கூலியை மட்டுமே எதிர்பார்க்கும் இந்த மக்களின் வாழ்க்கை ஓடுவது அன்பாலும், மனிதத்தாலும் மட்டுமே.\nஅரசுப் பேருந்துகளைப் பற்றிய புள்ளிவிவரங்கள்...\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\n\"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா\" - மன்றத்தினர் ஆவேசம்\" - மன்றத்தினர் ஆவேசம்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nசாப்பாடுகள் சூழ் ‘வேலைக்காரன்’ குப்பம்... இது மதுரையின் திடீர் நகர்\n - அலங்காநல்லூரில் ஏற்பாடுகள் ஜரூர்\n - ஆளுநர் உரையைக் கடுமையாக விமர்சித்த தினகரன்\nகாதலன் சொன்ன `அந்த வார்த்தைகள்' - உயிரை மாய்த்துக்கொண்ட காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/07/blog-post_02.html", "date_download": "2018-07-19T15:24:29Z", "digest": "sha1:HCAG7WCTVL7HHQEPAJQVZBP4NC5TNLXG", "length": 10496, "nlines": 171, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: தங்க நிறம் இதழ் செம்பவளம்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசனி, 3 ஜூலை, 2010\nதங்க நிறம் இதழ் செம்பவளம்\nஇனிமையான அபூர்வ பாடல் ஒன்று\nதிரைப் படம்: அருமை மகள் அபிராமி (1959)\nபடத் தயாரிப்பாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nநடிப்பு: பிரேம் நஸிர், ராஜ சுலோசனா\nதங்க நிறம் இதழ் செம்பவளம்\nஎந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்\nஎந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்\nபொங்கி வரும் நிலவேன்ற முகம்\nபொங்கி வரும் நிலவேன்ற முகம்\nகாணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்\nகாணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்\nவாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்\nவாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்\nமாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்\nமாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்\nதங்க நிறம் இதழ் செம்பவளம்\nஎந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்\nபுதிய இடுகை பழைய இடுக���கள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nகனவில் நின்ற திரு முகம்...கன்னி இவள் புது முகம்\nஅழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...\nநான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வ...\nமரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே...\nசின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்\nகல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...\nபட்டிலும் மெல்லிய பெண்ணிது...தொட்டதும் மெல்லிடை து...\nதங்க நிறம் இதழ் செம்பவளம்\nமுத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே ...\nமலைச் சாரலில் இளம் பூங்குயில்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/11/blog-post_6463.html", "date_download": "2018-07-19T15:13:17Z", "digest": "sha1:UA3C6X4CVRAV4XKZK4IOPGG3X7JC6QWY", "length": 12301, "nlines": 173, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 16 நவம்பர், 2010\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஅழகான பாடல் கௌரவமான வர்ணனை\nபடம்: எல்லோரும் நல்லவரே (1975)\nஇயக்கம்: S S பாலன்\nகுரல்: S P B\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஇது யார் மீது பலி வாங்கும் சோதனை...\nஉன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஅந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா...\nஇல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா...\nஅது உனைப் பாடும் தாலாட்டு நீலாம்பரி...\nஇது யார் மீது பலி வாங்கும் சோதனை...\nஉன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஉன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி...\nஅந்த ரதி மாறன் கண்டாலும் தொலைந்தானடி...\nஉன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி...\nஅந்த ரதி மாறன் கண்டாலும் தொலைந்தானடி...\nஇது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது..\nஅது கோடான கோடியை ஏய்க்கின்றது...\nஒரு அருள் வேண்டி நான் கேட்பேன் தேவனை...\nஇனி தினந்தோறும் வர வேண்டும் சுக வேதனை...\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஇது யார் மீது பலி வாங்கும் சோதனை...\nஉன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபழகும் தமிழே பார்த்திபன் மகனே\nகல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு\nஅம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு\nஅதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ\nஎழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...\nநெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு...\nஎன் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...\nஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...\nநான் தேடும் போது நீ ஓடலாமோ...\nநிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் ...\nதிங்களுக்கு என்ன இன்று திருமணமோ\nஅன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...\nஅவளொரு மோஹன ராகம்...அவளொரு மோஹன ராகம்...\nசித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி SR\nசித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி (TMS)\nஎங்கெங்கும் அவள் முகம்..அங்கெல்லாம் என் மனம்...\nசித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா\nபடைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...\nஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒள...\nஅக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...\nவிழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில்...\nஎன்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு ennamma sa...\nஉள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..\nபொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்ப...\nஎந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்...\nஎங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...\nமோக சங்கீதம்.. நிலவே .. நிலவே\nநீர்வரி ��ீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2018-07-19T15:35:58Z", "digest": "sha1:ZWC2UTBWOVLMP7NCJT4VRBYKLO2XQP2V", "length": 35038, "nlines": 304, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வேதனை தீர்க்கும் வேதபுரீஸ்வரர்", "raw_content": "\nகுழையார் காதீர் கொடுமழு வாட்படை\nபிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர்\nசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார்.\nவிநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வீர நடனம் புரியும் வேதபுரீஸ்வரரை\nசிவபெருமான் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளினார்.. தற்போது \"திருவத்திபுரம்' என அழைக்கப்படுகிறது.\nஅம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.\nகார்த்திகையில் சுவாமிக்கும் சங்காபிசேகம் நடைபெறுகிறது.\nசிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்\nசுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.\nரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.\nஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது.\nஅதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம்.\n9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும்.\nபஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதால்பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.\n8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.\nஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். வேலை வாய்ப்பு தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nசேயாறு சேயோன் முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் \"செய்யாறு' என அழைக்கப்படுகிறது.\nஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு சேயாற்றின் கரையில் உள்ளகோயிலின் சுவர்கள் பாழானதால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்��� பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார்.\nபனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன.\nஇதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை.\nஇதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், \"\"எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ என கேலி செய்ததனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர்.\nஉடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் \"குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர்.\nதேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர்.\nஅப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார்.\nஇதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.\nநந்தி மூலவரை நோக்கி நிற்காது. அதற்கு நேர் மாறாக வாயிலை பார்த்தபடி இருக்கும்.\nஈசன் தேவர்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருந்தாராம்.\nஅப்போது தக்கவர்களைத் (அதாவது பாடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது வந்து இடைஞ்சல் செய்துவிடக்கூடாது என்பதுபோல்) தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய விடாது பார்த்துக் கொள் நந்தியை பணித்தார் என்று புராணம் சொல்லுகிறது.\nதொண்டைமான் எதிரிகளுடன் போர் புரியச் செல்ல தயக்கம் காட்டி இறைவனை வேண்ட,\"பயப்படாதே உனக்கு துணையாக நம் நந்தியை அனுப்புகிறேன்,' என்று ஈசன் கூறியதால் நந்தி வாயில் நோக்கி செல்வது போல் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.\nநாகநாதர்:திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர்.\nசம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார்.\nஉடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப் பாம்பினை பிடித்து மறைந்தார்.\nஇதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\n11 தலையுள்ள நாகலிங்கத்தை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.\nநாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும்.\nஇத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்��ழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது.\nதலவிருட்சமாகிய பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் சிறப்பு மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன.அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.\nவெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.\nநாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.\nசனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் நாக தோசம் நிவர்த்தி ஆகும். ஆமை தோசமும் நிவர்த்தி ஆகிறது.\nஇத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.\nதை மாதம் - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் நடைபெறும் - அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றி காமதேனு கற்பக விருட்சம் - வாகனங்கள் வீதி உலா - கடைசி நாளில் ராவணேசுவரன் கயிலாய காட்சி - மிகவும் அதிக அளவில் பக்தர்கள் திரள்வது வழக்கம்.\nஆடி மாதம் - லட்ச தீபம் - ஆடி விசாகம் - ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம் சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா பிரதோசம் சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி (வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம்), நர்த்தன கணபதிக்கு சதுர்த்தி அபிசேகம் உண்டு\nஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது.\nஒவ்வொரு மாதமும் அம்பாளுக்கு சகஸ்ரநாமம் -விளக்கு பூஜை - ஆடி தை மாதங்களுக்கு 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினத்தின் போது சுவாமிக்கு விசேச பூஜைகள் அபிசேகங்கள் செய்யப்படும்.\nதந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி.\nஇந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.\nமாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான்.நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம்.. . தற்போது \"திருவத்திபுரம்' என அழைக்கப்படுகிறது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:16 PM\nஅற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன் சிறப்புகளையும் விளக்கி சொல்லி சிறப்பான படங்களுடன் கொடுத்தது இன்னும் சிறப்பு.\nநல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றி.\nதுயில்கொள்ளும் பால சிவன் படம் வீட்டில் இருந்தால் வீட்டில் அமைதி சேரும் என்று கேள்விப்பட்டேன் உண்மையா .அதன் விளக்கம் தேவை\nகீழிருந்து நாலாவது படத்திலுள்ள குட்டிப்பிள்ளையார் நல்ல அழகோ அழகு.\nஇடுப்பு வஸ்திரம் நழுவாமல் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளதே ;))))\nமேலிருந்து 14 கீழிருந்து 9\nகலர்ஃபுல் தனி கோபுரம் அருமை\nதொடர்ந்து ஆறாவது நாளாக சிவனைப்பற்றிய செய்திகள், அதுவும்\nவேதனை தீர்ந்தது போலவே உணர்கிறோம். மகிழ்ச்சி\n//நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.//\nஅது என்ன சாதாரண லிங்கமா \n// மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான்.\nநமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடம்.\nதற்போது \"திருவத்திபுரம்” என அழைக்கப்படுகிறது. //\nவேதத்திற்கு அந்த வேதநாயகனான சிவபெருமானே பொருள் கூறிய இடமா\nகீழிருந்து மூன்றாவது படத்தில் பாலாபிஷேகம் கண்டேன்.\nசிவராத்திரி சமயம் தந்துள்ள இத்தகைய நல்லதொரு பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்\nசிவ‌பெருமை சொல்ல‌ச் சொல்ல‌ விரிகிற‌தே\nஇத்தனை அழகாக கை தேர்ந்த ஓவியர்களின் ஓவியங்கள் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கிறது ராஜராஜேஸ்வ‌ரி\nவேதபுரீஸ்வரர் பற்றிய அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு.படங்கள் மிக அழகு.நன்றி பகிர்வுக்கு.\nஒரு தலத்தை அழகுறக் காட்டி அதன் பெருமைகளை விவரிக்கும் தங்கள் பாங்கு நான் கற்றுக் கொள்ள வேண்டியது..\nவழக்கம்போல், அழகான படங்கள்;தல புராணத்துடன் வேத புரீஸ்வரர்கோவில் பற்றிய அருமையான பகிர்வு.\nஅற்புதமான பதிவு.. சிவஸ்தலத்தின் தல புராணத்தோடு அதன் சிறப்புகளையும் விளக்கி சொல்லி சிறப்பான படங்களுடன் கொடுத்தது இன்னும் சிறப்பு.\nதலபுராணங்கள் மிக சிறப்பு. எல்லா கோபுரங்களும் ஒரு சேரத் தரிசிக்கலாம் என்பது அற்புதம் தானே வாழ்த்துகள் சகோதரி.\nஅன்பின் இராஜராஜேஸ்வரி - செய்யறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவிலைப் பற்றிய செய்திகளும், படங்களூம், விளக்கங்களும் அருமை. ஆன்மீகத் தொண்டினை அருந்தொண்டாக ஆற்றி வரும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.\nபனைமர தலவிருச்சத்துடன் வேதபுரீஸ்வரர் அருள்பாலிப்பது கண்கொள்ளாக் காட்சி.\nசதி தேவி, தக்ஷன் யாகத்தை இல்லாமல் செய்து தானும் தன்னை அக்னிக்கு இறையாக்கிக்கொண்டாள் என்றே புராணம் கூறி கெட்டிருக்கிறேன். மீண்டும் மலைத்வஜன் மகளாக பார்வதியாக பிறந்து ஈசனை அடைகிறாள் அன்னை.\nசிவராத்திரியின் காலப்பகுதியில் சிவனைப்பற்றி அருமையான படங்களுடன் வேதபுரிஸ்வர் சிறப்பை சிரத்தையுடன் சொல்லியதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வித்தியாசமான படங்கள் குட்டிப்பிள்ளையார் சிலிக்கின்றது பார்க்கும் போதே.\n23. தசரத நந்தன கோவிந்தா\nபரி வடிவில் பரிபாலிக்கும் அவதாரம்.\nகுருவருளும் திருவருளும் கூடி அருளும்..\nகாவல் தெய்வத்தின் கவின்மிகு திருவிழா\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஉலக தாய்மொழி தின நல் வாழ்த்துகள்..\nமகா சிவராத்திரி -'ஓம் நமஷிவாய'\nபுகழ் தரும் புகழிமலை குமரன் .\nமாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அகமகிழ் ஆனந்தவல்லி...\nஜெயம் அருளும் ஜெய வீர ஆஞ்சநேயா\nஐஸ்வர்யங்கள் அருளும் ஸ்ரீ வைபவலக்ஷ்மி\nஅருட்பெரும் ஜோதி தரிசன விழா \nசிக்கல் மேவிய சிங்கார வேலவா\nகருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழிக்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-07-19T15:27:59Z", "digest": "sha1:FVVNR34XZIHNVBH3IRDPR5ZZALD252LL", "length": 3523, "nlines": 46, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பா��்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nஓசை செல்லா- ஓவிய விமரிசனம்\nவிசாகப் பட்டினத்தில் சில காட்சிகள்\nவிசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்\nவிசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்\nவிசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்\nவிசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-19T15:20:18Z", "digest": "sha1:DI4BIM7XJ2VAHIQHZOZZXUHH7UEYWIGG", "length": 3110, "nlines": 139, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "'யாகம் செய்தால் மழையும் வராது... ஜெபம் செய்தால் நோயும் தீராது!'", "raw_content": "\n'யாகம் செய்தால் மழையும் வராது... ஜெபம் செய்தால் நோயும் தீராது\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n'யாகம் செய்தால் மழையும் வராது... ஜெபம் செய்தால் நோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-07-19T15:11:10Z", "digest": "sha1:L4LB63QFIQVUYEBYCYKJH7DOPUGI5A22", "length": 14770, "nlines": 102, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் ஓர் உரையாடல்", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nஞாயிறு, 5 மார்ச், 2017\nமக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் ஓர் உரையாடல்\nமந்திரம் சொல்லி வீசியப் பூக்களில்\nஒரு மனிதனின் ஆழ்மனத்தில் அவனுக்கே தெரியாமல் புதைந்திருக்கும் சில ஆசைகளும் விருப்பங்களும் ஏக்கங்களும் சில வேளைகளில் அவனையறியாமலேயே அவனின் தியான நிலையில் அவனுக்குள் இருந்து ஏதோ ஒரு வகையில் வெளிப்படுதல் உண்டு. அப்படி வெளிப்படும் அந்த உணர்வுகள் எழுத்துகளாக உருமாறி ஒரு சொல்லாக, ஒரு தொடராக நம்மை நோக்கி வீசப்படுதலும் உண்டு. அந்த வகையில் இந்தச் சொல்லாடல்கள் பல தொடர்களாகி ஒரு நவீன கவிதைக்குரிய கூறுகளுடன் தோற்றம் பெற்றுள்ளன.\nபொதுவாக ஏமாற்றம் தரும் செயல்களில் நாம் தெரிந்து ஈடுபடுவதில்லை. அப்படித் தெரிந்தும் நாம் ஒரு செயலைச் செய்கிறோமென்றால், அந்த செயல் எத்தகைய உன்னதமான இலக்கைக் கொண்டிருக்கவேண்டும் என்ற சிந்தனைக் கீற்றை நமக்குள் வீசிச் ச���ல்கின்றன இக்கவிதையின் முதல் ஐந்து வரிகள். ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிறது ஏசுவின் தர்மம். முயற்சி ஒன்றே வாழ்க்கையின் அச்சாணி என்பதை மிகவும் அழகாக வலியுறுத்துகின்றன அந்த முதல் ஐந்து வரிகள்.\nஅதை அடுத்து, காகம் என்ற பறவையோடு இறந்துபோன நமது மூதாதையர்களைத் தொடர்புப் படுத்தும் ஐதீகமும் நமது மரபில் இருக்கிறது. நாம் செய்யத் தவறிய சில கடமைகளை நமக்கு உணர்த்துவதாகக் கூட அந்தக் காக்கையின் கரைதலுக்குப் பொருள் கொள்ள வாய்ப்பும் இங்கு இருப்பதை இக்கவிதையில் அடுத்துவரும் வரிகள் காட்டுகின்றன. அடுத்து வந்துள்ள தங்களின் வாரிசுகள் தங்களை மறந்துபோய், தங்களுக்குச் செய்ய வேண்டியதை அவர்கள் செய்யாமல் இருப்பதை அறிந்தும் இனியும் இவர்கள் நமக்காக எதையும் செய்யப் போவதில்லை என்பதைத் தெரிந்தும், அந்தக் காகத்தின் வடிவில் இருக்கும் அந்த மறந்துபோன உறவுகள் எதையோ உணர்த்துவதற்காகக் கரைவதை நிறுத்தாமல் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன என்பதாகவும் பொருள் கொள்ளவும் வாய்ப்புகளை இக்கவிதை வரிகள் வழங்குகின்றன.\nஆன்மாக்களுக்கு அழிவில்லை என்பதை விழித்திருந்து உணர்த்தும் கல்லறைகள் சொல்ல விரும்புவது என்ன அது எதற்கான அறிகுறி ஏன் இப்படியெல்லாம் ஒரு தியான நிலையில் ஆழ்மனம் வெளிக்கொணருகிறது போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு தனிமனிதனும் தன் நிலையில் நின்று சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும் என்ற ஒரு செய்தியை,\n/கண்கள் விழிக்க என்னைப் பார்த்திருக்கின்றன கல்லறைகள்/\nகுடும்பம் நமது சொத்து. நமது முன்னோர்களும் மூதாதையர்களும் நமது வழிகாட்டிகள். நம்மேல் உண்மையான அக்கறையும் பேரன்பும் கொண்டவர்கள். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் என்றும் நம்மை ஆசிர்வதிப்பவர்கள். இதை நன்கு உணர்ந்திருக்கும் சீன சமூகம் இன்றளவும் தங்களின் மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவாகச் செய்து வரத் தவறுவதில்லை. அந்த சமூகம் எல்லா நிலையிலும் சீரும் சிறப்புடனும் பொருளாதார வசதியுடனும் இருக்கிறது.\nஇறந்தவர்களுக்கு ‘நடுகல்’ நிறுத்தி வணங்கி வந்த நமது மரபும் சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதுபோன்ற கடமைகளை நிறைவாகச் செய்து வருகிறோம் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். சிந்தனை மாற்றத்தால் இதுபோன்ற மரபுகளைப் புறந்தள்ளி வாழும் மனிதர்களின் விழிகளுக்கு அந்தக் கல்லறை விழிகளின் ஏக்கங்கள் புரியுமா என்ற கேள்வியோடு இக்கவிதை வரிகள் நம்மைக் கடந்து செல்கின்றன.\nஇறுதி ஆறு அடிகள், ஒரு வகையான ஞான ஒளியை அந்த மனிதனுக்குள் தெளித்து, அவனை ஒளிப்பெறச் செய்கிறது. தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த ஓர் ஆத்மாவின் புனித வெளிப்பாட்டை,\nஎன்ற வரிகள் குறிப்பதை உணரலாம்.\nஇது ஒரு தத்துவார்த்தமான படைப்பு. ஆழ்மன உணர்வின் நெருக்குதலில் கொட்டப்பட்ட உணர்வின் மொழி. அந்த மொழிக்கான மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலானது. அவரவர்க்கு ஒரு புரிதல் உண்டு. அந்த வகையில் இந்தக் கவிதை எனக்குச் சொன்ன மொழியில் எனது பார்வை இது.\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 1:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் உரையாடல்...\nகவிதைகளுடன் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொடர் ...\nகவிதைகளுடன் ஓர் உரையாடல் - மக்கள் ஓசை கட்டுரைத் தொ...\nமக்கள் ஓசை கட்டுரைத் தொடர் - கவிதைகளுடன் ஓர் உரைய...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:32:24Z", "digest": "sha1:G5JAJAN5FJPRODT7MW3ERUQ3K5Y4ELFR", "length": 14601, "nlines": 87, "source_domain": "tamilpapernews.com", "title": "மனசாட்சிக்கு ஒரு சவால் » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nநம் நீதியமைப்பு முறை யாருக்குச் சாதகமானது, யாருக்கு எதிரானது என்பதற்கான உதாரணங்கள்தான் சல்மான் கான் வழக்கும், விசாரணைக் கைதிகளாக 2,78,000 பேர் சிறையில் வாடுவதும்.\nவழக்கு விசாரணை முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி 2 ஆண்டுகளும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்களும் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டவர்களைவிட விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். மொத்தக் கைதிகளில் அவர்களுடைய எண்ணிக்கை மட்டும் மூன்றில் இரண்டு பங்கு. இவர்கள் சிறையில் இருப்பதற்கு அவர்கள்மீது சாட்டப்பட்ட குற்றத்தைவிட முக்கியமான காரணம் வறுமைதான். ஜாமீன் தொகையைக்கூடச் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.\n“இது சட்டத்தின் ஆன்மாவுக்கே முரணானது. ஏழை என்பதற்காக ஒருவரைத் தேவையின்றி சிறையில் வாடவிடக் கூடாது. பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாகச் செலுத்தி ஜாமீ்ன் பெறலாம். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்யவில்லை. நீதித் துறை, காவல் துறை, தேசிய சட்ட சேவைகள் ஆணையம், மாநில சட்ட சேவைகள் ஆணையம் போன்றவை இதில் உதவ வேண்டும்” என்று நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.\nசிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதைத் தடுப்பதற்காகவே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 2005-ல் திருத்தப்பட்டு பிரிவு 436(A) சேர்க்கப்பட்டது. ஒரு குற்றவாளி அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அதிகபட்சம் எவ்வளவு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படுமோ அதில் பாதிக் காலத்தை விசாரணைக் கைதியாகவே கழித்திருந்தால், சொந்த உத்தரவாதத்தின் பேரிலேயே அவரை விடுதலை செய்துவிடலாம் என்று இந்தத் திருத்தம் தெரிவிக்கிறது.\nஇந்தக் கைதிகளெல்லாம் ஏழைகளாக இருப்பதாலும், சட்ட நடைமுறைகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும் சட்டம் அவர்களுக்கு எதிராகவே திரும்புவதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது. சட்ட சேவைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் சிறைக்கூடங் களுக்குச் சென்று கைதிகளுக்குள்ள சட்டப்பூர்வ உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, ஜாமீன் பெறுவதற்குள்ள உரிமைகளைத் தெரிவிக்க வேண்டும்.\nநீதி மறுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இவ்வளவு விசாரணைக் கைதிகளை வைத்திருப்பது இட வசதி, உணவு, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு ஆகிய வகைகளில் அரசுக்குப் பெரும் சுமையும்கூட. எனினும், உண்மையான தீர்வு என்பது விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வதில் மட்டும் இல்லை, வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதிலும்தான் இருக்க முடியும். ஏனெனில், சட்டப்படி தண்டிக்கப்பட்டால் சிறையில் இருக்கும் காலத்தைவிட விசாரணைக் கைதியாகவே அதிக நாள்களைக் கழிக்க வேண்டியிருப்பது சுடும் உண்மை. செல்வாக்கு மிக்கவர்கள் வழக்குகளில் நீதித் துறை காட்டும் வேகம் சாமானியர்கள் விஷயத்தில் ஏன் காணாமல் போய்விடுகிறது இந்த 2,78,000 பேரும் இந்திய நீதித் துறைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்கும் ஒரு சவால். ஆம், அவர்கள் நம் மனசாட்சியுடன் வழக்காடுகிறார்கள்.\nஉலக அமைதிக்குப் பேராபத்து எது ஈரானின் அணு ஆயுதத் […] Posted in உலகம், விமர்சனம், பயங்கரவாதம், பொருளாதாரம்\nஇந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர் இதய […] Posted in இந்தியா, வர்த்தகம், விமர்சனம், மருத்துவம், கட்டுரை\nமாரடைப்பைத் தடுக்கு��் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் வைட்டமின் சி […] Posted in மருத்துவம், உடல்நலம், அறிவியல்\nகாஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள.. ஜம்மு - காஷ்மீர் […] Posted in அரசியல், இந்தியா, போராட்டம், கட்டுரை, சிந்தனைக் களம்\nமனசாட்சிக்கு ஒரு சவால்http://tamilpapernews.com/--/ « தமிழ் பேப்பர் செய்திகள்\n« நம் கல்வி… நம் உரிமை- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து\nதைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம் »\nஇரண்டே நிமிடங்களில் அணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nதாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்ட முக்குளிப்பு நிபுணர் ... - தி இந்து\nகண்டுபிடிக்கப்பட்ட ரஷ்யப் போர்க்கப்பலின் சிதைவில் 130 ... - Seithi\nபூமிக்கு அடியில் பல லட்சம்கோடி மதிப்பிலான வைரங்கள் - தந்தி டிவி\nதாய்லாந்து குகைக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் ... - நியூஸ்7 தமிழ்\nஅமெரிக்க பாதிரியாரை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் - துருக்கி ... - மாலை மலர்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116189/news/116189.html", "date_download": "2018-07-19T15:40:02Z", "digest": "sha1:5GYN55RTJENX7K7TAEK4CV43J2VCCKBT", "length": 6728, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "550 தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\n550 தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்…\nரஷ்யா நாட்டில் கின்னஸ் சாதனையை படைப்பதற்காக அந்நாட்டை சேர்ந்த மாணவர்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவில் உள்ள Tomsk State என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் இந்த நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுவாக, பழைய பொருட்களை அழித்து விட்டு புதிய பொருட்களை உபயோகப்படுத்தும் முறையானது கடந்த 1988ம் ஆண்டுகளிலேயே தொடங்கியுள்ளது.\nஅதேபோல், ரஷ்யா நாட்டை சேர்ந்த அலெக்ஸாண்டர் போபோவ் என்பவர் தான் ரேடியோவை கடந்த 1895ம் ஆண்டு இதே தினத்தில் கண்டுபிடித்து அதனை பொதுமக்களுக்கு பயன்படுத்தி காட்டினார்.\nஎனவே, இதே தினத்தில் ஒவ்வொரு வருடமும் ரஷ்யாவில் ’ரேடியோ தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் பழைய மின்சாத பொருட்களை அழித்து விட்டு புதிய மின்சாதன பொருட்களை பயன்படுத்துவார்கள்.\nஇதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இன்று பல்கலைக்கழக விடுதியில் உள்ள 9-வது மாடியில் நிகழ்ந்துள்ளது.\nஇந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பழைய தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட 550 மின்சாதன பொருட்களை ஜன்னல் வழியாக வெளியே வீசி உடைத்துள்ளனர்.\nமாணவர்களின் இந்த முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116343/news/116343.html", "date_download": "2018-07-19T15:40:20Z", "digest": "sha1:FPN3QKSUPWNNALSCFCEORV7WVR7UDCZL", "length": 7235, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…!! : நிதர்சனம்", "raw_content": "\n11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…\nடெல்லி அருகே பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளனர்.\nடெல்லி அருகே நொய்டாவில் உள்ள பள்ளியில் இரண்டு 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 18 மாணவர���கள் மீது நொய்டா பொலிசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.\nவிடுதியில் தங்கியிருந்த அந்த 2 மாணவர்களை 12ம் வகுப்பு மாணவர்கள் ’ராகிங்’ செய்துள்ளனர். மேலும் அவர்களை இரும்பு கம்பிகளை கொண்டு மூட்டுகளில் தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதில் பலத்த காயம்டைந்த இருவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான துருவ் அகர்வால் கூறுகையில், 12ம் வகுப்பு மாணவர்கள் எங்களை தொடர்ந்து ராகிங் செய்துவந்தனர்.\nஅவர்கள் எங்கள் உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். உணவு பாக்கெட்டுகள் சீல் உடைக்கப்பட்டு இருந்தால் அவற்றை எங்கள் முகத்தில் வீசி அவமானப்படுத்துவார்கள்.\nமற்றொரு மாணவனின் தந்தை யாஷ் பிரதாப் சிங்கின் தந்தை அர்ஜுன் சிங் கூறுகையில், என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பதை எனக்கு தெரிவிக்காத பள்ளி நிர்வாகம் தான் இதற்கு காரணம்.\nஅந்த மாணவர்கள் என் மகனை இரும்பு கம்பிகளால் அடித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் என் மகனின் நிலை பற்றி எந்த தகவலும் எனக்கு அளிக்கவில்லை.\nஎனது மகன் தான் எனக்கு நடந்ததை தெரிவித்தான். அவன் இந்த பள்ளி செல்ல தொடங்கியே 15 நாட்கள் தான் ஆகிறது என தெரிவித்துள்ளார்.\nஇதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijayakanth-praises-baahubali-2-046063.html", "date_download": "2018-07-19T15:51:04Z", "digest": "sha1:UC2YIO3NQUQZHMAGJLGF5H7YFCVCIU5T", "length": 10787, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்து பாகுபலி 2-வை பாராட்டிய விஜயகாந்த் | Vijayakanth praises Baahubali 2 - Tamil Filmibeat", "raw_content": "\n» லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்து பாகுபலி 2-வை பாராட்டிய விஜயகாந்த்\nலேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்து பாகுபலி 2-வை பாராட்டிய விஜயகாந்த்\nசென்னை: பாகுபலி படம் இந்திய சினிமாவின் அடையாளம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. கட்சி வேலைகளில் பிசியாக இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்தை பார்த்துள்ளார்.\nபடம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஇந்திய திரைப்படத்தை உலகத் திரைப்படத்திற்கு இணையாக கொண்டு சென்ற மாபெரும் வெற்றி திரைப்படம் பாகுபலி. பண்டைய கால இந்திய கலாச்சாரத்தை, பெருமையை, வாழ்க்கை முறையை மிக நேர்த்தியாக படமாக்கிய விதம் மிகவும் வரவேற்கத்தக்கது.\nஉலகிலுள்ள அனைத்து மக்களாலும் வரவேற்கும் படமாக, மாபெரும் வெற்றிப்படமாக ஆக்க, உழைத்த இயக்குனர் திரு. எஸ்.எஸ். ராஜமௌலிக்கும், படத்தில் பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n#பாகுபலி இந்திய சினிமாவின் அடையாளம்\nபாகுபலி இந்திய சினிமாவின் அடையாளம் என்பது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் படமாக உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nவாழ்த்துக்கள் ராஜமவுலி என அவர் தெரிவித்துள்ளார்.\nபல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்\n#CSKvsSRH: ராஜமவுலியின் தாராள மனசும், சிஎஸ்கே ரசிகர்களின் ஹார்ட் அட்டாக்கும்\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nபிரமாண்ட இயக்குநர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமீண்டும் ராஜமௌலி படத்தில் சமந்தா.. யாருக்கு ஜோடி\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ��-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/kamalini.html", "date_download": "2018-07-19T15:51:07Z", "digest": "sha1:XYEO3YU5HF6LEQO67CPJE2PXXRJSATTD", "length": 31437, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலும் கமலினியும் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.ஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.தெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.தனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.ஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.இந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புராஜெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.ஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒர���வர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.இதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.விருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.ஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.தசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம். | Kamalini in Kamals movie - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலும் கமலினியும் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.ஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.தெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.தனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.ஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.இந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புரா��ெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.ஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒருவர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.இதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.விருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.ஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.தசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம்.\nகமலும் கமலினியும் கமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.பெரும்பாலும் அமெரிக்காவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.ஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.தெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.தனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.ஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.இந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புராஜெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.ஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒருவர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.இதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.விருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.ஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.தசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம்.\nகமல் நடிக்கும் வேட்டையாடு விளையாடு படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பது தெரியும். அதில்இன்னொரு ஜோடியும் இருக்கிறார். அவர் கமலினி முகர்ஜி.\nபெரும்பாலும் அமெரிக்��ாவிலேயே நடந்த இப் படத்தின் சூட்டிங்முடிவடைந்துவிட்டது. இப்போது பின்னணி இசை சேர்ப்புஉள்ளிட்ட டெக்னிகல் வேலைகளில் மூழ்கியிருக்கிறார் இயக்குனர் கெளதம்.\nஆந்திராவில் இப்போது மிக பிஸியாக தெலுங்குப் படங்களில் நடித்து வரும் கமலினி முகர்ஜி ஒரு வங்காள தேவதை.\nதெலுங்கில் ஹாட் கேக்காக உள்ள கமலினிக்கு சொந்த ஊர் கொல்கத்தா. நடிப்பு ஆர்வத்தால் மும்பைக்கு இடம் பெயர்ந்தவர்,அங்கு நாடகப் பயிற்தி எடுத்தவராம். ஒரு நாடகத்தில் இவரை அடையாளம் கண்டு சினிமாவுக்குக் கொண்டு வந்தது நடிகைரேவதி.\nதனது பிர் மிலேங்கே படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தினார். இப்போது தான் மலர்ந்த ரோஜா மாதிரி இருக்கும்கமலினியை படத்தில் பார்த்த தெலுங்குவாலாக்கள் மும்பைக்குப் போய் அப்படியே ஆந்திராவுக்குக் கடத்தி வந்துவிட்டனர்.\nஆனந்த் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கமலினியை தெலுங்கு வாரிச் சுருட்டிக் கொண்டுள்ளது. இந் நிலையில் தான்கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.\nஇந்தப் படத்தை முடித்துவிட்ட கமல் தனது அடுத்த புராஜெக்ட்டான தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார். இந்தப் படத்தைஇயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாருக்கு இன்னும் வேலைகள் ஆரம்பிக்கவில்லை.\nஆனால், படத்தில் 10 வேடங்கள் போடப் போகும் கமல் தான் அமெரிக்காவில் இருந்து மேக்-அப் மேன்களைக் கொண்டு வந்துதனது வேடங்களை இறுதி செய்யும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். படத்தில் 10 கமல்களில் 4 கமல்களுக்கு மட்டுமேஜோடிகள். மிச்சமுள்ள 6 பேரும் பிரம்மச்சாரிகளாம்.\nபடத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக 10 கமல்களில் ஒருவர் வயதான கமலாம். நடுத்தர வயதில் ஒருவராம், ஒருவர் உடல்ஊனமுற்றவராம், தேவைப்பட்டால் பெண் வேடத்தில் ஒரு கமலையும் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.\nஇதில் கமலுக்கு ஜோடியாக ஆசினும் இன்னொரு ஜோடியாக அபிராமியும் நடிக்கிறார்கள். மூன்றாவது ஜோடியாக கேரளத்துவித்யா பாலன் நடிக்கிறார்.\nவிருமாண்டியில் கமலுக்கு கிஸ் கொடுத்து கிளுகிளுப்பு மூட்டிய அன்னலட்சுமி அபிராமி இப்போது இயக்குனர் கெளதம்மேனனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மீண்டும் அவரையே தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார் கமல்.\nஆசின், அபிராமியைப் போலவே வித்யா பாலனும் கேரளத்து சரக்கு தான். இந்த வித்யா பாலன் பிறப்பால் மலையாளி என்றாலும்வளர்ப்பால் மும்பைகாரராம். பரிந்தா என்ற படத்தில் அறிமுகமாகி, விளம்பரங்களிலும் நடிக்கிறார்.\nதசாவாதராதத்தை முடித்துவிட்டு அப்படியே தெனாலி படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கமல். இயக்கமும் நடிப்பும் அவரேதானாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:00:40Z", "digest": "sha1:76G5OQGGLMHNQ5JDCU6Y43PNNYOIQQTZ", "length": 7324, "nlines": 124, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் நாவல்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged தமிழ் நாவல்கள்\n1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்\nமலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ் வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.\nஇந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged 1916, தமிழ் நாவல்கள், நாடகங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2015/02/144.html", "date_download": "2018-07-19T15:27:00Z", "digest": "sha1:PGCMZXZ4WB2U3GMEOBI2NXNHUYQQLYEE", "length": 20659, "nlines": 162, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: புதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - திருவைகுண்டத்தில் 144 தடை உத்தரவு: பதற்றம் நீடிப்பு..", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டம் - திருவைகுண்டத்தில் 144 தடை உத்தரவு: பதற்றம் நீடிப்பு..\nதிருவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நகரச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நான்காவது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.\nதிருவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (28). புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் களால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இவரது சடலம் பாளையங் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஉண்மையான குற்றவாளி களை கைது செய்யக் கோரி பாஸ்கரின் சடலத்தை வாங்க மறுத்து தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.\nஇச்சம்பவத்தை தொடர்ந்து திருவைகுண்டம் - வல்லநாடு இடையே கடந்த நான்கு நாட் களாக பஸ் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. இதனால் கொங்க ராயகுறிச்சி, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, மணக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து தடைபட்டுள்ளது.\nஇக்கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி, மருத்துவமனைக்குக்கூட வெளியூர் செல்ல முடியவில்லை. உடனே பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் எனக் கோரி, நேற்று காலை தோழப்பன்பண்ணையில் இருந்து சுமார் 200 பேர் மறியல் செய்வதற்காக திருவைகுண்டம் நோக்கி கிளம்பினர்.\nதகவல் அறிந்து டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nசுமார் 1 மணி நேரம் கழித்து பத்மநாபமங்கலத்தில் சுமார் 150 பேர் சாலை மறியலுக்காக கிளம்பினர். ஏ.டி.எஸ்.பி கந்தசாமி, டி.எஸ்.பி விஜயகுமார் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.\nமேலும், காலை 11.30 மணியளவில் கெட்டியம்மாள்புரம், வெள்ளூர், கால்வாய், திருவைகுண்டம் பகுதியை சேர்ந்த மக்கள் திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் அருகே திரண்டு மறியலுக்கு தயாரானார்கள். தொடர்ந்து அசாதாரண நிலை நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் கலைந்து சென்றனர்.\nதொடர் மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் காரண மாக திருவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து திருவைகுண்டம் வட்டத்தில் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி அபய்குமார் சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி சுமித் சரண், எஸ்.பி.க்கள் மா. துரை (தூத்துக்குடி), மணிவண் ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப் பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருவைகுண்டம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை அங்���ேயே தடுத்த போலீஸார் திருவைகுண்டம் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவர் திருநெல்வேலி சென்றார். இதனிடையே இக்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nதிருவைகுண்டம் பிச்சனார்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சுமித்சரண் நேற்று மாலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது அருகே நிறுத்தியிருந்த போலீஸ் வாகனம் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசினார். ஆனால், அந்த குண்டு போலீஸ் வாகனம் மீது படாமல் அருகே விழுந்து வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஒரு நபரை போலீஸார் உடனடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவைகுண்டம் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: சி.பி.சி.ஐ.டி. ...\nஸ்ரீவைகுண்டம் செல்ல கிருஷ்ணசாமிக்கு அனுமதி: உயர்நீ...\nஸ்ரீவைகுண்டம் செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உயர் ந...\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 5 பேர் ...\nவெள்ளகால் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரா்...\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலையில் மணல் கொள்ளையர் தொட...\nபாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவா...\nஸ்ரீவைகுண்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு.....,கொலை...\nஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி ...\nகொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்...\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்...\nநிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட்சியினர் சா...\nபுதிய தமிழகம் கட்சியினர் 4 இடங்களில் மறியல்-193 பே...\nஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மற...\nநெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்:...\nஇராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலா...\nநெல்லை அருகே புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: பத...\n.தமிழ்நாடு புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்....\nபுதிய தமிழகம் ந���ர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்...\nராஜபாளையத்தில் சாலைமறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட...\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nஸ்ரீவை. புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வா...\nபுதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nதமிழக சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்...\nசட்டமன்றத்தில் இன்று திமுக, காங். வெளிநடப்பு: புதி...\nதங்க நாற்கர சாலைத் திட்டத்தில் கோவையை இணைக்க வேண்ட...\n\"தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டு...\nகாங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு..\nசட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் புதிய தம...\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வ...\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வ...\nஆளுநர் ரோசய்யா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் ட...\n, கீழப்பாவூா் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சியினா் ...\nபோக்குவரத்து கட்டமைப்பை விரைவுப்படுத்த வலியுறுத்தல...\nசென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆத...\nஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தம...\nசட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆ...\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப...\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப...\nஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி...\nகுற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் ...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nதி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:கிருஷ்ணச...\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பி...\nஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்வற்கு கா...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nசெண்பகவல்லி அணையைச் சீரமைக்க வலியுறுத்தியும், கரும...\nபுதிய தமிழகம் போராளி.. திரு.பொட்டு பொட்டன் அவர்களு...\nதுப்புரவுபணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உள்ளாட்ச...\nதமிழக அரசு இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது: டாக்டர் க.க...\nதமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா இல்லையா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devendrarkural.blogspot.com/2015/02/blog-post_50.html", "date_download": "2018-07-19T15:41:41Z", "digest": "sha1:QTXDGH7CMJFGRJV5ZUF7D4BIISTPRHXL", "length": 17421, "nlines": 155, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: புதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்தம் பதற்றம்!", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nபுதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்தம் பதற்றம்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளராக பாஸ்கர் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தார்.\nஅப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nபாஸ்கரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே பாஸ்கரன் கொலையை கண்டித்து, கே.டி.கே. நகரை சேர்ந்த பொதுமக்கள் வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.\nபோலீஸ் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நள்ளிரவுக்கு பின்பும் மறியலை தொடர்ந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇந்நிலையில் இன்று காலையும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றம் நிலவியது. அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில், பாஸ்கரை வெட்டிக்கொன்றது. ஸ்ரீவைகுண்டம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கணேசன், விக்னேஷ், பாதாளம் உள்பட 4 பேர் என்று தெரிய வந்தது. அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகொலை சம்பவத்தையடுத்து நெல்லை சந்திப்பு, ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வல்லநாடு, கொங்கராயங்குறிச்சி, பத்மநாபமங்கலம், மணக்கறை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇன்று காலை கே.டி.கே. நகரில் உள்ள வல்லநாடு - ஸ்ரீவைகுண்டம் சாலையில் பாஸ்கரின் உறவினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.\nசோதனை சாவடி மூலம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, பாளை புறநகர் பகுதிகளான பாறைகுளம், அரியகுளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது 09 நேரம் பிற்பகல் 10:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: சி.பி.சி.ஐ.டி. ...\nஸ்ரீவைகுண்டம் செல்ல கிருஷ்ணசாமிக்கு அனுமதி: உயர்நீ...\nஸ்ரீவைகுண்டம் செல்ல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உயர் ந...\nஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நிர்வாகி கொலை: 5 பேர் ...\nவெள்ளகால் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரா்...\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலையில் மணல் கொள்ளையர் தொட...\nபாவூர்சத்திரத்தில் 2 மாணவர்கள் கொலை: உண்மை குற்றவா...\nஸ்ரீவைகுண்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு.....,கொலை...\nஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சி ...\nகொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்...\nபுதிய தமிழகம் நிர்வாகி கொலை எதிரொலி: சடலத்தை வாங்...\nநிர்வாகி வெட்டிக்கொலை: புதிய தமிழகம் கட��சியினர் சா...\nபுதிய தமிழகம் கட்சியினர் 4 இடங்களில் மறியல்-193 பே...\nஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மற...\nநெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்:...\nஇராஜபாளையத்தில், புதிய தமிழகம் கட்சியின் நகர செயலா...\nநெல்லை அருகே புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: பத...\n.தமிழ்நாடு புதிய தமிழகம் கட்சியினர் திடீர் மறியல்....\nபுதிய தமிழகம் நிர்வாகி படுகொலை: பேருந்துகள் நிறுத்...\nராஜபாளையத்தில் சாலைமறியல் ஈடுபட்ட புதிய தமிழகம் கட...\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nஸ்ரீவை. புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வா...\nபுதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..\nபுதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை: இருவர் கைது\nதமிழக சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளியேற்...\nசட்டமன்றத்தில் இன்று திமுக, காங். வெளிநடப்பு: புதி...\nதங்க நாற்கர சாலைத் திட்டத்தில் கோவையை இணைக்க வேண்ட...\n\"தங்க நாற்கர சாலை திட்டத்தில் கோவையை இணைக்க வேண்டு...\nகாங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் கிருஷ்ணசாமி வெளிநடப்பு..\nசட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் புதிய தம...\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வ...\nசட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வ...\nஆளுநர் ரோசய்யா அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் ட...\n, கீழப்பாவூா் ஒன்றியம் புதிய தமிழகம் கட்சியினா் ...\nபோக்குவரத்து கட்டமைப்பை விரைவுப்படுத்த வலியுறுத்தல...\nசென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆத...\nஆலங்குளம் சிமெண்டு ஆலையை செயல்படுத்த கோரி புதிய தம...\nசட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆ...\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப...\nவிருதுநகர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப...\nஆலங்குளம் சிமென்ட் ஆலையை இயக்க புதிய தமிழகம் கட்சி...\nகுற்றவாளிகளை கைது செய்யக்கோாி தேவேந்திரகுல மக்கள் ...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nதி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:கிருஷ்ணச...\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பி...\nஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மதமாற்றம் செய்வற்கு கா...\nவிருதுநகர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 6 ஆம் தேதிய...\nசெண்பகவல்லி அணையைச் சீரமைக்க வலியுறுத்தியும், கரும...\nபுதிய தமிழகம் போராளி.. திரு.பொட்டு பொட்டன் அவர்களு...\nதுப்புரவுபணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் உள்ளாட்ச...\nதமிழக அரசு இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது: டாக்டர் க.க...\nதமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா இல்லையா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/05/blog-post_7359.html", "date_download": "2018-07-19T15:19:37Z", "digest": "sha1:6YEDO4LASZIZXPO5KVVSO3SWXKYWQH7A", "length": 6145, "nlines": 96, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "தேவதைகளும் சாத்தான்களும் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » சினிமா » தேவதைகளும் சாத்தான்களும்\nஹாலிவுட்டின் எவர் க்ரீன் கதைக் களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ மறைமுகமாகவோ பைபிள் கதைகள் வருடத்துக்கு பத்தாவது வந்து கொண்டேயிருக்கும்.\nபைபிள் கதைகள் படமாகும்போது வாடிகனின் எதிர்ப்பை அல்லது வரவேற்பை அவை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் கார்சஸியின் லாஸ்ட் டெம்டே­ன் ஆஃப் க்ரைஸ்ட் படத்தை வாடிகான் ஒப்புக் கொள்ளவில்லை. அது மோசமான படம் என விமர்சனம் செய்தது.\nவிளைவு… அவரது டாக்சி டிரைவர் போன்ற மகத்தான படைப்புகள் ஆஸ்கர் விருதுப் போட்டியில் புறந்தள்ளப்பட்டன. இறுதியில் வேறு வழியில்லாமல் இரண்டு வருடங்களுக்குமுன் அவரது டிப்பார்டட் படத்துக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது அளித்தனர்.\nவாடிகானால் மோசமான படம் என விமர்சிக்கப்பட்ட இன்னொரு படம் டாவின்சி கோட். இயேசு திருமணமானவர், அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இன்றும் சில பிரிவினரிடையே இருக்கிறது.\nஇதனை ஆதாரபூர்வமாக சொல்ல முயன்றது டாவின்சிகோட். ‌கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் கொண்டிருப்பதாகக் கூறி படத்தை பல நாடுகள் தடை செய்தன. இந்தியாவிலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது.\nஇந்தப் படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது, ஏஞ்சல்ஸ் அண்டு டீமன்ஸ். ரோமில் நடந்த பிரிமியர் ஷோவில் படத்தின் ஹீரோ டாம் ஹங்க்ஸ் கலந்து கொண்டார். படத்தைப் பார்த்த ரோம் திருச்சபை, பாதிப்பில்லாத கேளிக்கை படம் என சான்றிதழ் வழங்கியிருக்கிறது.\nதடை செய்யப்பட்டாலும் டாவின்சிகோட் உலகம் முழவதும் வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படம் அதனை முறியடிக்குமா என்பதுதான் தயாரிப்பாளர்களின் ஒரே கவலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2009/09/blog-post_23.html", "date_download": "2018-07-19T15:33:18Z", "digest": "sha1:AO7LVGVEPAFIHZBAXVZBRRQO2YVVAIPT", "length": 3161, "nlines": 44, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nபாரதியின் விடுதலை தேடலில் பெண்\nஉடல் தானம் சில உறுத்தல்கள்\nஇவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivagam.blogspot.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-07-19T15:11:14Z", "digest": "sha1:IHZROE6VQLREG5UMX5N2DULAWDIPLWQD", "length": 7703, "nlines": 174, "source_domain": "ninaivagam.blogspot.com", "title": "நினைவகம்: சூரிய கிரகணம்", "raw_content": "\nசெவ்வாய், 19 ஜனவரி, 2010\nThe pin hole projection method மூலம் கங்கண (annulur) சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தேன்...\nஎங்கள் வீட்டு மொட்டை மாடியில் வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுக் கூரையின் வழியே தரையில் விழுந்த பிம்பங்கள் இதோ....\nதொகுப்பு: அனுபவம், சூரிய கிரகணம், படங்கள்\nபெரிய ஆளுப்பா நீ .. கலக்குற போ \n20 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:33\n21 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:43\n25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:38\n#ஜோ - பெரிய ஆளெல்லாம் இல்லே நண்பா...நம்ம கண்ணுக்கு சேப்டியான மெத்தேட் இது...அவ்வளவுதான்...\n#ப்ரியா- வணக்கம்...உங்கள் முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள்...\n25 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக...\nசுருக்கமாய்: மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் ஆண்டின் முதல் கவிதை. (1)\nஉரையாடல் போட்டிக் கவிதை (1)\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகடைசி வரை வந்தமைக்கு நன்றிகள் - மு. மாரிமுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://save-tamils.blogspot.com/2014/01/blog-post_9590.html", "date_download": "2018-07-19T15:46:45Z", "digest": "sha1:B4ZZIFBAUSLVCXXQ4EABMTNR4WZZYEF7", "length": 28186, "nlines": 200, "source_domain": "save-tamils.blogspot.com", "title": "இளந்தமிழகம் இயக்கம்: ஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம்- ஒரு கலந்துரையாடல்...", "raw_content": "\nஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம்- ஒரு கலந்துரையாடல்...\nஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் 26 திசம்பர் அன்று பெங்களூரில் மென்பொருள் பணியாளர் நடுவத்தினால்(ITEC) ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடல் குறிப்பாக \"கர்நாடக அரசு - வேலைபாதுகாப்புச் சட்டத்தை(Industrial Act Or Employment Act) அமல்படுத்துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்திருப்பது\" குறித்து விவாதிக்கப்பட்டது. பல தொழிற்சங்க நிர்வாகிகளும், மென்பொருள் பணியாளர் அமைப்புகளை சேர்ந்தவர்களும், மென்பொருள் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nமென்பொருள் நிறுவனங்களில் \"தொழிற்சாலை சட்டத்தை\"(Industrial Act) அமல்படுத்துவதற்கு கடந்த 14 ஆண்டுகளாக விலக்களிக்கப்பட்டிருந்தது. மென்பொருள் பணியாளர்களின் கவர்ச்சிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் இருட்டில் தான் இருக்கின்றது என்ற வாதத்தோடு நிகழ்வை தொடங்கினார் ஹெயின்ஸ்.\nஅவரை தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான சரத் பேசும் பொழுது தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மென் பொருள் நிறுவனங்களுக்கு 1999லிருந்து 2011 வரை முதல் விலக்கும், 2011லிருந்து ஏப்ரல் 2013 வரை இரண்டாவது விலக்கும் மாநில அரசால் கொடுக்கப்பட்டது. 2013 திசம்பர் இறுதிக்குள் எல்லா நிறுவனங்களும் தங்களது அறிக்கையை தொழிலாளர் ஆணையத்தில் சமர்பிக்கும் படி ஏப்ரல் 2013ல் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது. இதற்குள் புதிதாக பதவியேற்றுள்ள‌ காங்கிரசு அரசின் முதலமைச்சர் சித்தராமையா தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத��துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்துள்ளார். இந்த அரசின் புதிய ஐ.டி கொள்கையின் படி மேலும் அதிகமான முதலீடுகளை கவருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெங்களூரை தவிர்த்து மற்ற இடங்களில் 1000 பேருக்கு அதிகமான பேரை பணிக்கமர்த்தும் ஐ.டி நிறுவனங்களுக்கு சலுகை விலையில் நிலம், மின்சாரம் மற்றும் வரி விலக்கு போன்ற சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது எல்லாம் போதாதென்று தகவல் தொழில்நுட்ப துறையை அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலின் கீழ் கொண்டுவரும் என்று கூறியுள்ளார் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக இங்கே உட்கார்ந்து கொண்டு Code எழுதுவதும், அதை சரிபார்ப்பதும் மக்களின் அத்தியாவசிய தேவையா வெளிநாட்டு நிறுவனங்களுக்காக இங்கே உட்கார்ந்து கொண்டு Code எழுதுவதும், அதை சரிபார்ப்பதும் மக்களின் அத்தியாவசிய தேவையா என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.\nஅடுத்து அகில இந்திய தொழிலாளர் சங்க மைய கவுன்சிலைச்(AICCTU - ML) சேர்ந்த‌ சங்கர் பேசும் பொழுது எப்படி இந்த தொழிற்சாலை சட்டம் உருவானது, அதன் தேவை என்ன என்பதை விளக்கினார். தொழிலாளிக்கும், முதலாளிக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதிலும் மொத்தமுள்ள 60 கோடி தொழிலாளர்களில் 7 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கம் என்ற அமைப்பில் உள்ளனர், மீதமுள்ள 93 விழுக்காடு தொழிலாளர்கள் எந்த அமைப்பிலும் இல்லாமல் இருப்பவர்களே. நாம் கூறும் இந்த சட்டங்கள் எல்லாம் தொழிற்சங்கம் என்ற அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மட்டுமே. முதலாளித்து சனநாயகத்தில் உள்ள இந்த சட்டங்களைக் கூட அரசு முதலாளிகளின் நலன் காக்க தூக்கியெறிகின்றது என்றால் ஐ.டி-யில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை என்ன தங்களது உரிமைகளை பாதுகாத்து கொள்ள எந்தவித வழிமுறையும் இல்லாததால் தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார் ச‌ங்க‌ர். மேலும் சங்கர் பேசுகையில் ஐ.டி துறை என்பது தற்சமயம் தொழிற்சங்கங்கள் உருவாவதற்கான முந்தைய கால கட்டத்தில்(Pre Trade Union Era) உள்ளது என கூறினார்.\nஅடுத்து பாரதிய மஸ்தூர் சங்கத்தைச்(BMS- BJP) சேர்ந்த சூரிய‌ நாராய‌ணன் அவ‌ர்க‌ள் 60 ஊழிய‌ர்க‌ளுக்கு மேல் கொண்ட‌ எந்த��� ஒரு த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ நிறுவ‌ன‌மும் தொழிற்சாலை ச‌ட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து விதி. இந்த‌ விதி மகாராஷ்ட்ரா உள்ளிட்ட‌ மாநில‌ங்க‌ளில் ந‌டைமுறையில் உள்ள‌து, க‌ர்நாடக அரசு முத‌லாளிக‌ளின் ந‌ல‌னை காப்ப‌த‌ற்காக‌ வேண்டுமென்றே மீண்டும், மீண்டும் நிறுவனங்களுக்கு வில‌க்க‌ளித்து வ‌ருகின்ற‌து. இன்று காலை வேலைக்கு செல்லும் ஒரு த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ ப‌ணியாளரின் அலுவ‌ல‌க‌ அடையாள அட்டைவேலை செய்ய‌வில்லை என்றால், அவ‌ர்க‌ள்பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்க‌ள் என‌ப்பொருள். அலுவலகத்தில் தான் வைத்துள்ள‌ பொருட்க‌ளை எடுத்துச் செல்ல‌க்கூட‌ உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல் பாதுகாவ‌ல‌ரே அந்த‌ ப‌ணியை செய்கின்றார். இது தான் இன்றைய‌ ய‌தார்த்த‌ம், அதும‌ட்டுமின்றி த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ ப‌ணியாள‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌டும் ச‌ம்ப‌ள‌ம் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்காக‌ இருந்தாலும், அவ‌ர்க‌ளின் அடிப்ப‌டை ச‌ம்ப‌ளம்(Basic Salary) சில‌ ஆயிர‌ங்க‌ளாக‌வே உள்ள‌து. ப‌ணியாள‌ர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து நிறுவ‌ன‌த்தின் மீது வ‌ழ‌க்கு தொடுந்தால் கூட‌ அவ‌ர்க‌ளுக்கு இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ அடிப்ப‌டைச் ச‌ம்ப‌ள‌த்தை வைத்து தான், ம‌ற்ற‌ப‌டி ச‌ம்ப‌ள‌ ப‌ட்டிய‌லில் இருக்கும் வீட்டு வாட‌கைப் ப‌டி, இத‌ர‌ப் படி (House Rent Allowance, Dearness Allowance) போன்ற‌வைக‌ளுக்கும் இழ‌ப்பீட்டிற்கும் ஏந்தா ஒரு தொட‌ர்பும் கிடையாது என்று தெளிவாக‌ விள‌க்கினார்.\nஇவ‌ரைத் தொட‌ர்ந்து இந்திய‌ தேசிய‌ தொழிலாள‌ர் சங்க காங்கிரசைச்(INTUC- Congress) சேர்ந்த சாக‌ர் குமார் , நம‌து உரிமைக‌ளுக்காக‌ நாம் போராட‌த‌தும், ந‌ம‌து உரிமைக‌ளைப் ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு இல்லாத‌தும் ந‌மது(தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்) த‌வ‌று தான் என‌க்கூறினார். ஏப்ர‌ல் 2013ல் தொழிற்சாலை ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வ‌ர‌வேண்டிய‌ பொழுதே நாம் போராடியிருக்க‌ வேண்டும் என்றார், இன்றாவ‌து இது போன்ற‌ ஒரு கூட்ட‌த்தை ஒருங்கிணைத்து உங்க‌ள‌து உரிமைக‌ளை ப‌ற்றி விவாதிக்கின்றீர்க‌ளே, இது ஒரு ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் என்றார். தியாக‌ம் செய்ய‌த்த‌ய‌ங்க‌க்கூடாது என்று கூறிய‌ அவ‌ர் இந்திய‌ தொழிற்ச‌ங்க‌ வ‌ர‌லாற்றில் ந‌டைபெற்ற‌ தியாக‌ங்க‌ளைப் ப‌ற்றி குறிப்பிட்டார். முத‌ல‌மைச்ச‌ர் தான் இன்��ும் 5 ஆண்டுக‌ள் ஐ.டி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு வில‌க்க‌ளிப்ப‌து ப‌ற்றி குறிப்பிட்டுள்ளார், இது இன்ன‌மும் அர‌சாணையாக‌ வெளிவ‌ர‌வில்லை , அத‌ற்குள் ஒருங்கிணைந்து உங்க‌ள‌து உரிமைக‌ளுக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வேண்டும், அதில் நாங்க‌ள் உங்க‌ளுட‌ன் இணைந்து செய‌ல்ப‌டுவோம் என்றும் கூறினார்.\nஇவரைத் தொடர்ந்து அகில இந்திய தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பேசும் பொழுது, தில்லியில் தான் பணியாற்றும் பொழுது தொழிற்சங்கம் அமைப்பது தவறு என சட்டம் சொல்கின்றதா என மனித வள அதிகாரியிடம் கேட்டேன், சட்டம் அப்படியெல்லாம் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் அமைப்பாக திரண்டால் உங்களது வேலைத்திறன் குறையும் என நாங்கள் அஞ்சுகின்றோம் , அதனால் நீங்கள் அமைப்பாக திரளக்கூடாது என்றார். அதாவது எந்த சட்டமும் நாம் அமைப்பாக திரள்வதை தடுக்கவில்லை, அவர்களது பயம் தான் நம்மை தடுக்கின்றது. நமது அணியில் வேலை செய்யும் சக பணியாளர் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் பொழுது அந்த அணியில் உள்ள நாம் ஒன்றாக சேர்ந்து ஏன் அவரை பணி நீக்கம் செய்தீர்கள் என கேட்க வேண்டும், இல்லையென்றால் இன்று அவருக்காக நாம் பேசாதது போல,நாளை நமக்காகவும் யாரும் பேசமாட்டார்கள். மேலும் அவர் பேசும் பொழுது நாம் அமெரிக்காவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை அணிவோம், அமெரிக்க அரசியலை தினமும் பேசுவோம் ஆனால் வேலைப்பாதுகாப்பு என்று வரும் பொழுது இந்தியாவில் உள்ள சட்டத்தை கூட அமல்படுத்து எனக்கோராமல் அமைதியாக இருக்கின்றோமே இந்த முரண் ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி நாம் வேலையை விட்டு போனால் ஒப்பந்தப்படி இரண்டு அல்லது மூன்று மாதம் வேலைபார்த்து விட்டுப் போ எனக்கூறும் நிர்வாகம், நம்மை பணி நீக்கம் செய்யும் போது மட்டும் அன்றே போகச் சொல்கின்றது, நமக்கான உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். 9 இலட்சம் பணியாளர்கள் இந்த துறையில் பணிபுரிகின்றார்கள், நமக்கான ஒரு தலைமை நம்முள்ளிருந்தே வர வேண்டும் எனக்கூறினார்.\nஇறுதியில் கேள்வி - பதில் நிக‌ழ்வு ந‌டைபெற்ற‌து.\nPosted by சேவ் தமிழ்சு இயக்கம் at 8:12 AM\nஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா\nஇலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்���ப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால...\nகெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை\nஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும்...\nஉழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)\nஉழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர ...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி உண்மை அறியும் குழு அறிக்கை ...\n\"ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே) உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌ உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌\nபேராசிரியர்.இராமு மணிவண்ணன் எழுதிய \"யானையை மறைக்கும் இலங்கை\" நூலின் பெங்களூர் அறிமுக கூட்டமும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் ஐந்...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன...\nபா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.\nஇளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப...\nஆனந்த விகடனின் டாப் டென் நம்பிக்கைகளில் சேவ் தமிழ்சு இயக்கம்\nஇஸ்லாமியர்களின் வாழ்வாதார உரிமைகளைக் கோரும் \"சிறை ...\nமோடி - வெளிச்சங்களின் நிழலில்\nஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம்- ஒரு கலந்து...\nவீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை....\nபக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழ...\nசேவ் தமிழ்சு ஆங்கில செய்தி இணையதளம்\n'புதிய இடுகை' அறிவிப்பை மின்னஞ்சலில் பெற\n“மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம் ‍மார்ட்டின் லூதர் கிங்”‐ Martin Luther King Jr.\nஉலக மக்க��் தீர்ப்பாயம் (1)\nஎலின் சாண்டர் ஈழம் (1)\nசெந்தமிழகம் படிப்பு வட்டம் (1)\nதகவல் தொழில் நுட்பத்துறை (5)\nதமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/05/blog-post_7.html", "date_download": "2018-07-19T14:57:18Z", "digest": "sha1:XWGPWBT5FPAVGRYJE57WNYTKK6YJ53Q4", "length": 66474, "nlines": 575, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: திருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதிருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்\nஇன்று [07.05.2013] திருவரங்கம் அரங்கநாதன் ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரைத் தேர் திருவிழா. இச்சமயத்தில் நான் திருவரங்கத்தில் இருப்பதால், தேர் திருவிழாவினை நேரடியாகக் காண முடியாத வலையுலக நண்பர்களும் கண்டுகளிக்கவே சுடச்சுட இப்பகிர்வு.\nகடந்த 29.04.2013 அன்று ஆரம்பித்த இந்தச் சித்திரைத் தேர் திருவிழாவிற்கு இன்னுமொரு பெயர் உண்டு. அது விருப்பன் திருநாள். உல்லூக்கான் படையெடுப்பின் போது திருவரங்கத்தினை விட்டுச் சென்ற நம்பெருமாளும், உபயநாச்சியார்களும் பாதுகாப்பிற்காகப் பல இடங்களுக்குச் சென்று திருமலைக்காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு விஜயநகர மன்னர்களின் உதவியால் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1371-ஆம் ஆண்டு திருவரங்கம் வந்தடைந்தது வரலாறு.\nவிஜயநகரப் பேரரசின் சங்கமசூல மன்னன் இரண்டாம் ஹரிஹரன். அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார் பெயரில் கி.பி. 1383-ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட திருவிழா தான் இந்த சித்திரைத் தேர் திருவிழா. அவர் பெயராலேயே விருப்பன் திருநாள் என்றும் வழங்கப்பெறும் இந்தத் திருநாள், இவ்வருடம் இன்று தேருக்குப் பிறகு பதினோறாம் நாளான 09.05.2013 அன்று முடிவடையும்.\nஎட்டாம் திருநாளான நேற்று நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகள் நான்கிலும் உலா வந்து வையாளி கண்டருளி கண்ணாடி அறை சேர்ந்த வைபவமும் நடைபெற்றது.\nஇன்று காலையிலேயே ஆறு மணிக்கு முன்னரே தேர் வைபவம் தொடங்கிற்று. கையில் கேமராவுடன் சென்று வளைத்து வளைத்து பல காட்சிகளை படம் பிடித்து வந்தேன். திருவரங்கம் முழுவதுமே அலையலையாக மக்கள் வெள்ளம் திரண்டு வந்தபடியே இருந்தார்கள். இன்று திருச்சி நகரத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டதால் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே ���ருந்தது. சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் நேற்று மாலையிலிருந்தே வரத் தொடங்கி கிடைக்கும் இடத்தில் தங்கி தேரில் பவனி வரும் நம்பெருமாளைக் கண்ணாரக் கண்டு களிக்க தயாராக இருந்தனர்.\nகோவில் யானையான ஆண்டாள் முன்னே வர, ஆண்டாளின் பின்னே தீயணைப்புத் துறையினரின் ஒரு வண்டியும், பெருந்திரளான மக்களை வழிப்படுத்த காவல் துறையினரும், வேத கோஷங்கள் முழங்குபவர்களும், கோலாட்டம் ஆடியபடி, அரங்கனின் பெருமைகளைப் பாடியபடியே வரும் பொதுமக்களும், அவர்களுக்குப் பின்னே வெள்ளைக் குதிரையும், அவர்களுக்குப் பின்னர் சித்திரைத் தேர் அசைந்து அசைந்து ஓடி வந்ததைக் காண முடிந்தது.\nஅடிக்கும் சித்திரை வெயிலில் தேர் இழுப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேர்வைக் குளியல். அவர்களுக்கு சேவை செய்ய, நிறைய பேர் பெரிய பதாகைகளைக் கொண்டும், பனையோலை விசிறிகள் கொண்டும் விசிறிக்கொண்டு இருந்தார்கள். தேர் பிடித்து இழுக்கும் மக்களுக்கு தம்மால் ஆன தொண்டு செய்வதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி. வேர்வைக்குளியலில் இருக்கும் அவர்களுக்கும் தென்றலாய் காற்று வீசுவதில் மகிழ்ச்சி.\nதேர் வடம் பிடித்து இழுக்கிறோமோ இல்லையோ, அந்த வடத்தினைப் பிடித்தாலே போதும் என பலர் அதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு 98 வயது தாத்தாவும் வடம் பிடித்து விட்டதாக மனம் நிறைவோடு சொன்னார். வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருக்க தேரினைத் திருப்புமுன் அவர் வீட்டு வாயில் வரையில் தேர் வடம் பிடித்து எடுத்துக் கொண்டு வந்ததை அவரும் தொட்டு விட்டாரே\nவரும் வழியெல்லாம் நீர்மோர், பானகம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம் என தேர் பார்க்க வந்த மக்களுக்கு பலர் விநியோகம் செய்ததைக் காண முடிந்தது. கூடவே, சாப்பிட்ட பின் இலைகளையும், பாக்கு மட்டை தட்டுகளையும், பிளாஸ்டிக் குப்பிகளையும், ஆங்காங்கே குப்பைக்கூடைகள் வைத்திருந்தாலும் தெருவில் வீசியபடி சென்றனர் மக்கள். சுத்தம் என்பது வீட்டு வரையில் தான் என்பது நம் இந்தியர்களுக்கு பால பாடமாயிற்றே……\nஹனுமார் வேஷம் கட்டிய பலரைப் பார்க்க முடிந்தது. ஹனுமார் வேஷம் போட்டு ராம நாமம் சொல்லியபடியே வீடுவீடாக கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் ஒவ்வொரு மூலையிலும் தேர் தி���ும்ப கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. அப்படி ஓர் மூலையில் நான் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒருவர் எனக்கு ஆணைகள் பிறப்பித்தபடியே இருந்தார் – “நேரா வரும்போது நல்லா Zoom பண்ணி எடுங்க, அப்பதான் பெருமாளை புகைப்படம் பிடிக்க முடியும் ஒவ்வொரு மூலையிலும் தேர் திரும்ப கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. அப்படி ஓர் மூலையில் நான் நின்று படம் பிடித்துக் கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஒருவர் எனக்கு ஆணைகள் பிறப்பித்தபடியே இருந்தார் – “நேரா வரும்போது நல்லா Zoom பண்ணி எடுங்க, அப்பதான் பெருமாளை புகைப்படம் பிடிக்க முடியும், இந்தாப்பா பலூன் விற்கிறவரே, தள்ளி நில்லு, நீங்க படம் எடுங்க, ம்ம்ம்… அப்படித்தான், என்ன ஒழுங்கா வந்ததா, இந்தாப்பா பலூன் விற்கிறவரே, தள்ளி நில்லு, நீங்க படம் எடுங்க, ம்ம்ம்… அப்படித்தான், என்ன ஒழுங்கா வந்ததா\nகிழக்குச் சித்திரை வீதியில் தொடங்கிய தேர் ஓட்டத்தினை ஆரம்பித்திலிருந்து பார்க்கவில்லை. தெற்குச் சித்திரை வீதி தொடக்கத்திலிருந்து பார்த்து படங்கள் எடுத்தபடியே வந்து பிறகு ரங்கா ரங்கா கோபுரம் வழியே உத்திர வீதி மூலம் வந்து மேற்குச் சித்திரை வீதிக்கு வந்து விட்டேன். தேரின் முன்னேயும் பின்னேயும் மக்கள் கூட்டம் – கால் வைக்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம். தேருக்கு முன் தெருவிலேயே பலர் தேங்காய் உடைத்தும், சூடம், ஊதுவத்தி ஆகியவற்றைக் கொளுத்தியும், பழங்களை நிவேதனம் செய்தும் கொண்டிருந்தார்கள். தெருவிலேயே சூடங்களைக் கொளுத்தி வைப்பதால் தேரின் கூட வரும் மக்கள் காலில் பட்டுச் சுட்டுவிடக் கூடும் அபாயம் இருக்கிறது. அதனால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வேப்பிலைகளால் சூடத்தினை அணைத்துக் கொண்டே இருந்தார் தேரின் பின்னால் வந்த ஒருவர் “செருப்புப் போட்டுக்கொண்டு தேரின் பின்னாலே வரக்கூடாது என என்னைத் திட்டினார்.\nதிருவிழாவினைக் காண வந்திருக்கும் கிராமத்து மக்கள் தங்களது விளைநிலங்களில் விளைந்த தானியங்களையும், பசுமாடு, கன்றுகளையும் நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோவில் கொட்டாரத்தில் சேர்க்கிறார்கள். போலவே தேரடியிலும் கோவில் கொடிமரத்திற்கு அருகிலும் பலர் தனது தலையிலேயே தேங்காய்களை உடைத்துக் கொள்வதையும் பார்க்க முடிந்தது.\nதேரோடிய இன்று நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வந்தால் கைசிக ஏகாதசி அன்று சுற்றி வந்தால் எப்படி மோக்ஷம் கிடைக்குமோ அதே பலன் இன்றும் கிடைக்கும் என இந்நாளிலும் மக்கள் நான்கு சித்திரை வீதிகளையும் சுற்றி வருகிறார்கள்.\nகாற்றாடிகள், பலூன்கள், சூடம், தேங்காய், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பஞ்சு மிட்டாய், என பல வகையான விஷயங்களை விற்கும் வியாபாரிகள் பலரைப் பார்க்க முடிந்தது. சிலரைப் பார்த்தால், இன்று மட்டுமே வியாபாரி ஆனது போலத் தெரிந்தது….\nசென்ற வருடம் கூட தேர் தனது நிலைக்குத் திரும்ப வெகு நேரம் ஆனதென்றும், இந்த வருடம் மிகச் சீக்கிரமாகவே தேர் நிலைக்குத் திரும்பி விட்டதென்றும் மக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை தலைநகரமே திருவரங்கத்திற்கு வந்துவிட்டதாலோ\nஎன்ன நண்பர்களே திருவரங்கம் தேரினை நீங்களும் கண்டு களித்தீர்களா மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை…..\n ஒரு வருசம் ஸ்ரீரங்கம் ஆசை இன்னும் பெருகிக்கிட்டே போகுது\nதரையெல்லாம் வாழைப்பழமும் தேங்காய் உடைச்ச ஓட்டுச்சில்களுமாக இருந்தால் வெறுங்கால் மக்களுக்கு ஆபத்தில்லையோ:(\nஒவ்வொரு பகுதியையும் ரசித்து வாசித்தேன்.\nதலைநகரமே..... பெருமாள் தரிசனத்துக்கு நன்றீஸ்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதிருவரங்கத்தின் தேரோட்டத்தை நான் மிகவும் ஸந்தோஷமாக இருந்தது.\nகண்டுகளித்தேன். மிகவும் நன்றி. திருவண்ணாமலைத்\nதேர்கள் கண்டு களித்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்புறம் பார்த்தவைகள் எல்லாம் சிறிய தேர்கள். வாழைப்பழங்களும்,தோல்களும் தெருவில். பயமில்லாத மனிதர்கள்.படங்களெல்லாம் அருமையாக இருக்கிறது. மிகவும் ஸந்தோஷம். அன்புடன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....\nகண்டு ரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலாஜி.\nதிருவரங்கத்திலிருந்து தேர்திருவிழாவை அழகாய் தொகுத்து வழங்கி விட்டீர்கள், நன்றி.\nஇப்படி தேர் வரும் பாதையில் பழங்களை வைத்து, ஊது பத்தியை பொறுத்தி, , சூடனை இப்படியா ஏற்றி வைப்பார்கள் இப்படி எங்கும் பார்த்தது இல்லை , கூட்டத்தில் கீழே பார்காமல் வாழைபழம் மேல் கால் வைத்தால் அவர்கள் கதி ��ன்னாவது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nதிண்டுக்கல் தனபாலன் May 7, 2013 at 1:45 PM\nநல்ல தரிசனம்... என்னா கூட்டம்... படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம்... மக்களின் அறியாமையையும் அறிய முடிந்தது... நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 7, 2013 at 1:54 PM\nசுடச்சுட அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி, வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதிருவரங்க புகைப்பட ஒளிபரப்பு மிக அருமை.\nஅதிலும் தங்கக்குதிரை அரங்கன் மனதை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை...... நலம் தானே...\nநான் ஸ்ரீரங்கத்தில் அதிகம் மிஸ் செய்வது இந்தத் தேர்தான். பள்ளிக்கூட நாட்களில் வருடாவருடம் கோடை விடுமுறையில் ஸ்ரீரங்கம் போய்விடுவோம். பல வருடங்கள் இந்தத் தேர் சேவித்திருக்கிறேன். எல்லாத் தேர்களையும் விட பெரியது.அதனாலேயே நிலைக்கு வர நேரம் ஆகும். எங்கள் பாட்டி வீடு கீழச்சித்திரை வீதியில்தான் இருக்கிறது. இப்போது என் மாமா இருக்கிறார். பாட்டியின் வீட்டு வாசலில் மிகப் பெரிய திண்ணை. வெளியூரிலிருந்து வரும் பாகவதர்கள் இந்த திண்ணையில் இரவு படுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தண்ணீர் சப்ளை பண்ணுவது தான் எங்களுக்கு வேலை\nகொளுத்தும் வெய்யிலில் பலர் அங்கப் பிரதட்சணம் வீதிகளில் செய்வார்கள்\nஎன்ன மடத்தனமான பக்தி என்று தோன்றும்.\nஉங்கள் புகைப்படங்கள் பார்த்து ஸ்ரீரங்கத்துக்கே சென்று விட்டேன்.\nஅடடா.... உங்களது நினைவுகளை மீட்டு விட்டேன் போலும்.....\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..\nபாரிஸ் பிள்ளையார் தேர், லண்டன் முருகன் தேர், சிங்கப்பூர் மாரியம்மன் தேர் பார்த்துள்ளேன். ஆனால் இந்தியாவில் எந்தத் தேருமே பார்க்கக் கிட்டவில்லை. காட்சிகள் நிறைவாக இருந்தது.\nஎங்கள் ஈழ நல்லூர்க் கந்தசாமி கோவில் தேரை நினைவூட்டியது.\nஇவ்வளவு வாழைப்பழம் தெருவில் வீணாவது வருத்தமாக உள்ளது. கற்பூரம் வீதியில் பெண்கள் சேலையுடன் நடமாடுமிடத்தில் கொழுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.மிகக் கண்டிப்பாக இதை தவிர்க்க அறிவுறுத்தலாம்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்�� நன்றி யோகன் பாரிஸ்....\nஅருமையான சித்திரைத்தேர் திருவிழா சுடச்சுட தரிசிக்கமுடிந்தது ..பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஆஹா.. மிக அருமையான தொகுப்பு. அதுவும் சின்னசின்ன தகவல்களைக் கூட விடாமல் நுணுக்கமாய் பார்த்து படங்களால் அசத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்... இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்தாச்சா\nகண்கவர் புகைப்படங்கள். கோடையில் வெயிலையும், வேர்வையையும் மறக்கத்தான் எத்தனை வழிகள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீரங்கத்திற்கே சென்று வந்த திருப்தியை ஏற்படுத்தி விட்டீர்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nஅருமையான பகிர்வு வெங்கட்.. மதுரையில் இருந்த வரையில், மதுரை சித்திரைத் திருவிழாவையும், அதன் பகுதியான தேர்த் திருவிழாவையும் ஒவ்வொரு வருடமும் தரிசிப்போம்.. தேர் அசைந்து அசைந்து வருவது அழகாக இருக்கும்.. பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்..நன்றி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.....\nபலருக்கு தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுத்தது இந்தப் பகிர்வு என நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி.....\nபடங்கள் அத்தனையும் கண்கவர்.. பார்பதற்கே ஆனந்தமாய் உள்ளது\nஎல்லாம் இருந்தும் குப்பைகளை சரமாரியாக அள்ளிவீசும் நம்மக்கள் என்று தான் திருந்துவார்களோ\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.\nபடங்களும் பதிவும் மிக அருமை.\nநேராகவே கண்டு களித்தது போல் இருந்தது நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.\nபிரமாதமான படங்கள். சுவாரசியமான விவரம்.\nஅலங்காரம், போலீஸ் பாதுகாப்பு, ஊர் துப்புரவு, பிற ஏற்பாடுகள், அப்புறம் ஒரு நாள் விடுமுறை இதன் மொத்த செலவு எவ்வளவாக இருக்கும் என்ற எண்ணமும் வந்து போனது.\nமொத்த செலவு எவ்வளவாக இருக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.\nஇப்பதான் வாசிக்க முடிஞ்சது. ரேடியோவில் நேரடி வர்ணனை செய்வாங���க அதுமாதிரி இருந்தது பதிவு. போட்டோஸ் கலக்கல்\nரேடியோ வர்ணனை - :)))))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.\nஆஹா மனமெல்லாம் மாலவன் தேர் உலா வரும் இடத்திலேயே சென்றுவிட்டது...சித்திரைத்தேர் பார்த்து வருஷக்கணக்காகிவிட்டது இங்காவது கண்ட மகிழ்ச்சி நன்றி மிக\nதிருவரங்கம் உங்களை இங்கே அழைத்துவிட்டது.... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.\nஒரே ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன் தேரை. ஆடி வரும் அழகைச் சொல்லல் வர்ணிக்க முடியாது. இவ்வளவு கூட்டம் அப்போது இல்லை. (1974)\nஉறவினர் வீட்டுத் திண்ணையில் பார்க்க முடிந்தது.\nநீங்கள் வர்ணித்த அழகு தேரும் பெருமாளும் வீட்டுக்கே வந்த நிறைவு.நன்றி மா,\nஇத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்களுக்கு தேர் தரிசனம் என் பதிவு மூலம் - மகிழ்ச்சி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nநாங்களும் கலந்து கொண்டு கண்டு களித்தோம் உங்கள் பதிவுனூடே...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nமிகவும் அருமையான பகிர்வு. திருஅரங்கம் தேரை நேரில் பார்த்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் மிகபல. Have a nice day with your family.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அ���றல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ���ம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்���ி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 48 – நேஹா – இதயம் – படுபாவி\nஃப்ரூட் சாலட் 47 – அருணிமா சிங் – நதியா – அழகுக்க...\nஃப்ரூட் சாலட் 46 – பேருந்து ஓட்டுனர்களுக்கு ஹெல்மெ...\nஎனது குறுந்தாடியும் தேவனின் தாடிகள் சிறுகதையும்\nஃப்ரூட் சாலட் 45 – திருச்சியில் மெரீனா – நேசம் - த...\nதிருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்...\nஃப்ரூட் சாலட் – 44 – 20 ரூபாயில் அகில இந்தியா – கல...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/112364-year-review-of-smartphone-brands.html", "date_download": "2018-07-19T15:22:59Z", "digest": "sha1:VNLA74FXSK3FHP6J6AIYJAUDUZDHUFKE", "length": 26854, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் வந்த நோக்கியா... சீறிப்பாய்ந்த ரெட்மி... மொபைல் நிறுவனங்களுக்கு 2017 எப்படி? | year review of smartphone brands", "raw_content": "\n’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nயு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர் மோடி\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்\nமீண்டும் வந்த நோக்கியா... சீறிப்பாய்ந்த ரெட்மி... மொபைல் நிறுவனங்களுக்கு 2017 எப்படி\nபுதுப்புது தொழில்நுட்பங்கள், மொபைல்களின் வடிவமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் என கடந்த 2017- ல் டிஜிட்டல் உலகில் நிறைய மாற்றங்கள். ஃபுல் வியூ டிஸ்ப்ளே, டூயல் கேமரா, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என வழக்கத்தை விட கடந்த வருடம் பல மடங்கு வேகத்தில் அப்டேட்டானது எல்லா ஸ்மார்ட்போன்களும். அப்படி உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கடந்த வருடம் அடைந்த வளர்ச்சிகளும் சறுக்கல்களும் இதோ.\nஎப்பொழுதும் போலவே உலக அளவில் அதிக மொபைல்களை விற்பனை செய்து கடந்த வருடமும் முதலிடத்தை தக்க வைத்திருந்தது சாம்சங். இன்ஃபினிட்டி டிஸ்ப்ப்ளே, டூயல் கேமரா என தனது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது கடந்த வருடத்தில்தான். விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டான பிக்ஸ்பியையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.\nகடந்த வருடம் மொபைல்கள் விற்பனையில் இரண்டாவது இடம் ஆப்பிளுக்குத்தான். முதல் ஐபோனை அறிமுகப்படுத்தி 10 வது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது ஐபோன் X. ஆப்பிளின் 8,8+ மொபைல்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்காத போது, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட மொபைல் என்றால் அது ஐபோன் X தான். அதற்கு முந்தைய வருடத்தில் 3.5 mm ஆடியோ ஜாக்கை ஐபோனிலிருந்து தூக்கிய ஆப்பிள் கடந்த வருடம் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரை நீக்கியது. அதற்கு பதிலாக ஃபேஸ் ஐடி என்ற வசதியை கொடுத்தது. வயர்லெஸ் சார்ஜிங், ஃபுல் வியூ டிஸ்ப்ளே என ஏற்கெனவே இருக்கும் வசதிகளை புதிதாக கண்டறிந்தது போல அறிமுகப்படுத்த சற்று மிரண்டுதான் போனார்கள் ஆண்ட்ராய்டுவாசிகள். அதற்கு பதிலாக ஃபேஸ் ஐடி என்ற வசதியை கொடுத்தது. வயர்லெஸ் சார்ஜிங், ஃபுல் வியூ டிஸ்ப்ளே என ஏற்கெனவே இருக்கும் வசதிகளை புதிதாக கண்டறிந்தது போல அறிமுகப்படுத்த சற்று மிரண்டுதான் போனார்கள் ஆண்ட்ராய்டுவாசிகள்.வருடத்தின் கடைசியி���், தனது வாடிக்கையளர்களை புதிய மொபைலை வாங்க வைப்பதற்காக பழைய மொபைலின் வேகத்தைக் குறைத்ததாக ஆப்பிள் மீது குற்றச்சாட்டு எழ, அதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது ஆப்பிள்.\nஸ்மார்ட்போன் உலகை ஆட்சி செய்ய சீனாவில் இருந்து கிளம்பியிருக்கும் புதிய டிராகன் ஹுவாய். கடந்த வருடம் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. உலகின் முதல் AI சிப் பொருத்தியா Mate 10 Pro என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி அசத்தியது. இந்தியச் சந்தையிலும் ஒரு கண் வைத்திருக்கும் ஹுவாய் இந்த வருடமும் பிற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்புண்டு.\nகடந்த வருடத்தில் உலகமே எதிர்பார்த்த நிகழ்வு நோக்கியாவின் ரீ என்ட்ரிதான். எதிர்பார்த்தது போலவே கடந்த வருட தொடக்கத்திலேயே ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி ஆண்ட்ராய்டு உலகத்திற்குள் வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது என்றாலும் அவை போதுமான வரவேற்பைப் பெறவில்லை. எனவே இந்த வருடம் சந்தையைக் கைப்பற்ற வேறு திட்டங்களை வைத்திருக்கலாம் நோக்கியா.\nஇந்திய மொபைல் சந்தையில் கடந்த வருடம் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ ஷியோமி தான். சீனாவில் இருந்து பறந்து வந்த இந்த டிராகன் கடந்த வருடம் அடைந்தது நம்பவே முடியாத வளர்ச்சி. வருட இறுதியில் அதுவரை டாப்பில் இருந்து வந்த சாம்சங்கையே மிஞ்சும் அளவிற்கு மொபைல்களை விற்பனை செய்திருந்தது. மற்ற நிறுவனங்களைப் போல ப்ளாக்க்ஷிப் மொபைல்களை அறிமுகப்படுத்தாமல் இந்தியர்கள் அதிகம் வாங்க நினைக்கும் பட்ஜெட் மொபைல் செக்மன்டில் அதிக கவனம் செலுத்தியதுதான் ஷியோமியின் வளர்ச்சிக்கு காரணம். அதே ஃபார்முலாவை இந்த வருடமும் கடைபிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nகத்துக்கிட்ட மொத்த வித்தையையும் தனது ஸ்மார்ட்போனில் காட்டினாலும் மொபைலின் வடிவமைப்பை மட்டும் மாற்றுவதற்கு மறுக்கிறது சோனி. அதனாலேயே அதன் விற்பனை சரிந்து கொண்டிருக்கிறது. அதை சற்று தாமதமாகவே உணர்ந்து கொண்ட சோனி தற்பொழுது வடிவமைப்பை மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே சோனி இந்த வருடம் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.\nகூகுள் மோட்டோரோலாவை லெனோவோவிடம் விற்றது அதன் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் பயந்தது போலவே மோட்டோரோலா கடைப்பிடித்த ஒரு சில தனித்துவனமான விஷயங்களை மாற்றியது லெனோவோ. அதற்குப் பிறகு விற்பனை சரியவே சுதாரித்து மீண்டும் பழைய வழிக்கு திரும்பியது. கடந்த வருடம் இதை காப்பாற்றியது பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்தான் என்பதால் அதில் இந்த வருடம் அதிக கவனம் செலுத்தும் மோட்டோரோலா.\nரூ.149க்கு இன்டர்நெட், டெலிபோன், டி.வி. சேவை… ஜியோவை மிரட்டும் அரசின் பிளான்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n\"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா\" - மன்றத்தினர் ஆவேசம்\" - மன்றத்தினர் ஆவேசம்\nடெவலப்பர்களே... டெஸ்டர்களே... உங்க கஷ்டத்தையெல்லாம் சிரிச்சிக்கிட்டே பாருங\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமீண்டும் வந்த நோக்கியா... சீறிப்பாய்ந்த ரெட்மி... மொபைல் நிறுவனங்களுக்கு 2017 எப்படி\n புலவாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்\nகடும் பனிமூட்டம் - டெல்லி விமான நிலையச் செயல்பாடுகள் ரத்து\n``இட்லிக்கும், சம்பளத்துக்கும்கூட வரலாறு உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alleducationnewsonline.blogspot.com/p/all-education-flash-news-online-4.html", "date_download": "2018-07-19T15:44:42Z", "digest": "sha1:L5VYQE7TPD76GEYAS4ERVOK2FQPGF73D", "length": 49962, "nlines": 570, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : ALL EDUCATION FLASH NEWS ONLINE | PAGE 4", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nமார்ச் 2017 - பிளஸ் 2 தேர்வு முடிவுச் செய்திகள்\nமார்ச் 2017 - பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுச் செய்திகள்\nTNTET EXAM - 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு\nதலைப்பு செய்திகள் | Today's Headlines\nLAB ASST RESULT | ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள்\nஇன்றைய முக்கிய செய்திகளை விரிவாக படியுங்கள்...DETAILED VIEW....\nபிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை நாளை (19.11.2015) தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.\nமத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\nஅடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது.\n24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை,மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு 16.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nPLUS TWO PRIVATE EXAM MARCH 2016 | பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nTNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்.\n9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 13.11.2015-வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nTNPSC - GROUP II A Services Online Registration last date extended upto 18th November 2015 | TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்க கடைசி தேதி 18/11/2015 வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, எற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் இருக்கும் தவறுகளை திருத்தி கொள்ளவும் EDIT வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 12.11.2015 - வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nTNPSC GROUP 1 EXAM Tentative Answer Key | TNPSC GROUP 1 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 08.11.2015 அன்று நடந்தது. அதன் தற்காலிக விடைகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நீலகிரி,தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 11.11.2015 - புதன் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nTNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.\nமின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை... விரைவில் வெளியாகிறது அறிவிப்பு... \n14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,நாகை, திருவண்ணாமலை,திருவாரூர்,வேலூர்,நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 9.11.2015-திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. \nகுரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர். \nஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடி��ாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. \nபோலீஸ் இளைஞர் படைபணி நிரந்தரமாக்க ஏற்பாடு தேர்வுக்கு விண்ணப்பம் \nதமிழகத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாத 750 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை அவர்கள் சரிசெய்துவிட்டார்களா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. \nஊர்க்காவல் படையில் 3,150 பேரை சேர்ப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் சேருவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. \nபி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nDSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை.\nகால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015 | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி:11.11.2015\nதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தர கோரி கணினி அறிவியல் ஆசிரியர்கள் 8.11.2015 அன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.\nதமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nபொதுத்தேர்வு வினாத்தாளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் | பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழகத்தில் ஒரே நாளில் 58 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதொ��ர்பாக தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா வெளியிட்ட உத்தரவு.\n4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு.தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு. அரசு உத்தரவு வந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கேற்ப பணிநியமனம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல்.\nNTSE EXAM - 2015 - HALL TICKET DOWNLOAD | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28).\nகுறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்.\nPEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை - 188 காலிப்பணியிடங்கள் | சிவில் பொறியியல் பட்டய படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி 18.11.2015\nபிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு | நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வெளியிடப்படுகிறது.\nTNPSC Group-I ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.\nONLINE CPS | CPS Annual Accounts Statement 2014-2015 Download | ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள்.\nமொகரம் விடுமுறை 24ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. 23ம் தேதி பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nBT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார ��ளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nTNPSC குரூப் 2A தேர்வு | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |\nPART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.\nCOMPUTER TEACHERS COUNSELLING DOWNLOAD APPLICATION | கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.\n4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். -TNPSC தலைவர் திரு அருள்மொழி.\nஅரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ - சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.\nகல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nவரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nநவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nவேலை - கால அட்டவணை - 16 JULY 2018\nவிமான நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி\nசென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்...\nமருத்துவ துறையில் மருந்தாளுனர் பணிகள்\nதமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்\nசென்னை ரெயில்பெட்டி தொழிற் சாலையில் பயிற்சிப் பணிக...\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப...\nமத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள்\nஎன்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு\nஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீ...\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணின...\nஅனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி...\nதேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகா...\nவரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களு...\nபொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில்...\nவேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19...\nதமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் உச...\nதிருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயி...\nபிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேல...\n‘நீட்’ தேர்வு மதிப்பெண் விவகாரம்: தமிழக மாணவர்களு...\nதமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவ...\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்...\nஎன்ஜினீயர்களுக்கு வேலை.விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைச...\nஎல்லைக் காவல் படையில் வேலை.\nவனத்துறையில் பயிற்சிப் பணிகள் விண்ணப்பிக்க கடைசி ந...\nரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை\nவிமான ஆணைய நிறுவனத்தில் 908 அதிகாரி பணிக���்\nசுரங்க நிறுவனத்தில் 528 பணியிடங்கள்\nஇணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வ...\n100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம...\nஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு அறிவிப்பால் மாணவர்கள்...\nகல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள...\nNHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350...\nநீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டு...\nபல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.16 ஆயிர...\nஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு மத்திய அமைச்சர் பிரகா...\n‘நீட்’ தேர்வு வினாத்தாளில் குளறுபடி தமிழக மாணவர்கள...\nதமிழ் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கு விண...\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு ச...\nவனச்சரகர் பணியிடங்களுக்கு செப்டம்பரில் எழுத்துத் த...\nசிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி...\nவேலை - கால அட்டவணை\nகப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் வேலை\nஆவின் நிறுவனத்தில் 275 பேருக்கு பேக்டரி அசிஸ்டன்ட்...\nஎய்ம்ஸ் மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 701 பணி...\nகடற்படையில் ‘பெட்டி ஆபீசர்’ அதிகாரி பணி\nகடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பண...\nமத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் 875 பணியிடங்...\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப்...\nஅப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுதினம்\nஆல்ஃபிரெட் நோபல் (1833 - 1896)\nஉடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்\nதேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்\nபெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ்\n கிரிகோர் மெண்டல் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பயனுள்ள இணையதளங்கள்... பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு பெண் கல்விக்கு வித்திட்ட எத்திராஜ் வந்தாச்சு யூ.பி.எஸ்.சி. தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-07-19T15:29:19Z", "digest": "sha1:IPXOENIJY3HNN2ISWPOKZCEKZIWD3WJ4", "length": 49411, "nlines": 574, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: கசப்பும் ஒரு ருசிதான்..", "raw_content": "\nரங்க்ஸுக்கு சின்ன வயசுலேர���ந்தே ஒரு விபரீத ஆசை இருந்ததுண்டு. அதாவது சொந்தத்தொழில் செய்யணுமாம். பசங்க சின்னவங்களா இருக்கச்சே ராச்சாப்பாடு முடிஞ்சப்புறம் குடும்பம் மொத்தமும் உக்காந்து பேசிக்கிட்டு இருப்போம். அப்படி ஒரு நேரத்துலதான் குழந்தைகள் கிட்ட, தன்னோட குழந்தைப்பருவத்தையும், அந்தச்சமயத்துல இருந்த 'தொழிலதிபர்' லட்சியத்தையும் பகிர்ந்துக்கிட்டார்.\nபெருசா ஒண்ணுமில்லை.. ஒரு ஆடு வாங்கி வளக்கணுமாம். அது கொஞ்ச நாள்ல வளந்தப்புறம், குட்டிபோட்டு எண்ணிக்கை கூடுமாம். இப்படியே பெருகிப்பெருகி ஒரு பண்ணைக்கே சொந்தக்காரராயிடலாம்ன்னு நினைச்சாராம். அப்புறம் கொஞ்ச நாளுக்கப்புறம் ஆட்டுப்பண்ணையில் இருந்த விருப்பம் போய், அது கோழிப்பண்ணையா மாறிச்சு. ஆடு போயி கோழி வந்தது டும்..டும்..டும்.. நாலஞ்சு முட்டை குஞ்சுபொரிச்சு, எப்படி அது ஒரு பெரிய கோழிப்பண்ணையா மாறுதுங்கிற கதையை ரங்க்ஸ் சொல்லச்சொல்ல நாங்கல்லாம், வாயில கொசுபோறதுகூட தெரியாம கேட்டுக்கிட்டுருந்தோம்.\nஅப்பதான், \"அப்பா,.. இதேமாதிரி ஒரு கதை எங்களுக்கு மாரல் ஸ்டோரி புக்குல வருதுப்பா\"ன்னாங்க பசங்க. அந்தக்கதை எப்படீன்னா,\n\"ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தா.. பொண்ணுன்னாலே அழகுதானேன்னு எங்களுக்கு தெரியாதான்னு ஆரும் கேக்கப்டாது :-)). அவ வீட்டுல சுமாரான எண்ணிக்கையில கோழிகள் இருந்திச்சாம். அதுங்க இடுற முட்டைகளை இவ சந்தைக்கு எடுத்துட்டுப்போயி வித்துட்டு வருவா. அதுலதான் பொழைப்பே ஓடுது.\nஒரு நாள் வழக்கம்போல சந்தைக்கு போயிட்டிருக்கா. வீட்டுக்கும் சந்தைக்குமிடையில சுமாரான தொலைவு இருக்கும். எப்பவும்போல, தனக்குள்ளயே பேசிக்கிட்டு நடந்துக்கிட்டிருந்தா. 'இன்னிக்கு எல்லாத்தையும் வித்துடாம, கொஞ்சத்தை வீட்டுக்கு கொண்டுபோகணும். அதை அடைகாக்கவெச்சா குஞ்சு பொரிக்கும். அந்தக்குஞ்சுகளை தீவனமெல்லாம் போட்டு நல்லா வளர்ப்பேன். அதெல்லாம் பெருசா வளந்தப்புறம் முட்டை போடும். அதையும் அடைவெச்சா இன்னும் நிறைய கோழிக்குஞ்சுகள் வரும்.\nஇப்படியேபோனா, நான் ஒரு கோழிப்பண்ணைக்கு சொந்தக்காரியாகிடுவேன். அப்புறம் அதுல கொஞ்சம் கோழிகளை வித்து காஸ்ட்லி ஆடைகளெல்லாம் வாங்குவேன். அதப்போட்டுக்கிட்டு நான் தெருவுல நடந்து போகையில, இந்த ஊரு பெரியபணக்காரங்களெல்லாம் கண்டிப்பா என்னைப்பார்ப்பாங்க. என்னோட அழகுக்கு அவங்க திரும்பிப்பார்க்காம இருந்தாதான் ஆச்சரியப்படணும். அப்புறம் எங்கவீட்டுக்கு வந்து என்னை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு, என்னோட பெத்தவங்க கிட்ட நிச்சயமா பொண்ணு கேப்பாங்க. ஆனா, நா.. ஒத்துக்க மாட்டேன். இந்த ஊர்ல எனக்கு சரியான ஜோடி யாருமே கிடையாது. அதனால, என்னோட சம்மதத்த கேட்டா, 'ம்ஹூம்.. முடியாது'ன்னு தலையாட்டிடுவேன்'ன்னு தனக்குத்தானே பேசிக்கிட்டு வந்தவ உணர்ச்சி வசப்பட்டு தலையை இடவலமா வேகமா ஆட்டுனா.\nஅவ்வளவுதான், தலையில் வெச்சிருந்த கூடை கீழே விழுந்து, முட்டைகளெல்லாம் உடைஞ்சது. முட்டைகள் மட்டுமா உடைஞ்சது.. கோழிப்பண்ணை, விலையுயர்ந்த ஆடைகள், பணக்கார இடத்து சம்பந்தம்ன்னு எல்லாக்கனவுகளும் சேர்ந்து உடைஞ்சது...\"அப்படீன்னு கதையை முடிச்சாங்க. இதைச்சொல்லும்போதெல்லாம் பசங்களுக்கு சிரிப்புவரும். ரங்க்சும் சிரிச்சு சமாளிச்சுக்குவாரு. அப்புறம் காலப்போக்கில் நாளாக ஆக பிஸினஸ் கனவும் கொஞ்சம்கொஞ்சமா மறைஞ்சே போச்சு... வேறவழி.. கோழிப்பண்ணை, விலையுயர்ந்த ஆடைகள், பணக்கார இடத்து சம்பந்தம்ன்னு எல்லாக்கனவுகளும் சேர்ந்து உடைஞ்சது...\"அப்படீன்னு கதையை முடிச்சாங்க. இதைச்சொல்லும்போதெல்லாம் பசங்களுக்கு சிரிப்புவரும். ரங்க்சும் சிரிச்சு சமாளிச்சுக்குவாரு. அப்புறம் காலப்போக்கில் நாளாக ஆக பிஸினஸ் கனவும் கொஞ்சம்கொஞ்சமா மறைஞ்சே போச்சு... வேறவழி.. ரிஸ்க் எடுத்து கையைச்சுட்டுக்க நான் தயாரா இல்லியே. அதுவுமில்லாம, பிஸினஸ்ன்னா ஒரு அர்ப்பணிப்போட இறங்கினாத்தான் உருப்படும். நாங்களோ, லீவு கிடைச்சா எங்கியாவது ஹாலிடே போலாமான்னு யோசிக்கிறரகம். நமக்குஒத்துவராதுன்னு தெரிஞ்சுபோச்சு. அதனால அப்புறம் அதப்பத்தி யோசிக்கிறதையே விட்டுட்டோம்.\nஇப்ப, இந்தக்கதை எதுக்குன்னு கேக்கறீங்களா.. சொல்றேன். என்னோட பால்கனித்தோட்டத்துல பேர்தெரியாத செடியொண்ணு வளர்ந்துச்சு. இலைகளின் வடிவம் ரொம்ப அழகா இருந்ததால, சரி.. மணிப்ளாண்ட் மாதிரி இதுவும் இருந்துட்டுப்போட்டும்ன்னு விட்டுட்டேன். ஒரு நாள் அதுல ஒரு பூ.. என்னப்பூ.. சொல்றேன். என்னோட பால்கனித்தோட்டத்துல பேர்தெரியாத செடியொண்ணு வளர்ந்துச்சு. இலைகளின் வடிவம் ரொம்ப அழகா இருந்ததால, சரி.. மணிப்ளாண்ட் மாதிரி இதுவும் இருந்துட்டுப்போட்டும்ன்னு விட்டுட்டேன். ஒரு நாள் அத��ல ஒரு பூ.. என்னப்பூ... தர்பூசணிப்பூ... கூகுளாத்தாவும் அதுதான் உறுதி செய்யவும், எனக்கு தலைகால் புரியலை. வேணும்வேணும்ன்னு விதை போட்டு வளத்தப்பல்லாம் வராம, இப்ப தானாவே வந்து நிக்குதே. இதைத்தான் கெடைக்கிறது கெடைக்காம போகாதுன்னு சொல்லுவாங்களோ\nஅம்புட்டுத்தான், இந்தச்செடி, தப்பு.. தப்பு.. இந்தக்கொடியில ஒரு தர்பூஸ் வந்தாலே சுமார் ஐம்பதுரூபா லாபம். நெறைய பூக்கள் இருக்கும்போலிருக்கே.. எல்லாமும் காய்ச்சா.. அடிச்சது யோகம். சீசன் இல்லாட்டாலும் தர்பூஸ் கிடைக்குமே :-))). இந்த குஷியில செடிக்கு தெனமும் கூடுதல் பராமரிப்பென்ன.. பிஞ்சை கண்காணிக்கிறேன் பேர்வழின்னு, அதுமேல எறும்பு ஊர்ந்துபோனாக்கூட.. அதை தூக்கிப்போடறதென்னன்னு ஒரே அடாவடிதான். இப்பத்தான் கவனிக்கிறேன்.. மஞ்சள் நிறம் கூடுதலாயி பிஞ்சு சுருங்கிட்டே இருக்குது. கடைசியில பொட்டுன்னு போயிட்டது. மனசுக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு. இந்த ஒண்ணு பத்தாகும்ன்னு எப்படியெல்லாம் எதிர்பார்ப்போட இருந்தேன். ச்சே.. இப்படியாகிப்போச்சே.. சரி.. மறுபடியும் பூக்காமலா போகும். அப்ப கவனிச்சுக்கிறேன்.\nவாழ்க்கையில, எப்பவுமே வெற்றிகளே வந்துக்கிட்டிருந்தா போரடிச்சுடும். அப்பப்ப தோல்விகளையும் ருசிக்கணும். அப்பத்தான் வாழ்க்கையின் ருசி தெரியும். நினைக்கிறது எல்லாமே நடந்துட்டா, அப்புறம் ஒரு சுவாரஸ்யம் இருக்காது. நாஞ்சொல்றது சரிதானா :-)))))\nசொந்தத் தொழிலில் பல கஷ்டங்கள் இருந்தாலும் நிம்மதி. அடுத்தவரிடம் கை கட்டி வேலை செய்யவேண்டாம்,.\n//ஒரு ஆடு வாங்கி வளக்கணுமாம்//\nநல்லவேலை தர்பூசணி காய்க்காம போச்சு...காய்ச்சுருந்துன்னா அதுக்குவேற ஒரு பதிவு வந்திருக்கும்... தாங்குமா\n//அடுத்தவரிடம் கை கட்டி வேலை செய்யவேண்டாம்//\nஇப்படி எல்லோரும் நினைச்சிட்டா, நம்ம கிட்ட வேலைபார்க்கக்கூட யாரும் வரமாட்டாங்களே :-))))))\nரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்ட நிறையப்பேரை பாத்துட்டேன்ப்பா...\nஅதென்னவோ கன்னியாகுமரி மாவட்டத்துக்காரங்களுக்கு சொந்ததொழில் மேல ரொம்பவே ஒரு ஈடுபாடு இருக்கு :-)))\n//சரி.. மறுபடியும் பூக்காமலா போகும். அப்ப கவனிச்சுக்கிறேன்//\nஎச்சூஸ் மீ.. இந்தவரியை நீங்க படிக்கலை போலிருக்கு :-)))))))\n//ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்ட நிறையப்பேரை பாத்துட்டேன்ப்பா...//\nஎன் தந்தை , அக்கா எல்லோரும் பிஸ்னஸ் தான். வேலையில் இருந்து கொண்டே ஒரு பிஸ்னஸ் துவங்கும் எண்ணம் உள்ளது. பார்ப்போம்\nஉங்க கவனிப்பு ஓவரா இருந்ததால தான் இப்படி ஆகி இருக்கும்னு எனக்கு தோணுது...செல்லம் கொடுக்கிறது தப்புதானே...\nஎங்க வீட்டுலயும் தர்பூசணி செடி ஒன்று தன்னால் வளர்ந்து வந்தது....தண்ணி மட்டும் காட்டினேன்... :)) கைமாறா மூணு பழம் கொடுத்தது. :)) அதே ஆசையில் தொடர்ந்து தண்ணி ஊத்தினேன்..... போதும் உனக்கு இந்த மூணே அதிகம்னு வாடி போச்சு. :(((\nஉங்க விடாமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள். கடைசியில நல்ல ஒரு மெசேஜ்.\nஅனுபவப் பகிர்வு, அதில் கற்ற பாடமும் எல்லோருக்கும் எப்போதும் உடனிருக்க வேண்டிய ஒன்றே.\nஇதுதான் இதுதான் நம் எல்லோரையும் செலுத்திக் கொண்டே இருக்கிறது:)\n ஹி.. ஹி.. இப்படி நான் செடிகளால ஏமாந்த கதைகளை எழுதினா ஒரு வருஷத்துக்கு ஓடும்..\nவிதையைக் கடையில் வாங்காம, சாப்பிட்ட பழத்துல இருந்து போட்டதுன்னா இப்படித்தான் பூக்கும், ஆனா காய்க்காது கடையில வாங்குன விதையும் இப்படி ஆசை காட்டி ஏமாத்தும் சில சமயம். இதுனாலத்தானே முழுசா விவசாயத்துல இறங்கவே பயமாருக்கு\nஆமா, தர்பூஸனி 50 ரூபாயா விலை\nஅப்புறம், தலைப்பைப் பாத்து, பாவக்காய் ரெஸிப்பி போலன்னு எனக்குப் பிடிச்சதாச்சேன்னு ஆசையா ஓடி வந்தேன்.. இருந்தாலும், இதுவும் நல்லாருக்கு...\nநிறைய விஷயங்கள் கனவாவே இருந்துடுது சாரலக்கா. சொந்தத் தொழிலும் ஒண்ணு அதில..\nஒரு மெஸேஜ் சொல்லும் இந்த பகிர்வு நன்று. நானும் சிறு வயதில் இது போல செடி,கொடிகளோடு நிறைய பேசி இருக்கிறேன்.. :)\nவாழ்க்கையில, எப்பவுமே வெற்றிகளே வந்துக்கிட்டிருந்தா போரடிச்சுடும். அப்பப்ப தோல்விகளையும் ருசிக்கணும். அப்பத்தான் வாழ்க்கையின் ருசி தெரியும். நினைக்கிறது எல்லாமே நடந்துட்டா, அப்புறம் ஒரு சுவாரஸ்யம் இருக்காது. நாஞ்சொல்றது சரிதானா :-)))))\n......இந்த விஷயத்தையும் சாதரணமாக எடுத்து கொண்டு, வாழ்க்கை தத்துவம் சொல்லும் விதமே அழகுதாங்க.... சூப்பர்\nஇது பூக்கள் பூக்கும் தருணம்... தர்பூசணி பூக்கள் பூக்கும் தருணம்...\nதர்பூசணியையும் மணிபிளான்ட் லிஸ்டில் சேர்த்திரலாமா\nசரி தாங்க,சாரல்.எல்லாருக்குள்ளும் இது மாதிரி கனவு இருக்கும் போல.\nஎனக்குக்கூட பிசினஸ் என்றால் கொஞ்சம் பயம் தான்.( உங்களை மாதிரியே) சில எமாளிகளைப் பார்த்த்ததால் வந்த பயம்.\nதர்பூசணி இல்லைன்ன்னா போறது. பூசணி வரும் போட்டுப் பாருங்க.\nவெற்றியை ரசிக்கத்தன் முடியும்.. ஆனால், தோல்வியைத்தான் உணரமுடியும்.\nகடைசியில் சொன்ன மெஸேஜ் நல்லா இருந்தது. தலைப்பு பார்த்ததும் பாகற்காயில் ஒரு ரெஸிபின்னு நினைச்சிட்டேன்.\nஎன் வீட்டிலும் இப்படி நடந்திருக்கு. அடுத்த வருடம் தர்பூசனி பிஸ்னஸ் லேடியாக வாழ்த்துக்கள்.\nநானும் ஒரு ஆண்ட்ரப்ரனர் ஆகணும்முன்னு கற்பனை, கனவெல்லாம் கண்டவள்தான்.\nஅந்த கசப்பையெல்லாம் கடப்பாரையை முழுங்குறா மாதிரி முழுங்கி, அதுவும் செரிச்சாச்சு\nஅழகான படங்கள் சாரல்.வாழ்வின் படிப்பினைகள்தான் அடுத்தபடிக்கு எங்களை வழிநடத்தும்.என்றாலும் முயற்சி முயற்சி மனம் சோராமல் நடைபோடும் சக்தி வாழ்வைப் பூக்கவைக்கும் \n\"மீண்டும் பூக்காமலா போகும்... முயற்சித்திடுவோம் :)\nசீக்கிரமே தர்பூசணி வளர்ந்து பெரிய பிஸினஸ் உமனாக வளர வாழ்த்துக்கள் ;))\nஎனக்கு மூணெல்லாம் வேணாங்க.. ஒண்ணே ஒண்ணு காய்ச்சாக்கூட போறும் :-)))\nஇன்னிக்கு காலைல ஒரு பூ பூத்திருக்குப்பா.. இதையாவது பாதுகாக்கிறேன் பேர்வழின்னு கொடுமை பண்ணாம விட்டு வைக்கணும் :-))))\nஎன்னோட செடிகள் எதுவும் என்னை ஏமாத்தினதே இல்லைப்பா. பாகல், பட்டாணி, வெண்டைன்னு ஒண்ணையும் விட்டு வைச்சதில்லை. குறைந்தபட்சம் கால்கிலோவாவது ஒவ்வொண்ணும் மகசூல் கொடுத்திருக்குது :-))))\nசீசன்லதான் இந்த விலை ஆஃப்சீசனில் நூறுக்கு குறையாது.\nஅதுகளோடு பேசினாலோ, பாட்டுக்கேக்க வெச்சாலோ செடிகள் சந்தோஷமாயிடுமாம். ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க :-))\nபூக்கிறதெல்லாமே காய்ச்சுட்டா சர்வசாதாரணமாயிடும். ச்சான்ஸ்ன்னு ஒண்ணு இருக்கிறதுனாலதானே, காய்க்குமா இல்லியான்னு பதைபதைப்போட காத்திருக்கிறோம் :-)))))\nசெடிகளில் இலைகளின் அமைப்பு ஒரு அழகாகவே இருக்குது. என்ன.. மணிப்ளாண்ட் மாதிரி இதுக்கு நீண்ட ஆயுசு கிடையாது. அவ்ளோதான் :-)))\nஅது ஒரு பரமபதம் மாதிரி இல்லையாம்மா :-))\nரொம்ப கரெக்டா சொல்லிட்டீங்கப்பா :-)\nஉணர்ந்தால்தானே அதை வெற்றியாக மாற்ற முயற்சிக்கணும்ன்னு தோணும்.\nஎனக்கு பிசினெசெல்லாம் வேணாம்ப்பா.. நம்மூட்டுல காய்ச்சு பழமானதுன்னு சொல்லிக்க ஒண்ணே ஒண்ணு அவ்ளோதான் :-))\nமுழுங்கின கடப்பாரைகள் ஏராளம்ன்னு சொல்லுங்க :-))\nதப்புகள்லேர்ந்துதான் நமக்கு பாடங்கள் கிடைக்குது.. நிச்சயமா..\nவளரட்டும்ன்னுதான் நானும் வெயிட்டிங்கில் இருக்க��ன் :-))\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nஇப்படி ஒளிஞ்சுக்கிட்டா எப்படி கண்டுபிடிக்கிறதாம்.....\nமும்பை மின்சார ரயில்கள்.. ஒரு பயணம்.\nமஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்..\nபாப்பா.. பாப்பா.. கதை கேளு.\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர��ஷாத் :-)\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-19T15:31:36Z", "digest": "sha1:LPMBM46SAV2WQAA3Z6WZOBUMCQAVLKTF", "length": 58169, "nlines": 542, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: ஆத்தா!!! நான் ஹாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானது)", "raw_content": "\n நான் ���ாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானது)\n“யம்மா.. நான் மேற்படிப்புக்கு வெளியூருக்குப் போய்த் தங்கிப் படிக்க வேண்டியிருந்தா என்னை அனுப்புவீங்களா..”இப்படித்தான் ஆரம்பிக்கும் என் பெண்ணின் கலாய்ப்பு நேரம்.\n“அதுக்கென்னா.. தாராளமா போயிப் படிச்சுட்டு வாயேன். இதுக்கெல்லாம் அனுப்பாம இருப்பாங்களா என்ன.. படிப்பு விஷயத்துல விளையாடக் கூடாது தெரியுமா.. படிப்பு விஷயத்துல விளையாடக் கூடாது தெரியுமா..” நான் விட்டுக் கொடுக்காம பதிலளிப்பேன்.\n“அப்போ என்னைத் தேடவே மாட்டீங்களா.. என் ஞாபகமே வராதா உங்களுக்கு. ச்சே.. என் ஞாபகமே வராதா உங்களுக்கு. ச்சே.. ஒரு பேச்சுக்காவது ‘உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது, தொலைதூரத்துக்கெல்லாம் உன்னை அனுப்ப மாட்டேன்’னு சொல்லுறாங்களா பாரு.”ன்னு செல்லமா அலுத்துக்குவா.\n“அதெப்படிம்மா.. படிப்பு விஷயமாச்சே.. வெளியூரென்ன வெளி நாடென்ன அனுப்ப வேண்டி வந்தா அனுப்பித்தானே ஆகணும்.” நானும் சளைக்காம சீண்டுவேன்.\n“உன் தொல்லை இல்லாம வீடு அமைதியா இருக்குமில்ல..”என் சீமந்த புத்திரன் தன் பங்குக்கு எரியுற தீயில் ரெண்டு ஸ்பூன் நெய்யை வார்ப்பார்.\n“பையா,.. உன்னை யாரு கேட்டா.. நீ சும்மாரு..”ன்னு அவரை ‘அன்பா’ அடக்கிட்டு, “நல்லதுக்கு காலமே இல்லை.. யாராவது ஒருத்தராவது வேண்டாம், நீ போகாதேன்னு சொல்றாங்களா.. நீ சும்மாரு..”ன்னு அவரை ‘அன்பா’ அடக்கிட்டு, “நல்லதுக்கு காலமே இல்லை.. யாராவது ஒருத்தராவது வேண்டாம், நீ போகாதேன்னு சொல்றாங்களா. அப்பா.. நீங்க சொல்லுங்க”ன்னு மேடம் ரங்க்ஸைப் பிடிச்சுக்குவா.\n.. எனக்கும் உன்னைத் தேடாதே.. ஏன்னா, தேடுச்சுன்னா அடுத்த நிமிஷம் நீ இருக்கற ஊருல வந்து நின்னுடுவேன்ல..”ன்னு சொல்லிட்டு “நாங்க உன்னை பார்க்காம இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொதல்ல உனக்கு வீட்டு ஞாபகம் வராம இருக்குமான்னு சொல்லு.”ன்னு மடக்கவும் “ஹி..ஹி..ஹி..”ன்னு தோல்வியை ஏத்துக்குவா. “சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும், காசு குடு”ன்னு மறுநாளும் இந்த எபிஸோட் தொடங்கும்.\nஅப்டி ஒர் நாள்லதான் இப்படி வெளியூர்ல தங்கிப் படிக்கிறவங்க எப்படி சமாளிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது. தனியா தங்கிப் படிக்கிறதோட நன்மைகளை எடுத்துச் சொன்னேன். என் தோழியின் பெண்ணுக்கு வீட்லேருந்து காலேஜுக்கு போக வர பயணத்துலயே நேரம் சரியா இருந்துச்சு. படிக்க நேரமில்லை, நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வர வேண்டிய நிலைமை, அதனால வீட்ல உள்ளவங்களுக்கு டென்ஷன்னு ஏகப்பட்ட பிரச்சினைகள். அதனால, காலேஜ் பக்கத்துலயே தங்கிப் படிக்கலாமான்னு ஒரு யோசனை. ஏனோ தெரியலை, ஹாஸ்டலை அந்தப் பொண்ணு உறுதியா மறுத்துட்டது.\nஅப்டீன்னா, ரெண்டு மூணு பொண்ணுங்க தனியா வீடு எடுத்து தங்கிப் படிக்கலாமேன்னும் ஒரு யோசனை அவங்களுக்கு. மும்பையில் இது இப்போ ஜகஜமாகிட்டு வருது. ஆளுக்கொரு சாமான் செட்டைக் கொண்டாந்துரலாம். வாடகை, அட்வான்ஸ், மற்ற செலவுகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கறதுனால கையையும் கடிக்காது. இங்கெல்லாம் அபார்ட்மெண்ட் கலாச்சாரம்தான். ஒவ்வொரு பில்டிங்கிலும் செக்யூரிட்டி அனுமதியில்லாம யாரும் உள்ளே நுழைஞ்சுட முடியாது.. அதனால பாதுகாப்புக்கும் கவலையில்லைன்னு முடிவெடுத்தாங்க. கடைசியில கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டுப் பார்த்துட்டு, “வேணாம், நான் வீட்லேர்ந்தே போயிக்கறேன்”ன்னு அந்தப் பொண்ணு டமால்ன்னு பல்டியடிச்சுட்டுது.\nஹாஸ்டலோ, தனிக்குடித்தனமோ ரெண்டுலயும் நல்லது கெட்டது ரெண்டும் இருக்குது. நல்லதைச் சொல்லிக் கொடுத்துட்டா அப்றம் கெட்டதை அவங்களே உதறித் தள்ளிட மாட்டாங்களா என்ன\nபசங்களுக்காவது பரவால்லை. பொண்ணுங்க அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டே ஆயுசுக்கும் சுத்த முடியாது. கல்யாணமோ, மேற்படிப்போ இல்லை வேலை வாய்ப்போ வந்து பிரிக்கத்தான் போகுது. முதலாவது காரணத்துனால பிரிவு ஏற்படறப்ப, நினைச்சப்ப எல்லாம் அம்மா வீட்டுக்கு வர்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை. அந்தப் பிரிவுக்கு இது ஒரு வெள்ளோட்டமா இருக்கட்டுமே. கணவனும் மனைவியும் மட்டுமல்ல ரூம்மேட்ஸோ, நல்ல பக்கத்து வீட்டுக்காரங்களோ அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்.\nஅப்டி அமையலைன்னாலும், ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு வந்துட்டுப் போறப்ப அம்மா கொடுத்து விடற ஊறுகாய், முறுக்கு, அதிரசம், இன்ன பிற தீனிகளை அவங்க கூட பகிர்ந்துக்கிட்டு அவங்க கூட நல்ல நட்பை ஏற்படுத்திக்கிட்டா, அவங்களே உடன் பிறவா உடன்பிறப்பாகி சிலசமயம் வீட்டு ஏக்கத்தைக் குறைப்பாங்க J. தன்னோட சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமயும் அதே சமயம் மத்தவங்களை மதிச்சும் நடக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாச்சே. இப்படி ��லந்து பழகற குணமிருக்கறவங்க கண்டிப்பா புகுந்த வீட்டிலோ இல்லை அலுவலகத்துலயோ தன்னைச் சுலபமாப் பொருத்திக்கிடுவாங்க.\nதனி வீடுன்னா பிரச்சினையில்லை. ஆனா, ஹாஸ்டல்ன்னாலே கலாட்டாவுக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் காலேஜ் திறந்த புதுசுல ராகிங்கும் சேர்ந்துக்கும். இந்த மாதிரியான சமயங்கள்ல பயந்து ஓடக் கூடாது. இப்பல்லாம் ராகிங் செஞ்சா கடுமையான தண்டனையும் உண்டு. அதனால சீனியர்களே கூட பெயர் கேக்கறது, தரையில் நீச்சடிக்கச் சொல்றதுன்னு சிம்பிளா இறங்கிட்டாங்க. இதெல்லாம் புதுசா வர்றவங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறதுக்காக நடத்தறது. சில கல்லூரிகள்ல ஜூனியர்களை உற்சாகப் படுத்த சீனியர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடத்தறாங்களாம்.\nஇப்படி ஆபத்தில்லாத ராகிங்கா இருந்தா மறுபேச்சு பேசாம அவங்க சொல்றதைச் செய்யறது நல்லது. அப்படியில்லாம உடலுக்கோ உள்ளத்துக்கோ கஷ்டம் கொடுக்கற ராகிங்கா இருந்தா தயங்காம தைரியமா அவங்க முகத்துக்கு நேரயே, ”இது தப்பு”ன்னு எச்சரிக்கை செய்யறது நல்லது. அப்டியும் கேக்கலைன்னா வார்டன் கவனத்துக்கு கொண்டு போறது நலம். தனக்கு ஒரு கெடுதல் நடக்குதுன்னா அதைத் தட்டிக் கேக்கற தைரியம் இதனால வளர்க்கப்படுது இல்லியா. இதுமாதிரி சின்னச்சின்ன விஷயங்களைத் தானே சமாளிக்கிறதால தன்னம்பிக்கையும் வளருதே. பூச்சி புழுவே எதிர்த்து நிக்கிறப்ப, ஆறறிவு மனுஷங்க நாம ஏன் எதுக்கெடுத்தாலும் பயந்து சாகணும்\nஹாஸ்டலோ தனிவீடோ, தன்னோட உடைமைகளைத் தானே பத்திரமா பார்த்துக்கறது நல்லது. அதுக்காக என்னவோ புகுந்த வீட்டுக்குப் பொண்ணை அனுப்பற மாதிரி நகைகளை மாட்டி அனுப்பாதீங்க. இப்பல்லாம் மாணவிகள் மத்தியில் ‘நோ கோல்ட்’தான் ஃபேஷன். அதான் அவங்களுக்குப் பாதுகாப்பும் கூட. முடிஞ்சா அவரவருக்குன்னு தனியா குட்டி பீரோவோ, பூட்டிக்கிற வசதி இருக்கற ஷெல்போ வெச்சுக்கறது நல்லது. விலை கூடின பொருட்களையோ, பணத்தையோ இல்லை துணிமணிகளையோ பத்திரமா வெச்சுக்கலாம். கண்ட இடத்துல இறைச்சுட்டு, அப்றம் அதைக் காணோம் இதைக் காணோம்ன்னு தேடற வேலை மிச்சம். விலை கூடின பொருட்கள் காணாமப் போயிருந்தா நம்ம ரூம்மேட்ஸை தேவையில்லாம சந்தேகப்பட்டு உறவே பாழாகும்.\nபண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கவும், பட்ஜெட் போட்டுச் செலவு செய்யவும் சொல்லிக் கொடுக்கறதும் அவசியம���. நாம அனுப்பற பணத்துக்கு கரெக்டா கணக்கு வெச்சிருக்காங்களான்னு செக் செய்யறதும் முக்கியம். அவங்க தங்கியிருக்கும் ஊர்லயே ஒரு நம்பகமான வங்கியில கணக்கு ஆரம்பிச்சுக் கொடுத்து, அதை அவங்களையே பராமரிக்கவும் சொல்லணும். படிப்பு, சாப்பாடு மாதிரியான முக்கியச் செலவுகளுக்கு முதலிடம் கொடுக்கணும். முடிஞ்சா அதுல அவசரத் தேவைகளுக்குன்னு கொஞ்சம் சேமிச்சும் வைக்கச் சொல்லிக் கொடுக்கலாம். திடீர்ன்னு ஏதாவது படிப்புச் செலவோ, இல்லை உடம்பு சரியில்லாம டாக்டர் கிட்ட போகவோ வேண்டி வந்தா, வீட்லேருந்து பணம் வர்ற வரைக்கும் சேமிப்பு கைகொடுக்கும்.\nகாலேஜ்ல, ஹாஸ்டல்லன்னு பொருளாதாரத்துல ஏற்றத் தாழ்வுள்ள பசங்க ஒண்ணா படிக்கிறப்ப, சிலபேர் தாம்தூம்ன்னு செலவு செய்வாங்க. புதுச்செருப்பு வாங்குனதுக்கெல்லாம் ட்ரீட் கொடுப்பாங்க. அதுமாதிரியெல்லாம் எல்லோராலயும் இருக்க முடியாதே. சிலருக்கு பிடிக்கவும் பிடிக்காது. அதுவும் ரொம்ப நெருங்கின நண்பர்கள் ட்ரீட் கேட்டு நெருக்கடி கொடுக்கற சமயங்கள்ல தன்னோட நிலையை உடைச்சுச் சொல்லிடறது உத்தமம்.\nவீட்ல அனுப்புன பணமும் பத்தாம, அதிகப்படி செலவுக்காக வீட்ல பொய் சொல்லிப் பணம் கேட்டு வாங்கி வீண் பந்தாவுக்காகச் செலவு செஞ்சு அப்றம் மாட்டிக்கிட்டு முழிக்கிற அவஸ்தை தேவையா என்ன.. இதனால பெற்றோருக்கும் பசங்க மேல இருக்கற நம்பிக்கை குறைஞ்சு போகுதே. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர் மெஸ் ஃபீஸ்ன்னு ஒருதடவையும், சாப்பாட்டுக் கட்டணம்ன்னு இன்னொரு தடவையும் வாங்கிக் கிட்டிருந்தார். படிப்பறிவில்லாத பெத்தவங்களை ரொம்ப நாளுக்கு ஏமாத்த முடியலை. மாட்டிக் கிட்டப்புறம் செம அர்ச்சனை நடந்தது\nதன்னோட இருப்பிடத்தைச் சுத்தமா வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். அது உலகத்துக்கும் நல்லது. காலேஜ் விட்டு வந்ததும் துணிங்களை ஒரு மூலையிலும், புத்தகங்களை இன்னொரு மூலையிலும் விட்டெறியறது வீட்டுல வேண்ணா நல்லாருக்கும். எடுத்து வைக்க ‘அம்மா’ங்கற ஒரு அப்பாவி ஜீவன் இருக்கும். ஆனா, தனியா இருக்கறப்ப மூக்கால அழுதுக் கிட்டாவது அதை நாமதான் செஞ்சுக்கணும்ன்னு முதல்லயே அவங்க புரிஞ்சுக்கணும்.\nரூம் மேட்ஸ் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செஞ்சுக்கிட்டா மலையும் தூசு மாதிரியாயிடும். சுத்தமான இடத்துல உக்காந்து படிச்சா பாடமும் ��டகடன்னு மண்டைக்குள்ள ஏறும். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்\nஹாஸ்டலோ, தனி வீடோ பசங்களுக்கு டால், உப்புமா, ப்ரட் டோஸ்ட்ன்னு ஒரு அவசரச் சமையல் செஞ்சுக்கச் சொல்லிக் கொடுக்கறது உத்தமம். “போம்மா,.. நான் படிப்பேனா, சமையல் செய்வேனா..”ன்னு கேக்கற உங்க பிள்ளைச் செல்வம், “நேத்திக்கு ஸ்ட்ரைக்கா..”ன்னு கேக்கற உங்க பிள்ளைச் செல்வம், “நேத்திக்கு ஸ்ட்ரைக்கா, மெஸ்ல/ஹோட்டல்ல ஒண்ணும் சாப்பிடக் கிடைக்கலை. கடைசில நீங்க குடுத்து விட்ட சின்ன ரைஸ் குக்கர்ல கொஞ்சூண்டு சாதம் வெச்சு, பருப்புப் பொடியோட சமாளிச்சேன். என் ரூம் மேட்டோடயும் பகிர்ந்துக்கிட்டேன். சூப்பர்மா, மெஸ்ல/ஹோட்டல்ல ஒண்ணும் சாப்பிடக் கிடைக்கலை. கடைசில நீங்க குடுத்து விட்ட சின்ன ரைஸ் குக்கர்ல கொஞ்சூண்டு சாதம் வெச்சு, பருப்புப் பொடியோட சமாளிச்சேன். என் ரூம் மேட்டோடயும் பகிர்ந்துக்கிட்டேன். சூப்பர்மா.. எப்படிம்மா உங்களுக்கு இந்த யோசனை தோணிச்சு.. எப்படிம்மா உங்களுக்கு இந்த யோசனை தோணிச்சு..”ன்னு கேக்கும். அடுத்த தடவை புள்ளை ஊருக்கு வந்துட்டு திரும்பிப் போகறச்சே புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி, ஜாம், ஊறுகாய்ன்னு தனியா இன்னொரு லக்கேஜும் ஹாஸ்டலுக்கு படிக்கப் போகும்.\nஅப்படி முடியலைன்னா, பசங்க தங்கியிருக்கற இடத்துக்கு சாப்பாடு சப்ளை ஏதாவது இருக்குதான்னு விசாரிச்சுக்கோங்க. மும்பையில் நிறைய இடங்கள்ல இந்த டப்பா சர்வீஸ் இருக்குது. மாசம் பணம் கட்டிட்டாப் போதும், மூணு வேளையும் சுடச்சுட சாப்பாடு நாம இருக்கற இடத்துக்கே வரும். அளவு அதிகமாருந்தா ரெண்டு பேர் பகிர்ந்துக்கலாம். இதனால பணமும் மிச்சப்படுது.\nஎல்லாத்தையும் விட முக்கியமானது ஒண்ணு இருக்கு. அதான் தனியா இருக்கக் கிடைச்ச சுதந்திரத்தை தவறாப் பயன்படுத்தாம இருக்கறது. இதுலயே கிட்டத்தட்ட எல்லாமும் அடங்கிடுது. பசங்க தங்கற ஊர்ல நம்ம சொந்தக்காரங்க இருந்தா இன்னும் விசேஷம். நம்மைக் கண்காணிக்க ஆளிருக்குன்னு அவங்க ஒரு கட்டுப்பாட்டோடயும் இருப்பாங்க, பாதுகாப்பும் கூட. ந��ம இருக்கிற இடத்துக்குன்னு தனி விதிமுறைகள் இருக்கலாம். அதையெல்லாம் அனுசரிச்சு நடக்கப் பழகிக்கணும். ‘விதிமுறைகள்ங்கறதே மீறத்தானே’ன்னுதான் இள ரத்தம் நினைக்கும். எதெல்லாம் கூடாதுன்னு சொல்றோமோ அதெல்லாம் செய்யணும்ன்னு துடிக்கும். இதை சகஜம்ன்னு எடுத்துக்கிட்டா ஆபத்து வர்றதும், மீள முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறதும் சகஜம்தான்னும் எடுத்துக்கணும்.\nடிஸ்கி:நவம்பர் மாத லேடீஸ்ஸ்பெஷல்ல வெளியான இந்தக் கட்டுரையை உங்களுடனும் பகிர்ந்துக்கறேன்.\nLabels: நிகழ்வுகள், பகிர்வு, லேடீஸ்ஸ்பெஷலில் வெளியானவை\nஹாஸ்டல் வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான்.. மேலும் பிரிவு பரிவையும் வளர்க்கும்.\nகடைசில, அம்மணி ஹாஸ்டல் போறது என்னாச்சு போறேன்னு ஒத்துகிட்டாங்களா இல்லையா\nஹாஸடல்லயோ, இல்ல தனியா வீடெடுத்தோ தங்கிப் படிக்கறது நல்லதுதான். ஆனா நீங்க கட்டுரையில சொல்லியிருக்கற மாதிரி தன்னோட பொறுப்புக்களை முதல்ல கத்துக் கொடுத்திட்டா பிரச்சனையில்ல... நல்ல விஷய்த்தை பகிர்ந்திருக்கீங்க. நன்றி...\nஹாஸ்டல் வாழ்க்கைப்பற்றிஒய சுவாரஸ்யமான பகிர்வு.லேடீஸ்ஸ்பெஷலில் வந்ததற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் சாரல்.சமையல் தெரியாமல் தனியாகப் படிக்க,வேலைக்குப் போகிறவர்களுக்கு நல்ல குறிப்புகள் \n// ‘எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். அப்படியில்லாதவங்களுக்கு புளுகியபுராணத்தின்படி கவுண்டர் தொலைச்ச வாழைப்பழத்தைக் கண்டுபிடிக்கற தண்டனை கொடுக்கப்படுமாம்//\nஎல்லாத்துலயும் நல்லது, கெட்டது இருக்கு. நாம புரிஞ்சு நடந்து கிட்டா எல்லாம் நல்லதா இருக்கும்.\nலேடீஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துகள்.\nஹாஸ்டல் வாழ்கை சுவாரசியமாகவும் இருக்கும்.பொறுப்பையும் கற்றுக் கொடுக்கும் என்பது என் அனுபவம்.\nலேடிஸ் ஸ்பெஷலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.\nஅருமை. எனது குழந்தைகளுக்கும் தேவைப்படும். நன்றி சகோ\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nஹாஸ்டல்ல தஙமாட்டேன்னு ஒரேஅழுகை படிப்பு முடிஞ்சதும் ஹாஸ்டலைவிட்டு வீட்டுக்குவரமாட்டேன்னு அழுகை. ஹா ஹா\nவிடுதியில் தங்கிப் படிக்கையில் கவனிக்க வேண்டியவற்றைப் பற்றி விரிவாய் அருமையாய் சொல்லியுள்ளீர்கள். பலருக்கும் பயானாகக் கூடியவையும். லேடீஸ் ஸ்பெஷல் வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்\nஹாஸ்டல தங்கி படிகிறதுல இவ்வளவு விஷயம் இருக்கா \nசுவாரசியமாக சொன்ன விதம் மிக ரசித்தேன்...\nசில டிப்ஸ் எடுத்து வச்சுகிட்டேன்...\nபின்னாடி என் பசங்களுக்கு தேவைப்படுமே... :)\nலேடிஸ் ஸ்பெஷல்ல வெளிவந்ததுக்கு என் வாழ்த்துகள்\nஎடுத்த பொருளை எடுத்த இடத்துலயே வைக்கிற பழக்கமுள்ளவங்களுக்கு ஏழ் பிறப்பிலும் ஏற்றமுண்டு’ன்னு ஏகமலைச் சித்தர் அருளிச் செய்திருக்கார். //\nஇனி மேல் இதைச் சொல்லி எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க சொல்லி விடுகிறேன்.\nலேடீஸ் ஸ்பெஷலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.\nநான் முதல் முதல் ஹாஸ்டலில் தங்கியது, வேலைக்கு சேர்ந்த புதிதில் தான். திண்டாடிப்போய்ட்டேன்.\nஅருமையான அனைவரும் ஒரு முறை படித்து\nசில விஷயங்க்களை இந்தக் காலச் சூழலில் தவிர்க்க\nகட்டுரையில் குறிப்பிடுவதுபோல் நல்லது கெட்டதை\nபகுத்து ஆராய்ந்து நம்மை நாமே சீர்செய்து\nகொள்ள வேண்டியதுதான் வேறு வழியில்லை\nமனம் தொட்ட அருமையான பதிவு,வாழ்த்துக்கள்\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nவாழ்த்துக்கள்.அருமையான பகிர்வு.அனுபவித்து எழுதியிருக்கீங்க, இருபது வருடங்கள் முன்பு 4 வருட என்னோட ஹாஸ்டல் வாழ்க்கை தான் நினைவிற்கு வருது.\nஇந்தக் கட்டுரை மலரும் நினைவுகளில் மூழ்கடிக்க வைக்கிறது. இது மிகவும் பயனுள்ளக் கட்டுரை.\nலேடிஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.\nஆத்தா இது அற்புதமா இருக்கு\nமிகச் சிரத்தையோடு ஹாஸ்டல் வாழ்க்கையை அறிமுகப் படுத்தி இருக்கீங்க.\nமனம் நிறைந்த வாழ்த்துகள் சாரல்.\nஅம்மணி எப்பவோ ரெடிதான்.. என்னை ஒத்துக்க வைக்கிற முயற்சிதான் நடக்குது. ஒடன ஒத்துக்கிட்டா எப்டி.. அதான் கொஞ்சம் போக்குக் காட்டிட்டு கடைசியில் ஒத்துக்கிட்டேன் ;-)\nபொறுப்ஸ் பிள்ளைங்க எங்கேருந்தாலும் பிழைச்சுக்கும் இல்லையா..\nஎல்லாத்துக்கும் ரொம்ப நன்றிங்க :-)\nஉங்க அனுபவங்களை நீங்களும் ஏன் எழுதக் கூடாது.. :-)\nவாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப நன்றி.\nஹொஸ்டல் வாழ்க்கை பொறுப்பாக நடக்கவைக்கும்,தன்னம்பிக்கையை வளர்க்கும். சின்னுவின் அனுபவத்தில் நான் கண்டது :)))\nஅனுபவஸ்தங்க சொன்னா சரிதாங்க :-)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன்றும் எண்ணங்க���ை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nகலர்ஃபுல் மாசம் கொண்டு வரப் போகுது பரிசு..\n நான் ஹாஸ்டலுக்குப் போறேன்.. (லேடீஸ்ஸ்பெ...\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிற��ு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiannamalai.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-19T15:33:12Z", "digest": "sha1:SOZXKI6ZJANQW6ATHUOL33WJQKJCRI5Z", "length": 6704, "nlines": 109, "source_domain": "bharathiannamalai.blogspot.com", "title": "அண்ணாமலையின் கவிதைகள்: காதல் வகுப்பறைகள்", "raw_content": "\nஉன் வெட்கம் தலை தூக்கி பார்த்தது..\nவிழிகளால் ஜாதகம் எழுதினாய் நீ..\nஉறவு தொடர்ந்து என்னை தொடர வைத்தது\nஇதற்கு எனை நீ துவம்சித்திருக்கலாம் \nவகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்\nவகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்\nவாழ்த்துக்கள் அண்ணாமலை கவிதை அருமை . என்னை மிகவும் கவர்ந்தன இந்த வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி \nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/69550/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:28:57Z", "digest": "sha1:HE5WN5E6BB4XISWQTIOAMJWBYXKRENRH", "length": 12079, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவிளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்\nதமிழாக்கம்: மைத்ரேயன் [இங்கிலிஷ் மூலம் பிரசுரமானது ஹார்ப்பர்ஸ் மாகஸீன் மாதாந்திர சஞ்சிகையின் ஏப்ரல் 2018 இதழில். தமிழாக்கம்: மைத்ரேயன்/ மே, 2018] அவர் மனைவி திருகுவெட்டுப் புதிர்களை[1] விடுவிக்க முனைந்திருப்பதைப் பார்க்கையில் நீரெலிகள் (பீவர்கள்) இப்படித்தான் மரக்கட்டைகளை வைத்து வேலை செய்யும் என்று அவருக்குத் தோன்றியிருந்தது. நீங்கள் ஒரு பீவராக இருந்து, மரக்கட்டைகளை வைத்து வேலை செய்தால், இந்த மாதிரி வேலைகளை சாதாரணமாக எடுத்துச் செய்யாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க உங்களிடம் ஒன்றிரண்டு சொலவடை இருக்கும்: “இரவில் சந்திரனை […]\n2 +Vote Tags: சிறுகதை எழுத்து மைத்ரேயன்\nஇருவேறு உலகம் – 92\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இரு… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதித… read more\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nஜுலை 2018 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள் : தூத்துக்குடி மாடல் வளர்ச்சி , போராடும் உரிமை குற்றமா, போராடும் உரிமை குற்றமா, எட்டுவழிச் சாலை , காவிரி மற்றும் பல... T… read more\nகாவிரி பாஜக புதிய ஜனநாயகம்\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nசெய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை - பின்னணியில் யார் எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் ஊழல்களை ஒழித்துவிடுமா இச்சோதனைகள்… read more\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.… read more\nActress பாலியல் கொடுமை காதல் – பாலியல்\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nசென்னையின் அடையாளங்களில் கானா பாடலும், பேண்டு வாத்தியமும் முக்கியமானது. அந்த பேண்டு வாத்திய கலைஞர்களின் வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.… read more\nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு\nhttps://tinyurl.com/pazhuppu3 பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு இரண்டாம் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம், இரண்டாம் பாகத்துக்கு நான் ஒ… read more\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nஐரோப்பாவில் பணிபுரியும் அமேசான் நிறுவன ஊழியர்கள், அந்நிறுவனத்தை எதிர்த்து அமேசான் பிரைம் தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.… read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nஏழரைச் சனி : மாதவராஜ்\nகூகிள் கிராமம் : IdlyVadai\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\nகல்யாணச்சாவு : பினாத்��ல் சுரேஷ்\nதினம் சில வரிகள் - 26 : PKS\nஏய்ய்ய் மிஷ்ஷ்ட்டெர் : நர்சிம்\nஇன்னொரு மீன் : என். சொக்கன்\nஎன் பிகருக்கு கல்யாணம் : மோகன் கந்தசாமி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-07-19T15:26:22Z", "digest": "sha1:ZS3L6BEFRDTMGTXKIUYDZCAC5JNPHZNK", "length": 29395, "nlines": 272, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கற்கள் சொல்லாத கதைகள்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nசில வரலாற்று கதைகளுக்கு நாம் சான்றுகளை தேடிக் கொண்டிருக்க சில இடங்களில் அதுவே மாறி இருப்பதுண்டு. என்னென்னமோ சான்றுகள் இருக்கும் கதைகள் கிடைப்பதில்லை. இப்படித்தான் இங்கிலாந்தில் நட்டமாய் நிற்கும் கற்களின் கதைகளும்.Stonehenge என்கின்றார்கள். டன் கணக்கில் எடைகொண்ட இக்கற்கள் எக்காலத்தில் எதற்காக இவ்வளவு அழகாக செதுக்கப்பட்டு இப்படி கதவுசட்டம் போல் நிற்கவைக்கப்பட்டிருக்கின்றனவோ தெரியவில்லை. இன்னமும் பல வரலாற்றறிஞர்களுக்கு இது ஒரு புரியாத புதிர். கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அந்த காலங்களில் வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருந்த அம்பலங்கள் முன்பாக அல்லது ஆல மரத்தடிகளின் முன்பாக நிறுவப்பட்டிருக்கும் சுமைதாங்கியாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு பெரிய கல்லை கிமு காலத்திலேயே அப்படி அலாக்காக தூக்கி மேலே நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எப்படி எதற்காக என பலருக்கும் புரிந்ததில்லை. இறந்தோர் நினைவாகவாக இருக்கலாம் என சிலர் பேச உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா புரிந்தால் நீங்களும் வரலாற்றறிஞர் ஆகலாம்.\nஎங்களூர் அருகே மருத்துவாமலை அல்லது மருந்துவாழ்மலை என்றொரு மலை உண்டு. மூலிகைகளால் நிறைந்தது. அனுமான், இலங்கையிலிருந்த ராமனின் சகோதரனான லட்சுமணனின் காயத்துக்கு கட்டுபோட மகேந்திரகிரியிலிருந்��ு கொண்டு போன சஞ்சீவி மலையின் ஒரு துண்டு வழியிலேயே கீழே விழுந்து அது இப்போதைய மருத்துவா மலையானதாக சொல்வார்கள். இன்றைக்கு மார்த்தாண்டம் என அறியப்படும் இடம் முன்பு தொடுவெட்டி எனப்பட்டது. இதிகாசம் ஒன்றில் யாரோ ஒருவரின் தொடை இங்கு வைத்து வெட்டப்பட்டதால் அது தொடைவெட்டி அல்லது தொடுவெட்டி என்றானதாக இன்னொரு கதை உண்டு. சில விசயங்களில் நமக்கு அவ்வளவாய் ”விவரம்”தெரிவதில்லை.\nஇலங்கை தீவின் தமிழீழப்பகுதியில் திருநெல்வேலி, நாகர்கோவில் என்ற பெயரில் ஊர் இருப்பதாக கேள்விபட்டிருக்கின்றேன். இங்கிலாந்தில் ஒரு மெட்ராஸ் உண்டாம். அமெரிக்காவிலும் ஒரு salem இருக்கின்றது. மஸ்கட்டிலும் ஒரு மதுரா உண்டு. இண்டரெஸ்டிங் தான். கீழே நீங்கள் காணும் சில படங்கள் இராமாயண இதிகாசத்தில் வரும் இடங்கள். பெரும்பாலும் இலங்கையிலுள்ளன.\nராமன்... Oops ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம்\nஇப்படம் கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹம்பியிலுள்ள விஜய விட்டாலா (Vijaya-Vitthala) கோவில் வளாகத்தின் ஒரு பகுதி எனவும் இக்கோவில் 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரபேரரசர்களால் கட்டப்பட்டதாகவும் இக்கோவிலுக்கும் இராமாயணத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன.. ஆனாலும் இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பி அடையாளம் காணப்படுவது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை\n”இங்கே குறிப்பிட்டிருக்கும் படங்களில், 'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் தவிர்த்து, வேறெதுவும் இலங்கையில் இல்லை” என ஒரு இலங்கை நண்பர் தெரிவிக்கின்றார். சீகிரிய குகை என அழைக்கப்படும் இலங்கையின் பிரசித்தமான அக் குகை, இலங்கை அரசன் காசியப்ப ஒளிந்திருந்த இடமாக உள்ளது. அந்த ஓவியங்கள் அவரால் வரையப்பட்டு சீகிரியக் குன்று ஓவியங்கள் என அறியப்பட்டுள்ளன. சீகிரிய பற்றிய மேலதிக விபரங்களுக்கு,\nஇன்னொரு நண்பர் ”இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் காசியப்ப மன்ன��ால் குடைந்து கட்டப்பட்ட சிகிரியாக் குகைமாளிகை தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவனால் அமைக்கப்பட்டது.” என்கின்றார்.\nஇது பற்றிய ஒரு நண்பரின் கருத்து: “மூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது adam's peak என ஆங்கிலத்திலும் \"சிவனொளிபாத மலை\" என தமிழிலும் \"சிறீபாத\" என சிங்கள மொழியில் அழைக்கப்படும் மலை. அவ் மலையில் சிவனுடைய பாதம் பதிந்த அடையாளம் இருப்பதாக தமிழர்களும், புத்தருடைய பாத அடையாளம் இருப்பதாக சிங்களவர்களும் ஆதாமின் பாத அடையாளம் இருப்பதாக கிறீஸ்தவர்களும் நம்புகின்றனர்.. ”\nவானரசேனைகளும் ராமனும் சேர்ந்து உருவாக்கிய பாலத்திற்கு உதவிய மிதக்கும் கற்கள்\nவானரசேனைகளும் ராமனும் சேர்ந்து உருவாக்கிய அந்த பாலம்\nசஞ்சீவி மலையின் ஒரு துண்டு இன்றைய மருத்துவாமலையாக கன்னியாகுமரி மாவட்டத்தில்\n”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.\nஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”\nராமன் சீதையை தன் நெஞ்சில் அல்லவா வைத்திருந்தார்...ராவணன்தான் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தான்..\nபடங்கள் அற்புதம். எங்கிருந்து எடுத்தீர்கள் ஆதாரம் எப்படி சொல்லப் பட்டிருக்கிறது\nநேரில் பார்க்க முடியாத இடங்களை பார்ப்பதில் ஒரு த்ரில். அழகான இடங்கள்.\nகல் மிதப்பது மாதிரித் தெரியவில்லையே...\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்களில், 'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் தவிர்த்து, வேறெதுவும் இலங்கையில் இல்லை.\nசீகிரிய குகை என அழைக்கப்படும் இலங்கையின் பிரசித்தமான அக் குகை, இலங்கை அரசன் காசியப்ப ஒளிந்திருந்த இடமாக உள்ளது. அந்த ஓவியங்கள் அவரால் வரையப்பட்டு சீகிரியக் குன்று ஓவியங்கள் என அறியப்பட்டுள்ளன.\nசீகிரிய பற்றிய மேலதிக விபரங்களுக்கு,\nஅசோக வனம், ராவணனின் அரண்மனை என்று நீங்கள் குறிப்பிட்ட இரண்டைத்தவிர ஏனையவற்றை நான் அறிந்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும் குறிக்கும் இடங்களின் தற்போதைய பெயர்களை அறியமுடியுமா...\nமஸ்கட்டிலும் ஒரு மதுரா உண்டு.\nஅது முத்ரா என்று அழைக்கப்படுகிறது.\nஇங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழ���க்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..\n'சுக்ரிவனின் குகைகள்' எனக் குறிப்பிட்டிருக்கும் படங்கள் காசியப்ப மன்னனால் குடைந்து கட்டப்பட்ட சிகிரியாக் குகைமாளிகை தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவனால் அமைக்கப்பட்டது.\nமூலிகைகள் கொண்ட சஞ்சீவிமலை என நீங்கள் குறிப்பிட்டிருப்பது adam's peak என ஆங்கிலத்திலும் \"சிவனொளிபாத மலை\" என தமிழிலும் \"சிறீபாத\" என சிங்கள மொழியில் அழைக்கப்படும் மலை. அவ் மலையில் சிவனுடைய பாதம் பதிந்த அடையாளம் இருப்பதாக தமிழர்களும், புத்தருடைய பாத அடையாளம் இருப்பதாக சிங்களவர்களும் ஆதாமின் பாத அடையாளம் இருப்பதாக கிறீஸ்தவர்களும் நம்புகின்றனர்..\nதாங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் வேறுபல இடங்களின் பெயர்களும், இந்தியாவில் உள்ள இடங்களை ஞாபகமூட்டுவனவாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள ‘நல்லூர்' (சென்னையில் நங்கநல்லூர்; ஆந்திரவின் நெல்லூர்); கிளிநொச்சியில் உள்ள ‘திருவையாறு', இராமநதபுரம்' இப்படி இவை குறித்து ஓர் நூலே எழுதலாம்.அது மட்டுமல்ல, இன்று சுமத்திரா என அழைக்கப்படும் இந்தோநேசிய தீவின் முன்னைய பெயர், நன் மதுரை ( சு- நன்; மத்ரா-மதுரை மருவி மதுரா ஆகிப் பின் மத்ரா ஆயிற்றாம்).தங்கள் வலைப்பதிவினை திரு ராமகிருஷ்ணன் அவர்களது ‘விரும்பிப்படிக்கும் வலைப்பதிவுகள்' வாயிலாகத் தெரிந்து வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது.பல தகவல்களை ஒருங்கு திரட்டி அழகாக எழுதுகிறீர்கள். வளர்க,வாழ்த்துக்கள்.\nபி.கே.பி. சார் வணக்கம். நான் படித்ததில் மிகவும் பிடித்த(படிப் படியாய் படி http://www.scribd.com/doc/24806405/Padi-Padiyai-Padi-Book)இப்புத்தகத்தினை தாங்கள் படித்து அனைவருக்கும் பயன்படும் என்று கருதினால் தங்களது இலவச மென்புத்தகம் பகுதியில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களால் இப்புத்தகம் அனைவருக்கும் பயன்படட்டும் எனும் நல்லெண்ணத்துடனும், ஆசரியரின் அனுமதியுடனும், பிரவின்குமார்.\n//இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ராவணன் சீதையை வைத்திருந்ததாக சொல்லப்படும் அசோக வனம், அனுமானால் அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராவணனின் அரண்மனை போன்ற இலங்கையில் இல்லை..//\nசீதையை இராவணன் வைத்திருந்ததாகக் கூறப்படும் இடம் இலங்கையில் உள்ளது. Sita Eliya எனும் பெயருடன் உள்ளது. அங்கே சீதையின் சிலையும் உள்ளது. இன்னும் இராவணன் நீர்வீழ்ச்சி என்றும் ஒன்று உள்ளது. ஆனால் அவை தமிழரின் ஆய்வுக்கு உற்படுத்த முடியாத சிங்களவர் பிரதேசங்களில் உள்ளன.\nஇராவணனின் வழித்தோன்றல்களாகக் கூறிக்கொள்ளும் சிங்கள மக்களும் உள்ளனர்.\nசீகிரிய குகை ஓவியங்களும் தமிழரின் தொன்மையான ஓவியக் கலையைப் பறைச்சாற்றுவதாகவே உள்ளன.\nஇராச ராச சோழன் காணொளியில் 8.00 - 9.30 பார்த்தால் புரியும். http://www.youtube.com/watch\nகுறிப்பாக சிங்களவர் பொட்டு வைத்தல், மூக்கு குத்துதல் போன்ற பழக்க வழக்கங்கள் அவர்களிடம் இல்லாத நிலையில் இவை தமிழரின் ஓவியக் கலை என்பதையே பறைச்சாற்றுகின்றன.\nஅன்பு நண்பரே இதன் மூலம் தாங்கள் எதை கூற விரும்புகிறீர்கள். உங்கள் கணிணி மூளையையும் ஆரியம் முளைவிடுவது போல் தெரிகிறதே. இது தாங்களின் அறிமுகமா அல்லது சுயரூபமா அருமையாக வேலை செய்கிறது சாணக்கிய மூளை. கட்டுரை இந்துத்துவம்... தத்துவம் இஸ்லாம்... இணைப்பு கிருஸ்த்தவம்... இது மதச்சர்ரபற்ற நிலையாக தெரியவில்லை. எதையோ நீங்கள் உறுதிபடுத்துவதாக தெரிகிறது. அந்த பதிவை நீக்கிவிடுங்கள். இல்லையெனில் பலரது புக்மார்க்கிலிருந்து உங்கள் வலைதளத்தை நீக்கநேரிடும். இதுவரை பயன் பெற்றவன் என்பதனால் நன்றியுடன் சமூக சுத்தி\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_11.html", "date_download": "2018-07-19T15:36:02Z", "digest": "sha1:QSUBYNZEOHVZF44WY2SO7WTVGEFTU3LH", "length": 37937, "nlines": 198, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: பாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்….", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்….\n“என்னை என்னைத் தேடி வந்த அஞ்சலை…. அவ நெறத்தைப் பாத்துச் செவக்கும் செவக்கும் வெத்தலை”ஒலிவாங்கியைக் கையில் பிடித்தபடி ஒருவர் அந்த வேகமும் சோகமும் நிறைந்த பாடலைப் பாடுகிறார். முன்னே தரையில் அமர்ந்திருக்கும் அரைக்காற்சட்டைச் சிறுவர்கள் தலைக்குமேல் கைகளை உயர்த்தித் தாளம்பிசகாமல் கொட்டுகிற கொட்டில் புழுதி பறக்கிறது. ச���்றே தொலைவில் நின்றிருந்த வயதான, மூளை பேதலித்த ஒரு பெண்ணும் பாட்டுக்கியைபுற தன் கையிலிருக்கும் பெட்டியில் உற்சாகத்தோடு தட்டுகிறார். சிறுமிகள் யாரும் சொல்லிக்கொடுக்காமலே ‘பொண்ணு’களுக்கேயுரிய அடக்கத்துடன் மருளும் விழிகளால் மேடையையும் ஊருக்குள் வந்திருக்கும் புதியவர்களையும் பார்க்கிறார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடையின் விதானத்தில் ஒட்டப்பட்டிருந்த வண்ணச்சரிகைகள் காற்றில் ஒயிலாக இழைகின்றன. கூட்டம் நடக்குமிடத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வீதி வழியே மிக சாவதானமாக மாட்டுவண்டிகள் போகின்றன. விறகுச்சுமையோடு ஒரு பெண் கூட்டத்திற்கும் மேடைக்குமிடையில் நடந்து தன் வீட்டிற்குப் போகிறாள். ‘அல்லிநகரம் வழியாக வடபுதுப்பட்டி’ என்று பின்புறத்தில் எழுதப்பட்ட பேருந்துகள் அவ்வப்போது புகை விசிறிச் செல்கின்றன. மரபு பிசகாமல் சில இலக்கியகாரர்கள் சற்று தள்ளி நின்று இலக்கிய விசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nவெயிலில் வீடு கொதிகலனாகி, ‘ஓடு… ஓடு..’என்று விரட்டிய விரட்டில் இம்முறை வந்து சேர்ந்த இடம் தேனி. சில உடைகள், புத்தகங்கள், திரைப்படக் குறுந்தகடுகள், மடிக்கணனி சகிதம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிறது. இம்முறை வீடு எத்தனை வருந்திக் கூப்பிட்டாலும் (பாவம்அதன் தலையில் பழி) செவிசாய்ப்பதில்லை என்று பெரிய பெரிய சபதங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்திருக்கிறேன். திடுக்கென்று ஒருநாளில் எனக்கே நான் அளித்த வாக்குறுதிகள் என்னைப் பார்த்துப் பரிதாபமாக விழிக்க, சென்னை செல்லும் பேருந்தில் ஏறியமர்ந்திருப்பேன் என்பதையும் அறிவேன்.\n‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ ஆகிய இரு மெகாத் தொடர்களுக்கும், ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ஆகிய திரைப்படங்களுக்கும் வசனம் எழுதிய நண்பர் பாஸ்கர் சக்திக்கு, தமிழக அரசினால் கலைமாமணி விருது வழங்கப்பட்டதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முகமாக, அவருடைய சொந்த ஊராகிய வடபுதுப்பட்டி கிராம மக்கள் ஒரு பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘வாருங்கள் எங்கள் ஊருக்கு’என்றார். 13, 14இல் வரவிருந்த வால்பாறை இலக்கியக் கூட்டம், எரிக்கும் வெயில், பொறுக்குவதற்கான காலக்கெடு தீர்ந்துவிட்டிருந்ததை சதா நினைவுபடுத்திக்கொண்டிருந்த மனக்குறளி இவற்றோடு ��ேலதிகமாக ஒரு காரணமும் சேர்ந்துவிட, மேற்குத்தொடர்ச்சி மலைக் குளிர்ச்சியை அனுபவிக்க வந்தாயிற்று.\nசாம்பலா நீலமா என்று வண்ணமயக்கம் கொள்ள வைக்கும் மலைத்தொடர்கள், காற்றில் எப்போதுமிருக்கும் குளிர், செழித்துயர்ந்த தென்னை மரங்கள், சிலிர்த்துச் செல்லங் கொட்டும் வயல்கள் என்று தேனி மாவட்டம் சட்டகங்களுள் அகப்படாத பிரம்மாண்டமான ஓவியமாய் மயங்கவைக்கிறது. இயற்கை எழிலும் வளமும் மக்களை நல்லவர்களாக நீடிக்கவைத்திருக்கிறதா என்று நினைக்கும்படியாக இருந்தது, வடபுதுப்பட்டியில் பாஸ்கர் சக்திக்கு நடந்த பாராட்டு விழா.\nமுதலில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்துவைத்து அவரது புத்தகத்தை வெளியிட்டார்கள். ‘அறிவோம் அறிவியல்’என்ற சிறு நூலை எழுதிய எழுத்தாளரின் பெயர் பா.கணேசன். வயது 12. வடபுதுப்பட்டி கிராமத்து முத்தாலம்மன் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார். அவரை மேடையில் அமர்த்திவைத்து சால்வை போர்த்தி கௌரவம் செய்து, பலரும் பாராட்டிப் பேசியதைக் கேட்டபோது கொஞ்சம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது. மெலிதாக அழுகைகூட வந்துவிட்டது. (அது சரி…நல்லதுக்கும் அழுகிறது)\nபிறகு அந்த ஊர்ப்பள்ளிக்கூடத்தில் படித்து பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் மாணவர்களுக்கும், அந்த ஊரிலிருந்து வெளியூருக்குச் சென்று படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வந்த அரைமணி நேரம் மாறி மாறி சால்வைகள் போர்த்தப்பட்டன. பாஸ்கர் சக்திக்கு மட்டும் குறைந்தபட்சம் முப்பது பொன்னாடைகள் போர்த்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பி வந்ததும், ஒருவர் வந்து பாஸ்கரை ஒதுக்குப்புறமாக அழைத்துப்போய் ஒரு சால்வையைக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார். ‘பேகனா நீங்கள்’என்று கிண்டினேன். (பேகன் என்றொரு குறுநில மன்னர், மயிலுக்கு குளிர்கிறதே என்று, தன் போர்வையை எடுத்துப் போர்த்துவிட்டாராம் என்பார்கள்) ‘போர்த்திக்க வேணுமாம்… அவ்வளவையும் வைச்சு நான் என்ன செய்யப் போறேன்’என்று சொல்லியபடி கண்ணாடிக்குள்ளால் சிரித்தார் பாஸ்கர். பாஸ்கரின் அண்ணா மேடையில் ஏறி அ���ரை அணைத்துக்கொண்டு போட்டோவுக்குப் புன்னகைத்தபோது ‘ஆமா… மு.க.அழகிரியும் ஸ்டாலினும்… போஸைப் பாருங்க’என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது. பக்கத்திலிருந்த ஈஸ்வரியிடம் (பாஸ்கரின் மனைவி) “இவ்வளவு குசும்பாக இருக்கிறார்களே… யாரது’என்று கிண்டினேன். (பேகன் என்றொரு குறுநில மன்னர், மயிலுக்கு குளிர்கிறதே என்று, தன் போர்வையை எடுத்துப் போர்த்துவிட்டாராம் என்பார்கள்) ‘போர்த்திக்க வேணுமாம்… அவ்வளவையும் வைச்சு நான் என்ன செய்யப் போறேன்’என்று சொல்லியபடி கண்ணாடிக்குள்ளால் சிரித்தார் பாஸ்கர். பாஸ்கரின் அண்ணா மேடையில் ஏறி அவரை அணைத்துக்கொண்டு போட்டோவுக்குப் புன்னகைத்தபோது ‘ஆமா… மு.க.அழகிரியும் ஸ்டாலினும்… போஸைப் பாருங்க’என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது. பக்கத்திலிருந்த ஈஸ்வரியிடம் (பாஸ்கரின் மனைவி) “இவ்வளவு குசும்பாக இருக்கிறார்களே… யாரது”என்றேன். “அது அவங்க மதினி(அண்ணி)”என்றார். ‘வெண்ணிலா கபடிக் குழு’விலும், ‘எம்டன் மகன்’இலும் வழிந்த தேனிக்குசும்பின் நதிமூலம் அவரது குடும்பம்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.\nஅதனையடுத்து வந்து உரையாற்றியவர்களில் யாரும் கொட்டாவியைத் தூண்டவில்லை. எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் பேசிய பேச்சுக்கு கூட்டம் சிரித்துக்கொண்டேயிருந்தது. அப்படியொரு நகைச்சுவை வழியும் பேச்சை, நீண்ட நாட்களுக்குப் பிறகு இலட்சுமணப் பெருமாளிடம்தான் கேட்க வாய்த்தது. சொல்வதற்கென்று குட்டி குட்டியாக நிறையக் கதைகள் அவரது கைவசமிருந்தன. சு.வெங்கடேசன் (காவல் கோட்டம் எழுதியவர்), சாஜஹான், க.சீ.சிவகுமார், செல்வேந்திரன் (நம்ம சகபதிவர்) நானறியாத சில இலக்கியவாதிகளும், ஊர்ப் பெரியவர்களும், அவ்வூரின் காவல்துறை அதிகாரி விஜயன், பள்ளிக்கூட முதல்வர் மதுரை வீரன், இயக்குநர் திருமுருகன், நடிகர் விஜயராஜ் எல்லோரும் பேசிய பேச்சில் அழுத்தமாக ஒரு செய்தியைப் பதிவுசெய்தார்கள். பாஸ்கர் சக்தி ஒரு வெற்றிகரமான வசனகர்த்தா மட்டுமல்ல; மிக உன்னதமான குணங்களையுடைய ஒரு நல்ல மனிதர் என்ற செய்திதான் அது.\n‘கலைமாமணி விருதை இனிக் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. விதிவிலக்காக பாஸ்கர் சக்தி போன்ற ஆட்களுக்கும் வழங்கப்படுவதனால்”என்று அவ்விருதினைக் ‘கௌரவ’ப்படுத்தினார் ஒருவர். ��த்தனை உயரத்துக்குப் போனாலும், எளிமையைக் கைவிடாத பாஸ்கரின் பண்பை வியந்து பேசினார் மற்றொருவர். ‘சாமியும் சாதியும் வெட்டிச்சுமை ஆத்தா. அதைத் தூக்கி எறிஞ்சாத்தான் வேகமா நடக்கமுடியும்”என்ற (வெ.க.குழு) பாஸ்கரின் வசனத்தைக் கொண்டாடினார் இன்னொரு பேச்சாளர். “என்னுடைய இயக்கம் வழியாக பாஸ்கர் சக்தியின் எழுத்தில் வெளிச்சம் விழவில்லை. அவருடைய எழுத்தில் இருந்த வெளிச்சத்தினால் ஈர்க்கப்பட்டு நான்தான் அவரிடம் சென்று எனது படைப்புகளுக்கு வசனம் எழுதித் தரும்படியாகக் கேட்டேன்”என்று இயக்குநர் திருமுருகன் பாஸ்கர் சக்தியின் எழுத்தாளுமையைப் புகழ்ந்தேற்றினார். “பாஸ்கர் என்றால் அன்பு, கண்ணியம், எளிமை, பெருந்தன்மை”என்றார் செல்வேந்திரன். “எங்கே எத்தனை பாராட்டப்பட்டாலும் தனது சொந்த ஊரில் தனது மக்களுக்கு முன்னால் பெருமை பெறும் பேறு யாருக்குக் கிட்டும்”என்று, அத்தகைய பேறு பெறாத சில சினிமாப் பிரபலங்களை உதாரணங்காட்டிப் பேசினார் இன்னொருவர். “திரைத்துறைக்குள் நுழைந்த பிறகும் தலைக்கனம் மற்றும் தீய பழக்கங்கள் தீண்டாமலிருக்கும் மனிதர்”என்றார் மற்றுமொருவர். பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளை உள்ளடக்கிய ‘பழுப்புநிறைப் புகைப்படம்’, ‘அழகர்சாமியின் குதிரை’ஆகிய தொகுப்புகளிலுள்ள, அவலத்தையும் அங்கதத்தோடு கடந்துபோகையில், மெல்லென அமிழ்;ந்திடும் துயரத்தைக் குறித்துப் பேசினார் மேலுமொருவர். அங்கே பேசிய யாரும் ஒரு வார்த்தைதானும் மிகைப்படுத்திப் பேசியதாகவோ உணர்ச்சிவசப்பட்டுப் போற்றியதாகவோ தோன்றவேயில்லை. அந்தளவுக்கு அவர் எளிமையும் இனிமையும் நிறைந்த மனிதராயிருந்திருக்கிறார். தான் பழகிய அத்தனை பேரிடமும் அன்பைச் சொரிந்திருக்கிறார். அந்த அன்பு ஊரையும் நனைத்திருக்கவேண்டும்@ இல்லையென்றால் கூட்டம் கடைசிவரை கலையாதிருந்தது மட்டுமல்லாமல், அத்தனை கைதட்டல்கள் எழுந்திருக்கவும் வாய்ப்பில்லை. நல்லவராயிருப்பதைப் போன்ற சுகானுபவம் வேறெதிலும் இல்லைப்போல பாஸ்கர் சக்தி மிகப் பணிவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தார். ஏற்புரையின்போது, “நம்மைப் பலரும் முகத்திற்கெதிரில் புகழ்வதைக் கேட்டுக்கொண்டு மேடையில் அமர்ந்திருப்பது அளவில்லாத கூச்சத்தைத் தந்தது”என்றார்.\nவடபுதுப்பட்டிக் கிராமம் பல விடயங்களுக்கு முன்மாதிரியாக இருந்ததைக் கவனிக்க முடிந்தது. முகைதீன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் உரையாற்றுகையில், “இந்தக் கிராமத்தில் 37 ஆண்டுகளாக ஆசிரியப் பணி புரிந்திருக்கிறேன். இந்த ஊரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பம் எங்களுடையதுதான். எந்தவொரு வேற்றுமையும் காட்டாமல் எங்களோடு அன்பு பாராட்டினார்கள்”என்று நெகிழ்ந்துபோய்ப் பேசினார்.\nஅந்த விழாவானது, பாஸ்கர் சக்தி என்ற கலைஞனுக்கு கலைமாமணி விருது கிடைத்தமைக்கான பாராட்டு விழாவாக மட்டுமல்லாது, ஒட்டுமொத்தக் கிராமத்துக்குமான ஒரு ஊக்குவிப்பாக, பல நல்ல விடயங்களுக்கான கால்கோளாக அமைந்திருந்தது சிறப்பம்சமெனலாம். அரசியல் சார்புடைய கூட்டங்களில் போய் அமர்ந்து, ‘வானத்தை வில்லாக வளைக்கும்’பொய்களால் புண்பட்டுத் திரும்புவதைக் காட்டிலும், இத்தகைய உண்மை மனிதர்களைப் பற்றிப் பேசக்கேட்பது, விழா முடிவில் பாஸ்கர் சக்தி வீட்டில் பரிமாறப்பட்ட இரவுணவில் வழங்கப்பட்ட கேசரிக்கு இணையான இனிப்பெனலாம்.\nபக்கத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடக்கிறது போலும். வந்ததிலிருந்து கோயிலில் பாட்டுச்சத்தம் ஓய்ந்தபாடாக இல்லை. இப்போது ‘நாக்க முக்க நாக்க முக்க’என்றொரு பெண் முழங்கிக்கொண்டிருக்கிறாள். கூட்டம் தூக்கத்தை மறந்து கிறங்கிக் கிடக்கும். இன்று காதினுள் பஞ்சு துணை கொண்டு படுத்துறங்க வேண்டும்.\nநேரில் பார்த்து ரசித்த உணர்வு. பகிர்விற்கு நன்றி தமிழ்நதி\nநல்லதொரு பகிர்வு. பதிவின் தலைப்பு நன்றாக உள்ளது.\nபாஸ்கர் சக்தியை ஒரு முறை நேரில் சந்தித்த போது அவரின் பழைய ஆனந்த விகடன் தொடரான் 'பஸ் ரூட்' பற்றி நினைவுப்படுத்தி பேசியதும் ஆச்சரியமாக பார்த்தார். ஒரு குசும்பு பதிவிற்காக அவர் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதும் அவர் அதற்கு மெலிதாக கண்டனம் தெரிவித்ததும் ..\nகூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத குறையை உங்கள் பதிவு போக்கியது. பகிர்வுக்கு மிக்க நன்றி.\n//ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…//\nதலைப்பே அருமை. பகிர்ந்த விஷயங்களும், நுட்பமான பார்வைகளும் உங்களுக்கே உரித்தான சரளமான மொழி நடையில். நன்றாக இருந்தது.\n//எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள் பேசிய பேச்சுக்கு கூட்டம் சிரித்துக்கொண்டேயிருந்தது. அப்படியொரு நகைச்சுவை வழியும் பேச்சை, நீண்ட நாட்களுக்குப் பிறகு இல��்சுமணப் பெருமாளிடம்தான் கேட்க வாய்த்தது. //\nநாங்கள் அடிக்கடி இங்கு நேரிலேயே கேட்கிறோமே....\nநல்லதொரு பண்பாளரைப் பற்றி அறியத் தந்த பதிவு. நன்றிகள்.\nஇள எழுத்தாளர் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்.\nஎளிமையான நடையில் சுவையாக நிகழ்ச்சியை வர்ணித்துள்ளீர்கள். நன்றி.\nதிரு. பாஸ்கர் சக்திக்கு வாழ்த்துக்கள்.\nபாராட்டு விழாவை எங்கள் மனக்கண்ணால் பார்க்கத்தந்தமைக்கு நன்றிகள் தமிழ்.\nஉங்கள் தலைப்பே மிகுந்த மகிழ்வோடு இந்தப் பதிவுக்கு அழைத்துவந்தது. நண்பர் பாஸ்கர் சக்திக்கு எடுக்கப்பட்ட விழாவில் நானுமமர்ந்து பார்த்துவந்தது போல் வாசிக்கும்போதே ரசித்து உணர்ந்துகொள்ளமுடிகிறது.\nநண்பர் பாஸ்கர் சக்திக்கு எனது அன்பான பாராட்டுக்கள்.\n(விரைவில் உங்களுடன் கதைக்கிறேன் நண்பரே..தாமதத்திற்கு மன்னியுங்கள் )\nசகோதரி, தேனி போகமுன்பு வீட்டிலிருந்தே சொல்லிவிட்டுப் போயிருந்தால் என்ன எனது வாழ்த்தையும் தெரிவிக்கச் சொல்லியிருப்பேன் இல்லையா\n(எப்படியும் திரும்பச் சிக்குவீர்கள் இல்லையா அப்பொழுது இருக்கிறது உங்களுக்கு :) )\nபகிர்விற்கு நன்றி தமிழ். உடல் நலக் குறையினால் வர ஏலாமல் போனதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். உங்களின் பதிவை வாசித்ததும் உங்கள் கண் பார்வையினூடே நிகழ்ச்சியை நேரில் பார்த்தவுணர்வு ஏற்படுகின்றது. கடுகளவு சந்தேகமின்றி பாஸ்கர் சக்தி உன்னதமான குணங்கள் நிரம்பிய அற்புதமான மனிதர். இனிமை, எளிமை, பெண்களை மதிக்கும் குணம் என்று அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர் மேன்மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன். சாகித்ய அகாதமி விருதினை அவர் பெறும் போது நானும் உங்களுடன் கலந்து கொள்வேன்.\nபுகைப்பட ஆல்பத்தினைப் புரட்டிப் பார்த்தது போலிருக்கிறது. அமைதியாக உட்கார்ந்து, எடுத்ததற்கெல்லாம் கூச்சப்பட்டு, அளந்து வார்த்தைகளைச் செலவழித்ததெல்லாம் இப்படி கவித்தெறிப்பாய் எழுதத்தானோ என்று இப்போது தோன்றுகிறது.\nசெருகற்ற சீர் மிகு செம்மனம் இந்த வெகுமானங்களைவிட\nஉயரத்தில் வைத்து பார்க்கச் சொல்கிறது அப்பெருமகனை\nஒரு மேகம் நிழலால் கடப்பது மாதிரி\nஒரு ஈரபார்வையுடன் பதிவு செய்திருக்கிறது உங்கள் பேனா..\nசஞ்சயனின் சொல் போல ஒரு அழுத்தம் ....\nஒரு மெல்லிய தென்றலாய்..இதந்தது இப் பதிவு.\nக. தங்கமணி பிரபு said...\nநான் தங்கமணி பிரபு, அங்கே நிகழ்ச்சியில் அறிமுகமானவன். மேடையோரத்திலும் பார்வையாளர் ஓரத்திலுமிருந்ந்து நிகழ்ச்சியைப் பார்த்ததில், கொஞ்சம் நிகழ்வுகளை விட்டுவிட்டேன் போலும். உங்கள் பதிவில் சிலதை அறிந்துகொண்டேன். அருமை. நேரம் கிடைக்கையில் என் சிந்தனி பக்கம் வந்து போகவும். நன்றி\nசினிமாவுக்குப் போய்விட்டதால் இவர் தொலைந்து போய்விட்டாரோ என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. இவரது பழுப்பு நிறப் புகைப்படம் நல்ல சிறுகதைத் தொகுதி. அதுபோல விகடனில் இவர் எழுதிய “வெயில் இரவு நிலவு” அற்புதமான நாவல்.\nஅதில் வரும் ஒரு நல்ல கவிதையின் வாழ்நாள் ரசிகன் நான்\nஅண்மையில் முதன் முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.(செல்வா,ரமேஷ் வைத்யா,நர்சிம்,கேபிள் சங்கர்,மற்றும் நான்)விழாவில் கலந்து கொண்ட திருப்தியை உங்கள் பதிவு கொடுத்தது...வாழ்த்துக்கள் பாஸ்கர் சக்திக்கு..நன்றி உங்களுக்கு..\nமதுரையில் நடந்த ‘கூடல் சங்கமம்’ -01\nஆதவன் தீட்சண்யா தந்த அதிர்ச்சி\n‘பிரபாகரன்’ என்ற பெயர் காலச்சரிவில் புதையுறும் ஞாப...\nநான் ஒரு பெண்… மேலும்… ஒரு பெண்தான்\nஒரு கவிதைத் தொகுப்பின் நதிமூலம்\nநாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…\nவால்பாறை இலக்கியக் கூட்டம்: மழையைத் தேடித் தொடரும்...\nபாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிரா...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/kalaiarasan-news-3/", "date_download": "2018-07-19T15:54:26Z", "digest": "sha1:W2EWKU4WMB35KPOH2NY2JQGHON2UN6GJ", "length": 5747, "nlines": 65, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam 50 லட்சம் சம்பளம் கேட்கும் கலையரசன் - Thiraiulagam", "raw_content": "\n50 லட்சம் சம்பளம் கேட்கும் கலையரசன்\nJan 02, 2018adminComments Off on 50 லட்சம் சம்பளம் கேட்கும் கலையரசன்\n‘மாயவன்’ படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு ‘டைட்டானிக்’- ‘காதலும் கவுந்து போகும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.\nகாதலும் கவுந்துபோகும் என்பது தலைப்புடன் வரும் வார்த்தைகளா அல்லது டேக் லைனா என்ற குழப்பத்துடன் ‘டைட்டானிக்’ படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் கதையின் நாயகனாக கலையரன் நடிக்கிறார். ஏற்கனவே சி. வி. குமார�� தயாரிப்பில் அதே கண்கள் என்ற படத்தில் நடித்தார் கலையரசன். அந்தப்படம் கமர்ஷியலாக ஓடவில்லை, ஆனாலும் மீண்டும் கலையரசனை வைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.\nகதாநாயகிகளாக ‘கயல்’ ஆனந்தியும், அஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.ராம் பிரசாத் கவனிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.\nஇந்தப் படத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் 50 லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.\nகலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்\nPrevious Postகேரளாவில் வேலைக்காரன் .... உண்மை நிலவரம் என்ன Next Postபிரபுதேவாவை அப்ஸெட்டாக்கிய களவாடிய பொழுதுகள்\nகலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை க்ரிஷா க்ரூப் – Stills Gallery\nபேரன்பு இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nநடிகை மிர்துளா முரளி – Stills Gallery\nமகேஷ்பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா நடிக்கும் ‘அனிருத்’ – 3ஆம் தேதி ரிலீஸ்\n”; சீறும் மரகதக்காடு இயக்குநர் மங்களேஷ்வரன்…\nமூன்றாவது முறையாக விஜய்யை இயக்கும் அட்லீ\nநயன்தாரா படத்தில் நடிக்கும் பிஜிலி ரமேஷ்\nஅதர்வாவை இயக்கும் ‘மரகதநாணயம்’ இயக்குநர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nபிரபு – இசக்கி பரத் நடிக்கும் படம்\nவிஜி சந்திரசேகர் மகள் லவ்லி நடிக்கும் ‘ஹவுஸ் ஓனர்’\nகதிரேசன் மீது புகார் கொடுத்த சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/12/blog-post_14.html", "date_download": "2018-07-19T15:18:37Z", "digest": "sha1:UHJFKRWLPPJTEK3M4GW3BC23QZGSSQXR", "length": 29750, "nlines": 294, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: போராளிகளே கவனம்! ராணுவத்தின் புது சதி!", "raw_content": "\nநிறைய விஷயங்கள் கடந்த பத்து நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லனவும்,\nஅல்லாதனவும். மே 17-க்குப்பின் ஈழமக்கள் தொடர்பாக இந்தியாவில் நடந்த மிக\nமுக்கியமான முன்னேற்றம் கடந்த வாரத்தின் பாராளுமன்ற விவாதம்தான். இதனை\nநேர்மையான அக்கறை யுடன் முன்னெடுத்த பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nஉள்ளிட்ட இன்னபிற கட்சிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nபாரா��ுமன்ற விவாதத்தின் எதிரொலியாக இலங்கையின் உயர்மட்டக் குழு ஒன்று -\nஅதில் ராஜபக்சேவின் சகோதரர்கள் கோத்தபய்யா, பசில் இருவரும் உள்ளடக்கம் -\nபுதுடில்லி வந்து -அல்லது வரவழைக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீள்\nகுடியமர்வு, அரசியல் தீர்வு தொடர்பாக முக்கிய விவாதங்கள்\nஅனைத்துலக மனித உரிமை நீதி விசாரணையாளர் ஒருவர் கூறியுள்ளதைப் போல உலகின்\nஜனநாயக அமைப்பு களும், உபகரணங்களும் வழங்குகிற வாய்ப்புகளை தமிழர்கள்\nஇதுவரை காலமும் தவறவிட்டார்கள். இப்போதேனும் அக்குறை சரி செய்யப்பட\nவேண்டும். அனைத்துலக அரங்கைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப்புலிகள் அதே\nபெயருடன் உலகோடு உரையாடுகின்ற நாள்வர இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.\nஅதேவேளை அரசியற்தன்மை கொண்ட முயற்சிகள் உடனடியாக முன் நகர்த்தப்படவேண்டிய\nதேவை உள்ள காரணத்தினால் அவர்களே வேறு பெயரில் இயங்குவதுகூட இன்றைய\nகாலச்சூழலில் பிழையான தல்ல. விரைவாகவும், உறுதியாகவும், துணிவாகவும்\nஇயங்கவேண்டிய காலகட்டம் இது. அவ்வாறு செய்யவில்லையென்றால் இரண்டு\nஒன்று தமிழர் பிரச்சினையில் இப்போது உலகம் காட்டி வருகிற அக்கறை\nகுறையும், அதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டன. இலங்கை\nதொடர்பான அமெரிக்க செனட் அவையின் சமீபத் திய அறிக்கையும், கடந்த வியாழன்-\nவெள்ளி நாட்கள் கொழும்பு வந்த தென் ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுப்\nபொறுப்பாளர் ராபர்ட் பிளேக்-ன் செய்தியாளர் களோடான உரையாடல்களும் நம்\nபிக்கைத் தரவில்லை. \"\"இந்தியப் பெருங் கடலில் அமெரிக்க மேலாண்மைக்கு இலங்\nகையை நாம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அது நட்பின்\nஊடாகவென்றால் அப்படியே ஆகட்டும்'' என்பதான கொள்கை மாற்றத்தை அவதானிக்க\nதமிழ் மக்கள் மீது நடந்த போர்க் குற்றங்களில் தீவிர அக்கறை காட்டி வந்த\nஅமெரிக்கா திடீரென வேகம் குறைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசினை\nபெற்றுக் கொண்டு உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா உலகின் மோசமான மனித உரிமை\nமீறல் குற்றவாளிகளாக ஸிம்பாப்வே, சூடான், பர்மா நாடு களை பெயர்\nகுறித்துக் குறிப்பிட்டார். ஆனால் இந்நாடுகளையெல்லாம்விட பெருங்கொடுமை\nசெய்த இலங்கையை சொல்வதை தவிர்த்தார்.\nஅதேநாள் -அதாவது டிசம்பர் 10, உலக மனித உரிமை நாளன்று ஐ.நா. பாதுகாப்பு\nஅவையில் அமெரிக் காவின் பிரதிநிதி ஸ்டீபன்ர���்பிடம் \"இன்னர்சிட்டி' இணைய\nஇதழின் நிருபர் இலங்கையின் தமிழருக்கெதி ரான போர்க்குற்றங்கள் பற்றியும் -\nஅவை தொடர்பான அமெரிக்க வெளியுறவுப் பிரிவின் முந்தைய அறிக்கைகள்\nபற்றியும் கேட்டபோது, \"\"அவற்றை நாங்கள் எமக்குள் விவா திப்போம், பின்னர்\nஇலங்கை அர சோடும் விவாதிப்போம்'' என்றார். ஆக, போர்க்குற்றங்களை \"\"அனைத்\nதுலக நீதி விசா ரணை'' என்ற சட் டகத்திலிருந்து பவ்யமாக அகற்றி\n\"\"இருதரப்பு உரை யாடல்'' என்ற மிகக் குறிய அர சியல் வெளிக்குள் அமெரிக்கா\nநகர்த்த முயல்கிற தென்பது தெளிவா கத் தெரிகிறது.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை, சீனாவின் மேலாதிக்கப் பிடியில்\nவருவதைத் தடுத்து இந்தியப் பெருங்கடலில் தன் ஆளுமை இறுக்கத்தை\nநிலைநிறுத்துவதே முதன்மை இலக்கு. அந்த இலக்கிற்குள் தமிழர்\nதலையெழுத்துக்கு முக்கியமான இடம் உண்டா, இல்லையா என்பது போகப் போகத்தான்\nதெரியும். ஆனால் இப்போது கிடைக்கிற சமிக்ஞைகள் நம்பிக்கை தருவதாக இல்லை.\nஇவற்றையெல்லாம் உடனுக்குடன் உள்வாங்கி வேகமான பதில் இயக் கம் தருகிற\nஅரசியல் கட்டமைப்பும், வளங்களும் ஈழத்தமிழர்களுக்கு இன்று இல்லை என்பது\nமிகப்பெரிய குறையாக உள்ளது. கிடைக்கிற பிறிதொரு செய்தியின்படி\nஇந்தியப்பெருங்கடலில் துரிதகதியில் தன் ஆளுமையை விரிவாக்கி வரும் சீனாவை\nகட்டுப்படுத்துகிற ஆற்றல் இந்தியாவுக்கு இல்லை என்று அமெரிக்கா மதிப்பீடு\nசெய்துள்ளதாகவும் தெரிகிறது. எனவேதான் அமெரிக்கா இலங்கையை தானே\nநேரடியாகக் கையாளும் முடிவினை எடுக்க முனைந்துள்ளதாகவும்\nஇன்னொன்று களத்தில் -அதாவது இலங்கைக்குள் இயங்கும் ஓரளவுக்கு நேர்மையான\nதமிழ் அரசியற் சக்திகளும், புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழீழ\nவிடுதலைப்புலிகள் இயக்க வழிநடத்துதலில் வலுவாகத் தெரிகிற அரசியல்\nஅமைப்பினை முன் நிறுத்தவில்லையென்றால் தமிழருக்கான அரசியல் வெளியை\nசிங்களப் பேரினவாதமும் உலக உளவு அமைப்புகளும் பின் நின்று இயக்குகிற\nகடந்த இதழில் நாம் எழுதியிருந்த \"புதிய குழு புருடா' ஓர் சிறு உதாரணம்.\nஅக்கட்டுரையைப் படித்துவிட்டு களத்தின் விபரமறிந்த ஒருவர்\nதொடர்புகொண்டார். இலங்கை அரசே புதிய தமிழ் போராளிக் குழுக் களை\nஅறிமுகப்படுத்த நான் குறிப்பிட்டிருந்த காரணம் மட்டுமல்லாது இன்னொரு\nகாரணத்தையும் அவர் கூறி அதையும் தயவு செய்து எழுதுவதோடு பிற தமிழ்\nஊடகங்களிலும் வெளிவரச் செய்து தகவல் பரப்புங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.\nஅவர் கூறிய காரணம் ஆபத்தான சதித்தன்மை கொண்டது. இதுவே அது : \"\"கட்டளைத்\nதொடர்பின்றி இன்று இலங்கைக்குள் நூற்றுக்கணக்கான போராளிகள்\nஇருக்கக்கூடும். அவர்கள் பழிதீர்க்கும் வெறியோடு நாள் பார்த்துக்\nகாத்திருப்பார்கள். இப்படி புதிய குழுவொன்று வீரியமான முழக்கத்தோடு களம்\nவருகையில், அந்த அறிவிப்பினை தமிழ் இணைய தளங்கள் பிரபலப்படுத்துகையில் -\nஅதனை நம்பி முன் குறிப்பிட்ட போராளிகள் அக்குழுவை தொடர்புகொள்ள\nமுயல்வார்கள். அதன் மூலம் போராளிகளை அடையாளம் கண்டு அழித்தொழிக்கும்\nஇராணுவப் புலனாய்வுச் சதிதான் அது'' என்று அவர் கூறினார்.\nபொதுவாக நாம் நினைப் பதுபோல் சிங்களவர்கள் மொக் கர்களும்,\nமூடர்களுமல்லவென் பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். நாம்தான்\nவாய்ச்சொல் வீரர்களாக, கூச்சல் கூடாரமாக, சொந்த உறவுகளின் பிணங்களின்\nமீதே நின்று அரசியல் நடத்தத் துணியும் ஒழுக்கமற்ற இனமாக இருக்கிறோம்.\nஎந்த அளவுக்கு ராஜபக்சே கும்பலின் சிங்களப் பேரினவாதம் ஆதிக்கக்\nகும்மாளம் ஆடுகிறதென்றால் இருபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்களை\nபடுகொலை செய்த அதே முல்லைத்தீவு நிலப்பரப்பில், புதுமாத்தளன் நந்திக்கடல்\nஓரத்து மாமரக் காடுகளுக்கு அருகில் \"\"சிங்கள தேசிய யுத்த வெற்றி நினைவுச்\nசின்னம்'' பிரம்மாண்டமாய் எழுப்ப கடந்த புதன்கிழமையன்று ராஜபக்சே\nதமிழர் இன அழித்தல் செய்து முடித்த தளபதிகள் சூழ நிற்க, சிறப்பு\nஅதிரடிப்படை யினரின் அணிவகுப்புக்குப் பின் சிங்கள தேசியக்கொடியை\nராஜபக்சேவும், தொடர்ந்து முப்படைக் கொடிகளை தளபதியர்களும்\nஏற்றியுள்ளார்கள். அதனினும் கொடுமை வன்னி நிலப்பரப்பு நீண்ட காலத்திற்கு\nஇனி ராணுவப் பிடியில்தான் இருக்கும் என்ற செய்தியாய் வன்னி ராணுவத்\nதலைமையகத்துக்கென தனி வண்ணக்கொடி அறிமுகம் செய்யப்பட்டு அதுவும்\nபுதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதி களில் மட்டுமே சுமார்\nமுப்பதாயிரம் அப்பாவித் தமிழர்களின் எலும்புக்கூடுகள் தெய்வத்தின் நீதி\nகேட்டுப் புதைந்து கிடக்க, தமிழீழ நிலமெங்கும் அதற்கும் மேலான\nபோராளிகளின் ஆத்மாக்கள் என்றேனும் தமிழீழக் கனவு நனவாகுமென்ற\n��ம்பிக்கையோடு விதையாகிக் கிடக்க, சிங்களப் பேரினவாதம் வெற்றித் திமிரில்\nமிகக் குறைந்தபட்ச மனித உணர்வுக் கரிசனைகூட இன்றி இனவாத\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்துலக மனித\nஉரிமை நீதி விசாரணையாளர் தனது உரையொன்றில் கூறியிருந்தார், \"\"உலகில்\nராஜபக்சே போல் சிறுபான்மை இன மக்களை கொடூரமாக நசுக்கி அழித்த சர்வாதி\nகாரிகள் பலர் இருந் திருக்கிறார்கள். ஆனால் அம்மக்களின் போராட்டங்களை அவ்\nவாறு கொடூரமாக அழித்தபின் தோற் கடிக்கப்பட்ட மக்களின் இனமான உணர்வுகளை\nஆசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள். உள்ள நேர்மையோடு செய்\nதார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் உலகக் கருத்தை திருப்திபடுத்தவேண்டும்\nஎன்ற அரசியற் தேவையினையாவது அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த\nகுறைந்தபட்ச மானுடப்பண்பும், அர சியற்பண்பும்கூட ராஜபக்சே சகோதரர்களுக்கு\nஇல்லை யென்பது விசித்திரமாகவும் வியப்பாகவும் இருக்கிறது''\nதமிழ் மக்களின் புண்பட்ட உணர்வுகள் பற்றி துளியளவும் அக்கறை காட்டவேண்டிய\nஅவசியமில்லையென ராஜபக்சே கூட்டம் நினைக்கிறதே, அதற்குக் காரணம் அவர்களின்\nஇனவெறித் திமிரா - இல்லை தமிழராகிய நமது கேவல நிலையா என்ற கேள்வியை சில\nவானூர்தி விபத்தில் மரணமடைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின்\nமனைவியார் கடந்த வாரம் தன் கணவரது தொகுதியில் போட்டியிட்டபோது -\nஎதிர்க்கட்சிகள் யாரும் போட்டி வேட்பாளரை நிறுத்தவில்லை. துயரின்\nகாலச்சூழமைவை போற்றும் மேன்மை அரசியல் மாச்சரியங்களைக் கடந்து\nஅங்கிருக்கும் அரசியற் கட்சிகளுக்கு இருக்கிறது.\nஅவ்வாறே தெலுங்கானா வினை-எதிர்வினை காட்சிகள். இன, மொழி அடையாளங்களை\nஅழுத்தி அடக்கிப் புதைத்துவிட்டு \"கார்ப்பரேட் அரசியலை' கட்டியெழுப்பலாம்\nஎன கவு காணும் நவயுக அரசியல் வியூகவாதிகளின் கணக்குகள் ஒரே நாளில்\nதகர்ந்து தவிடுபொடியாவதை தெலுங்கானா காட்டி நிற்கிறது.\nகாலம் வரும்... முல்லைத்தீவு புதுமாத்தளன் பரப்பில் எழுப்பப்படும் சிங்கள\nவெற்றிச் சின்னத்தை தமிழ் தலைமுறை யொன்று தகர்க்கும், தமிழ்க்கொடி அங்கு\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆ���ியோருடன் வைகோ சந்திப்பு\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் \nபுலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம்\nகாதலும் பிரிவும் இதுதான் காதலா\nஅண்ணாவின் மேல் செருப்பு விட்டெறிந்து சகோதர யுத்தம்...\nகருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா\nதுபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை\nஇராணுவ நடவடிக்கைகளினால் தமிழீழத்தில் ஏற்பட்ட இயற்க...\nநீ எப்படி தலைவன் ஆனாய்\nஇன்னும் எத்தனை நாள் இப்படி\nயாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்\nபேரறிவாளன் - விடிவு எப்போது\nபுலம்பெயர் தமிழீழ மக்கள் சிங்களத்தின் நேரடி குறி\nஇலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டு...\nஇப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா\nஎன் ஹீரோ பிரபாகரன்: பிரகாஷ் ராஜ்\nஇலங்கையில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் எனக்கூறிக் கொண...\nகிருஷ்ணகிரி அடித்த எச்சரிக்கை மணி: எங்கே போனார்கள்...\nமீண்டும் தலைவன் மீட்கும் ஈழம்\nதிருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jccobauk.com/news/2017/december/our-ec-member-nimalakumaran-passed-away/", "date_download": "2018-07-19T15:18:23Z", "digest": "sha1:7ZFY2MZEISBF6M74GL2B3GNZW4M724VE", "length": 5629, "nlines": 94, "source_domain": "www.jccobauk.com", "title": "Our EC Member Nimalakumaran Passed away - Jaffna Central College Old Boys Association UK - JCCOBA - UK", "raw_content": "\nபிறப்பு : 16 மே 1956 — இறப்பு : 19 டிசெம்பர் 2017\nயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நிமலகுமாரன் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, வள்ளிக்கொடி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nபிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,\nசௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,\nஜெயக்குமாரன்(கனடா), பிரேமகுமாரன்(கனடா), செல்வதி உஷா(கனடா), செல்வதி உமா(பிரித்தானியா), செல்வதி ஊர்மிளா(கனடா), செல்வதி உமையாள்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுகந்தி(கனடா), நேசமலர்(கனடா), சதானந்தன்(கனடா), சொர்ணலிங்கம்(பிரித்தானியா), உருத்திரன்(கனடா), மணிவண்ணன்(பிரித்தானியா), யசோதா(பிரித்தானியா), வசந்தா(பிரித்தானியா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஉதயசூரியன்(பிரித்தானியா), குகாநந்தன்(பிரித்தானியா), ராஜகோபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 09/01/2018, 03:00 பி.ப\nவள்ளிக்கொடி செல்லத்துரை — கனடா\nஇன்னிங்ஸ் வெற்றியை நோக்கி பயணிக்கும் யாழ் மத்திய கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_642.html", "date_download": "2018-07-19T15:43:41Z", "digest": "sha1:R3V3E52WYYD2G6BUUPSDNG444DFMSCMA", "length": 11689, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "திரைத்துறையினர் முன்னெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திரைத்துறையினர் முன்னெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதிரைத்துறையினர் முன்னெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nவேந்தன் May 16, 2018 இலங்கை\nமே 18 இன அழிப்பின் நினைவு நாள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைப்பில் உலக வல்லரசுகளின் உதவியோடு, முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சொல்லெண்ணாத் துயரம் நடந்து முடிந்து, ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன.\nஆண்டுகள் உருண்டோடினாலும், மனக்காயங்களின் வடுக்கள் மாறாது நினைவூட்டுகிறது. இலட்சக்கணக்கான பொதுமக்களும், குழந்தைகளும், பெண்களும் என கொத்துக் கொத்தாக மடிந்ததை வரலாற்றுத் தடத்தில் மறக்க இயலாது.\nஉலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் முள்ளிவாய்க்கால் எனும் முள் தைக்கும் சொல் எழுப்பும் வலி ஆறாத காயமாய் ஆண்டுதோறும் நம் கண்முன்னே வந்துபோகிறது\nஇன அழிப்பு நட���்தேறி ஒன்பது ஆண்டுகள் முடிந்தும், அடுத்தடுத்த சிங்கள அரசின் எதேச்சதிகாரங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nஆயினும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தை தொடர்ந்து கையில் ஏந்தி நிற்கிறார்கள். ஐ.நா. அவையில் தமிழரின் நீதிக்குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மக்களின் அறப்போராட்டம் தொடரும்.\nஒவ்வொரும் ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே 18 நம்மை உருகச் செய்கிறது. நாம் நமது இலட்சியக் கனவை விடாது போராடுவதே முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்\n2018 மே – 18 இல் சென்னை- சாலிகிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை இயக்கம் ஒருங்கிணைப்பில் எம்.எல்.ஏ., கருணாஸ் அவர்களின் தலைமையில் “ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்” நிகழ்வு பெரும் எழுச்சியாக நடைபெற உள்ளது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், தமிழ்த்திரைப்பட உணர்வாளர்களும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்த உள்ளார்கள்.\n“உயிரை உருகி இனத்திற்காக உயீர்த்தோர்க்கு நாம் மனம் உருகி அவர்களின் நினைவேந்துவோம்\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட��ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்பு\nவடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடைசி வரை அவைத்தலைவராகவே இருக்கலாமென வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். முன்னாள் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-19T15:20:39Z", "digest": "sha1:Y6V5ZXDHLI6YU3EHCBZI5NDVR537QKDZ", "length": 4127, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இஸ்திரிப் பெட்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இஸ்திரிப் பெட்டி\nதமிழ் இஸ்திரிப் பெட்டி யின் அர்த்தம்\nதுணியில் உள்ள சுருக்கத்தை நீக்கப் பயன்படுத்தும் (பெரும்பாலும் கரியால் சூடு படுத்தப்படும்) தட்டையான அடிப்பாகமும் ம���ல் பகுதியில் கைப்பிடியும் உடைய உலோகப் பெட்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2018-07-19T15:22:40Z", "digest": "sha1:GCPOCHNVQAFKETUWVIRL7AXQ3JIEB4EW", "length": 4015, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நினைவு தெரிந்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நினைவு தெரிந்த\nதமிழ் நினைவு தெரிந்த யின் அர்த்தம்\nகுழந்தைப் பருவத்தில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் வந்த.\n‘எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என் மாமா வீட்டில்தான் வளர்ந்தேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-19T15:20:15Z", "digest": "sha1:VJD6OZLDWCP4SFVZXCV675TKUG5AOG7T", "length": 4139, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரவுடித்தனம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரவுடித்தனம் யின் அ���்த்தம்\n‘அவர்களுடைய ரவுடித்தனத்தைத் தட்டிக்கேட்க ஆளே இல்லையா\n‘ஊரில் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் சிலரைப் பிடித்து உள்ளே போட்டால்தான் சரிப்படும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/chiyaan-vikram-in-sketch-movie-new-promo-video", "date_download": "2018-07-19T15:05:01Z", "digest": "sha1:T4G35CKPT6ESRI7XXJ2GGMXLCB6B2TCY", "length": 10346, "nlines": 90, "source_domain": "tamil.stage3.in", "title": "ஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ", "raw_content": "\nஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ\nஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Jan 04, 2018 09:30 IST\nகெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் படம் 'துருவநட்சத்திரம்'. இந்த படத்தினை தொடர்ந்து சீயான் விக்ரம் லோக்கல் கெட்டப்பில் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா இணைந்துள்ளார். இந்த ஜோடியுடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்துவருகின்றனர். இவர்களுடன் மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்துள்ளனர்.\nபொங்கல் திருநாளுக்கு விருந்தளிக்க வரும் இப்படத்தில் தமன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்காக சீயான் விக்ரம் டப்பிங்கில் புது வித குரலை கையாண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் இருந்து முன்னதாகவே வெளிவந்த போஸ்டர், டீசர், கனவே கனவே - அட்சி புட்சி - சீனி சில்லாளே' என மூன்று சிங்கிள் வீடியோ போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் 15 நொடி ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஅதில் விக்ரமின் 'வரமாட்டேன்னு நெனச்சியா இல்ல வர முடியாதுனு நெனச்சியா' என்ற வசனத்திற்கு ரசிகர்கள் வெகுவான வரவேற்புடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் யு /ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தினை வருகிற பொங்கல் தினத்தினை முன்னிட்டு திரைக்குவர உள்ளது. மேலும் இந்த படத்தின் 'தாடிக்காரா' பாடலின் லிரிக்கல் வீடியோ ஒன்றை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தினை இயக்கும் தல இயக்குனர்\nநடிகர் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் புது ஸ்டில்ஸ்\nஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யாததை யார் செய்தார் தெரியுமா\nஸ்கெட்ச் படத்தின் புது ப்ரோமோ வீடியோ\nஸ்கெட்ச் படத்தின் ப்ரோமோ வீடியோ\nஸ்கெட்ச் படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99/", "date_download": "2018-07-19T15:53:13Z", "digest": "sha1:IKEN6LXRIULE3HWFORN4HSLDUYBD6UFS", "length": 8643, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» பயங்கரக் கொள்ளையனாக விளங்கியவனுக்கு அரச பதவி: சுவிஸில் சம்பவம்!", "raw_content": "\nகேரளாவில் தொடரும் சீரற்ற வானிலை: 28 பேர் உயிரிழப்பு\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழைக்க முடியாது என்கிறது மஹிந்த அணி\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாள���் காணப்பட்டனர்\nமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன:- நிதி இராஜாங்க அமைச்சர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nபயங்கரக் கொள்ளையனாக விளங்கியவனுக்கு அரச பதவி: சுவிஸில் சம்பவம்\nபயங்கரக் கொள்ளையனாக விளங்கியவனுக்கு அரச பதவி: சுவிஸில் சம்பவம்\n80, 90ம் ஆண்டுகளில் பயங்கரக் கொள்ளையனாக விளங்கிய ஒருவனுக்கு வேலை வாய்ப்பளிக்க சூரிச் (Zurich) நகரத்தின் கவுன்சிலர் முடிவு செய்துள்ளார்.\nகியூகோ போட்மன் (Hugo Portmann) எனும் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவருக்கே மேற்படி வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும், ஜூலை மாத நடுப்பகுதியில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள அவன் அதற்குப்பின் இந்த வேலையில் சேர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூரிச் நகரின் பொறியியல் மற்றும் கழிவகற்றும் துறையில் முன்பு தலைவராக இருந்த இந்நாள் மேயர் Filippo Leutenegger இற்கு போட்மனின் (Portmann) வேலை விண்ணப்பப் படிவம் கிடைத்ததையடுத்து அவர் போட்மனிற்கு வேலை வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார்.\nஇது தொடர்பாக மேயர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரையில் உண்மையாகவே முயற்சி செய்யும் ஒருவர் இரண்டாவது வாய்ப்பைப் பெறும் தகுதியுடையவர் என்று மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த நபர் சூரிச் மற்றும் Thurgau நகரங்களில் உள்ள பல வங்கிகளில் கொள்ளையடித்ததோடு மட்டுமின்றி பல முறை சிறையிலிருந்து தப்பவும் முயற்சித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் கடல் மாசடைகின்றது: கடற்தொழில் சமாச தலைவர்\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் படகுகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதனால் கட\nஇலஞ்சக் குற்றச்சாட்டு: முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளர் ஒரு\nஇளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் வேலைவாய்ப்பு: சரத் அமுனுகம\nவடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள\nசிரிய அகதிகளுக்கு ஜோர்தானில் வேலைவாய்ப்பு\nசிரியாவிலிருந்து வருகைத் தந்துள்ள அகதிகளுக்கு வேலைவாய்பை பெற்றுக் கொடுப்பதற்கு ஜோர்தனிலுள்ள வேலைவாய்\n- சர்ச்சைக்குரிய சட்டமூலம் நிறைவேற்றம்\nஆவணமற்ற குடியேற்றவாசிகளுக்கு ஆதரவளிப்போருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான ஒரு சர்ச்சைக்குரிய சட\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: 2 பேர் சரண்\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil57.html", "date_download": "2018-07-19T15:28:02Z", "digest": "sha1:GAK734TEC3SGGVYTK6VU4NALVI7DN2MD", "length": 17533, "nlines": 64, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீ அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு | Sri Abhayahastha Jayaveera Anjaneyer Temple, Krishnapuram, T Nadu", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 57\nஶ்ரீ அபயஹஸ்த்த ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்,\nமிக அருமையான நெல் விளையும் பூமியில் சுற்றும் வயல்களில் நெற்கதிர்கள் இருக்க நடுவில் அமைந்திருக்கிறது இந்த ஆஞ்சநேயரின் திருக்கோயில். திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை பின்னணியாகவும் சுற்றும் பசுமை நிறைந்த நெற்வயல்களையும் கொண்டு அமைந்திருப்பதை காணும் போது ஏதோ கற்பனையில் சித்திரம் வரைந்ததை காண்பதுப் போல் இருக்கிறது. கிருஷ்ணாபுரம் என்னும் இக்கிராமம், கடையநல்லூர் அருகில் திருநெல்வேலியில் இருக்கிறது. இவ்வருமையான கிராமத்தை தென்காசியிலிருந்தோ அல்லது சங்கரன்கோயிலிலிருந்தோ அடையலாம்.\nகிருஷ்ணாபுரம் அனுமார் கோயில் பஸ் நிருத்தத்தில் இறங்கி செங்குத்தாக உள்ள வீதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் திருக்கோயிலை காணலாம். இங்கிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வயல்களுக்கு இடையே செல்ல வேண்டும். கப்பி ரோடு தான். இந்த இடத்தை அனுமார்க்கோயிலுக்கு செல்வதாற்காக இந்த கிராமத்தை சேர்ந்த பணிநிறைவடைந்த ஆசிரியர் தானமாக கொடுத்துள்ளார். அவர் கோயிலை பராமரிப்பதிலும், கோயிலில் அன்னதானம் நடத்தவும் உதவுகிறார். வயற்காட்டின் நடுவில் நடந்து சென்று கோயிலை அடைய வேண்டும். நடக்கும் நேரத்தில் தலப்புராணத்தை காண்போமா\nஶ்ரீஇராமரின் உதவியால் சுக்ரீவன் கிஷ்கிந்தையின் மன்னனாக முடிசூடிய பிறகு தனது வானர சேனைகள ஶ்ரீசீதா பிராட்டியாரை தேட எண்திக்கிலும் அனுப்புகிறான். எல்லோருக்கும் ஒரு கால அவகாசம் கொடுத்திருந்தான். தென்திசை நோக்கி சென்ற சேனைத்தலைவனாக அங்கதன் இருக்க, ஜாம்பவான், அனுமார் முதலியவர்கள் உதவிக்கு சென்றனர். ஶ்ரீஅனுமரிடம் நம்பிக்கை வைத்திருந்த ஶ்ரீஇராமர் அவரிடம் தன் கைணையாழியை கொடுத்து அனுப்புகிறார்.\nஅங்கதன் தலைமையில் புறப்பட்ட குழுவுக்கு, சுக்ரீவன் குறிப்பிட்ட கால அவகாசத்தினுள் அவர்கள் தேட வேண்டிய இடங்கள் முடியவில்லை. கிஷ்கிந்தைக்கு திரும்புவதற்கு பதில், மேலும் தேடுவது என்று முடிவு செய்தனர்.\nமேற்கு தொடற்சி மலை பகுதியில் தேடிய அவர்கள் ஒரு கட்டத்தில் மிகவும் களைப்பும், தாகம் அதிகமுள்ளவர்களாகவும் ஆனார்கள். அப்பொழுது ஆஞ்சநேயர் உடல் நனைந்த ’சுக்ரவாஹ பக்ஷி’ [பறவை] ஒரு குகையின் உள்ளிருந்து வெளிப்படுவதை பார்த்தார். பின்பு தன்னுடன் வந்த வானரங்களை தன்னை பின்பற்ற சொல்லி, அக்குகையினுள் நுழைந்தார். அந்தோ ஆச்சரியம் அங்கு அவர்கள் மிக பெரிய நகரத்தையே கண்டனர். எங்கு நோக்கினும் பழம் தரும் மரங்கள், பூத்து குலுங்கும் செடிகள், தாமரை நிறைந்த தடாகம், வீடுகளின் கூரைகள் தங்க தகட்டினால் வேயப்பட்டிருந்தன. இப்படியான சூழலில் மிகவும் தேஜஸுடன் ஒரு மாதுவை கண்டனர்.\nஶ்ரீஆஞ்சநேயர் அந்த தபஸ்வீயான மாதுவை வணங்கி தங்களின் திட்டப்பணியைப் பற்றி விளக்கி தங்கள் குழுவினற்கு உணவும், நீரும் அளிக்க வேண்டினார். தருவதாக கூறிய மாது, இந்த நகரத்தினைப்பற்றி கூறினாள். மாயன் என்னும் விஸ்வகர்மா வம்சத்தை சேர்ந்த மாயாவி இந்நகரை பிரம்மனின் அருள் கொண்டு உருவாக்கினான். அவன் ஹேமா என்னும் தேவகன்னிகை மீது காதல் கொண்டான். இந்திரனுக்கு இது தெரிந்து மயனுடன் சண்டையிட்டு, அவனை கொன்றுவிட்டான். மயனை மாய்த்ததால் இந்திரனுக்கு பாவங்கள் சேர்ந்தன. இதை அறிந்த பிரம்மா இந்நகரத்தை ஹேமாவிற்கு திரும்ப கொடுத்து உதவினார் என்பதை அம்மாது கூறினாள். பின் த��து பெயர் சுயம்பிரபா என்றும் தான் ஹேமாவிற்காக இதை காத்து வருவதாகவும் தெரிவித்தாள்.\nநீரும், ஆகாரமும் வந்த வானரங்களுக்கு அளித்தாள் சுயம்பிரபா. பின் அனைவரையும் தங்கள் கண் மூடிக்கொள்ள சொல்லி குகையின் வாய்வரை அழைத்துச் சென்றாள். அதன் பின் அவள் குகையினுள் மறைந்தாள். [இது வரை நமக்கு இராமயணத்தில் கிடைக்கிறது]\nஉள்ளூர் புராணத்தின் படி, ஶ்ரீஇராமரும், ஶ்ரீஆஞ்சநேயரும், ஶ்ரீசீதா பிராட்டியுடன் இலங்கையிலிருந்து திரும்பி வந்த பின்பு, சுயம்பிரபாவை இங்கு சந்தித்தார்கள். அவர்கள் இங்கு ஒரு யாகமும் செய்கிறார்கள்.\nமிக அழகான சிறிய திருக்கோயில் இது. திருக்கோயிலுக்கு முன் திருக்குளம் இருக்கிறது. அக்குளத்தில் இரண்டு பீலியின் வாய்கள் [குகை வாயில்கள்] தெரிகின்றன. ஒன்று செயல்பாட்டில் இல்லை. மற்றது வழியாக கர்ப்பகிரஹத்திற்கு செல்லலாம் என்கிறார்கள். ஶ்ரீஇராமர் யாகம் செய்த இடத்தில் கர்ப்பகிரஹம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. திருக்கோயிலை சுற்றியுள்ள பூமியில் இன்றும் சாம்பல்கூறுகள் கிடைக்கிறதாம். குகை வாயிலை தரிசித்த பின் நேர வந்தால், கர்ப்பகிரஹத்தை ஒட்டி கிழக்கு நோக்கி பெரிய கூடம் - சமீபத்திய கட்டமைப்பு. அதில் ஶ்ரீஇராமர் பரிவாரங்களுடன் தரிசனம் தருகிறார். அருகில் தெற்கு நோக்கிய கர்ப்பகிரஹம். ஶ்ரீஅபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயர் கம்பீரமாக தரிசனம் தருகிறார். இவ்விரு இடங்களை சுற்றி பல சித்தர்களின் சமாதியுள்ளது, அவைகளை அங்குள்ள துளசி மாடத்தாலோ அல்லது வில்வ மாடத்தாலோ தெரிந்துக் கொள்ளலாம். வளாகத்தின் தென்மேற்கில் தியான மண்டபம் உள்ளது. எதிரில் இருக்கும் யோக ஆஞ்சநேயரை நோக்கி தியானம் செய்யலாம்.\nகர்ப்பகிரஹத்தை ஒட்டியே பல விரிவுகள் செய்திருக்கிறார்கள்.\nதெற்கு நோக்கிய சன்னிதியில் ஶ்ரீஆஞ்சநேயரும் தெற்கு நோக்கியுள்ளார். பூமிக்கு மேல் சுமார் ஆறு அடி உயரத்தில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது ஶ்ரீஆஞ்சநேயரின் சிலாரூபம். அந்த பாறை பூமியினுள் மிகுந்த ஆழம் வரை செல்கிறது. அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் ’அபய முத்திரை’ காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரி���்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், நேர் கொண்ட பார்வையில் - ஒளிர் விடும் பிரகாசம், கூடவே ஒளிர் விடும் காருண்யம் - இதனை காண கண் ஆயிரம் வேண்டும்.\nபயம் நீங்கி, தெளிந்த மனதுடன் சிந்தித்து செயல்பட இந்த க்ஷேத்திரத்தில் அருளும் ஶ்ரீஅபயஹஸ்த ஜயவீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள். கிட்டும் அவரது அருளை அள்ளிச் செல்லுங்கள் மனநிம்மதியுடன்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://change-within.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-19T15:27:40Z", "digest": "sha1:KG6CR5KIQYF46AYTX6PRLISR5IKMDYVQ", "length": 31287, "nlines": 137, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: April 2011", "raw_content": "\nவிழிப்புணர்வு (Awareness) பற்றி ஒரு இடுகை இதற்கு முன்பே இடப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வை பற்றி இன்னொரு பார்வை. விழிப்புணர்வு என்பது மனதினுள் நடக்கும் செயல்பாடுகளை அந்த மனமே கவனித்து கொண்டு இருப்பது. நமது மனம் ஒரு செயல்பாடுகளின் பிரவாகம். அந்த முழு பிரவாகத்தையும் உணரும் தன்மையே ஆன்மீகத்தின் இறுதி புள்ளியாக இருக்கலாம். மனதின் செயல்பாட்டுக்கு உதாரணமாக, நம் கண்கள் வெளியே காண்கிறது என்றால், அதே செயல் நம் மனதினுள்ளும் நடக்கும். மனதில் நடக்கும் செயல், வெளியே நடக்கும் செயல்பாட்டின் உண்மை பிரதியாக இருக்க வேண்டும் என்றால் அச்செயலை குறித்து நம் புலன்கள் மூளைக்கு அனுப்பும் செய்திகளை மன��் அவ்வாறே பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. புலன்கள் அனுப்பும் செய்திகளுடன், நம் நினைவுகளில் அந்த செயல் குறித்து உள்ள செய்திகளையும் சேர்த்து, மூளை நம் மனமாக பிரதிபலிக்கிறது. புலன்கள் அனுப்பும் செய்திகள் அந்த புலன்கள் சரியாக வேலை செய்யும் பட்சத்தில், நடைபெறும் செயலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கலாம். ஆனால் நம் நினைவுகளில் அந்த செயலை குறித்து உள்ள செய்திகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியது. இப்போது நாம் அந்த செயலை கவனிப்பது என்பது, உண்மையில் நம் மனதினுள் நடக்கும் அச்செயலின் பிரதிபலிப்பை கவனிப்பதாகும். நாம் முழு ஈடுபாட்டுடன் அந்த செயலை கவனிக்காத பட்சத்தில், நம் மூளை அச்செயலை நினைவுகளாக பதிவு செய்கிறது. நாம் பெரும்பாலும் பார்ப்பது இந்த நினைவுகளை மட்டுமே. அந்த செயல் நடைபெறம்போது, மனதில் நிகழும் பிரதிபலிப்பை உணர்வது என்பது மிக மிக அபூர்வமாகவே நிகழும் – நாம் முழு ஈடுபாட்டுடன் அந்த செயலை கவனிக்கும்போது மட்டும்.\nஆக, அன்றாட வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மட்டுமே மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம். ஆகவே நாம் வாழ்க்கையை நிகழும்போது, நிகழும் கணத்தில் வாழ்வதில்லை. வாழ்க்கை முடிந்த பின், நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் நிகழும் கணத்தில் வாழ, வாழ்வின் மேல் மிகப்பெரிய ஈடுபாடும் அந்த ஈடுபாட்டின் விளைவாக உருவாகும் விழிப்புணர்வும் அவசியம். நாம் நிகழும் கணத்தில் வாழ அறிந்து கொண்டோமென்றால், நம் நினைவகளுக்கு தேவைகளும் இல்லை, எனவே நினைவுகளை மீட்டெடுத்து அந்த நினைவுகளில் வாழ வேண்டிய அவசியமும் இல்லை. நிகழும் கணத்தில் வாழும்போது, நினைவுகளின் மூலமாக எழும் துக்கம், துயரம் போன்ற கொடுந்துன்பங்களும் இல்லை.\nநம் மனதை நாம் பெரும்பாலும் புறவயமான செயல்களில் ஈடுபடுத்தி இருப்பதாலும், அந்த புறவயமான செயல்கள் மனதில் உருவாக்கும் பாதிப்புகளாலும், நம் மனம் விழிப்புணர்வு தன்மையை பெரும்அளவில் இழந்துள்ளது. இழந்த அந்த விழிப்புணர்வை திரும்ப பெறும் முயற்சிகளின் தொகுப்பே ஆன்மீகம் ஆகும்.\nநாம் நிகழும் செயலை அவ்வாறே உணர்வதற்கு தடையாக இருப்பது, புலன்கள் மூளைக்கு கொடுக்கும் செய்தியை மனமாக பிரதிபலிக்கும்போது அதை திரிவடைய செய்யும் நினைவுகளே ஆகு��். அந்த நினைவுகளானது அச்செயலைப்பற்றி மனம் முன்பே அறிந்துள்ள செய்திகளோ அல்லது நம் நம்பிக்கை, பயம், ஆசை மற்றும் இது போன்ற பல, பல வடிவங்களில் இருக்கலாம். இந்த காரணிகள் ஒன்றோடொன்றாய் ஒரு சங்கிலித் தொடராய், மிக இறுக்கமாக பிணைந்துள்ளது. இந்த நினைவுகளின் சங்கிலித்தொடர் நம் புலன்கள் மனதில் பிரதிபலிப்பதை திரிவடைய செய்யும்வரை, நம் மனம் மாயத்தோற்றங்களையே நினைவுகளாக சேர்த்து கொண்டிருக்கும். நாம் விழிப்புணர்வு இல்லாமல் நினைவுகளின் மூலம் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது மாய உலகில் வாழ்வதை விட வேறு வழியே இல்லை.\nவாழ்க்கையை நாம் நேரடியாக வாழ வேண்டுமென்றால், அதற்கான முதல் தேவை நேரடியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற மிகத்தீவிரமான விருப்பு. வாழ்க்கையை நேரடியாக வாழ வேண்டும் என்னும் தீவிரமான விருப்பு, அதற்கு தேவையான மிக குறைந்த பட்ச விழிப்புணர்வை கொடுக்கிறது. இந்த குறைந்த பட்ச விழிப்புணர்வுடன் வாழ்வின் மீதான அதீத ஈடுபாடும் சேரும்போது, வாழ்வின் ஒவ்வொரு வாசலாக நம் முன் திறக்க தொடங்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு வாசலிலும் நம்மை மீண்டும் நினைவுகளில் சிக்க வைக்கும் பொறிகள் நமக்காக காத்து கொண்டிருக்கலாம். இந்த பொறிகளில் சிக்காமல் வாழ்க்கையை உணர நம் தீவிர விருப்பையும் அதன் மூலம் பெறும் விழிப்புணர்வையும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக மிக அவசியம்.\nஆக, விழிப்புணர்வு என்பது செயல்கள் நம் மனதில் பிரதிபலிக்கும்போதே அந்த செயலை உணர்வது ஆகும். அந்த செயல் என்பது நமக்கு வெளியே நடைபெற்று புலன்களால் மனதில் பிரதிபலிக்கப்படலாம் அல்லது நம் மனதுக்குள் மட்டும் நடைபெறும் செயலாகவும் இருக்கலாம். விழிப்புணர்வின் உச்சத்தை அடையும்போது இந்த உலகில் நம்மால் அடைய முடியாதது என எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது இந்த உலகில் நாம் அடைவதற்கு என எதுவும் இல்லாமல் கூட இருக்கலாம்\nஆன்மீகம்...... மிகப்பெரிய வார்த்தை. பொருள் விளக்க முயலுபவரின் மனநிலைக்கு ஏற்ப பொருள் கொடுக்கும் அற்புத வார்த்தை. அதன் உச்சரிப்பிலேயே ஒரு அறிவுஜீவித்தனத்தை, ஒரு பெருமிதத்தை, ஒரு உயர்ந்த பாவனையை, இதைப்போன்ற இன்னும் பலவற்றை கொடுக்கும், ஆனால் இவற்றுக்கு எல்லாம் மிக எதிர்மறையான வார்த்தை. அப்படியானால் இதை எப்படித்தான் அர்த்தப்படுத்துவது தற்போதைய என் மனநிலைக்குட்பட்டு, என் அறிவுக்கு எட்டியவரையில் அர்த்தப்படுத்த முயலுகிறேன்.\nஆன்மீகம் மிக அந்தரங்கமான ஒன்று. ஆனால் அது இன்று மிகவும் மலினப்பட்டிருக்கிறது. ஒருவேளை அந்த வார்த்தை புழக்கத்தில் வந்தபோதே மலினப்பட்டிருக்கலாம். அந்த வார்த்தையின் அகவயத்தன்மை மற்றும் அகத்தின் எல்லையின்மை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அந்த எல்லையற்ற அகத்தின் விளைவாக உருவானதால், மலினப்பட்டிருக்கிறது என்பது தவறானதாக கூட இருக்கலாம். ஒருவேளை அகவயமான ஆன்மீகம் புறவயமாகத் தள்ளப்படும்போது அது மலினப்பட்டிருக்கலாம். ஆம், ஆன்மீகம் என்பது அகவயமான ஒன்று. அது புறவயமாக வெளிப்படும்போது வெற்று ஆன்மீகம அல்லது போலி ஆன்மீகம் ஆகிவிடுகிறது.\nஇங்கு எழுதப்படுவது ஆன்மீகத்தை குறித்து. எனவே போலி ஆன்மீகத்தை குறித்து விவரிக்கத்தேவையில்லை. ஆனால் எந்த எல்லையில் ஆன்மீகம்போலி ஆன்மீகமாக உருமாறுகிறது என்று அறிந்திருப்பது மிக அவசியம். அந்த எல்லை மிக மிக நுட்பமானதாக கூட இருக்கலாம். எனவே போலி ஆன்மீகத்தைக்குறித்து அறிந்திருப்பதும் மிக அவசியமானது. மிக எளிமையாக்கூற வேண்டுமானால் ஆன்மீகத்தின் நோக்கம் எங்கே புறவயமாக மாறுகிறதோ அங்கே அது போலி ஆன்மீகமாக மாறிவிடுகிறது. ஆனால் ஆன்மீகத்தின் சில சரடுகள் புறவயமாகத்திரும்பி புறவய வாழ்க்கை தேவைகளை நோக்கிச்செல்கிறது. அவ்வாறு புறவயமாகத்திரும்பும் புள்ளியில் அதை நாம் லௌகீகமாக உணர்ந்து, ஆன்மீகத்திலிருந்து விலக்கிக் கொள்வது மிக அவசியமானது. இந்த எல்லையை உணராமல் விட்டு விட்டால் போலிஆன்மீகத்திற்குள் சென்று விடுவோம். இங்கு அகம், புறம் என்பவற்றின் மிகச்சரியான வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம். மனதினுள் நிகழ்வதாக இருந்தாலும், எண்ணங்கள் எப்போதும் புறவயமானதே. அந்த எண்ணங்கள் அகத்தை குறித்து இருந்தாலும், ஏன் ஆன்மீகத்தை குறித்து இருந்தாலும் அது புறவயமானதே – எண்ணங்கள் வெளிப்படையாக அகத்தை நோக்கி இருந்தாலும் அவை எப்போதும் புறவயமான நோக்கங்களையே சுட்டுகிறது. எனவே எண்ணங்களால் ஆன எதுவும் ஆன்மீகம் இல்லை. நுண்ணுணர்வும் அதைச்சார்ந்து எழும் இயக்கங்கள் மட்டுமே அகம் சார்ந்தது. நுண்ணுணர்வும் அதைச்சார்ந்து எழும் இயக்கங்களுமே ஆன்மீகம். அந்த நுண்ணுணர்வை அடையும் வழிமுறைகள் மட��டுமே ஆன்மீக வழியாக இருக்க முடியும், அது எந்த வழியாக இருந்தாலும்.\nநுண்ணுணர்வை அடைவதற்கு, விழிப்புணர்வே அடிப்படை. நம் லௌகீக வாழ்க்கையில் விழிப்புணர்வை மிக குறைந்த பட்ச அளவில் மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். உதாரணமாக ஒரு செயலை செய்யவேண்டுமென்றால் அதைச்செய்யும் முறையை நாம் முடிவு செய்து விட்டு செய்யதொடங்குவோம். அதன் பின் செயலில் இருக்கும்போது அச்செயலைக்குறித்து நாம் முழுமையான விழிப்புடன் இருப்பதில்லை. அவ்வப்போது அச்செயலின் மேல் கவனம் செலுத்துவோம். நமது மனம், விழிப்பு இல்லாமலே அச்செயலை இயக்கும் சக்தியை கொண்டுள்ளது. இதுவே மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் விழிப்புணர்வின் தேவை இன்னும் குறைவாகவே உள்ளது. ஆக நாம் மிக குறைந்த பட்ச விழிப்புடன் மட்டுமே லௌகீக வாழ்வில் ஈடுபட்டுள்ளோம். நம் லௌகீக வாழ்க்கையின் தரம் நம் விழிப்புணர்வின் அளவிற்கேற்ப இருக்கும்.\nநம்மை விழிப்புடன் இருக்க செய்யும் எதுவுமே ஆன்மீக சாரம் கொண்டவை. நம் நுண்ணுணர்வை அனுபவிக்க செய்யும் எதுவுமே ஆன்மீக சாரம் கொண்டவை. விழிப்புணர்வு என்பது ஒரு செயல் செய்யும்போது அல்லது நடைபெறும் போது அதை நம் மனம் முழு ஈடுபாட்டுடன் கவனித்து கொண்டிருப்பதாகும். நமது மனதால் சாதாரணமாக, மிக மிக அபாயகரமான ஆனால் தவிர்க்க முடியாத செயல்களில் மட்டும் தான் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியும். இது போன்ற ஈடுபாட்டை எல்லா செயல்களிலும் கொண்டுவரும் வழி முறைகள்தான் ஆன்மீக வழி என கூறப்பட்டிருக்கலாம். இங்கு செயல் என்பது மனதிற்கு வெளியே நடக்கும் செயல்கள் மட்டும் அல்ல, மனதினுள் நடக்கும் அகம் அல்லது புறம் சார்ந்த செயல்களும்தான்.\nமனம் விழிப்புத்தன்மை அடைய அடைய அதன் உயிர்ப்பு தன்மையும் கூடுகிறது. மனதின் உயிர்ப்பு தன்மை, சோர்ந்து உயிரற்று கிடக்கும் மனதை உயிர்ப்புடன் இருப்பதாக உள்ள மாய தோற்றத்தை உருவாக்கும் எண்ணங்களை தேவையற்றதாக்குகிறது. மனதில் எண்ணங்கள் குறையும்போது உயிர்ப்புத்தன்மை மேலும் கூடுகிறது. ஆக மனம் விழிப்படைய தொடங்கும்போது உயிர்ப்பும் கூடுகிறது. உயிர்ப்படையும்போது இன்னும் விழிப்படைகிறது, மனதை ஆக்ரமிக்கும் எண்ணங்களும் மனதை விட்டு அகலத்தொடங்குகிறது.\nமனதை விழிப்படைய செய்யும், உயிர்ப்படைய செய்யும், எண்ணங்களை இல்லாமலாக்கும் எந்த செயல்களும் ஆன்மீகச்செயல்களே. செயலின்மை மனதை விழிப்படைய செய்யுமானால் அந்த செயலின்மை கூட ஆன்மீக வழியாக இருக்க கூடும். ஆன்மீகம் என்பது கடவுள் என்னும் கருத்துக்கு அப்பாற்பட்டது. மனதை விழிப்புடன், உயிர்ப்புடன் வைத்துள்ள அல்லது வைத்திருப்பதற்கான வழிகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் கடவுள் என்னும் கருத்தை ஏற்று கொண்டாலும் மிகத்தீவிரமாக எதிர்த்தாலும் அவர் ஆன்மீக வாதியே. மனதை விழிப்புடன் வைத்திருக்க முடியாத ஒருவர் கடவுள் என்ற கருத்தை எதிர்த்தாலும், மிகத்தீவிரமாக ஆதரித்தாலும், அவர் தன்னை ஒரு ஆன்மீக வாதியாக அடையாளப்படுத்தி கொண்டால் அவர் ஒரு போலி ஆன்மீக வாதியே. கவனிக்க, ஆன்மீகத்தில் கடவுள் என்ற கருத்துக்கும், இன்றைய உலகில் கடவுள் என அறியப்படும் கருத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kazhuhu.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-19T15:45:29Z", "digest": "sha1:AGLWBUBEHQKKUJGJSIYAGHTHZRCI3TYA", "length": 27232, "nlines": 164, "source_domain": "kazhuhu.blogspot.com", "title": "பதிவுலகத்தின் மாயக் கனவுகள்...! ~ .", "raw_content": "\nபதிவுலகம் எனப்படும் மாய உலகில் பல்வேறுபட்ட கருத்துக்களை கூகிள் கொடுத்த இலவச பக்கங்களில் எழுதிக்கொண்டிருப்பவர்களும் சரி, இலவச பக்கங்களில் இருந்து ஏதோ ஒரு டொமைனுக்குள் தாவிக் குதித்து எழுதிக் கொண்டிருப்பவர்களும் சரி, ஒட்டு மொத்த இந்த மாயா உலகத்திற்கு என்று மையப்புள்ளி என்று எதுவுமே கிடையாது. கொள்கையின் அடிப்படையில் ஒரு சார்பு கொண்டு நிற்கவும் முடியாது என்பதும் வேதனையான உண்மை.\nஅ, என்று தட்டச்சி ஆ என்று எழுதும் போதே ஏதோ ஒரு சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபட்டுக்கொள்கிறான் அப்பாவி தமிழன். கொள்கை, சித்தாந்தம் என்பதெல்லாம் சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கும் மாயங்கள் என்பதை எடுத்துச் சொல்ல முடியாத வகையில் அறிவு ஜீவிகளுக்கென்று ஒரு கொள்கையும் பார்வையும் இருந்து விடத்தான் செய்கின்றன.. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளை அறிவுசார் எம் தமிழ் சமூகம் வெகுண்டெழுந்து ஓரணியாய் நின்று தீர்த்து விடமுடியாமல் பல மனோதத்துவ ரீதியான கட்டுப்பாடுகளை நம் முதுகில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டே இருக்கிறோம்.\nமனிதர்கள் உணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் கொள்ளையடிப்பவர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். அறியாமை என்பதை அழித்துப் போட அனுபவமும், ஆத்மார்த்த பார்வைகளும், விசால அறிவும் தேவைப்படுகிறது. எழுத வரும் ஒருவன் சுயமாய் சிந்தித்து, பின் உண்மையை உணர்ந்து தனக்குச் சரி என்று படுவதை இங்கே பதிவுகள் என்ற பெயரில் பதிகிறான். அது சில நேரங்களில் சமூக நலத்திற்காயும், பெரும்பாலும் தன் தன்முனைப்பை கூர் தீட்டிக் கொள்ளவும் பயன்பட்டுப் போகிறது.\nபடைப்பாளி என்பவன் எப்போதும் தான் எப்போதும் படைக்கிறேன் என்ற மமதைகள் கொண்டவன். கட்டுக்களற்ற தன் சுதந்திரத்தை கற்பனைக் குதிரையை விரட்டி விட்டு இலக்குகளின்றி பயணப்பட்டு, விதிமுறைகளைத் தாண்டி வாழக் கற்றுக் கொண்டவன். இவனை அடக்கவும் முடியாது. யாருக்கு கீழேயும் நின்று அவர் கூறுவதை நீ கேட்டுக் கொள் என்று கட்டுப்படுத்தவும் முடியாது. தனக்கு மேலே இருப்பவர் ஏதோ ஒரு வகையில் சிறப்புற்றிருக்கிறார் என்றால், இவன் வேறு விதத்தில் சிறப்பானவனாய் இருக்கிறான்.\nஎழுத்தை மையப்படுத்தி ஒரு அமைப்பை உருவாக்குவதில் இருக்கும் மனோதத்துவ ரீதியிலான சங்கடம் இதுதான்.\nஎழுத்தை மையப்படுத்தாமல் சமூகத்தை மையப்படுத்தி சமூக அவலங்களை மையப்படுத்தி ஒன்று கூடுதல்தான் தற்போதைய பதிவுலகத்தின் தேவை என்று கழுகு கருதுகிறது. ஒவ்வொரு மனித மூளையும் ஒரு சிறையறை. ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பாடத்தைச் சொல்லிச் சென்றிருக்கும். அந்த அனுபவ வீச்சில் கருத்துக்களில் மாறுபாடு வருவது இயல்பாய் இருகையில்.. எழுத்தை மையமாக, அதாவது எழுதுபவனின் சிந்தனையை மையமாக வைத்து, அகத்தை பேசு பொருளாய் வைத்து இணைவது என்பது சாத்தியமே இல்லதா ஒன்று என்றாலும்....நம்மைச் சுற்றி நிகழும் பிரச்சினைகளை அதன் மூலத்தை அறிந்து அது அடுத்த தலைமுறையினரைச் சென்றடையா வண்ணம்....\nநேர்மையான சமூகப் பார்வைகள் கொண்டவர்களை அடையாளம் கண்டு இணைதல் என்பது மிக எளிது. என்ன ஒன்று தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி பரண்மேல் போட்டு விட்டு.... பொதுநலம் என்ற ஒரு தொலைநோக்குக் கண்ணாடியை நாம் எடுத்து அணியவேண்டும்.\nவர்க்க, பேத விளையாட்டுக்களை களைந்தெறிய தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தங்கள் இந்திய திருநாட்டில் மண்ணை கவ்வி இருக்கின்றன. இந்தியாவின் பிரச்சினை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமா��து மட்டுமல்ல. அதையும் கடந்து மதம், சாதி, இனம் என்று ஏதேதோ விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சாமானியர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச, எழுத அப்படி எழுதுபவர்களோடு கரம் கோர்க்கவே முடியாத பிரபலங்களைக் கொண்டதுதான் இந்த பதிவுலகம் என்னும் போது....\nபிரபலம் என்ற வார்த்தை குப்புற விழுந்து மண்ணைக் கவ்வித் தோல்வியடைகிறது. எழுதத் தெரிந்தவன், தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டு எழுதத் தெரியாதாவர்களை ஒழுங்காய் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். அவன் தான் கற்றுக் கொடுத்து அரவணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை அவன் தலைக்கனம் மறக்குமிடத்தில் அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் தெருச்சாக்கடையில் கலந்து விடுகிறது. புதிய பதிவர்களை ஊக்குவித்து ஒரு சிறு பின்னூட்டம் போட்டு ஆதரவளிக்க முடியாத புரையோடிப் போன மனிதர்கள் எல்லாம் நாளைய இந்தியா என்றும் இளையர் முன்னேற்றம் என்றும் பேசுவதைப் பார்த்து....தெருமுனைச் சாக்கடையில் கிடக்கும் பன்றிகளும் ஏசும்.\nதெரிந்தவனுக்கும் தெரியாதவனுக்கும் இருக்கும் இடைவெளியை தெரியாதவன் எப்படி நிரப்புவான் கடந்து போனவனே கை கொடுத்து கூட்டிச் செல்லவேண்டும். தோளோடு தோள் சேர்த்து அரவணைத்து அன்பு மொழியில் வழிகாட்டவேண்டும். என்னை புகழும் பட்சத்தில் எனக்கான உறவுகளாய் தெரியும் கோடி தலைகள், என்னை யாரென்றே கண்டு கொள்ளாத போது எனக்கு கோபம் வருகிறது. அந்த கோபத்தில் அவர்களை எள்ளி நகையாடவும் தோன்றுகிறது.\nஆமாம்....எழுத்தினை மையமாக வைத்து இங்கே யாரும் ஒன்று கூட முடியாது. ஒன்று கூடத் தேவையுமில்லை. தத்தமது செருப்புகளை வாசலில் விட்டுவிட்டுதானே வீடுகளுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் செல்வது போல\nஈகோ என்னும் தன்முனைப்பினை கழற்றி விட்டு விட்டு....சமூக மேம்பாடு என்னும் ஒரு நன்மைக்காக கண்டிப்பய் நாம் ஒன்று சேரலாம்.\nஏதேதோ இலக்குகளைக் கடந்து விட்டு சுயமாய் சிந்தித்து நான்கு வரிகள் எழுதலாம் என்று வந்துவிட்டோம்....இங்கே ஊர் கூடி சமூக விழிப்புணர்வுக்காய் தேர் இழுக்கலாம்.... சரியான புரிதலோடு...\nஆனால் என்ன ஒன்று ஊர் கூடவே கூடாது, உணர்வு பெற்று விடக்கூடாது என்று பலரின் தலை கனத்த கனவுகள் அதை எப்படியேனும் தடுக்கவே முயல்கின்றன...\nபார்க்கலாம்...காலத்தின் பதில்களை நாமா எழுத���கிறோம்... பல சூழல்களின் கூட்டுதானே அதனை தீர்மானிக்கிறது.\nஎழுத்து நடையும் கருத்துக்களும் அருமை கழுகு உயரப் பறக்க வாழ்த்துக்கள்\nஅருமையான பதிவு. நச் சென்றிருக்கிறது\n//எழுதத் தெரிந்தவன், தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டு எழுதத் தெரியாதாவர்களை ஒழுங்காய் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். அவன் தான் கற்றுக் கொடுத்து அரவணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை அவன் தலைக்கனம் மறக்குமிடத்தில் அவன் எழுதிய அத்தனை படைப்புகளும் தெருச்சாக்கடையில் கலந்து விடுகிறது//\nநல்ல கருத்துக்கள்.பலரின் தலை கனத்த கனவுகளை கனவுகளாகவே இருக்கட்டும்...காலத்தின் பதிலுக்கு காத்திருக்கும் தருனத்தில் நமக்கு, இந்த சமூகத்திற்கு தேவையான சூழலை ஏற்படுத்தும் முயற்சியை கழுகு தொடரட்டும்.\nஎழுத... எழுத... உயர... உயர... பணிவு, ஆர்வம், இன்னும் பிற தான் வர வேண்டும்...\nஎழுதும் பதிவுகள் தனக்கு முதலில் உதவ வேண்டும்... பிறகு மற்றவை எல்லாம்...\nஅண்ணே பதிவுலகத்துல சில பீத்த பதிவர்களை தவிற யாருமே இலக்கிய குஞ்சுகள் இல்லை...... அதானால் சாதாரண உரைநடையில் எழுதினான் படிக்க ஏதுவாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து\nபுதியவர்களை வரவேற்க வேண்டும்.பலர் வரவேற்கிறார்கள்.என்னைபோன்ற பதிவர்களையும் தயங்காது பாராட்டுகிறார்கள்.முகம் தெரியாத பதிவுலக நண்பர்கள் பலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.விதி விலக்குகளை விலக்குவோம்\nவாழ்த்துகள் - அருமை. சிந்திக்கவும் வாய்விட்டுச்சிரிக்கவும் வைத்தது உங்களின் ஆதங்கம்\n// அ, என்று தட்டச்சி ஆ என்று எழுதும் போதே ஏதோ ஒரு சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபட்டுக்கொள்கிறான் அப்பாவி தமிழன்.//\n காலையில் எழுந்தது முதல் தூங்கும் வரைக்கும் குவாட்டருக்கும் ஆபுக்கும் எவ்வளவு தேறும், எவனிடம் ஏமாற்றலாம், என்று குடிப்பதைப்பற்றியும், எப்போவோ வெளியாகபோகிற கிறுக்கன் ரஜினி படத்துக்கு இன்றைக்கே தயாராகும் \"டாஸ்மாக் புகழ் குடிகார தமிழ்நாட்டை சேர்ந்த குடிகார தமிழனா\" அப்பாவி\nஊர் கூடி தேர் இழுப்பது என்பது நல்லது தான் ஆனால் பதிவுலக மக்களின் எண்ணகளும் சிந்தனைகளும் விருப்பங்களும் வேறு வேறானவை .உங்களது உள்ள குமுறல்களை கொட்டி விட்டர்கள் \n//அண்ணே பதிவுலகத்துல சில பீத்த பதிவர்களை தவிற யாருமே இலக்கிய குஞ்சுக��் இல்லை...... அதானால் சாதாரண உரைநடையில் எழுதினான் படிக்க ஏதுவாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து//\nஇதை அப்படியே ஆமோதிக்கிறேன்...என்னை மாதிரி கொஞ்சம் கைநாட்டு புள்ளைக்கு இந்த பதிவை சரியா புரிஞ்சுக்கவே முடியல:-(( கொஞ்சம் எளிய நடையில் எழுதினால் புண்ணியமா போகும்..:-)\nசுய தம்பட்டங்களும், உள்குத்துப் பதிவுகளும், ஈகோக்களும் நீங்க..\nபுலவர். சா. இராமாநுசம் அவர்களுடன் ஒரு பேட்டி..\nவெடிக்கும் மக்கள் புரட்சி, மிரண்டு நிற்கும் அரசாங்...\nதொடை நடுங்கிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாதம்......\nவிவசாயம் - ஒரு ஆழமான பார்வை...\nபதிவுலகமும், பதிவிடல் வேகமும் , திரட்டிகளும், திரட்டிகளின் கொள்கைகளும் என்று ஒவ்வொன்றாய் கழுகு உற்று நோக்கியதில், மிகைப்பட்ட நல்ல பதிவுகள் ...\nஇந்திய தேசியக் கொடி.....ஒரு பார்வை\nஇந்திய தேசத்தின் குடிமகனாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்திய தேசியக் கொடி என்பது தனது நாட்டுப் பற்றின் அடையாளம் என்பதை மறுத்தல் ஆகாது. அத்தகை...\n சுதந்திர தின சிறப்புக் கட்டுரை...\nசுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தை ஒட்டு மொத்த பூமியின் புரட்சி வார்த்தையாக வரலாற்றின் பக்கங்களில் எல்லாம் ஆக்ரோச கோணத்தில் எப்போதும் வெளிப்பட...\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....\nதனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவ...\nஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......\nஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் ந...\nஅழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்\nநமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவ...\nசுற்றுப் புறத் தூய்மைக்கு நாம் என்ன செய்யலாம்...\nநம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...\n புத்தக வாசிப்பு பற்றிய ஒரு பார்வை..\nகடந்த காலங்களை ஒப்பிட்டு நோக்கும் போது வாசித்தல் என்னும் அற்புதமான பழக்கம் இப்போது எல்லாம் மறைந்து கொண்டேதான் வருகிறது. கோவில் இல்லாத ஊர...\nபஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)\nபஞ்ச் 1: கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்க...\nகுடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/12/ego-trip.html", "date_download": "2018-07-19T15:01:42Z", "digest": "sha1:QYAUQO6N4MSRH5YMUOM5KTKNOBIDY3A6", "length": 37466, "nlines": 446, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip", "raw_content": "\nநீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip\n'காதலைக் கடந்து வந்தவர்களால்தான் இந்தப் படத்தை ஆழமாக உணர முடியும்' என்கிற மாதிரியான சில அபிப்ராயங்களை இத்திரைப்படம் குறித்து வாசித்த போது மெலிதாக கோபம் கூட எழுந்தது. காதல் என்பது எல்லா உயிரினங்களுக்குமான ஓர் அடிப்படையான, இயற்கையான உணர்வு. அதைக் கடந்து வந்தால்தான் உணர முடியும் என்பது 'பாலுறவைக் கடந்து வந்தால்தான் சுயஇன்பத்தை உணர முடியும்' () என்பது மாதிரி அபத்தமான அறிவிக்கையாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் இந்தத் திரைப்படத்தை பார்த்த பின்பு மேற்குறிப்பிட்ட அபிப்ராயங்களோடு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. மூப்பிலோ, விபத்திலோ மரணத்தை சந்தித்து விட்டு திரும்பியவர்களின் உணர்வுகளை அது போன்ற அனுபவத்தை அடைந்தவர்களால்தான் முழுமையாக உணர முடியும். என்னதான் விளக்கிச் சொன்னாலும் அந்த அகரீதியான அனுபவத்தை மற்றவர்களுக்கு கடத்தி விட முடியாது. 'படத்தில் கதை என்கிற வஸ்து இல்லை, மெதுவாகச் செல்கிறது, போரடிக்கிறது, மொக்கையாக இருக்கிறது' எனும் அகாதல்வாதிகளின் புறக்கணிக்கப்பட வேண்டிய குறிப்புகள், அவர்கள் காதல் என்னும் உன்னதத்தை சந்திக்காத அபாக்கியவான்கள் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது.\n'வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையின் தருணங்கள்' என்று படத்தின் துவக்கத்திலும் போஸ்டர்களிலும் இயக்குநர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் இதில் தமிழ் சினிமாவை வழக்கமான சம்பிரதாயங்களை எதிர்பார்ப்பது நாம் இன்னமும் சினிமா பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஏய்... என்று க��்திக் கொண்டு ஒரு வில்லன், 'எண்ற புள்ளையையாடா காதலிக்கிற.. பசுபதி பூட்றா வண்டியை' என்று கத்தும் பெண்ணின் தகப்பன், உன்னை எப்படில்லாம் வளர்த்தம்மா' என்று கண்ணீர் விடும் அம்மா, இந்தச் சமூகத்தை திருத்தறதுதான் முக்கியம், நீ-லாம் அப்புறம்\" என்று வெட்டி பஞ்ச் டயலாக் பேசும் நாயகன், போன்றவற்றை கட்டாயம் எதிர்பார்க்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தைத் தான் தரும்.\nஇந்தப்படத்தில் வரும் காதலுக்கு எதிரிகள், இந்தப் படத்தின் காதலர்களே. அதாவது அவர்களின் ஈகோ. ஆண் x பெண் என்கிற எதிர்துருவ உறவு எப்போதுமே பரஸ்பர ஈர்ப்பு இருக்கிற அளவிற்கான சிக்கல்களையும் கொண்டது. எத்தனை வயதைக் கடந்தாலும் இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியாது. அத்தகைய தருணங்களின் தொகுப்பாகத்தான் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த அனுபவத்தில் ஈடுபட்ட /பட்டுக் கொண்டிருக்கிற எவருமே எந்தவொரு இடத்திலாவது மிக நெருக்கமாக இந்த தருணங்களோடு உடன்பட, ஒப்பிட்டுக் கொள்ள முடியும். அந்தளவிற்கு காதல் குறித்து யோக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது நீஎபொவ.\nஅதற்காக காதலிப்பவர்கள் தங்களின் ஈகோக்களை, சுயஅடையாளங்களைத் துறந்து 'ஒண்ணு மண்ணாக பழகணும்' என்பதுதான் இந்தப் படத்தின் செய்தி என்று புரிந்து கொண்டால் அதை விட சிறுபிள்ளைத்தனம் இருக்க முடியாது. அந்தந்த பருவங்களை அதற்கேயுரிய சிக்கல்களுடன் மகிழ்ச்சியுடனும்தான் கடக்க முடியும்.\nபெரும்பாலும் அடித்தட்டு வாக்க இளைஞனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ஜீவா அதிலிருந்து இப்படத்தின் மூலம் தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறார் எனலாம். ஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் அபிலாஷைகளை, குழப்பங்களை, பொருளாதார அவஸ்தைகளை, ஒப்பிடல்களை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலர்கள் தங்களின் உறவு குறித்தான சிக்கல்களை விவாதிக்கும் பகுதிகள், கெளதம் மேனனின் படங்களில் தொடர்ந்து சிறப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலும் அவ்வாறே. இது தொடர்பான காட்சிகளில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மிக நீளமாக வரும் மொட்டை மாடிக் காட்சியிலும் இறுதிக் காட்சிகளிலும். படம் நிறைவடைவதிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தன் அகங்காரங்களை துறந்து வருணிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொள்வதின் அடையாளமாக 'I love you' என்று அவர் வெடிக்கும் போது எனக்கு தன்னிச்சையாக கண்ணீர் பொங்கியது. (என்றாலும் அம்மணி டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து மீண்டு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனது போலவே பெரும்பாலான காட்சிகளில் தோற்றமளித்தது சற்று அசெளகரியமாக இருந்தது. 'நான் ஈ'யில் கூட நன்றாக இருந்தாரே).\nஆக்ஷன் திரைப்படங்கள் உட்பட கெளதமின் எல்லா படங்களிலுமே காதல் தொடர்பான காட்சிகள் மிகச் சிறப்பாக மிக வலுவானதொரு இழையாக படம் முழுதும் படர்ந்திருக்கும். நீஎபொவ -வைக் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயின்' இன்னொரு பரிமாணமாக,நீட்சியாக கொள்ளலாம். அது இயக்குநரின் பிரத்யேகமான முத்திரைகள் என்றாலும் கெளதமின் கிளிஷேக்களாக சிலவற்றை சொல்லலாம். மூத்தவயது காதலி, அப்பாவை (பெரும்பாலும் கிருஷ்ணன்) மிக நெருக்கமாக உணரும் நாயகன், கேரளப் பயணம், மேல்தட்டு வர்க்க காதல், போன்றவற்றை சலிக்குமளவிற்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.\nஎன் மனதிற்கு மிக நெருக்கமான இளையராஜாவை, கெளதமின் திரைப்படங்களின் முன்அனுபவத் தடைகளினாலோ என்னவோ - இத்திரைப்படத்தில் மிக அந்நியமாக உணர்ந்தேன். பெரும்பாலும் அவரது பாடல்களோ, பின்னணி இசையோ (சற்று முன்பு... போன்ற அபூர்வ தருணங்களைத் தவிர்த்து) படத்தில் ஒட்டவேயில்லை. கெளதம் மறுபடியும் ஹாரிஸிற்கு திரும்புவது நல்லது. படத்தின் இன்னும் சில பின்னடைவுகள், வருண்-நித்யா தொடர்பான சிறுவயது, பள்ளிக்கூட காட்சிகள். அவைகள் இல்லாமலேயே படத்தை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்க முடியும். சந்தானம் தொடர்பான காட்சிகளும். தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன் சற்றே இளைப்பாறுவதற்காக திணிக்கப்பட்ட் காட்சிகள் எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக விதாவ -வை spoof செய்திருப்பது அபத்தமானதொன்று.\nஆண்டனியின் வேகமான தாளகதியிலான படத்தொகுப்பு பிரசித்தி பெற்றது. ஆனால் இதில் மிக சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக அந்த மொட்டை மாடிக் காட்சி. எதிர்மாடி பார்வையாளனைப் போல நம்மை உணரச் செய்யும் அந்தக் காட்சிகள் டாப் ஆங்கிள் கோணத்திலிருந்து தவழந்து கீழே வந்து மறுபடியும் உயரே செல்கிறது, அவர்களது உரையாடல்களைப் போலவே. (இங்கு விதாவில் சிம்புவும் த்ரிஷாவும் நள்ளிரவில் அவர்களது வீட்டிற்கு வெளியே உரையாடும் காட்சியை நினைவு கூரலாம்).\nமொத்தத்தில் நீதானே என் பொன் வசந்தம், காதலின் வலியில், துயரத்தில், மகிழ்ச்சியில், வாதையில், சிக்கலில் நனைந்தவர்களுக்கானது. மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபடம் மெகாவும் இல்லை மொக்கையும் இல்லை..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை சுரேஷ்.. விமர்சனங்களை படித்ததினால் ஒரு வித அசட்டையான மனநிலைதான் காரணம்.. நீ.எ.பொ.வ விற்கு ஒரு 100 ரூ கூடுதலாக வசூலாகும்.. அதற்கு நீங்களே பெருமைக்குறியவராகிறீர்:-)\nதெலுங்கு தெரியுமான்னு தெரியாது. உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தால் தெலுங்கில் நிச்சயம் பாருங்க, இன்னும் அருமையா இருந்தது.\nதீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன்\nவருண் மற்றும் நித்யா பேச்சு போட்டிக்கு\nஎன்ன ஒரு எலக்கிய விமர்சனம் . . . \n நானும் இதை பற்றி ஒரு பதிவிட்டுள்ளேன் நண்பரே இங்கே இந்தப் படம் புரிந்து கொள்ளப்படாது .\nஅதிகப்படியான எதிர்பார்ப்பே எதிர்மறை விமர்சனத்திற்கு காரணம்.\nதியேட்டரில் போய் பார்த்தபோது இடை இடையே வந்த கமெண்டுகள் படத்தை ஆழ்ந்து பார்க்கும் மற்றவர்க்களுக்கு எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதனை புரிந்துகொள்ளாத ஒரு கூட்டத்தோடு இந்தப் படத்தை முதல் முறை பார்த்த போது லயிக்க முடியவில்லை.\n இண்டர்வெல் விட 5 நிமிஷம் முன்னாடி போனாதான் பாப்கார்ன் வாங்கப் போனால் தான் கூட்டமில்லாமல் இருக்கும் என்ற நினைப்புகளோடு இந்தப் படத்தைப் பார்த்தபோது லயிக்க முடியவில்லை.\nவழமை போல டவுன்லோடி இதோடு 3 முறை லேப்டாப்பில் அமைதியான சூழலில் பார்த்தபோது ... பிடித்திருந்தது.. மிகவும்....\nசொதப்பிட்டேன் என்று சமந்தா அழும் அந்தக் காட்சியும், க்ளைமேக்ஸில்... அவர் அழ அழ சொல்லும் காட்சியும் அழகு..\nமிகவும் சொதப்பல் என்ற விமர்சனங்களுக்கு நடுவே சற்றே ஆறுதலாய் உங்களது விமர்சனம் :-)\nஹாய் தமிழ்நாட்டு சுற்றுலா மேப்பை நான் வரைந்து இங்கு தந்துள்ளேன். அதை எடுத்து மெய்ல் மூலம் உங்கள் நண்பர்��ளுக்கு அனுப்பவும்.\nசார்.. இந்தப் படம் மொக்கை என்று கருதியவர்களெல்லாம் ‘//'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள்// படங்களில் திருப்திபட்டுக் கொள்பவர்கள் என்று சொல்லுவது கொஞ்சம் ஓவர் என்றுதான் நினைக்கிறேன். கவுதமின் VTV-ம் இதேப்போல ஒரு காதல் கதையை கொண்டதுதான், ஆயினும் அப்படம் அனைவரையும் ஈர்த்தது. காரணம்.. அதிலிருந்த படைப்பாக்கம். நடிப்பு, இயக்கம், இசை என எல்லா தளங்களிலும் ஒரு ஒழுக்கம்,நேர்த்தி இருந்தது. இதில் அப்படி என்ன இருக்கிறது பொருந்தாத இசை, இயக்குனரின் ஆளுமையற்ற காட்சிகள்..நகரா திரைக்கதை என திரைமொழியில் ஆதார குணயம்சங்கள் ஏதுமற்று..சுவாரசியமற்ற ஒரு படைப்பாகத்தன் இப்படம் இருக்கிறது. இப்படம் பிடிக்காமல் போவதற்கு காரணம் இவைகள் தானே தவிர..காதல் அறியா தன்மையால் அல்ல என்பது என் கருத்து.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால���, ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nகும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...\nநீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip\nAmour / French / வயோதிக காதலும் துயரமும்\n10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012\nRust and Bone - French - சென்னை சர்வதேச திரைப்பட வ...\nஉலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு ...\nஉலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/12/wishes.html", "date_download": "2018-07-19T15:19:17Z", "digest": "sha1:ZAG3FAL2CH7HKKQGYHNUIBBG6ZHIW6LI", "length": 14061, "nlines": 305, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes : குசும்பன்", "raw_content": "\nவயது: தள்ளாடினாலும் தள்ளிக்கொண்டு போகும் வயது\nஉபதொழில்: பூரிக்கட்டையில் தற்காப்புக்கலை கற்றல்\nஎதிரிகள்: தங்கமணியிடம் போட்டுக் கொடுப்பவர்கள்\nபிடித்த வேலை: கார்ட்டூன் போடுவது என்று அவர் சொன்னாலும் தங்கமணி இடும் வேலைகள்\nபிடிக்காத வேலை: ஆப்பீஸில் டேமேஜர் செய்ய சொல்வது\nபிடித்த படம்: கீழே இருப்பது\nபிடித்த பாடல்: சொல்லியடிப்பேனடி அடிச்சேன்னா கும்மியடிதானடி\nபிடிக்காத பாடல்: ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்\nஒரே சந்தோஷம்: சக ரங்கமணிகள்\nஒரே பொழுதுபோக்கு: மற்றவரை டரியலாக்குவது\nசமீபத்திய சந்தோசம் : ஜூனியர் குசும்பன்\nபிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்க்கப்படுபவன். புகைபடம் பார்த்து கலாய்த்து அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nகுசும்பன் அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஒட்டுனது Thamiz Priyan போஸ்டரு BirthDay, Wishes, பிறந்தநாள், வாழ்த்துக்கள்\n(வயசாகுதுல்ல... மரியாத கொடுக்கோனுமுங்க... ;-))) )\nபோட்டோல இருக்குற அங்கிளுக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள்..\nஇன்னைக்கு பார்ட்டிக்கு எங்க வரணும்..\nவாழ்த்துக்கள் குசும்பன் உங்களுக்கான பிறந்தநாள் பாட்டு\nகுசும்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nசமீபத்துல ஏரொப்ளென் முன்னாடி நின்னு எடுத்த போட்டொ பேவரைட் இல்லையா\nஅன்புத் தம்பி சரவணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளுவாராக.\nசின்ன அம்மணியின் வேண்டுகோளை ஏற்று அண்ணனின் சிறப்புப் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.\nஅன்புத்தம்பி சரவணன் என்னும் குசும்பன் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து நமக்கு சுகமான இம்சையைக் கொடுத்து வலையுலகில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமாய் என் அப்பன் கோவணான்டியை வேண்டிக் கொள்கிறேன்..\n10 முடிந்து 11 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் தம்பி\nவெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்\nவெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்//\nவென்னீர்வெண்பாவினால் வாய் வெந்து போனோர் சங்கம்\nஇங்கேயும் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன் சரவணன்\nநோட்டிஸ் ஒட்டிய நண்பன் தமிழ் பிரியனுக்கு நன்றி\nநன்றி ராஜூ, (அங்கிள் இல்ல சொல்லுங்க அண்ணன்)\nநன்றி கண்ணா, உங்கள் வீட்டுக்கு வரவும்:)\nநன்றி சின்ன அம்மிணி, (அவரே மறந்தாலும் எடுத்துக்கொடுத்து அடிவாங்க விடுவதில் எம்புட்டு சந்தோசம்:)\nநன்றி உண்மைத் தமிழன் அண்ணாச்சி\nநன்றி கோவி.கண்ணன் (நாளைக்கு திரும்ப முறை செஞ்சுடுவோம் என்ற பயம் இருக்கட்டும் இருக்கட்டும்)\nநாளை 13வது பிறந்த நாளை கொண்டாட போகு கோவி கண்ணனுக்கும் வாழ்த்துக்கள்:)\nஇனிய பிறந்த நள் நல்வாழ்த்துகள்\nஹேப்பி பர்த்டே 2 யு\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilgen.com/324/beauty/", "date_download": "2018-07-19T15:22:10Z", "digest": "sha1:PDSL7SKXQ5O5ZANVXTGIN6W6TDZXAXWI", "length": 6947, "nlines": 68, "source_domain": "tamilgen.com", "title": "சீப்பில் சீவினாலே முடி கொத்தாக கொட்டுதா? இதை மட்டும் செய்யுங்க! | | Tamilgen.com", "raw_content": "\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nபணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்\nசாப்பிடும்போது புரை ஏறினால் அவசரப்படாமல் இத செய்யுங்க.\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\nமூச்சி பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம். அனைவருக்கும் பகிருங்கள்\nதாங்க முடியாத மூட்டு வலியாஅப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க\nபாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது\nஆண்களுக்கு மட்டும் : விறைப்புத்தன்மையை முற்றிலும் போக்கணுமா.\nபேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்\nHome / Beauty / சீப்பில் சீவினாலே முடி கொத்தாக கொட்டுதா\nசீப்பில் சீவினாலே முடி கொத்தாக கொட்டுதா\nஇளவயதிலேயே அதிகளவு முடி கொட்டுவதால் வழுக்கை விழுகிறது, இதனால் மன ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள். முடி வளர என்ன க்ரீம் தேய்த்தும் பலன் இல்லாமல் இருக்கிறது.\nஇந்நிலையில் இதற்கு தீர்வாக வீட்டிலேயே மிக எளிமையான முறையில் எண்ணெய் தயாரிக்கலாம்,\nமுதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து கொண்டு, கடைசியாக கற்றாழை ஜெல்லை சேர்க்கவும்.\nதலைக்கு குளிக்கும் முன் அரை மணிநேரத்திற்கு முன்பாக இதனை தடவி நன்கு மசாஜ் செய்யவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரவும்.\nஒரு தடவை தயார் செய்து வைத்த கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம், ஒருவாரம் வரை கெட்டுப் போகாது.\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nபணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்\nசாப்பிடும்போது புரை ஏறினால் அவசரப்படாமல் இத செய்யுங்க.\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\nமூச்சி பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம். அனைவருக்கும் பகிருங்கள்\nதாங்க முடியாத மூட்டு வலியாஅப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க\nமுன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து …\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nபணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்\nசாப்பிடும்போது புரை ஏறினால் அவசரப்படாமல் இத செய்யுங்க.\nசளி ம��்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2013/07/executive-engineerscivil-transfers-and.html", "date_download": "2018-07-19T15:38:29Z", "digest": "sha1:QMNSMMLS7GONEYLAKRD2JDERYMJR5FRE", "length": 27384, "nlines": 607, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Executive Engineers/Civil – Transfers and postings - Orders - Issued", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 11:17 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நா���்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nஆசியாவில் மின்கட்டணம் அதிகமுள்ளநாடுகளில் இலங்கை மு...\nநெய்வேலி தொழிலாளருக்கு முழு ஆதரவு: ஏ.ஐ.டி.யூ.சி., ...\nசென்னை மின்தடை: பழுது நீக்கும் மையத்தில் புகார் தெ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கணக...\nஒரே மின் வயரில் ‘பிளஸ், மைனஸ்’\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - மாநில தகவல் தொகுப்...\nநெய்வேலியும்... நெருக்கடியும்... ஒரு சிறப்புப் பார...\n5 சதவீத பங்கு விற்பனையை எதிர்த்து என்எல்சி ஸ்டிரைக...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப...\nசூரிய மின் சக்தி துறை பயிற்சி: அரசு ஏற்பாடு\nஒப்பந்த தொழிலாளர்களிலிருந்து நேரடியாக வணிக உதவியாள...\nநெய்வேலி வாபஸ் ஆகுமா வேலை நிறுத்தம்\nஓசூர்: விவசாய மின் இணைப்புசெயற்பொறியாளர் தகவல்\nகளப் பணியாளராக பணியாற்றிய போது தொழிலாளர் குடும்ப ...\nசீர்காழி அருகே புதிய அனல் மின்நிலையம்: என்.எல்.சி....\nசிறப்பு சேமநலநிதி வட்டி கணக்கிடுவது வழங்குவது\nவிவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம் சம்மந்தமான மேல்...\nகரூர்: மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி\nஎன்.எல்.சி.யின் 3.56% பங்குகளை விற்றாலே போதுமே..: ...\nஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் ம...\nஎன்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்க செபி ஒப்புதல...\nதமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / C...\nகாலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதி...\nசிறுதொழில் சான்று பெற்றாலும் வங்கிகள், மின்வாரியம்...\nசேலம் அங்கம்மாள் காலனி வீடுகளில் துண்டிக்கப்பட்ட ம...\nஉடன்குடி மின் திட்டம்: 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள...\n500 மெகா வாட் மின்சாரம் வாங்க வாரியம் திட்டம் நிம்...\nதிருப்பூர்: உடைந்த 200 மின் கம்பங்கள் ஒரே நாளில் ம...\nமின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு பத...\nமின் வாரியத்தில் 57 ஆயிரம் பணியிடங்கள் காலி (தின...\nமின் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம் \nவிதிப்படி வேலை போராட்டம் என்.எல்.சி.,யில் மின் உற்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட...\nமாத சம்பளக்காரர்களுக்கு அளித்த சலுகை நீட்டிப்பு இல...\nமத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி ம...\nமெரினா சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் 500 பேர் கைத...\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்...\nஅரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ...\nமூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளிய...\nசிவகங்கை: மின் கட்டணம் செலுத்துவதில் பயனீட்டாளர்கள...\nகோவை ; மின் கட்டணம் இனி எஸ்எம்எஸ்-ல் வரும் ( தினக...\nரூ.1.06 லட்சம் மின்வாரிய தகவல்கள்இலவசமாக அளிக்க ஆண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_11.html", "date_download": "2018-07-19T15:37:16Z", "digest": "sha1:T24KPD5IDGG3ATRXSG2ASDXCODOWBQQK", "length": 43620, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாரருக்கு எதிரான எந்த வழக்கும், வாபஸ் பெறப்படவில்லை - சிராஸ் நூர்தீன் அடித்துக்கூறுகிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாரருக்கு எதிரான எந்த வழக்கும், வாபஸ் பெறப்படவில்லை - சிராஸ் நூர்தீன் அடித்துக்கூறுகிறார்\nஞானசார தேரரை, சகல வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே தெரிவித்தார்.\nஇஸ்லாம் மதத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை, திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவு, நீதிமன்றிலிருந்து வாபஸ் வாங்கியதாக, ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.\nஇது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில், முஜிபூர் ரஹ்மான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“நல்லாட்சி அரசாங்கத்தின் மறைமுக உதவியால், ஞானசார தேரர், ஒரே நாளில் மூன்று நீதிமன்றங்களால், வியக்கத்தக்க முறையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகளைக் கேள்விக்குறியாக்கிய இந்த நிகழ்வுகள், அப்போதைய நீதியமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்‌ஷவின் கபடத்தனமான செயற்பாடுதான் என்ற விடயம், வெளியாவதற்கு அதிககாலம் எடுக்கவில்லை.\n“இந்நிலையில், சிங்கள ஊடகங்களில் வெளியான ‘சகல வழக்குகளிலும் இருந்தும் ஞானசார தேரர் விடுதலை’ என்ற செய்தி, முற்றிலும் திரிவுபடுத்தப்பட்ட பொய்யான செய்தியாகும்.\n“ஞானசார தேரர் மீது, நான் தொடுத்த வழக்கை, பொலிஸாரால் எவ்வகையிலும் வாபஸ் வாங்க முடியாது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதற்கு, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவைத் தொடர்புகொண்டு கேட்டேன். ஞானசாரதேரரை சகல வழக்குகளில் இருந்தும் விடுவிக்கும் வேண்டுகோளை, தனது பிரிவு ஒருபோதும் விடுக்கவில்லை எனவும், அப்படி விடுவிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.\n“மேலும், வௌ்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்ட வழக்கு, பொது பல சேனாவால், ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்றும், இந்த வழக்கை மட்டுமே போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தால், திட்டமிடப்பட்ட குற்றங்கள் தவிர்ப்பு பொலிஸ் பிரிவால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக, குறித்த பிரிவின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்” ​எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், “நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த இனவாதிகள���ன் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு, உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமரோடு நான் பலமுறை விவாதித்துள்ளேன்.\n“நல்லாட்சி அரசாங்கம், தொடர்ந்தும் முஸ்லிம்களின் விடயத்தில் பாராமுகமாக இருந்துகொண்டு, இனவாதிகளைப் பாதுகாக்கும் மறைமுக திட்டத்தோடு தொடர்ந்தும் செயற்பட்டால், பல போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு, நான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை. இது, அரசாங்கத்துக்கு என்னால் விடுக்கப்பட்ட ஓர் அபாய சமிக்ஞையாகும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, ஆர்.ஆர்.டி அமைப்பின் நிறுவுநரான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கருத்துத் தெரிவிக்கையில்,\nதமது அமைப்பால் ஞானசார தேரருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் வௌ்ளிக்கிழமை விசாரணைக்கு வரவில்லையென்றும், அப்படித் தங்களால் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதற்கு பொலிஸாருக்கோ வேறு யாருக்குமோ எந்தவித அதிகாரமும் இல்லையென்றும் தெரிவித்தார்.\nநல்லாட்சி, எங்கள் ஆட்சி என்று முஸ்லிம்களின் உரிமைகளை இரவோடு இரவாக விட்டுக்கொடுத்தாச்சே. இப்போது என்ன வேண்டியிருக்கு\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்���ியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nமுஸ்லிம்களோடு பழகிப் பார்த்தால்தான், அவர்களின் 'ஈகை' குணம் தெரியவரும் - டாக்டர் அனுரத்னா\nஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த நேரம், ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு அவரது உடை அன...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-19T15:31:57Z", "digest": "sha1:BN3TEVLPXAWHYPI2WGGB75LZPU5CCYC4", "length": 3463, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நயன்தாரா | பசுமைகுடில்", "raw_content": "\n“தமன்னா, நயன்தாரா உள்ளீட்ட நடிகைகளின் உச்சபட்ச ஆடை குறைப்பு காட்சி எதுவாக இருக்கக்கூடும்” என்று கூகுலில் தேடிய போது கிடைத்த ‘சதைக் காட்சிகள்’ அனைத்தும் ‘நல்ல’ இரசிகர்களின்[…]\n​ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம், அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாப்லயாம், அதுக்கு அவங்க, ஆயிரம் விவசாயிகளையும், நயன்தாராவையும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்த���ன் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T15:47:24Z", "digest": "sha1:52XIYJDIA4I5HFJM26WGPPVI52H6N6MN", "length": 4674, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூச்சைப் பிடித்துக்கொண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மூச்சைப் பிடித்துக்கொண்டு\nதமிழ் மூச்சைப் பிடித்துக்கொண்டு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (ஒருவருக்கு ஏற்படும் தொந்தரவு, பிரச்சினை, வலி போன்றவற்றைச் சிரமப்பட்டு) தாங்கிக் கொண்டு.\n‘தலைவலி என்னைக் கொன்றுகொண்டிருந்தது, இருந்தும் மூச்சைப் பிடித்துக்கொண்டு ரயிலேறி இங்கு வந்துவிட்டேன்’\n‘இந்த மாதம் மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொள். சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_53.html", "date_download": "2018-07-19T15:00:24Z", "digest": "sha1:FUXASVNIBYSZ4DFT3UURW2N5ZWD3R7B3", "length": 10633, "nlines": 186, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிபி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதாங்கள் எழுதுகின்ற வெண்முரசு மகாபாரதம் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஅதில் ஒரு சிறிய சந்தேகம்.\nமுதல் கனலில் பீஷ்மர் வியாசர் உரையாடலின் போது சத்திரிய தர்மத்திற்காக வியாசர் சிபி சக்கரவர்த்தி கதையை பீஷ்மருக்க��� உரைப்பதாக உள்ளது.\nஆனால் பொதுவாக சிபிச் சக்கரவர்த்தியை சோதிப்பதற்காக அக்னி புறாவாகவும் இந்திரன் பருந்தாக வந்ததாகவுமே கதை உள்ளது.\nநான் வேறு சில மகாபாரதத்தைப் படித்தால் அதில் சிபி கதையே இல்லை.\nவெண்முரசு தங்கள் புனைவும் சேர்ந்துள்ளதா இல்லை புனைவில்லா வியாச மகாபாரதமா\n(பின் குறிப்பு:வியாச மகாபாரதத்தை தேடிப் படிக்க இயலாது. ஏனென்றால் எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.நீங்கள் விளக்கினால்தான் உண்டு)\nமகாபாரதம் மூலம் பயில சம்ஸ்கிருதம் அறிந்திருக்கவேண்டியதில்லை. அருட்செல்வபெபெரரசன் கங்கூலியின் ஆங்கில மொழியாக்கத்தை தமிழாக்கம் செய்கிறார். ஸ்ரீனிவாசாச்சாரியாரின் தமிழாக்கம் [ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன் ] உள்ளது\nசிபியின் கதை மகாபாரதத்தில் உள்ளது வனபர்வம் 197 ஆம் அத்தியாயம். இந்தக்கதை அன்றி சிபியின் வம்ச வரிசை உத்யோகபர்வம், வனபர்வம் 194ஆம் அத்தியாயம் ஆகிய இடங்களில் உள்ளது. சிபி வடக்கே உசிநார குடியில் யயாதியின் குடிவழியில் தோன்றியவன் என்கிரது மகாபாரதம்\nஇதுவே சிபியைப்பற்றிய பழைய குறிப்பு. அதன்பின்னர் ஜைன நூல்களில் இக்கதை உள்ளது. இக்கதை மகாபாரதத்தில் இருந்தோ ஜைனமரபிலிருந்தோ தமிழுக்கு வந்திருக்கலாம்\nபுறநாநூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப்புகழ்ந்து பாடும் நப்பசலையார் சிபியின் கதையைச் சொல்கிறார். சிபியின் மரபு வந்தவன் என்கிறார். கோவூர் கிழாரும் அவ்வண்னமே குறிப்பிடுகிறார். இக்கதைகளில் சிபியின் மரபு வந்தவன் என்ற மங்கலக்குறிப்பு மட்டுமே உள்ளது\nவெண்முரசு மகாபாரதத்தை ஒட்டியே அமைந்துள்ளது. புனைவுமுழுமையாகும்பொருட்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது வேறுபுராணங்களிலிருந்தும் கதைகள் எடுத்தாளப்படுகின்றன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:33:33Z", "digest": "sha1:SVAVIHJPD6M7PZHJNWQEUEMT6WLHQSCA", "length": 8269, "nlines": 106, "source_domain": "www.puduvai.in", "title": "மகன் கண்ட��ப்பு தந்தை தற்கொலை - Puduvai News", "raw_content": "\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nமாநில அந்தஸ்து கோரிக்கைக்காகபுதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி டெல்லி பயணம்\nகட்டண உயர்வை கண்டித்துஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவை அருகே பரபரப்பு:சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்7 பேருக்கு வலைவீச்சு\nசாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை:கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\nHome/உள்ளூர் செய்திகள்/மகன் கண்டிப்பு தந்தை தற்கொலை\nமகன் கண்டிப்பு தந்தை தற்கொலை\nமண்வளம் குறித்த பயிற்சி முகாம்\nவில்லியனுார்: குடிப்பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்த முதியவர், தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனூர் வி.மணவெளியை சேர்ந்தவர் ராயப்பன், 56; கட்டட தொழிலாளி. இவர் தினமும் குடித்து விட்டு வந்த தால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.கடந்த 5ம் தேதி காலை 9:00 மணிக்கு வேலைக்கு செல்லாமல் …. Read More\nபோக்குவரத்து போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்\nபுதுவை சட்டசபை நிகழ்சிகளை டிவி யில் ஒளிபரப்பவேண்டும்.-தேமுதிக\nபுத்தாண்டை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய கார் டிரைவர் மாரடைப்பால் சாவு\nராகுல் கேள்விக்கு மோடியால் பதில் கூற முடியவில்லை: முதல்வர் நாராயணசாமி\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2011/10/5.html", "date_download": "2018-07-19T15:39:40Z", "digest": "sha1:K2ELLEDLI6VX4IAUFJ4HLEY5UYSNS5UV", "length": 50671, "nlines": 579, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என் கிரிக்கெட் வீரர்கள் - 5", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 5\nநெட் இணைப்பு இன்னும் பிரச்சனையாகவே இருப்பதால் இங்கே சரிவர தலைக்காட்ட முடியவில்லை. எப்போது சரியாகும் என்றும் தெரியவில்லை. இந்த தொடர் முடியும் தருவாயில் இருப்பதால், இதை விரைவாக வெளியிடுகிறேன். இதுவரை எனக்கு பிடித்த பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறினேன். தற்போது இந்திய அணியில் என்னை கவர்ந்தவர்களை பற்றி கூறுகிறேன். பொதுவாக சொந்த அணியில் ஒரு சிலரைத்தவிர எல்லோருமே பிடித்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவே சட்டென நினைவுக்கு வரும் வீரர்களை பற்றி மட்டும் கூறுகிறேன்.\nஇன்றும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்பதன் முதல் காரணம் இவர்தான். சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்த இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இவரது ஆட்டத்திறமை மட்டுமல்லாமல், இவரது ஆளுமைக்காகவும் பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள், என்னையும் சேர்த்து. இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர்.\nஎன் முதல் கிரிக்கெட் கதாநாயகன். சிறப்பான ஆட்டக்காரர். இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், இவர் மீதுள்ள அபிமானம் காரணமாக இவர் மீது எனக்கு கோபம் வரவில்லை. சமீபத்தில் மகனை பறிகொடுத்துள்ளார். இவ்ரது மகனுடைய முகம் இளவயது அசாருதீனை நினைவுபடுத்துகிறது.\nகிரிக்கெட் என்று எழுதிய பிறகு, அடுத்து என்ன வார்த்தை எழுதுவது என்று நினைத்தால், மனதில் வருவது டெண்டுல்கர்தான். தன் வாழ்நாள் முழுவதையுமே கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற வீரன். இவ்வளவு புகழ், பணம் சம்பாதித்த பிறகும், இன்னமும் மிஸ்டர் க்ளீன் என்ற பெயருடன் வாழ்கிறார். அதிக பெண் ரசிகைகளை பெற்றவர்.\n\"கிரேட் வால் ஆப் இந்தியா\" என்று ரசிகர்களாலும், \"ஜாமி\" என்று சக வீரர்களாலும் அழைக்கப்படும் இவர், கிரிக்கெட் உலகின் ஒப்பற்ற வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் ஓவர்சீஸ் நாயகன். அரை கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து அக்தர் பந்தை வீச, அதை அசால்டாக அடிக்க, பந்து அங்கேயே கிடக்கும். அக்தர் வெறுத்து போய் விடுவார்.\nஇவர் உள்ளூர் நாயகன். உள்ளூர் ஆடுகளங்களில் தூள் பறத்தி விடுவார். எப்போதுமே சிரித்தபடியே ஆடுபவர்.\nமிக சிறந்த பேட்ஸ்மேன். பல இந்திய வீரர்கள் மிகுந்த பிரஸ்ஸரோடு ஆடும்போது, இவர் கூலாக ஆடுவார். அதே நேரம் அதிரடியாகவும் ஆடுவார். பிரபலமான வீரராக வர வேண்டியவர், என்ன காரணம் என்று தெரியவில்லை, சோபிக்க முடியாமல் போனது.\nஇந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை துவக்கி வைத்தவர். இவர் அடிக்கும் பந்துகள் வெகு தொலைவில் சென்று விழாது. மாறாக, செங்குத்தாக மேலே எழும்பி, எல்லை கோட்டை தாண்டி விழும். ஷாட் அடித்த பின் தோள்பட்டையை ஒரு உலுக்கு உலுக்கி, மூக்கை உறிஞ்சுவார் (போக்கிரியில் விஜய் செய்வது போல), இது மிக பிரபலம்.\nஇவருக்கு புல்டோசர் என்றுதான் பெயர் சூட்டவேண்டும். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இடித்து தள்ளி போய்க்கொண்டே இருப்பார். ஒரு பேட்டியில் \"எனக்கு ஆடுகளங்களைப்பற்றி கவலை இல்லை. பந்து வீச ஒரு பவுலர் இருந்தால் போதும்.\" என்று கூறினார். பல கேப்டன்கள் இவரை வீழ்த்த வியூகங்களை வகுத்து, இவர் அவுட் ஆகி விட்டாலே பெரிய கடமை முடிந்து விட்டதை போல பெருமூச்சு விட்டதுண்டு.\nஇன்றும் ஆஸ்திரேலியர்களிடம் அதிகம் திட்டு வாங்கும் வீரர் இவராகத்தான் இருக்கும். இவரை ஐந்தாம் நாள் வீரர் என்று அழைக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சுக்கு சாதகமான ஐந்தாவது நாளில் நிலைத்து ஆடும் திறமை மிக்கவர். டெஸ்ட் போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.\nகடும் உழைப்பாளி. இந்திய அணியின் மோசமான 90களின் இறுதியில், ஒற்றை ஆளாக அணியில் போராடியவர். இடைப்பட்ட ஓவர்களில் பந்து வீச்சிலும் சிறப்பாக பங்களித்தவர். நல்ல பீல்டர்.\nமுதலில் அணியில் இடம்பிடித்து, பிறகு நீக்கப்பட்டு, மறுபடியும் இடம்பிடித்தவர். பிறகு வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகிறார். பயமறியாத இளம் வீரர். எனவேதான் பவுன்சர்களை அவசரப்பட்டு அடித்து அவுட் ஆகி விடுகிறார். இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்.\nஇந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றியவர். இந்திய அளவில் பெண் ரசிகைகளை அதிகம் பெற்றவர். ஆகவே சர்ச்சைகளும் அதிகம். கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்றும் கூறப்படுகிறது.\nஉலகின் தல��� சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஆக்ரோஷம் என்பது பந்து வீச்சில் இருக்கவேண்டும், என்று செய்து காட்டியவர். திலகரத்னேவை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்தியதை லைவாக பார்த்ததை இன்றும் மறக்கவில்லை. \"நீங்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டீர்களா\", என்ற கேள்விக்கு, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குமுறி அழுதார்.\nமுதலில் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகம் ஆகி, அல்ரவுண்டராக மாறியவர். ஒரு காலத்தில், ஒப்பனர்களை வீழ்த்துவதையே குறிக்கோளாக வைத்திருந்தார். இவருக்கும் தோனிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இவரை அணியில் சேர்க்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். காயங்களால் அதிகம் அவதிப்பட்டவர்.\nகபில்தேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வேகப்பந்து வீச்சாளர். 2003 உலககோப்பை முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். ஆட்டம் சூடு பிடித்து விட்டால், ஓட்டு மொத்த போட்டியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் இந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்.\n90களில் கிரிக்கெட்டை கலக்கிய சுழல்பந்து மும்மூர்த்திகளுள் ஒருவர். கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. பல போட்டிகளில் ஒரு அரை மணி நேரத்துக்குள், ஒட்டுமொத்த ஆட்டத்தையுமே தலை கீழாக மாற்றி இருக்கிறார்.\nகும்ப்ளேவுக்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சுழற்பந்து வீச்சாளர். முரளிதரன் மாதிரி இவரும், \"பந்தை எறிகிறார்\", என்ற சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்து சாதித்தவர். இவர் பெயரை சொன்னவுடன், ஸ்ரீசாந்தும், சைமண்ட்சும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.\nவெகு வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவரது யார்க்கர்கள் மிக பிரபலம். ரன்களை வாரி வழங்கினாலும், சரியான நேரத்தில் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர்.\nஇந்திய பவுலிங்கின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம். இந்திய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய காரணம் இவரது அதிரடியான பந்துவீச்சுதான். காயங்களால் அதிகம் அவதிப்படுகிறார்.\nசொல்லிக்கொள்ளும்படியான ஒரு விக்கெட் கீப்பர். இவர், கலூவிதரானா, மொயின்கான் ஆகிய மூவரும் களத்தில் ஏதாவது கத்திக்கொண்டே இருப்பார்கள். இவரது \"ஐகோ... சபா சபா\" ஆகிவற்றை அர்த்தம் புரியாமேலேயே நாங்கள் தெருவில் ஆடும்போதும் கத்தி இருக்கிறோம்.\nகேப்டன் கூல் என்று பெயரெடுத்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் இருந்து வந்து கேப்டன் அளவுக்கு உயர்ந்தவர். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவர். இவரது குண்டக்க மண்டக்க பேட்டிங் ஸ்டைலே இவரது ஸ்பெஷல். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர்.\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க....\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nLabels: கிரிக்கெட் வரலாறு, விளையாட்டு\nஅஜாருடீனையும், ஜடேஜாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதிலும் அஜாரின் ரிஸ்க்(மணிக்கட்டு) பட்டிங் ரொம்ப ரொம்ப பிரிக்கும், இவர்களில் எனக்கு பிடிக்காதவர் அகார்கர்; விக்காட்டுகளை அதிகம் வீழ்த்தினாலும் இவருக்கு எக்கானமி ரேட் மிக அதிகம். மற்றும் இவரது வேகமான 50 விக்கட்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது.\nMANO நாஞ்சில் மனோ said...\nஎனக்கு சச்சினை பிடிக்கும், கபில்தேவ் பிடிக்கும்... மும்பையில் சச்சினின் ரெஸ்டாண்டில் போயி நண்பர்களுடன் சாப்பிடுவது உண்டு...\nதொடர் முழுவதையுமே சிறப்பாக எழுதி இருந்தீர்கள். வாழ்த்துகள்.\n உங்களுக்குப் பிடித்த பலர் எனக்கும் பிடித்துள்ளார்கள் குறிப்பாக தோனி\nஅப்புறம் என்னோட வலைக்கு வரக்கூடாதுன்னு, நேர்த்தியா\nமாப்ள கலக்கல் தொடர்...செமையா எழுதி இருக்கீங்க...நன்றி\nதலைவரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே. அப்புறம் உங்கள் தளத்துக்கு வரக்கூடாதுன்னு நேர்த்தி எல்லாம் இல்லை. ஒரு வாரமாகவே இன்டர்நெட் மக்கர் செய்து வருகிறது. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் டைப் செய்து வைத்திருக்கும் பதிவுகளை காப்பி செய்து வெளியிடவே நேரம் சரியாக இருக்கிறது. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். கண்டிப்பாக வருகிறேன்.\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nஉங்களுக்கு பிடித்த வீரர்களை எனக்கு இந்திஅணியில் மிகவும் பிடிக்கும்.\nஎன்ன சச்சினை எனக்கு அவ்வளவு பிடிப்பது இல்லை பிடிப்பது இல்லை.காரணம் கங்குலியின் தீவிர ரசிகனாக இருப்பதோ என்னமோ தெரியவில்லை ஆனால் பொதுவான ஒரு கிரிக்கெட் ரசிகனாக என்றும் அவரது சாதனைகளுக்கும் கனவான் தன்மைக்கும் நான் ரசிகன் தான்.\nமற்றது தோனிய மிகவும் பிடிக்கும் ஆனால் அவரை ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.\nமற்றபடி சாதாரன ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தது.உலக்கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்தி வரலாற்றில் இடம் பிடித்த அவரது தன்நம்பிக்கை பலருக்கு வாழ்க்கையில் முன்னுக்கு வர சிறந்த உதாரணம் தோனி\nஎனக்கும் புரியவில்லை இர்பான் பதானை ஏன் அணியில் சேர்க்க மாட்டேன் என்கின்றார்கள்\nஆமா பாஸ் பதானி மிகச்சிறந்த வீரராக வந்து இருக்கவேண்டியவர் இடையில் காணாமல் போய்விட்டார்.\nஜடேஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.வெறி பிடித்த ஆஸ்திரேலிய வீரர்களை கூட கூலாக சமாளிப்பார். :)\nசவுரவ் கங்குலிக்கு உரிய மரியாதையை கிரிகெட் அரசியல் வழங்கவில்லை என்பதே நிஜம். அடிக்கடி பல சர்சைகளுக்கு ஆளானாலும், என்னை பொறுத்தவரை இந்தியா உருவாக்கிய தலைசிறந்த பாட்ஸ்மேன் கங்குலியே, அவரைப்போலவே டிராவிட். கிரிகெட் உலகில் பல சாதனைகள் செய்திருந்தாலும் இந்தியா உருவாக்கிய பாட்ச்மேன்கள் தர வரிசையில் இவர்கள் இருவருக்கும் அடுத்ததாகவே சச்சினை கூறுவேன். (எத்தன பேர் கும்மபோராங்கன்னு தெரியலியே).\nஜடேஜாவை நினைவுபடுத்திவிட்டு 96 உலகக்கோப்பை கால் இறுதியில் வகார் யூனிஸின் கடைசி இரண்டு ஓவர்களுக்கு விளாசியதை கூறாமல் விட்டு விட்டீர்களே. கங்குலி, டிராவிட், சச்சின் ஒரு கூட்டணி என்றால், அசாருதீன், ஜடேஜா, ராபின் சிங் ஒரு கூட்டணி. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். மறக்கடிக்கப்பட்ட பல வீரர்களை நினைவுபடுத்தியமைக்கு நன்றி தலைவரே.\nநல்ல தொடர் பாலா...பகிர்ந்தமைக்கு நன்றி. கபிலின் சாதனையை நானும் லைவ் ஆக பார்த்திருக்கிறேன். அடுத்த ஓவர் அவர் அதிகம் ஓடாமல் பக்கத்தில் இருந்து வந்து ஸ்பின் பால் எல்லாம் போட்டார். திராவிடின் பல சாதனைகள் வெளிநாட்டில் நிகழ்த்தப்பட்டதால் உள்ளூர் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வில்லை.\nகிரிக்கெட்டை பற்றி செய்தி படிக்கவேண்டும் என்றால் அது உங்களின் பக்கத்திற்கு வரணும் ...\nஅந்த அளவுக்கு துல்லியமான செய்திகளை வழங்கும் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...\nநல்ல பதிவுக்கு நன்றி ..\nஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..\n---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..\nஉங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ர���தியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதீபாவளிக்கு சினிமா பார்த்ததன் விளைவு....\nபட்டாசு போல... மத்தாப்பு போல\nஎனக்கு அறிவாளியாக ஆசையாக இருக்கிறது\nவெட்டி அரட்டை - வம்பு வழக்கு.\nஎன் கிரிக்கெட் வீரர்கள் - 5\nபொது தரிசனம்... 'சிறப்பு' தரிசனம்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ ���ல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசெய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். வணக்கம் நண்பர்கள...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\n A 1 நல்ல நேரம் new \nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநான் உங்க வீட்டு பிள்ளை\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%208230&name=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:28:09Z", "digest": "sha1:NLYY4YZ3UULA36353FHTAKTA2XTHB7YQ", "length": 14798, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "முன்னொரு காலத்தில்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வேலை வாய்ப்பு பயணக்கட்டுரைகள் நேர்காணல்கள் சமூகம் மொழிபெயர்ப்பு ஜோதிடம் கணிப்பொறி சங்க இலக்கியம் அறிவியல் சமையல் நாட்டுப்புறவியல் யோகாசனம் பகுத்தறிவு உரைநடை நாடகம் சரித்திரநாவல்கள் மேலும்...\nதமிழ்க்கோட்டம்ஆசியவியல் நிறுவனம்சென்னை புக்ஸ்பெண்கள் விடுதலை முன்னணிசிந்தன் புக்ஸ்அன்பு இல்லம்தாய்ப் பனைசரவணபாலு பதிப்பகம்எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் ஒளிக்கற்றை வெளியீட்டகம்பிரசாந்த் நூலகம்காந்திய இலக்கியச் சங்கம்லிப்கோதிராவிடமணி பதிப்பகம்அவ்வை இல்லம் - ராஜலட்சுமி அறக்கட்டளை மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nகோவில்பட்டி என்ற சிறிய நகரில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. கி.ரா. என்ற வாழைமரத்தின் பக்கக் கன்றுகள் போல பூமணி, தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தருமன், கௌரிசங்கர், அப்பாஸ், உதயசங்கர், அப்பணசாமி, ஜோதிவிநாயகம், சமயவேல், மாரிஸ், வித்யாசங்கர், கிருஷி, பிரதீபன், மனோகர் (நடிகர் சார்லி ) எனப் பலரும் தோன்றியிருந்த தருணம். எண்பதுகளின் தொடக்கத்தில், இந்தப் படைப்பாளிகளில் பலர் சேர்ந்து ‘தர்சனா’ என்றொரு வீதி நாடக இயக்கத்தை நடத்தினார்கள். நடிப்பவர்கள் எல்லோருமே படைப்பாளிகள் என்பது முக்கியமான அம்சம். ஊரின் மத்தியில் இருக்கும் காந்தி மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு அந்தகார இருளில் அமர்ந்து, நூல் விமர்சனம் செய்வது, நாடகத்தை உருவாக்குவது, ஒத்திகை பார்ப்பது எல்லாம் நடக்கும். சில மழைக்கால இரவுப் பொழுதுகளில், பலரின் அந்தரங்கமான காதல் அனுபவக் கீற்றுகளும் வெளிப்படும். மாறுபட்ட கருத்துகள் கொண்டபோதிலும், எல்லோருடனும் இயல்பாய் பேசவும் விவாதிக்கவும் முடிந்த காலம் அது. ஓவியர் பிக்காஸோவுக்கு நூற்றாண்டு விழா நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி நடத்தினோம். யுத்த எதிர்ப்புக் கண்காட்சி, உலக சமாதான கண்காட்சியெல்லாம் நடத்தினோம். த்வனி, தேடல் போன்ற சிறு பத்திரிகைகள் நடத்தி கைகளைச் சுட்டுக்கொண்ட அனுபவங்களும் உண்டு. அது அப்படித்தானே அந்த காலகட்டத்தின் அருமையான மனிதர்களைப் பற்றியும், உடன் இருந்த படைப்பாளிகள் பற்றியும், அவர்கள் அறிமுகப்படுத்திய அல்லது விவாதித்த நூல்களின் பின்னணியோடு எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ள நூல் ‘முன்னொரு காலத்தில்’. இந்த நூலை வாசிக்கும்போது, சிங்கிஸ் ஐத்மாத்தவும் ஓவியர் பிக்காஸோவும் செகாவும் குப்ரினும் தாஸ்தாவ்ஸ்கியும் உங்களுடன் வருவார்கள். ஸ்டெப்பி புல்வெளியில் நீங்களும் அவர்களோடு பேசியபடி நடப்பீர்கள். வாழ்வின் வசந்தமான பதின்பருவ அனுபவங்களைச் சுவாரசியமான நினைவுகளாய்ப் பதிவுசெய்திருக்கிறார் உதயசங்கர்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nகடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது\nகோவில்பட்டி என்ற சிறிய நகரில் படைப்பாளிகளுக்குப் பஞ்சமில்லை. கி.ரா. என்ற வாழைமரத்தின் பக்கக் கன்றுகள் போல பூமணி, தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தருமன், கௌரிசங்கர், அப்பாஸ், உதயசங்கர், அப்பணசாமி, ஜோதிவிநாயகம், சமயவேல், மாரிஸ், வித்யாசங்கர், கிருஷி, பிரதீபன், மனோகர் (நடிகர் சார்லி ) எனப் பலரும் தோன்றியிருந்த தருணம். எண்பதுகளின் தொடக்கத்தில், இந்தப் படைப்பாளிகளில் பலர் சேர்ந்து ‘தர்சனா’ என்றொரு வீதி நாடக இயக்கத்தை நடத்தினார்கள். நடிப்பவர்கள் எல்லோருமே படைப்பாளிகள் என்பது முக்கியமான அம்சம். ஊரின் மத்தியில் இருக்கும் காந்தி மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு அந்தகார இருளில் அமர்ந்து, நூல் விமர்ச���ம் செய்வது, நாடகத்தை உருவாக்குவது, ஒத்திகை பார்ப்பது எல்லாம் நடக்கும். சில மழைக்கால இரவுப் பொழுதுகளில், பலரின் அந்தரங்கமான காதல் அனுபவக் கீற்றுகளும் வெளிப்படும். மாறுபட்ட கருத்துகள் கொண்டபோதிலும், எல்லோருடனும் இயல்பாய் பேசவும் விவாதிக்கவும் முடிந்த காலம் அது. ஓவியர் பிக்காஸோவுக்கு நூற்றாண்டு விழா நடத்தினோம். கார்ட்டூன் கண்காட்சி நடத்தினோம். யுத்த எதிர்ப்புக் கண்காட்சி, உலக சமாதான கண்காட்சியெல்லாம் நடத்தினோம். த்வனி, தேடல் போன்ற சிறு பத்திரிகைகள் நடத்தி கைகளைச் சுட்டுக்கொண்ட அனுபவங்களும் உண்டு. அது அப்படித்தானே அந்த காலகட்டத்தின் அருமையான மனிதர்களைப் பற்றியும், உடன் இருந்த படைப்பாளிகள் பற்றியும், அவர்கள் அறிமுகப்படுத்திய அல்லது விவாதித்த நூல்களின் பின்னணியோடு எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ள நூல் ‘முன்னொரு காலத்தில்’. இந்த நூலை வாசிக்கும்போது, சிங்கிஸ் ஐத்மாத்தவும் ஓவியர் பிக்காஸோவும் செகாவும் குப்ரினும் தாஸ்தாவ்ஸ்கியும் உங்களுடன் வருவார்கள். ஸ்டெப்பி புல்வெளியில் நீங்களும் அவர்களோடு பேசியபடி நடப்பீர்கள். வாழ்வின் வசந்தமான பதின்பருவ அனுபவங்களைச் சுவாரசியமான நினைவுகளாய்ப் பதிவுசெய்திருக்கிறார் உதயசங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/10/50.html", "date_download": "2018-07-19T15:18:55Z", "digest": "sha1:VCUDSMKWPSWHBNJUUJ4JZXKATH2JLHMO", "length": 28679, "nlines": 423, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: மனுஷ்யபுத்திரனால் ரூ.50/- பிழைத்தது", "raw_content": "\nஒரு கால கட்டத்தில் ஆர்வமாக சேர்த்த தீபாவளி மலர்கள் நாளடைவில் (அதாவது வருடடைவில்) இதனுடைய ஒரேமாதிரியான template-களின் காரணமாக சலிப்பை ஏற்படுத்தின. மேப்லித்தோ பேப்பரில் பளபளவென்ற வண்ணங்களில் அம்மன், முருகன், பாபா படங்கள், காஞ்சி சாமியார் வகையறாக்களின் அருளுரைகள், தீபாவளி சம்பந்தப்பட்ட அசட்டு ஜோக்குகள் (மாமனார் வீட்டிற்கு வரும் மருமகன்), தீபாவளியை எப்படி கொண்டாடுவேன் என்று நடிகர், நடிகையர்களின் வழவழா பேட்டிகள், வழக்கமான கழிசடை எழுத்தாளர்களோடு இடைநிலை இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மாத்திரமே புழங்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திர��� பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), இன்னும் பல அசட்டுத்தனங்களுடன் தலையணை சைஸிலும் பேசாமல் ஒரு குவார்ட்டரும் சைட்டிஷ்-ம் வாங்கியிருக்கலாமோ என்று எண்ண வைக்கும் விலையிலும் வரும். எனவே வெடிச் சத்தத்தைப் போலவே தீபாவளி மலர்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் லிஸ்டில் எப்பவோ சேர்ந்து விட்டது.\nஎன்றாலும் டைம்ஸ் ஆ·ப் இந்தியா பத்திரிகை ஒரு சிறப்பு இதழை ஜனவரி 08-ல் வெளியிட்ட போது அதை வாங்க எனக்கு ஒரே காரணம்தான் இருந்தது. தொகுப்பாசிரியர்: சுஜாதா. அவரின் இலக்கிய மதிப்பு அல்லாத எழுத்துக்களைக் கூட அதனுடைய சுவாரசியம் கருதியும் அவ்வாறு எழுதுவதின் கற்றல் கருதியும் தவறாமல் வாசிப்பதுண்டு. நான் எழுதுவதில் ஒரு சதவீத சுவாரசியமும் உபயோகமும் இருந்தாலும் அதற்கு காரணம் அந்த ஆசான்தான்.\nஅந்த இதழ் பெரும்பாலும் வெவ்வேறு இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு மனுஷ்யபுத்திரனின் உதவியோடு சுவாரசியமாக அமைந்திருந்தது. அதைப் பற்றி எழுதின பதிவு இங்கே.\nஇந்த வருடம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது. மேலோட்டமாக சுஜாதா, மனுஷ்யபுத்திரன் பெயர்களை பார்த்தவுடன் என்ன ஏதென்று விசாரிக்காமல் வாங்கிவிட்டேன். பிறகு சாவகாசமாக வீட்டில் புரட்டிப் பார்க்கும் போது \"தீபாவளி கொண்டாட்டம்\" பற்றி த்ரிஷா வகையறா நடிகைகளின் பேட்டிகளையும் புகைப்படங்களை பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டு உள்ளடக்கத்தை அவசரமாக மேய்ந்தேன்.\nஇந்த இதழின் சிறப்பாசிரியராக 'ஆய்' மதனை டைம்ஸ் அழைத்திருக்கிறது. மேலட்டையிலேயே பிரசுரமாகியிருந்த இதை கவனிக்கத் தவறிவிட்டேன். இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.\nஜெயமோகன், சா.கந்தசாமி என்று சில ரத்தினங்களும் உள்ளன. சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் காசியில் ஏற்பட்ட அனுபவத்தை பிய்த்து சுத்தியலால் ஆங்காங்கே தட்டி தந்துள்ளார் ஜெயமோகன். ஏற்கெனவே வாசித்த இணைய வாசகர்கள் அல்லாதவர்களுக்கு நிச்சயம் இது நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.\n'தமிழ் வலைப்பூக்கள் பற்றி' இளங்கோவன் எழுதிய கட்டுரையை பார்த்தவுடனே 'அட நம்ம ஏரியாவாச்சே' எ��்று ஆவலாக பாய்ந்தேன். வலைப்பூ எழுதினால் போலீஸ் புடிச்சுக்கும் என்று பயங்காட்டியிருந்தவர், சர்வீஸ் கமிஷன் பரிட்சை மாதிரியான ஒரு கேள்வித்தாளையும் பிற்பகுதியில் போட்டு எரிச்சலடைய வைத்திருந்தார்.\nஎன்னடா இது, ரூ.50/-க்கு ஒரு பியராவது அடித்து குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாமே என்றெழுந்த எண்ணத்தை மாற்றியமைத்தது மனுஷ்யபுத்திரன் 'சுஜாதா' பற்றி தொகுத்திருந்த இணைப்பு. சுஜாதா என்கிற ஆளுமையின் பல்வேறு பக்கங்களிலிருந்து துறை வாரியாக சாம்பிள் தந்திருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்கள், கமலுடன் ஒரு சந்திப்பு, தமிழில் போர்னோ, சுஜாதாவின் பேவரைட் ஸ்ரீரங்கம், தேவன் வருகை சிறுகதை, பெங்களுர், சத்யஜித்ரே சினிமா.... என்று சுஜாதா பல்வேறு காலகட்டத்தில் எழுதின படைப்புகளிலிருந்து சிறந்த மாதிரிகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார் ம.பு.\nசுஜாதாவின் தீவிர வாசகர்கள் இவைகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள் என்றாலும் என்னுடைய அனுபவம் போல் சிறந்ததொரு nostalgia-வை அவர்களுக்கு இவை வழங்கும் என நம்புகிறேன். சுஜாதாவை ஒரளவே அறிந்திருக்கிற இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அவர் தமிழ் உரைநடையில் ஏற்படுத்தியிருக்கிற அபாரமான பாதிப்பு பற்றி இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மலரை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மலரின் பெரும்பகுதியை ஏற்கெனவே குறிப்பிட்ட தீபாவளி மலர்களின் template-களின் சம்பிரதாயம் கெடாமல் தொகுத்திருக்கிற சிறப்பாசிரியர் மதனின் பங்களிப்பு பற்றி சுஜாதாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில் 'அவரைப் பசித்த புலி தின்னட்டும்\"\nLabels: குறிப்புகள், சுஜாதா, புத்தகம், பொது\nரமேஷ்: இது இணையத்தில் கிடைக்கிறதா என்பது பற்றி தெரியாது. இல்லை என்றுதான் நினைக்கிறேன். பெரிய புத்தகக்கடைகளிலும் ரயில்நிலைய புத்தகக்கடைகளிலும் கிடைக்கும்.\n//(தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), //\nவெகுஜன எழுத்தாளர்கள் பாவம். விட்டு விடுங்கள்.\n//இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்//\n//இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.\nஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது ;-)\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nநான் பியர் குடித்து வளர்ந்த கதை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஆயிரம் பாயிண்ட்டும் மரண விளையாட்டும்\nரஜினியின் அறிக்கையும் இன்னபிற மேட்டர்களும்\nகுரு என் ஆளு கொரியன் படமா\nதமிழ் சினிமாவும் சில கேள்விகளும்\nஅழகான திரைக்கதையுடன் ஒரு cross-culture சினிமா\nஅப்போ... வடிவேலுதான் அடுத்த முதல்வரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2016/12/blog-post_22.html", "date_download": "2018-07-19T15:39:00Z", "digest": "sha1:G73SOS6HV76XMWNRIRWDX34XJOIFLBXF", "length": 6623, "nlines": 109, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.\nபுதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் 18.12.2016 அன்று கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகமையில் LK Institute of Skill Development நிறுவனம் தயாரித்து அளித்த கணினித் தமிழ்க் கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட அதனை கவிஞர் கீதாவும்ஈ பாவலர் ்பொன்.கருப்பையாவும் பெற்றுக் கொண்டனர்.\nமுகாம் தொடக்கத்தில் பாடுவதற்காக பாவலர் பொன்.க எழுதி இசையமைத்திருந்த பாடல், தொடக்கம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்பட இயலாச் சூழலில் அப்பாடல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பாடல் இதோ...\nபுதிய பொலிவு பெறுகு தெங்கள் இனிய தமிழ்மொழி\nபுவியைச் சுருக்கி இணைக்கு திப்போ இணையத் தமிழவழி\nகணினித் தமிழ்ச் சங்கம் காட்டும் பயிற்சி யின்வழி\nகடல் கடந்து விண்ணைத் தொடுது கன்னித் தமிழ்மொழி - புதிய\nமின்னஞ்சல் வழியில் செய்தி தமிழில் அனுப்புவோம்\nமேன்மையான நடப்பைப் பிறர் அறிய வழங்குவோம்\nவலைத் தளங்கள் உருவாக்கி வளமை பெருக்குவோம்\nவகைவகை யாய்ப் படைப்பு களை வழங்கி மகிழுவோம் - புதிய\nமுக நூலைத் தொடங்கித் தரவைப் பதிவு செய்யலாம்\nமுனைப் புடனே செய்திப் படங்கள் ஏற்றிக் காட்டலாம்\nநானி லத்து மனிதர் களையும் நண்ப ராக்கலாம்\nநட்பு வட்டத் தோடு செய்தி பகிர்ந்து கொள்ளலாம் -- ���ுதிய\nவலை யொளியில் காணொளி நல் காட்சி ஏற்றலாம்\nஉலகம் முழுதும் பார்த்தவரின் விருப்பமறியலாம்\nவிக்கி பீடியாவில் தமிழில் கருத்தை எழுதலாம்\nவிரும்பும் நூலை பிடிஎப்பில் படித்து மகிழலாம் - புதிய\nதிறன் செயலிப் பேசிகளில் திரட்டி ஏற்று வோம்\nதேவைப் படும் வகையியல திறந்து பயன் படுத்துவோம்\nகணினி வழி வன்மு றைகள் பரவுதல் தடுப்போம்\nகடவுச் சொல்லை கமுக்க மாக மூடியே வைப்போம் - புதிய\nஇணையம் பற்றிய அருமையான பாடல் ஐயா\nதவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை ஐயா.அதனால் தங்களைச் சந்திப்பதற்கு உரிய வாய்ப்பினை இழந்துவிட்டேன்\nஅருமையான பாடல் ஐயா... வாழ்த்துகள்...\nஇசையமைத்திருந்த பாடல் என்றால் அதையும் பகிரலாமே அய்யா\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்\nதமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgen.com/358/health/", "date_download": "2018-07-19T15:21:23Z", "digest": "sha1:DDFG6JNO6A7GIZBJU2DQOWY3OYNBGNTG", "length": 20412, "nlines": 88, "source_domain": "tamilgen.com", "title": "இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும் | | Tamilgen.com", "raw_content": "\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nபணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்\nசாப்பிடும்போது புரை ஏறினால் அவசரப்படாமல் இத செய்யுங்க.\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\nமூச்சி பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம். அனைவருக்கும் பகிருங்கள்\nதாங்க முடியாத மூட்டு வலியாஅப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க\nபாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது\nஆண்களுக்கு மட்டும் : விறைப்புத்தன்மையை முற்றிலும் போக்கணுமா.\nபேரீச்சம்பழத்தை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன் அதிகம்\nHome / Health / இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nஇந்தியர்கள் எப்போதும் வாய்க்கு சுவையாகத் தான் சாப்பிட விரும்புவார்கள். இதற்காக உண்ணும் உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கும் பல்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இந்த மசாலா பொருட்களால�� உணவுகளின் ருசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அதில் ஏராளமான மருத்துவ பண்புகளைத் தன்னுள் கொண்ட ஓர் பொருள் தான் சீரகம்.\nசீரகம் எகிப்துக்கு சொந்தமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு, இந்தியா, சீனா மற்றும் மத்திய தரை நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது. நமது வரலாற்றில், சீரகம் உணவு மற்றும் மருத்துவங்களில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. புதிய ஆய்வு ஒன்றில், சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறைக்க உதவும்.\nஈரானின் ஷாஹித் சதோகி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தோராயமாக 88 எடை கொண்ட அல்லது உடல் பருமனான பெண்களை 2 குழுக்களாக பிரித்தனர். 3 மாதங்களாக இந்த 2 குழுக்களுக்கும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் தரப்பட்டது மற்றும் அவர்கள் தினமும் 500-க்கும் குறைவாக கலோரிகளை எடுத்து வந்தனர்.\nஒரு குழுவினர் தினமும் 3 கிராம் அளவில், அதாவது 1 டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் சீரகப் பொடியை, 5 அவுன்ஸ் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தனர். 3 மாதத்திற்கு பின், இரண்டு குழுக்களில் உள்ளோரின் எடையைப் பார்க்கும் போது, அதில் சீரகத்தை அன்றாடம் எடுத்த குழுவினர், சீரகம் உட்கொள்ளாத குழுவினரை விட 3 பவுண்ட் அதிகமாக எடையைக் குறைத்திருப்பது தெரிய வந்தது.\nஆகவே நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சீரகத்தினால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்துக் காண்போம்.\nசீரகம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கக்கூடியது. நல்ல நறுமணத்தைக் கொண்ட சீரகம், நமது வாயில் உள்ள எச்சில் சுரப்பியை சிறப்பாக செயல்படச் செய்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக, சீரகத்தில் உள்ள தைமோல், சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, அமிலங்கள், பித்த நீர், நொதிகள் போன்ற செரிமானத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யச் செய்து, உணவுகளை முற்றிலும் செரிக்கச் செய்கிறது. மேலும் சீரகம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இல் உள்ள மக்னீசியம் மற்றும் சோடியம், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். வயிற்று வலி இருக்கும் போது சுடுநீரில் சீரகத்தைப் போட்டு குடித்தால், வயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.\nமசாலாப் பொருட்களுள் ஒன்றான சீரகம், சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், இதனால் ஹைப்போ கிளைசீமியா வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஒருவர் சீரகத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.\nமன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுவிக்கும்\nசீரகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பண்புகள், தூக்கமின்மையை உண்டாக்கும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். எனவே உங்களுக்கு இரவு நேரத்தில் மன கஷ்டத்தினால் சரியான தூக்கம் வராமல் இருந்தால், சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.\nசீரகத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவி, அடிக்கடி சளி பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். அதிலும் சீரகம் நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளி வறட்சி அடைந்து ஏற்படும் இருமலைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nசீரகத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானவைகளாகும். முக்கியமாக இவற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலைத் தாக்கும் தொற்றுக்கள் மற்றும் டாக்ஸின்களை எதிர்த்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.\nயார் ஒருவர் அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்து வருகிறார்களோ, அவர்களுக்கு பருக்கள், அரிப்புக்கள் மற்றும் உடலில் டாக்ஸின் தேக்கத்தால் சந்திக்கும் இதர பிரச்சனைகளின் தாக்கம் குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் சீரகத்தில் உள்ள க்யூமினல்டிஹைடு, தைமோல் மற்றும் பாஸ்பரஸ், உடலில் இருந்து டாக்ஸின்களை அன்றாடம் வெளியேற்ற உதவும்.\nசீரகம் உடலை சுத்தம் செய்வதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை அழிக்கும் பண்புகளைத் தன்னுள் கொண்டது. எனவே ஒருவர் தினமும் உணவில் சீரகத்தை சேர்த்து வந்தால், குடல் ப���ற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம். உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், அன்றாடம் தயிரில் சிறிது சீரகப் பொடியை சேர்த்து சாப்பிடுங்கள்.\nசீரகத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையைத் தடுக்கும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தாலே, அது இன்னும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும். ஒருவரது மூளைக்கும், உடலின் இதர உறுப்புகளுக்கும் போதுமான இரத்த ஓட்டம் கிடைத்தால், அவரது அறிவாற்றல் செயல்திறன் அதிகரிப்பதோடு, அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறு ஏற்படும் அபாயம் குறையும்.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லது\nசீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இவர்களுக்கு மற்றவர்களை விட இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். மேலும் சீரகத்தில் உள்ள தைமோல் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். சில பெண்களுக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். அவர்கள் தினமும் சீரகத்தை உட்கொண்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.\nஎப்படியெல்லாம் சீரகத்தை உணவில் சேர்க்கலாம்\n* சீரகத்தை பொடி செய்து சூப், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மீது தூவி சாப்பிடலாம்.\n* பொரியல் செய்வதற்கு தாளிக்கும் போது, அத்துடன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம்.\n* கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு, அந்நீரைக் குடிக்கலாம்.\n* தயிர் சாப்பிடும் போது, அத்துடன் சீரகப் பொடியைத் தூவி சாப்பிடலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nபணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்\nசாப்பிடும்போது புரை ஏறினால் அவசரப்படாமல் இத செய்யுங்க.\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\nமூச்சி பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம். அனைவருக்கும் பகிருங்கள்\nதாங்க முடியாத மூட்டு வலியாஅப்போ இந்த 4 பொருட்களையும் இப்படி யூஸ் பண்ணுங்க\nபாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது\nபாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே முகம் சுழிக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் பாகற்காயில் உள்ள வைட்டமின்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் …\nஅரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ்\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, 3 மடங்கு வேகமாக தொப்பை குறையும்\nபணத்திற்காக நஞ்சாக்கப்படும் மோரிஸ் வாழைப்பழம்\nசாப்பிடும்போது புரை ஏறினால் அவசரப்படாமல் இத செய்யுங்க.\nசளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/aayvu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:32:22Z", "digest": "sha1:J54XZWNGFQCNSO3SWUG4GHDDPWICNTNZ", "length": 19891, "nlines": 36, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தமிழினத்தின் உலக முகவரி மேதகு பிரபாகரன் - இயக்குனர் வ.கெளதமன் | Velupillai Prabhakaran", "raw_content": "\nதமிழினத்தின் உலக முகவரி மேதகு பிரபாகரன் - இயக்குனர் வ.கெளதமன்\nஉலகத்தின் மூத்த இனம் தமிழினம். மூத்த மொழி தமிழ்மொழி. சில நூறு ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட பலநூறு மொழிகள் இருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பேரினத்திற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செறிவான இலக்கண நூலான தொல்காப்பியம் கோலோச்சிக் கொண்டிருந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றைத் தடுத்து அணையை கட்டி விவசாயம் செய்து உலகத்து உயிர்களை வாழ்விக்க விவசாய புரட்சியையே தொடங்கி வைத்தவன் கல்லணையை கட்டிய நம் கரிகால் பெருவளத்தான். இப்படி எத்தனை எத்தனை சிறப்புகள்.\nதமிழ் மொழியில் உள்ள அத்தனை எழுத்துக்களும் எனக்கு பிடிந்திருந்தாலும்… ஏனோ ஆயுத எழுத்து (ஃ) மட்டும் என் உயிருக்கு நெருக்கமான எழுத்தாக எப்பொழுதும் எனக்கு தோன்றுகிறது.\nஉயிர்கள் வாழ உணவு சமைக்கும் அடுப்பு குறியீடாக மட்டுமல்ல…இனத்தை அழிக்க, மண்ணை அபகரிக்க எதிரிகள் வந்தால் அவர்களை இல்லாதொழிக்க அயுதம் செய்யும் பட்டறையாகவும் அந்த குறியீடு எனக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.\nஅது மட்டுமல்ல, (ஃ) இந்த மூன்று புள்ளிகளும் எம் இனத்தை காத்த மூன்று பெரு மன்னர்களின் முகமாகவும் படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணை ஆண்ட கரிகாலனும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை தலைநகராகக்கொண்டு இந்தியாவின் பெர��ம்பகுதியையும், இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளை ஆண்ட இராஜராஜ சோழனும் அவரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு நம் தமிழீழ மண்ணை ஆண்ட என் தாய்க்கும், தாய்மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனும் என இம்மூவரும் அந்த ஆயுத எழுத்தின் குறியீடாக தெரிவதுதான் அந்த எழுத்து என் உயிருக்கு நெருக்கமான எழுத்தாக என் மனம் கொண்டாடுகிறது.\nஇந்த உலகத்தில் உள்ள எந்த இலக்கியத்தில் தேடிப்பார்த்தாலும், எந்த வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தாலும் எம் தலைவன் மேதகு பிரபாகரனைப் போன்று பெரும் வீரனை, ஒரு பேரரசனை, அறத்தோடும், ஒழுக்கத்தோடும் கூடிய பெருமன்னனை இந்த உலகம் இதுவரை தரிசனம் செய்திருக்காது. கல்வி மறுக்கப்பட்டு, வேலை நிராகரிக்கப்பட்டு, உரிமைகள் அபகரிக்கப்பட்டு கொத்துகொத்தாக எம் உறவுகளை சிங்கள அதிகார வர்க்கம் அழித்துக் கொண்டிருக்க எம் தலைவனக்கு அப்பொழுது வயது எட்டு. தன் அத்தை தீபுண்களோடு வந்து நின்ற கோலத்தையும், சுடும் தாரினில் ஒரு பிஞ்சு குழந்தையினை முக்கி எடுத்த காட்சியினையும் கண்டு தன் தந்தையிடம் “ஏனப்பா இப்படியெல்லாம் நடக்கிறது” என்று கேட்க, அதற்கு அய்யா வேலுப்பிள்ளை அவர்கள் “நாமெல்லாம் தமிழர்களப்பா” என்று இயலாமையோடு சொல்ல “அவர்கள் அடிக்கும்போது நாம ஏம்பா திரும்ப அடிக்கல” என்று கேட்டவர் நம் தலைவர்.\n“மனோகரனுக்கு அரசு வேலை கிடைத்து விட்டது, பெண்பிள்ளைகளுக்கும் அரசில் வேலை செய்பவர்களுக்கு திருமணம் செய்தாகிவிட்டது. துரைக்கும் (பிரபாகரனுக்கும்) ஒரு அரசு வேலை கிடைத்துவிட்டால் நிம்மதியாகிவிடுவேன்” என்று அம்மா பார்வதியிடம் தந்தை வேலுப்பிள்ளை சொல்லிக்கொண்டிருக்க…பக்கத்து அறையில் படுத்து பகத்சிங்கை படித்துக் கொண்டிருந்த பதினாறு வயது பிரபாகரன் தன் தாயிடம் “அப்பா சொன்னது போல அரசங்கத்தில் வேலை செய்வதல்லம்மா என் வேலை… தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு தனியான ஒரு அரசாங்கம் உருவாக்குவதுதான் என் வேலை” என்றாராம் நம் காவியத்தலைவன் மேதகு பிரபாகரன்.\n1982 ஆம் வாக்கில் மேட்டூரில் உள்ள புலீயூர் காட்டில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சொல்ல நான் கேட்ட ஒரு நிகழ்வு மெய்சிலிர்க்க வைத்தது. தலைவர் தனது குழுவோடு பயி���்சி எடுத்துக்கொண்டிருந்த நேரம், எதிரிகளை எப்படியெல்லாம் வியூகம் அமைத்து எதிர்கொள்வது என அலோசனை செய்து கொண்டிருக்க ஒரு ரசாயண பொறியாளரை அவர் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். எதிரி கூடாரத்திற்கு முன்பு ரசாயணம் கலந்த ஒரு வெடி பொருளை வைத்து விட்டு வந்து அதனை வெடிக்க செய்தால் பல நூறு எதிரிகளை ஒரே நேரத்தில் கொன்றொழிக்க முடியும் என சொல்ல…சட்டென்று அதனை மறுத்து “அது அறமாகாது, எதிரியை நேருக்கு நேர் நின்று வெல்ல வேண்டுமே தவிர… இப்படி கீழ்தரமாக செயல்படக்கூடாது, நாம் தமிழர்கள் அல்லவா” என்றாராம்.\nஇதுகூட பரவாயில்லை 1982 ல் தான்… காலங்கள் கடந்து எதிரிகளை வீழ்த்தி…எமக்கென்று ஒரு அரசாங்கத்தை உருவாக்கி…ஒரே ஒரு பிச்சைக்காரர்கூட இல்லாத… இந்தியாவின் அகிம்சை தந்தை மகாத்மா காந்தி கனவு கண்ட, தன்னந்தனியாக இரவில் ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்று முழுமையாக திரும்பினால் அதுதான் உண்மையான சுதந்திரநாடு என கூறிய அந்த அற்புத தேசத்தை எம் தலைவன் உருவாக்கிய நிலையில்… பல வல்லரசுகளும், ஏறத்தாழ முப்பத்தி நான்கு நாடுகளும் சேர்ந்து சிதைத்த… உலகம் தடை செய்யப்பட்ட ரசாயண குண்டுகளை வீசி எம் மக்களையும், எம் மண்ணுக்காக போராடிய போராளிகளையும் கொத்துக்கொத்தாக கொன்ற 2009.\nஉயிருக்கு நிகரான தளபதிகளும், போராளிகளும் கருகி கிடக்கும் இடத்தில் சொல்ல முடியாத துயரத்தில் நின்று கொண்டிருக்கும் எம் தலைவரிடம் “அண்ணா லட்சக்கணக்கில் நம் உறவுகளை கொல்கிறார்கள். எதிரிகளின் ஒரு சில குடும்பங்களை சிதறடித்தாலே போதும்… பத்தே நிமிடத்தில் யுத்தம் நிற்கும்” என்க… சட்டென்று திரும்பி “நமக்கு எதிரி அதிகார வர்க்கமே தவிர அவர்களது குடும்பம் இல்லை…அவர்கள் பெண்கள் வேறு நம் பெண்கள் வேறு அல்ல…அவர்கள் குழந்தைகள் வேறு நம் குழந்தைகள் வேறு வேறு அல்ல\nஎந்த சூழ்நிலையிலும் அறம் தவறக்கூடாது, ஒரு நாள் அறம் வெல்லும்” என உறுதியாக கூறினாராம்.\n1982 எங்கே… 2009 எங்கே.. கிட்டத்தட்ட இருபத்தெழு ஆண்டுகளுக்கு மேல் களத்தில் நின்ற நிலையில் ஒரு மாவீரன் வீரத்தோடும், அறத்தோடும் இந்த உலகம் கண்டிராத ஈரத்தோடும் இருந்தாரென்றால்…இந்த உலகத்தில் அது என் அண்ணன் மேதகு பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.\n1989 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அமைதிப்படையால் எம் தலைவர��க்கு ஆபத்து நடந்துவிட்டது என எதிரிகளால் பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் உறவுகள் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கி கிடந்த நேரம். ஒரே ஒரு குரல்மட்டும் தாய்த்தமிழ் மண்ணில் உறுதியாக ஒலித்தது.\nஒரு முருகன் கோவிலின் அடிவாரத்தில் அய்யா தமிழ்த்திரு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இது.\n“இறைவன் எப்பொழுதாவது ஒரு அவதார பிறப்பை உருவாக்கி இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பூமிக்கு அனுப்பவதுண்டு. அப்படிப்பட்ட அவதாரம் என்ன காரணத்துக்காக இந்த பூமிக்கு வந்ததோ அதன் நோக்கம் நிறைவேறாமல் அந்த பிறப்பை இறைவன் மீண்டும் எடுத்துக் கொள்வதில்லை, அப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் தம்பி பிரபாகரன். தம்பி பிரபாகரன் என் அப்பன் முருகனுக்கு சமமானவன். அவனுக்கு மரணமில்லை” என்றார். அதே போல் தலைவர் 1990க்கு பிறகு மீண்டும் நம்முன் தோன்றினார்.\n2015 ஆம் ஆண்டான இன்றும் நம் தலைவரின் பிறப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை. அய்யா திருமுருக கிருபானந்தவாரியார் சொன்னது போன்று அந்த அவதாரம் நம்மண் விடுதலையடையாமால், நம் மக்களின் முகத்தில் நிரந்தரமான மகிழ்ச்சியை பார்க்காமல் அவரால் இந்த உலகத்தை விட்டு சென்றிருக்க முடியாது என்று நம்புகின்ற கோடானகோடி அவரின் தம்பிகளில் நானும் ஒருவன். நம்புகிறேன். உறுதியாக நம்புகிறேன். இந்த பூமிபந்தில் எதோ ஒரு இடத்தில், நடக்கும் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.\nகாத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா…ஒரு குழந்தையைப்போல காத்துக்கொண்டிருக்கிறேன். நெடு நாள் பிரிந்த தனது தாயின் வரவுக்காக ஒரு குழந்தையைப்போல காத்திருக்கிறேன் அண்ணா.. என்றாவது ஒரு நாள் ஓடிவந்து உங்களை கட்டியனைத்து கண்ணத்தில் முத்தமிட காத்திருக்கிறேன் அண்ணா…கவலைப்படாதீர்கள் அண்ணா… நீங்கள் வரும்வரை காலத்தைப்போக்காமல் உண்மையோடும், உறுதியோடும் போராட நாம் இழந்த மண்ணை வென்றெடுக்க ஒரு பெரும் இளைஞர் கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறதண்ணா… வாழ்த்த வயது தேவையில்லை… பேரன்பும், பெரும் பாசம் மட்டுமே போதும் என்கிற படியால் என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நூறாண்டு வாழ்க வாழ்க என மனமார வாழ்த்துகிறேன். பெருமையடைகிறேன்.\n- அன்புத்தம்பி வ. கெளதமன்\nதமிழீழத் தேசியத் தலைவரை தொடர்வோம்\nதேசம் காத்த எங்கள் காவலன் கரிகாலனுக்கு அகவை அறுபத்தொன்று…\nஅடிமுடி அறியவெண்ணா அற்புதத்துக்கு அகவை அறுபத்திஒன்று - ச.ச.முத்து\nதமிழரின் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, எழுந்த பொன்னான நாள்- தலைவரின் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/trajendhar-support-to-vijay-in-sarkar-movie-issue.html", "date_download": "2018-07-19T15:30:40Z", "digest": "sha1:6B7YVAYCU3GYD245QJLVUBMIXQ2FI27H", "length": 5478, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "'சர்கார்' விவகாரம்: விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு | Cinebilla.com", "raw_content": "\n'சர்கார்' விவகாரம்: விஜய்க்கு டி.ராஜேந்தர் ஆதரவு\nதளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு எதிராக அரசியல் ஒருசில கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையே இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக, சமூக வலைத்தளங்களில் இருந்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் நீக்கினர்\nஇந்த நிலையில் பொதுமக்களை புகை பிடிக்க தூண்டும் வகையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இருந்ததால் படக்குழுவினர் ரூ.10 கோடி புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விஜய் உள்பட படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் 'சர்கார்' படத்தின் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய இயக்குனர் டி.ராஜேந்தர், 'தனி மனித ஒழுக்கம் அனைத்து நடிகர்களுக்கும் அவசியம். ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது. தமிழன் என்பதால் எதிர்க்கிறார்களா புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர். புகையிலையை முழுமையாக அரசு தடை செய்ய ஏன் முழு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர். புகையிலையை முழுமையாக அரசு தடை செய்ய ஏன் முழு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலையின் காரணம்\nசுமார் மூஞ்சி குமாரு நடிகர்தான் வேண்டும் என்று அடம்பப்பிடிக்கும் நடிகை யார்\nதல அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 2 கெட்டப்புகளில் நடிக்கும் பிரபலம்\nலேடி சூப்பர்ஸ்டார்க்காக பணம் வாங்காமல் பணி செய்த நான்கு பிரபலங்கள்\nயோகிபாபு கெட்டப்பை ரசித்த விஜய்\nஉடலை இறுக்கி இரும்பாக்கிய தமிழ் நடிகை - புகைப்படங்கள் உள்ளே\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/srilanka/29454-15-447-illegal-sri-lankans-in-kuwait-exit-order.html", "date_download": "2018-07-19T15:36:44Z", "digest": "sha1:JZKWJXPWRONNDM6RY57VZ6UTZ25GPGSH", "length": 8686, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "குவைத்தை விட்டு வெளியேற இலங்கையர்களுக்கு உத்தரவு! | 15,447 illegal Sri Lankans in Kuwait – Exit order", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nகுவைத்தை விட்டு வெளியேற இலங்கையர்களுக்கு உத்தரவு\nகுவைத்தில் விசா இன்றி சட்டவிரேதமாக தங்கியுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.\nகுவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 22ம் தேதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த காலப்பகுதியில், விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலப் பகுதியில் குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்­வாறு குவைத்தில் இருந்து வெளி­யே­று­வோ­ருக்கு சட்­ட­ரீ­தி­யி­லாக மீண்டும் குவைத் நாட்டுக்குள் வர அனு­மதி வழங்கப்­பட உள்ளது. மேலும் அங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் வழக்குகளில் உள்ளவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு வழங்கபப்படவில்லை.\nகுவைத்தில் 15,447 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை இந்த பொது மன்னிப்பு காலத்தில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n- குல்தீப்பிடம் கோபப்பட்ட தோனி\nவிடுதலை புலிகள் வர வேண்டும் என்ற இலங்கை அமைச்சர் ராஜினாமா\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த ஆய்வு ரத்து\n'ஹேண்ட்சம்' என்று கூறியதால் காலியான பெண்ணின் வேலை\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nசென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்வு.. 11,100 புள்ளிகளை தாண்டிய நிஃப்டி..\nஸ்ரீநகர் விமான நிலையத்தில் தீ விபத்து; விமான சேவை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crushtheusmleexam.com/usmle-exams-myths-facts-and-strategies-for-overcoming-failures/?lang=ta", "date_download": "2018-07-19T15:32:47Z", "digest": "sha1:BLNWDGWN4OOAICIE6IYW6CL2CR53ZO5N", "length": 16842, "nlines": 77, "source_domain": "crushtheusmleexam.com", "title": "USMLE தேர்வுகள்: கட்டுக்கதைகள், தோல்விகள் மீண்ட உண்மைகள் மற்றும் உத்திகள்", "raw_content": "\nUSMLE தேர்வுகள்: கட்டுக்கதைகள், தோல்விகள் மீண்ட உண்மைகள் மற்றும் உத்திகள்\nஜூலை 18, 2018 /0 கருத்துரைகள்/உள்ள USMLE ஆய்வு பொருட்கள், USMLE படி 2, USMLE படி 1 /மூலம் ஜேம்ஸ் எட்ஜ்\nவிளம்பரதாரர் வெளிப்படுத்தும் இந்த இடுகை எங்களுடைய விளம்பரதாரர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இருந்து பொருட்கள் குறிப்புகளைக் கொண்டிருக்கும். அந்தத் தயாரிப்புகளின் இணைப்புகள் கிளிக் செய்யும் போது நாம் இழப்பீடு பெறலாம். எங்கள் விளம்பரப்படுத்தல் கொள்கை என்பதற்கான விளக்கத்திற்கு, விஜயம் இந்த பக்கம்\nUSMLE Attempts – There’s a wide-ranging myth that you will not get interviews from residency programs in the U.S. with multiple USMLE attempts. பல வசிப்பிட வேட்பாளர்கள் இந்த தங்கள் மருத்துவப் படிப்பை இறுதியில் குறிப்பிடுவதாக நம்புகின்றனர், அது கூட துவங்��ுவதற்கு முன்\nஉண்மை என்னவென்றால், பல வதிவிட திட்டங்கள் USMLE தேர்வுகள் தோல்வியடைந்தது முயற்சிகள் பற்றி கவலை இல்லை. சில ஒரு தவறு இந்த நடத்தக் கூடும், நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை ஓய்வு கூடுதல் முயற்சி செய்ய தயாராக என்றால் ஆனால் கூட அவர்கள் ஒரு விதிவிலக்கு செய்யலாம்.\nபழைய / சர்வதேச பட்டதாரிகள் - மற்றொரு பொதுவான கட்டுக்கதை என்று பழைய மருத்துவ பட்டதாரிகள் உள்ளது, குறிப்பாக சர்வதேச மருத்துவ பட்டதாரிகள் அல்லது IMGs, நன்கு அடித்த முடியாது USMLE தேர்வுகள் அல்லது எந்த அமெரிக்காவிலேயே வசிப்பிட பெற. வதிவிட திட்டங்கள்.\nஇது முற்றிலும் உண்மை அல்ல, பரீட்சை எந்த வயது வரம்பு இருக்கிறது என்பதால். எனினும், சுற்று யு.எஸ் வெளியே மருத்துவம் பள்ளி பட்டம் யார் பழைய IMGs. விட 5 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மிக வதிவிட திட்டங்கள் கருதப்பட மாட்டாது. பல முயற்சிகள் உடன் ரெசிடென்சி விண்ணப்பிக்கும் இங்கே பல USMLE முயற்சிகளுடன் விண்ணப்பிக்கும் சில உத்திகள் உள்ளன:\nமற்ற படிகள் ஹார்ட் ஆன் வேலை - பரீட்சையின் ஒன்று கட்டத்தில் தவறினாலும் பெரும்பாலும் எதிர்காலப் நிலைகளிலும் கடினமாக உழைக்கும் உங்கள் அர்ப்பணிப்பு காட்டுவதாகும். நீங்கள் USMLE படி தவறினால் 1, உதாரணமாக, USMLE படி 2 சிகே / சிஎஸ் நீங்கள் உங்கள் திறமைகளை காட்ட வாய்ப்பு வழங்குகிறது. இந்த கட்டத்தில் நன்றாக கோல்களின் நீங்கள் வசிப்பிட உதவ முடியும்.\nமாநில கட்டுப்பாடுகள் சரிபார்க்கவும் - சில மாநிலங்களில், நீங்கள் மட்டும் USMLE தேர்வுகள் முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் பணம் மற்றும் நேரம் காரணமாக பல முறை முயற்சி செய்ததால் வீணாகிப் போகும் மாநிலங்களில் திட்டங்கள் விண்ணப்பிக்கும் இல்லை என்பதை நீங்கள் உறுதி, மற்றும் பார்க்கலாம் இந்த பட்டியலில் கவனமாக இணக்கமான நாடுகளுக்கு.\nநிகழ்ச்சி கட்டுப்பாடுகள் சரிபார்க்கவும் - சோதனை இணைந்து அங்கு என்பதை எந்த முயற்சியும் வரம்புகளை ஒவ்வொரு மாநில விண்ணப்பிக்க, மேலும் கேள்வி வீடு வைத்திருக்கிறார் திட்டம் தகுதிக்காக அதன் சொந்த எல்லை விதிக்கிறது என்பதை பார்க்கலாம். பல திட்டங்கள் பல முயற்சிகளுடன் என்று பேட்டியில் வேட்பாளர்கள் உள்ளன, எனவே இந்த பதிலாக பார்க்க.\nநிகழ்ச்சிகள் உங்கள் கதையை சொல்லு��்கள் - நீங்கள் கடந்து முன் ஒரு USMLE தோல்வி இருந்தது என்றால், நீங்கள் பின்னடைவுகள் கையாள எப்படி வதிவிட திட்டங்கள் காட்ட ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட அறிக்கை கதையை பகிர்வது உங்கள் தவறுகளை பொறுப்பை எடுத்து அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நிரூபிக்கிறது, இது திட்டங்கள் முக்கியம்.\nஒரு வலுவான விண்ணப்ப கட்ட - நிச்சயம் என்று உங்கள் மின்னணு ரெசிடென்சி அப்ளிகேஷன் சர்வீஸ் செய்ய (காலங்களிலும்) விண்ணப்ப, சி.வி. மற்றும் தனிப்பட்ட அறிக்கை உறுதியாக இருக்கிறது, நன்கு எழுதப்பட்ட மற்றும் பிழையற்றதாக. அவர்கள் நீங்கள் தேர்வு செய்த சிறப்பு குறிப்பிட்ட இருக்க வேண்டும், அமெரிக்காவிலேயே உங்கள் மருத்துவ அனுபவத்திலிருந்து பரிந்துரைகளின் சமீபத்திய கடிதங்கள் கொண்டு.\nபடி எடுத்து 3 தேர்வு - USMLE படி எடுத்து கருத்தில் 3 தேர்வில் நீங்கள் வதிவிட திட்டங்கள் கொண்டு கேள்விகள் அல்லது கவலைகள் உயர்த்த என்று பல முயற்சிகள் இருந்தால். நீங்கள் சோதனை முற்றிலும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, என்றாலும். ஒரு படி இணைந்து பல முயற்சிகள் 3 தோல்வி தனியாக பல USMLE முயற்சிகள் விட மோசமாக இருக்கும்.\nநீங்கள் ஒரு சர்வதேச மாணவர் அல்லது ஒரு சுற்று யு.எஸ் இருக்கிறோம் என்பதை. மருத்துவம் பட்டதாரி, உங்களை ஒரு USMLE தோல்வியால் ஊக்கம் ஆக வேண்டாம். முயற்சியில் வைத்து ஒரு நல்ல மதிப்பெண் அடுத்த முறை பெற கடினமாக படிக்க கூடுதல் குறிப்புகள்: http://blogs.askdoc-usmle.com/advice-for-the-old-img-taking-the-usmle/ http://blogs.askdoc-usmle.com/am-i-too-old-to-take-the-usmle/ ஆசிரியர் உயிரி: முதலில் பிலடெல்பியா இருந்து, Eric Brown is a resident of New York, அவர் ஒரு தரப்படுத்தப்பட்ட நோயாளி பணிபுரிகிறார் அங்கு (சமாஜ்வாடி) மற்றும் NYCSPREP ஆலோசனை தங்கள் மருத்துவ திறன்கள் கோர்ஸ். எஸ்பி தொடர்புடைய எல்லாவற்றையும் ஒரு அனுபவம் மற்றும் தொழில் நுண்ணறிவால் பல ஆண்டுகள், அவர் மாணவர்கள் அவர்கள் வேலை செய்யும் உருவகப்படுத்துவதற்கான நோயாளிகள் தங்கள் சிஎஸ் தேர்வுகள் சீட்டு உதவுகிறது. அவர் எதிர்பார்ப்புகளை தேதி வரை உள்ளது, போக்குகள், மற்றும் சிஎஸ் தேர்வுகள் உள்ள முன்னேற்றங்கள், NYCSPREP தங்கள் நிச்சயமாக தற்போதைய வைக்க உதவ. அவரது ஓய்வு நேரத்தில், எரிக் பேஸ்பால் பார்த்து விடுபட பிடிக்கும் போது Phillies விளையாட்டு ���ாணலாம் (அவரது வீட்டில் அணி) விளையாடுகிறார்கள். நீங்கள் NYCSPREP தரமுறைப்படுத்தப்படுகிறது சிஎஸ் பரீட்சைகளின் போது அல்லது படிப்புகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், [email protected] அல்லது வருகையின் போதும் எரிக் மின்னஞ்சல் www.nycsprep.com.\nசிறந்த USMLE படி 1 கேள்வி வங்கிகள்\nஇலவச USMLE பயிற்சி டெஸ்ட் ஆன்லைன்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nகருத்து தெரிவிக்க உங்களுக்கு அனுமதி வேண்டும் பொருட்டு javascript ஐ இயக்கவும்\nஒரு பாட விமர்சனம் விட்டு\nபதிப்புரிமை © 2018 CrushTheUSMLEExam.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசிறந்த USMLE படி 1 தனியார் ஆய்வு பொருட்கள் சிறந்த நேரடி-ஆன்லைன் USMLE படி 1 மைதானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krtamilanz.blogspot.com/2017/09/sarahah-app-is-not-safe.html", "date_download": "2018-07-19T15:37:24Z", "digest": "sha1:ER26UW7CUCHOHRJQRUKECM3Y3XHBX2PS", "length": 15650, "nlines": 188, "source_domain": "krtamilanz.blogspot.com", "title": "KrTaMiLaNz|India's Best Tamil Blog Website", "raw_content": "\nwelcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...\nசாராஹ் ஆப் பாதுகாப்பாக இல்லை sarahah app is not safe\nஉங்கள் எல்லா மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி விவரங்களையும் சாராஹ் ஆப் சேகரிக்கிறது\nசாராஹ் ஆப் எல்லா இடத்திலும் இருக்கிறது. இது Snapchat, ட்விட்டர் பேஸ்புக் மற்றும் Instagram போன்ற அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களிலும் ஒரு பொதுவானது.இது தற்போது உலகம் முழுவதிலும் அதிகம் பேசப்படும் பயன்பாடு ஆகும்.\nஎனவே சாராஹ் என்பது என்ன\nஇது பெயரில்லாத பயன்பாடாகும், இது பல்வேறு பெயரில்லாத மக்கள் கருத்துக்களைக் கொடுக்க அனுமதிக்கிறது.உண்மையில் சாராஹ் என்பது அரேபிய​ மொழியின்படி நேர்மை என்பதாகும்.\nசவூதி அரேபியாவின் டெவலப்பர் Zain Tawfiq இன் படி , பயனர்கள் தங்கள் பலத்தையும், பலவீனங்களையும் அடையாளம் காண உதவுகிறது. செய்திகளை அனுப்பிய நபரிடம் அல்லது அதை யார் என்று கூட தெரியாது என்பதால், பயனர்களுக்கு பெயரில்லாததாக​ அனுப்பப்படும்.\nIOS மற்றும் Android க்கான அரபி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பயன்பாடு கிடைக்கும் பயன்பாட்டின் விளக்கத்தின்படி, நீங்கள் பெறும் நேர்மையான கருத்து உங்களுக்கு முன்னேற்றம் மற்றும் உங்கள் பலம் ஆகியவற்றை கண்டறிய முடியும்.\nசரி, இது உண்மையாக இருக்க நல்லது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கவில்லை. சாராஹ் நிறுவனங்களின் சர்வரில் பயனர்களின் தொடர்புகளைப் பதிவேற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு பயனர் ஃபோன் புக் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் உள்ள அனைத்து தொடர்புகளையும் உள்ளடக்குகிறது.\nவிஷயம், பயனர்கள் தங்கள் தனியுரிமை இந்த ஊடுருவல் தெரியாது. அவர் தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிறுவப்பட்ட போது உண்மையில் பிஷப் ஃபோர்க்ஸ் மூத்த பாதுகாப்பு ஆய்வாளர், சச்சரி ஜூனியர், ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஜெய்ன் டவ்ஃபிக் பதிலளித்தார், அவர்கள் வரவிருக்கும் அம்சத்தைத் தயாரிக்க தொடர்பு பட்டியல்களை சேகரித்து வருவதாக பொதுமக்களிடம் இந்த செய்தி அறியப்பட்டது. எதிர்கால சாராஹ் வெளியீடுகளில் அவர்கள் தரவுத்தளங்களில் தொடர்புகளை சேமிக்க மாட்டார்கள் என்றும் தரவு கோரிக்கை செயல்பாடு நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nBURP சூட் இந்த ஆபத்தான கண்டுபிடிப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.இது ஒரு டிராஃபிக் பகுப்பாய்வாளர், இது அனைத்து இணைய போக்குவரத்தையும் ஒரு சாதனம் வழியாக வெளியேறுகிறது. இது தொலைதூர சேவையகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தரவின் வகையைப் பார்ப்பதற்கு பயனர்களை அனுமதிக்கிறது.ஜூலியன் தனது தொலைபேசியில் BURP Suite நிறுவப்பட்டுள்ளது. அவர் சாராஹ்வை அறிமுகப்படுத்திய போது, ​​BURP சூட் உடனடியாக தனது தனிப்பட்ட தரவை ஒரு தெரியாத சர்வரில் பதிவேற்றுவதாக குறிப்பிட்டார். சாராஹ் இந்த தொடர்புப் பட்டியலைப் பயன்படுத்துவது தெளிவாக இல்லை. ஒரு சர்வரில் தரவு பதிவேற்றம் செய்யப்படும் Android மற்றும் iOS இரண்டிலும் குறிப்பிடப்படவில்லை.\nதனியுரிமை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஆனால் பயன்பாட்டைப் பயன்படுத்த விரும்பினால், கவலைப்படாதீர்கள். நீங்கள் தங்கள் வலைத்தளத்தில் இருந்து அனைத்து சாரா சேவைகளை இன்னும் அணுக முடியும்.பயன்பாட்டைப் பதிவிறக்காமல் செய்திகளைப் பெறவும் அனுப்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள்.வலைத்தளமானது உங்களுடைய டிஜிட்டல் முகவரி புத்தகத்திற்கான அணுகலைக் கோரவோ அல்லது கேட்கவோ தேவையில்லை, அதனால் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள்.\nநடிகர் தனுஷ் உடன் இணையும் ப்ரேமம் நாயகி Actor Dhan...\nகருக்கலைப்பு பற்றிய படத்தில் சாய் பல்லவி Sai Pall...\nவருகிறது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் I...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் ஆட்ட...\nநீங்கள் வீட்டிலிருந்தே அதிகமாய் சம்பாதிக்கக்கூடிய ...\nசாராஹ் ஆப் பாதுகாப்பாக இல்லை sarahah app is not sa...\nWhatsApp ஹேக் செய்தால் இந்த நிறுவனம் உங்களுக்கு $ ...\nகாமராஜருக்கும் காவிகளுக்கும் என்ன வித்தியாசம்\nதனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.. கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜ...\nஆண்ட்ராய்டு 8.0 Oreo: இங்கே புதிய இயங்கு சில முக்கிய மேம்படுத்தல்கள் உள்ளன அமெரிக்காவில் 1917 க்கு பிறகு முழு சூரிய கிரகணத்தின் பே...\nஇலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில், ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தர...\nNa.Muthukumar 1st Year முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nமுதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி-நா.முத்துக்குமார் ஆங்கிலம் இல்லாத நிறைய நல்ல தமிழ் பாடல்களை நமக்கு தந்தவர்... காதல் பாடலாக இருந்தாலும் சரி,அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_95.html", "date_download": "2018-07-19T15:12:26Z", "digest": "sha1:RBMGCNYFEOKCHAENEI6CLCC6OWVUC2TC", "length": 7819, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அறிதல் ஆதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅறிவென அதை கொண்டவர் அதன் எல்லையின்மை கண்டு அஞ்சி எல்லைக்குள் வந்து ஒடுங்கிக்கொள்கிறார். வாழ்வென அதை கொண்டவர் ஒவ்வொரு கணத்திலும் அதன் முடிவிலா திகழ்தலை உணர்ந்து ஆமென்று அமர்ந்திருக்கிறார்\nசென்ற காலங்களில் இந்த வரியை நான் பலமுறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். வேதாந்தத்தை நவவேதாந்தப்பள்ளிகளிலிருந்து ���ணர்ந்தவர்கள் பலர் ஒருகட்டத்தில் மூளை சலித்து ‘ஒண்ணுக்குமே அர்த்தமில்லீங்க. எல்லாத்தையும் விட்டுட்டு சும்மா இருக்கிறதுதான் சரி’ என்று சொல்வார்கள். அவர்கள் முன்பு எதைப்பழகினார்களோ அதுக்குள் சென்றுவிடுவார்கள். இந்தவரியை வாசித்தபோதுதான் அதை சரியாக உணரமுடிந்தது. அதை ஒவ்வொருகணமும் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளாமல் அறிவது என்பது பயனற்றது\nஇரண்டுநாட்களுக்கு முன் இதேபதிலை நான் ஒரு புதுநண்பருக்குச் சொன்னேன். கிளர்ச்சியூட்டும் புதிய கருத்தாக வேதாந்தத்தை அறிவது, அதை வெறும்நிலைபாடாகக் கொள்வது பயனற்றது. அதன் பயனின்மை உணரப்படும்போது மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புகிறோம். அது அன்றாட அனுபவமாக ஆகவேண்டும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithicchaaral.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-07-19T15:34:19Z", "digest": "sha1:V6ZYGDA65JNPCN4N3JZHYUARMIKGUDFC", "length": 32385, "nlines": 515, "source_domain": "amaithicchaaral.blogspot.com", "title": "அமைதிச்சாரல்: முரண்பாடுகளும் ஆழிப்பேரலைகளும்..", "raw_content": "\nஅலைகடலிடம் அமைதியையும், குளத்தில் ஆழிப்பேரலைகளையும் எதிர்பார்ப்பது போன்றதே சிலரிடம் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளும்..\nஉர்ர்ர்ர்ர்ர்சாகமாக விடியும் பொழுதை, சில இனிய நிகழ்வுகள் உற்சாகமாக மலர வைத்து விடுகின்றன.\nரசித்துச்சிரிக்கத் தெரிந்தவனுக்கு அழகாய்த்தெரியும் உலகம், தெரியாதவனுக்கு கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது.\nஎல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.\nஎறியப்பட்ட கல் குளத்தில் எழுப்பும் அலைகள் கரையிலிருப்பவரையும் தொட்டுச்செல்வது போல், ஒருவர் மேல் காட்டப்படும் கருணையானது பலருக்கும் பரவுகிறது.\nஅன்பு--- எல்லாச்சுமைகளையும் வலிகளையும் நீக்கவும், கொடுக்கவும் வல்ல ஒரே உணர்வு.\nசிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்.\nஉண்மையாகவே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புபவர்களின் கண்களுக்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்படுவதில்லை.\nசிக்கல்களில்லாமல் எளிமையாக, நிம்மதியாக வாழ்வதென்பதே இன்றைய சூழலில் மனிதனுக்கு சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.\nமுழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.\nLabels: எண்ணங்கள்/பகிர்வு., சாரல் துளிகள்\n//எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.//\nசிக்கல் தான் - நம் மனதைப் பொறுத்து...\nஅனைத்தும் அருமை. ஐந்தும் பத்தும் மிகப் பிடித்தது. பாப்பா அழகு.\n// முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக. //\nஅத்தனையும் அழகான வரிகளுடன் கூடிய சிறந்த ஆக்கம்.\n//எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.//\n//முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.//\nஅனைத்தும் அருமை. ஐந்து ரொம்ப பிடித்தது.\nஅக்குழந்தையின் படமும் குழந்தையும் கண்ணை விட்டு விலக மறுக்கின்றது.....\n\\\\சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்\\\\\nபகிர்ந்த அனைத்திலும் மனத்துக்கு மிக நெருக்கமாய் உணரவைத்தது இது. அனுபவம் என்பதும் இதுதானே... பகிர்வுகளுக்கும் அழகான புகைப்படத்துக்கும் நன்றி அமைதிச்சாரல்.\nபாப்பா படம், வரிகள் என அனைத்துமே அருமை.\nமுதல் வரி அருமையிலும் அருமை.\nவொண்டர் பார்க்கிற்கு நகர்வலம் போயிருந்தப்ப அந்தக் குழந்தை கிடைச்சது. காமிராவில் சிறையெடுத்துட்டு வந்தேன் :-))\nகுழந்தையா இருக்கறப்ப எப்போ பெரியவங்களாவோம்ன்னு எதிர்பார்க்கறதும், பெரியவங்களானதும் குழந்தையாகவே இருந்துருக்கக்கூடாதான்னு ஏங்கறதும் சுவையான முரண்பாடுகளா இருக்குதில்லே :-))\nஅத்தனையையும் ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.\nகுழந்தைகளை விரும்பிப் படமெடுக்கும் உங்களுக்கு இந்தக்குழந்தையும் பிடிச்சுப்போனதில் ஆச்சரியமில்லை :-))\nரசித்தவற்றைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்யவும்\nதோன���றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\nகுங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி.\nபூந்தோட்டம்.. (05-07-2013 அன்று பூத்தவை)\nதினகரன் நாளிதழும் ஞானும் பின்னே அல்வாவும்..\n'இவள் புதியவள்' இதழில் வெளியானது (1)\nஅதீதம் இதழில் வெளியானது (4)\nஆண் பெண் பாகுபாடு (1)\nஇந்தியாவின் மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி (1)\nஇருவிகற்ப இன்னிசை வெண்பா (2)\nஇருவிகற்ப நேரிசை வெண்பா (3)\nஇன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது (3)\nஒரு சொல்.. பல பாக்கள் (1)\nஒரு விகற்ப இன்னிசை வெண்பா (1)\nஒரு விகற்பக் குறள் வெண்பா (5)\nஒருவிகற்ப நேரிசை வெண்பா (2)\nகுங்குமம் தோழியின் தினமொழி (1)\nகுமுதம் சிநேகிதியில் வெளியானது (1)\nசந்திரன்) சூப்பர் மூன் (1)\nசித்திரை மாத சூப்பர்மூன் (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு விண்ணப்பம் (1)\nதினகரன் நாளிதழில் வெளியானவை (1)\nதினமலர்-பெண்கள் மலரில் வெளியானது (1)\nநம் தோழியில் வெளியானவை. (1)\nநாஞ்சில் நாட்டு சமையல் (11)\nநெல்லை ஹலோ எஃப்.எம்மில் பேட்டி (2)\nபண்புடன் இதழில் வெளியானது (1)\nபல விகற்ப இன்னிசை வெண்பா (1)\nபவர்பாயிண்டில் யூ டியூபை இணைத்தல் (1)\nபி.கே.சி. பொன்விழா மலர் (1)\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nவாசக உறவுகள் . . .\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவடக்குவாசல் இந்திய தலைநகரத்திலிருந்து...| | சிறுகதைகள், கட்டுரைகள், ராகவன் தம்பி, பென்னேஸ்வரன், கவிதைகள், கதைகள், மகளிர் பக்கங்கள்|\nநன்றி ஸ்டார்ஜன், அஹமது இர்ஷாத் :-)\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nஇந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத���து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும்...\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nஎட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உ...\nகுங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..\nகுங்குமம் தோழி யில் \" கண்கள் \" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக...\nஇந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க.. - பாகம் இரண்டு.\nரிங் பால், அதாவது schizont க்குள்ள இருக்கும் கருதான், அடுத்த தலைமுறை கிருமிகளை உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்குது. இந்தக்கருக்கள் பல்கி...\nஇணையத்தில் சுட்ட படம்.. அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக...\nநாஞ்சில் நாட்டு சமையல்- தீயல்\nவத்தக்குழம்பு என்று சொன்னால் பிற பகுதியினருக்கு எளிதாகப் புரியும் இக்குழம்பை நாஞ்சில் நாட்டினர் தீயல் என்று அழைப்போம். தேங்காயைத் தீய்த்து...\nபிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்கா...\nபுலாவ் உருவான விதம். .. (இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்) ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலா...\nசாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)\nஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை \"ப்ளூ மூன்&qu...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\nஎதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது. ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://change-within.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-19T15:26:01Z", "digest": "sha1:4LOF5D6HC5RLIPCQKLHSWJZDZPOY54CE", "length": 36372, "nlines": 137, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: April 2013", "raw_content": "\nஆன்மீக சாதகர்களின் கடைசி ஆயுதம், அவர்கள் எந்த வகையான ஆன்மீக சாதனைகளில் ஈடுட்டிருந்தாலும், பெரும்பாலும் நம்பிக்கையாகவே (Trust) இருக்க கூடும். அதே நேரத்தில் ஆன்மீக சாதகர்களை மாயையில்(Illusion), மாய மனத்தோற்றத்தில்(Hallucination) தங்கள் ஆன்மீகத்தை இழக்க செய்வதும் நம்பிக்கை என்னும் (Belief) இந்த ஆயுதமே. எனவே உண்மையில் நமக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தால், நம்பிக்கையின் இயல்பை அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். பெரும்பாலும் நாம் கொண்டிருக்கும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையது என்பதையும் ஆன்மீக நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருக்கும் கட்டுரை ஓரளவுக்கு நம்மை உணர வைக்கலாம்\nநம் தர்க்க புத்தியால் கடக்கக்கூடிய தூரம், நம் மன ஆழங்களுடனும், பிரபஞ்ச இயக்கத்தின் எல்லையின்மையுடனும் ஒப்பிடும்போது மிக மிக சிறிய தூரம் மட்டுமே. ஒப்பிடும்போது கணக்கில் கொள்ளதக்க அளவு கூட இல்லாத அந்த மிகசிறிய அறிதலுக்காக மட்டுமே நம் தர்க்க புத்தி நமக்கு தேவைப்படுகிறது. மறு பிறவி கோட்பாடு உண்மையாக இருந்தால், நாம் கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பிறவிகள், அந்த சிறு தூரத்தை நம் பிரக்ஞ்சையால் கடக்க இயலாத காரணத்தினால் மட்டுமே.\nநம்பிக்கை எவ்வாறு நமக்குள் உருவெடுக்கிறது ஒவ்வொரு மனிதப்பிறவியும் இங்கு தோன்றிய பின், புலன்களால் உலகத்தை அளக்கத்தொடங்குகிறது. உலகம் என்பது ஒரு தொடர் இயக்கம். இங்கு நிலையானது எதுவும் இல்லை. அனைத்தும் கணத்துக்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் நிலையின்மையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாது. எனவே நம் வாழ்வு இயங்கும் தளத்தில், நம் வாழ்க்கையை சார்ந்த(relatively) நிலையானதை புலன்கள் மூலம் மனித மனம் அடையத்தொடங்குகிறது. ஆனால் நம் வாழ்வு இயங்கும் தளத்திலும் எண்ணற்ற நிலையற்ற இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது நிலையான இயக்கங்களையும் நிலையற்ற இயக்கங்களையும் தொடர்பு படுத்தி உணர வேண்டியது மனித மனதின் தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதாவது மனித மனம் வாழ்க்கை நிகழும் தளத்தில் நிலையானவற்றை கொண்டு, அந்த தளத்தில் நிலையற்றவற்றை அளவிட்டு, அந்த இயக்கங்களை வாழ்க்கையின் நிகழ்விற்கு தேவைப்படும் இடங்களில் துணையாக்குகிறது. இந்த அளவிடலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணமே நம்பிக்கை. இந்த நம்பிக்கை, நாம் முற்றிலும் அறிந்தவற்றிலிருந்து, அதற்கு தொடர்புடைய நம்மால் அறிய முடியாதவற்றை குறித்து அறியும் முயற்சி மட்டுமே.\nமனித மனம் எல்லையற்றது. நம்பிக்கையின் மூலம் நம் வாழ்க்கைக்கு மிகத்தேவையான நிலையற்ற இயக்கங்களை அளவிட்ட நம் மனம், அதே அளவுகோலின் மூலம் நம் வாழ்க்கையை கடந்த அதீத இயக்கங்களையும் அளவிட முயல்கிறது. அவ்வாறு அளவிடமுடியாதவற்றை நம் மனதின் மூலம் அளவிட முயலும்போது நம்பிக்கை என்னும் இயக்கம் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று விடுகிறது.\nநம் மனம் எங்கெங்கு கேள்விகள் எழுப்புகிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையின் மூலம் விடை பெற்று கேள்விகளை கடந்து செல்கிறோம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நாம் நம்பிக்கையின் மூலம் பெற்ற விடைகள், அன்றாட செயல் முறை தளத்தில் பெரும்பாலும் ஒத்திசைவுடன் செல்வதில்லை. இங்குதான் நம் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது. நம் நம்பிக்கை அன்றாட செயல் தளத்தில் தோல்வியுறும்போது, நம் நம்பிக்கையுடன் நம்மை நம் அகங்காரம் மூலம் பிணைத்திருந்தால், அந்த நம்பிக்கையே நம் அடையாளமாக மாறி இருந்தால், அந்த தோல்வியை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றாட செயல் தளத்தின இயக்கங்கள் நம் நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ போராட தொடங்குவோம். அந்த நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட போராட்டம், அன்றாட செயல் தளத்தில் பேரழிவுகளை ஏற்படுத்த கூடும். நம் செயல்கள் சமூகத்தையும் பாதிக்கும் நிலையில் நாம் இருந்தால், அந்த நம்பிக்கையின் விளைவுகள் சமூக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அல்லது நம் இயங்கு தளத்தில், தனிமனித அளவிலோ அல்லது குடும்ப அளவிலோ அல்லது சிறு குழு அளவிலோ அந்த பாதிப்பு நிகழலாம். உலகில் நடந்திருக்கும், நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் தனி மனித அல்லது மனித குழுக்களின் நம்பிக்கைகளே காரணம். நாமும் நம்பிக்கையை செயல் தளத்தில் அடிப்படையாக கொண்டவர்கள் என்றால் நமக்கும் அந்த பேரழிவுகளே ஏற்படுத்தியவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, செயல்திறனின் சமூகத்தை பாதிக்கும் அம்சம் மட்டும் - அவர்கள் அளவுக்கு செயல் தீவிரம் உடையவர்களாக இருந்தால், நாமும் தீவிரவாதிகளே\nதர்க்கத்தை, தத்துவத்தை இழந்த நம்பிக்கைகளே உலகின் பேரழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் அழிவுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. நம் நம்பிக்கைகளும் ஆன்மீக தளத்திலிருந்து விலகும்போது ���ம் ஆளுமையின் வீச்சிற்கேற்ப அழிவுகளை நம்மைச்சுற்றிலும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய நம்பிக்கையுனுள் நாம் அமிழ்ந்திருக்கும்போது நமது மாய மனக்காட்சிகள், அந்த அழிவுகளையும் நம் முன்னேற்றமாகவே கண்டு கொண்டிருக்கும் - அறிந்து கொள்ள முடியாத மாய வலை நம்பிக்கையின் முன்முடிவுகளையே தர்க்கமாக கொண்டிருக்கும் பேரழிவு\nஆனால் நம்பிக்கையே ஆன்மீக சாதகனின் கடைசி ஆயுதம் இந்த நம்பிக்கையே சரணாகதி. நம்மை விட பெரிய ஒன்றை, நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை, நம் அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை நம்பாமல் அத்தகைய ஒன்றிடம் நம்மால் சரணாகதி அடைய முடியாது. இங்கு சரணாகதி என்பதன் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வது மிக அவசியம். நாம் ஒன்றிடம் சரண்டையும்போது, நம் அகங்காரத்தை, சுயத்தை முழுவதும் இழந்து விடுகிறோம். அந்த நிலையில் கடந்த காலத்தின் கவலைகளும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளும் நம்மிடமிருந்து முழுமையாக மறைந்து விடும். அதாவது எது நடந்தததோ அந்த செயலில் நம் பங்கை மட்டும் நாம் செய்திருப்போம். ஆனால் நடந்தது நமக்கு அப்பாற்பட்ட, நாம் சரணடைந்த ஒன்றினால் மட்டுமே நடந்தது. எது நடைபெறுமோ அவற்றில் நம் பங்களிப்பை மட்டும் வழங்குவோம். அந்த செயல் நமக்கு அப்பாற்பட்ட விதிகளின் அடிப்படையில் எவ்வாறு நடைபெற வேண்டுமோ அவ்வாறு நடை பெறும். இத்தகைய சரணாகதி மனநிலையை அளிக்கும் நம்பிக்கையே ஆன்மீக நம்பிக்கை. மற்ற எல்லா நம்பிக்கைகளும் நம் மனம் எழுப்பும் வினாக்களிலிருந்து தப்பிச்செல்வதற்கு நாம் பயன்படுத்தும் கருவி மட்டுமே. இந்த நம்பிக்கைகள் அன்றாட செயல்களின் அலைக்கழிப்பினால் மனநிலை பிறழ்வதிலிருந்து தப்பிப்பதற்கு மட்டுமே உதவலாம். ஆம், மிகவும் மெல்லிய, எளிதில் உடையக்கூடிய மனநிலையை உடையவர்களுக்கு இத்தகைய நம்பிக்கைகள் மிகவும் தேவை - மனப்பிறழ்வு நிலையை அடையாமல் நம் வாழ்க்கையை தொடர.\nதுரதிருக்ஷ்டவசமாக நம்மில் பெரும்பாலானவர்கள் இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படும் அளவுக்கு மெல்லிய மனதுடன் இருக்கிறோம் - புற உலகில் எத்தனை மன வலிமை படைத்தவர்களாக நம்மை காட்டிக்கொண்டிருந்தாலும் அல்லது அத்தகைய மெல்லிய மனம் படைத்த சமூகம் அளித்த நம்பிக்கைகளை இழக்க இயலாமல் தடுமாறிகொண்டிருக்கிறோம். நம் மனம் தத்துவத்தின் பக்கம் த��ரும்புவதன் மூலம் மட்டுமே இத்தகைய நம்பிக்கைகள் தேவைப்படாத தளத்தை அடைய முடியும். அந்த தளத்தில் சென்ற பின் மட்டுமே ஆன்மீக சரணாகதிக்கு தேவையான எளிய மனநிலையை அடையமுடியும். அந்த எளிய மனநிலையில் நம் அகங்காரத்தை, சுயத்தை இழந்து முழுமுதல் உண்மையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அந்த உண்மையிடம் சரணாகதி அடைய இயலக்கூடும். அதன் பின் நாம் அடைவதற்கு எதுவம் இல்லை\n எந்த துறையை எடுத்தாலும் தத்துவமே பிரதானமாக கருதப்படுகிறது. எதற்காக இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை மட்டுமே. ஆன்மீகத்தில் தத்துவத்துக்குதான் முக்கியமான இடமா இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஆன்மீகம் சார்ந்த தத்துவங்களை மட்டுமே. ஆன்மீகத்தில் தத்துவத்துக்குதான் முக்கியமான இடமா ஆம் எனில் ஆன்மீகத்தின் தத்துவம் தவிர்த்த மற்ற அம்சங்கள் எதற்காக ஆம் எனில் ஆன்மீகத்தின் தத்துவம் தவிர்த்த மற்ற அம்சங்கள் எதற்காக இல்லை எனில் ஆன்மீகத்தில் தத்துவத்தின் பங்கு என்ன இல்லை எனில் ஆன்மீகத்தில் தத்துவத்தின் பங்கு என்ன ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் தத்துவ அறிமுகம் தேவையா ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் தத்துவ அறிமுகம் தேவையா இல்லை எனில் எண்ணிலடங்கா ஆன்மீக தத்துவங்கள் யாருக்காக இல்லை எனில் எண்ணிலடங்கா ஆன்மீக தத்துவங்கள் யாருக்காக கடைசியாக, நாம் ஆன்மீக பாதையில் செல்ல விரும்பினால் நமக்கு தத்துவங்கள் தேவையா கடைசியாக, நாம் ஆன்மீக பாதையில் செல்ல விரும்பினால் நமக்கு தத்துவங்கள் தேவையா தேவை எனில் முடிவில்லாத தத்துவ கடலில் எவை நமக்கானவை\nஇந்த விசாரணைகளை தொடங்குவதற்கு முன், எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் தர்க்கம் குறித்து கூறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வார்த்தைகள் நமக்கு உதவலாம்.\n\"நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆக, தர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே.\"\n\"நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்���்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது.\"\n\"உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்.\"\n\"மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்.\"\nஆம் தர்க்கம் ஒரு கருவி. நம் போத மனதை, பிரக்ஞ்சையை அமைதிப்படுத்தும் ஒரு கருவி. தர்க்கம் அமர்ந்திருப்பது தத்துவம் என்னும் இருக்கையில். ஆக தத்துவ அறிவு நம் மனதை அமைதிப்படுத்தவே தேவைப்படுகிறது. மனதை அமைதிப்படுத்த வேறு வழிகளும் உள்ளன. உதாரணமாக நம்பிக்கை.\nஆம் நம்பிக்கையும் நம் மனதை அமைதிப்படுத்தும். அவ்வாறு நம்பிக்கையின் மூலம் அடைந்த மன அமைதி ஆன்மீகத்தை நோக்கி நம்மை நகர வைக்கும் மன அமைதியா அல்லது ஆன்மீகத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கும் மன அமைதி போல தோற்றமளிக்கும் மனதின் செயலாற்றும் தகுதியை இழந்த நிலையா என்பது அந்த நம்பிக்கையின் தரத்தை பொறுத்தது. நாம் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டவர்கள் என்றால், அந்த நம்பிக்கையின் தரத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவிற்காகவேனும் குறைந்த பட்ச தர்க்க அறிவும் தர்க்கத்தின் அடிப்படையான தத்துவ அறிவும் நாம் பெற்றிருக்க வேண்டும்.\nஎண்ணற்ற தத்துவங்கள் ஆன்மீக தளங்களில் புழங்குகிறது. ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு முறையில் ஆன்மீகத்தை அணுகுகின்றன். ஒவ்வொரு சமூகமும் அந்த சமூகத்துக்கான தத்துவங்களை கொண்டுள்ளன - அந்த சமூக உறுப்பினர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும். எந்த ஒரு சமூகத்தின், மதத்தின் அல்லது மதம் சமூகம் சாராத ஆன்மீக தத்துவங்களை நோக்கினாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருக்க முடியும் - மனித முழுமையை அடைவது. எல்லா தத்துவங்களின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் கூறும் முறை முற்றிலும் வேறுபட்டுள்ளது. அந்த கூறும் முறை, அந்த தத்துவ கோட்பாட்டை அடைந்த மனங்களின் சமூக பின்னணி, எந்ந சமூகத்தை நோக்கி கூறப்படுகிறதோ அந்த சமூகத்தின் சராசரி மன அமைப்பு ஆகியவற்றை சார்ந்து இருக்கும். எனவே ஒரு ஆன்மீகவாதியால் எந்த ஒரு தத்துவத்தையும் நிராகரிக்க இயலாது. அவ்வாறு நிராகரிப்போமானால் ஆன்மீகத்தின் எந்த சாத்தியங்களையும் நம்மால் அடைய முடியாது.\nஆனால் சமூகத்தில் புழங்கும் அனைத்து தத்துவங்களும் நமக்கான தத்துவங்களாகவும் இருக்க முடியாது. ஆம் நமக்கு தேவையான தத்துவம் நம் மனதில் எழும்பும் கேள்விகளை பொறுத்தது. அந்த கேள்விகளின் தளத்தை பொறுத்தது. அதாவது நம் இயல்பை பொறுத்தது. நம் மனதின் அலைக்களிப்புக்கான கேள்விகள் முடிவடையும்போது நாம் தத்துவங்களின் தேவைகளையும் கடந்திருப்போம். அந்த நிலையில் மனம் அதன் முழு சாத்தியத்தை அடைந்திருக்கும் அல்லது அடைவதற்கான தகுதியை அடைந்திருக்கும். அந்த நிலையில் நமக்கு தத்துவங்களுக்கும் வெற்று வார்த்தைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனெனில் நம் மனதை ஆன்மீக வழியில் செலுத்த அங்கு எந்த தர்க்கமும் தேவை இல்லை.\nஆனால் வெற்று நம்பிக்கைகளும் நம்மை தத்துவங்களையும் அதன் வெளிப்பாடான தர்க்கத்தையும் நிராகரிக்க வைக்கலாம். ஆக நாம் நம்பிக்கையின் அடிப்படையில் தத்துவ கோட்பாடுகளை நிராகரிப்போமானால், நாம் வெற்று நம்பிக்கையினால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தலாம். ஆனால் அத்தகைய மன நிலையில் துரதிர்க்ஷ்டவசமாக நமது நம்பிக்கை, வெற்று நம்பிக்கை என்பதை அறியும் தகுதியையும் இழந்திருப்போம். எந்த தத்துவம் நம் மனதை அலைக்கழிக்கும் கேள்விகளை எழுப்பவில்லையோ அந்த தத்துவங்கள் நமக்கு, நம் மன இயல்புக்கு தேவையில்லாத தத்துவங்கள். எனவே அவற்றை நாம் பயில வேண்டிய தேவை இல்லை.\nதத்துவங்களின் தேவை நமக்கு உண்டா இல்லையா என்பது நம் மனதில் நமது வாழ்க்கை குறித்த, நமது இருப்பு குறித்த, நமது முழுமை குறித்த கேள்விகள் நம் மனதில் எழுகின்றனவா இல்லையா என்பதை பொறுத்தது. அவ்வாறு கேள்விகள் எழுந்தால் நாம் ஆன்மீக வழியில் இருக்கிறோம் என்பது உறுதியாகிவிட்டது. அந்த கேள்விகள் எழும்போது அவற்றை எதிர்கொள்ள நம் முன் இருக்கும் முதல் மற்றும் எளிதான கருவி, நாம் சார்ந்திருக்கும் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள். நாம் எளியவர்களாக இருந்தால், எளிய மன நிலையில் இருந்தால், நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளே நம் ஆன்மீக உச்சத்தை அடைய போதுமானவை.\nதுரதிர்க்ஷ்டவசமாக நாம் எவருமே எளியவர்களாக இல்லை. நம் சமூகம் நமக்கு ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகளுடன் நம் வாழ்க்கை சார்ந்த போராட்டங்களையும் நமக்கு அளித்துள்ளது. அந்த வாழ்க்கை போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்துந்தோறும் நம் எளிமையை சிறுக சிறுக நாம் இழந்து கொண்டே வந்திருக்கிறோம். எனவே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் சமூகம் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகள் போதுமானதாக இல்லை. அந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் வாழ்க்கை போராட்டங்களை எதிர் கொள்ளாமல் அவற்றிலிருந்து தப்பி செல்லவே நாம் உபயோகப்படுத்துகிறோம். நம்பிக்கைகளோ அல்லது வேறு எவையோ நம்மை ஆன்மீக உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டுமெனில், நம்மை மீண்டும் (மனதளவில்) எளிமையானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இதற்காகவே தத்துவங்கள் நமக்கு தேவைப்படுகின்றன - நம் கேள்விகளுக்கு விடையளித்து, எல்லா விதமான மன தடைகளையும் விலக்கி, வாழ்க்கையை உள்ளவறே எதிர்கொள்ளும் எளிமையான மனதை அடைய பசித்து வெறியுடன் இருக்கும் போத மனமாகிய காவல் நாயின் பசியை ஆற்றி மெய்ஞானத்தை அடைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamtimes.com/print.php?id=1495182971&archive=", "date_download": "2018-07-19T15:44:09Z", "digest": "sha1:ANV4U6DOJ2F4ZNWYTW5AGIDRQBY37YGH", "length": 9690, "nlines": 14, "source_domain": "eelamtimes.com", "title": "EelamTimes.com", "raw_content": "அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம்: செந்தமிழன் சீமான் @ 19 May 2017 10:36 AM\nதமிழ்த்தேசிய இனத்தின் பெருந்துயர நாளாக நம் இனம் சிங��கள பேரினவாத கரங்களினால் அழிந்துப் போன நாளாக மே 18 விளங்குகிறது. 8 வருடங்களுக்கு முன்னர் கண்ணீரும் ,செந்நீரும் பெருக்கெடுத்த இந்நாட்களில் தான் தன் சொந்த இனம் அழிவதை கண் முன்னே காண நேர்ந்த துயரம் தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்தது.\nநமது அண்ணன்,தம்பிகள், அக்கா- தங்கைகள், உற்றார், உறவினர் என நமது உதிர உறவுகள் உருக்குலைந்து உயிர் இழந்து உதிர்ந்த போது, அழுதழுது சிவந்த கண்களோடு கைப் பிசைந்து நின்றதும், இந்த உலகமே ஒற்றைக் குடையின் கீழ் நின்று சிங்கள பேரினவாத அரசை பாதுகாத்து , தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நிகழ்த்த ஆயுதங்களை, போர் ஆலோசனைகளை வாரி வழங்கி, பொருளாதார பலம் அளித்து நமது இனத்தை அழித்துப் போட்ட கொடூரமம் நிகழ்ந்ததும் நாம் உயிருள்ள வரை மறக்க முடியாத, மறக்கக்கூடாத துயர நினைவுகள்.\nஇதற்கு நடுவிலும் தாய்மண்ணை காத்திட தன்னுயிர் அளித்து தாய்மண்ணிற்கு விதைகளாக, எதிர்கால தலைமுறைக்கு ஒரு பாடமாக விளங்கிட, வீரம் என்ற சொல்லிற்கு இந்த பாரிய பூமியில் விளக்கம் அளித்திட நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் அலை அலையாய் அணிவகுத்த மாவீரர் கூட்டத்தை பார்த்து உலகமே அசந்து நின்றது. தாய்மண்ணிற்காக உயிரை இழக்கத்துணிவது உத்தமம் தான். ஆனால் உயிரை இழக்க தாய்மண் ஒன்று வேண்டுமே, நமக்கென நம்மை தேற்ற இப்பூமிப்பந்தில் ஒரு தேசம் வேண்டுமே என்பதை உணர்ந்துதான் நமது உடன்பிறந்தார்கள் உயிரை இழந்து கனவை சுமந்து தமீழிழ நாட்டினை கட்டத் துணிந்தார்கள்.\nஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை இந்த உலகம் தமிழினத்திற்கு தராமல் பூர்வகுடி ஒன்றினை பூண்டோடு அழிக்கத்துணிந்த பேரினவாதத்தின் பொல்லாக் கரங்களில் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தது. இந்த பூமிப்பந்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தனது தாய் மண் தனது கண் முன்னாலேயே தரிசாக்கப்பட்டு,இனம் அழித்தொழிக்கப்பட்டு இல்லாமல் போனது கண்டு முச்சற்று,காட்சியற்று நின்றான்.தன்னினம் அழிவதை காண சகிக்காது, இடையில் இருக்கும் கடல் எங்கள் உடல் நிறைந்தால் திடலாக மாறி விடும் எனக்கருதி முத்துக்குமார் உள்ளீட்ட 20க்கும் மேற்பட்ட தாயகத்தமிழர்கள் தன்னுயிரை வழங்கி தொப்புள் கொடி உறவினை உலகிற்கு அறிவித்தார்கள்.\nஇது வரை மானுடச்சரித்திரம் கண்டறியாத இனப்படுகொ��ையை நிகழ்த்தி முடித்த சிங்கள இன ராணுவத்தின் கோரத்தாண்டவத்தை மறைத்து பாதுகாக்கும் கவசங்களாக நாம் வாக்கு செலுத்தி, வரி செலுத்தி வாழுகிற இந்திய வல்லாதிக்கமும், உலக வல்லாதிக்கமும் திகழ்கின்றன. எங்கெல்லாம் நீதி கிடைக்க வழி உண்டோ, அங்கெல்லாம் நின்று கண்ணீர் விட்டு கதறி பார்த்தும் நம்மினத்திற்கான நீதி இதுநாள் வரை வழங்கப்பட வில்லை. இந்த இனப்படுகொலைகளுக்கு பிறகும் கூட ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ மண்ணில் வாழும் நம்மின உறவுகளுக்கு ,மற்ற மேலை நாடுகளில் நடப்பது போல சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை.\nபோர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் துயரம் தீரவில்லை. ஆறாத காயங்களைக் கூட காலம் ஆற்றிவிடும் என்பார்கள். ஆனால் தாய்நிலம் இழந்த தமிழ் இனத்தின் தாகம் காலம் ஆற்றி விடும் கடந்தப் போக முடிந்த துன்ப நினைவு அல்ல. இனி எத்தனை ஆண்டுகளானாலும், எம் தாய்நிலம் விடுதலை ஆகும் வரை தணியாத…அது கடக்க முடியாத துயரம் தோய்ந்த நெடியப் பாலை.அதே நினைவுகளோடு இனப்படுகொலை நிகழ்ந்த மண்ணின் மற்றொரு கரையில் இருந்து உகுக்கிற கண்ணீரோடும் …ஆண்டுகள் பலவாயினும் ஆறாத ரணத்தோடும்…எம் மாவீரர்கள் சுமந்த அதே கனவினை நிறைவேற்றும் உறுதியோடும்.. நாம் உறுதி ஏற்கிறோம்.\nஎன்ன விலை கொடுத்தேனும் அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம். இனப்படுகொலை நிகழ்த்தி இதுவரை எவ்வித தண்டனையோ, குற்றச்சாட்டுகளோ இல்லாமல் இன்புற்றிருக்கும் சிங்கள பேரினவாத அரசின் தலைமைகளுக்கு உலக அரங்கில் நீதி புகட்டுவோம்.\nகரைந்தோடுகிற கண்ணீரை துடைத்து விட்டு கம்பீரத்தோடு.. வீழா புலிக்கொடியை தாங்கிப் பிடித்து உயர்த்திய இன்னொரு தாயக மண்ணில் இருந்து இந்நாளில் முழங்குவோம்.\nதமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2008/12/to.html", "date_download": "2018-07-19T15:13:51Z", "digest": "sha1:32PBZYVFVRC2KMB7LFPHESPR5RMR44K4", "length": 22317, "nlines": 413, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: விடுமுறை to நியூசிலந்து(1)", "raw_content": "\nதமிழ் மகனின் பொன்னே சிலையே....\nஅட ச்சே ரிமெக்ஸ் பண்ணி பண்ணி எத எழுதுனாலும் அதுவே வருது..:)\nஆமாங்கோ... நியூசிலந்துக்கு 10 நாள் சுற்றுலா பயணம் சென்றேன் குடும்பத்துடன். டூர் குரூப் ஏற்பாடு மூலம் தான் சென்றோம். எனினும் எனக்கு free and easy tour(சொந்தமாக போவது) போல் செல்வது தான் பிடிக்கும். நாமே நம்ம route ப்ளான் பண்ணி செல்லலாம். சொந்தமா டிரைவ் பண்ணி செல்லலாம். ஜாலியா இருக்கும். ஆனா குடும்பத்தோடு செல்லும்போது சரிபட்டு வராது. அப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன். ஆக, இது சரிபட்டு வராது.\nஇந்த டூர் குருப்ல 34 பேர். 10 குடும்பங்கள் மொத்தம். தன் வயதான பெற்றோருடன் வந்தார் ஒரு பெண்மணி. ரொம்ப friendly type. அப்பரம் இன்னொரு குடும்பம்- ஒரு பொண்ணு. அவருக்கு இரட்டை குழந்தைகள(15 வயசு). இன்னும் இரண்டு பஞ்சாபி குடும்பத்தினர்-அண்ணன் குடும்பமும் தம்பி குடும்பமும். இந்த சகோதரர்களின் கடைசி தம்பி எங்க வீட்டு apartmentலில் தான் இருக்கிறார். பேசும்போது தெரிந்து கொண்டோம். அப்பரம் இன்னொரு சீன குடும்பம்- இரண்டு பெண் குழந்தைகளுடன். குடும்ப தலைவர் படுஅமைதி. நானே கேட்டுவிட்டேன் “ஏன் அங்கிள், நீங்க எப்போதுமே இப்படி தானா” அவர் அமைதி பிடித்திருந்தது. பிறகு இன்னொரு குடும்பம்- 5 வயது பையனுடன். அவன் வாயை திறந்தால் எட்டூருக்கும் பேசுவான்” அவர் அமைதி பிடித்திருந்தது. பிறகு இன்னொரு குடும்பம்- 5 வயது பையனுடன். அவன் வாயை திறந்தால் எட்டூருக்கும் பேசுவான்\nடூர் சிறப்பாக சென்றதிற்கு முதல் காரணம் எங்களின் அருமையான சுற்றுலா வழிகாட்டி. ரொம்ப ரொம்ப நல்லவர், ரொம்ப friendly, எல்லாருக்கும் எந்த குறையும் வராத அளவுக்கு பார்த்து கொண்டார்.\nசிங்கையிலிருந்து நியூசிலந்துக்கு 10 மணி நேரம் விமான பயணம். விமான டிவியில் சமீபத்தில் வந்த ஹிந்தி படங்கள், தமிழ் படங்கள், korean, arabic இப்படி பல படங்களை பார்த்து 10 மணி நேரத்தை ஓட்டினேன். எங்கள் முதல் சுற்றுலா தடம் auckland. மதிய வேளை என்றதால் சற்று வெயிலாக இருந்தது. ஆனால் சொன்ன அளவு “பயங்கரமா குளிரும்” என்பதுபோல் ஒன்றும் இல்லை. அடடே இவங்கள நம்பி நான் 2 சட்டை போட்டிருந்தேன்.\nஆனா, எங்களது சுற்றுலா லீடர் சொன்னது சரி தான். இரவு நேரங்களில் 12degree celsius. சிங்கையில் 32 degree celsiusல் இருந்த எங்களை ஏதோ fridgeக்குள் வைத்தது போல் உணர்ந்தோம். aucklandல் பல இடங்களுக்கு சென்றோம்.\nநியூசிலந்தின் சிறப்பு என்றால், இயற்கை தான் அடேங்கப்பா எத்தன மலைகள், எத்தன ஏரிகள். எத்தன மலர்கள்... தமிழ் சினிமா பாடல்களின் அபிமான பல இட��்கள். சந்தோஷ் சுப்பரமணியம் படத்தில் வந்த சில பாடல்களை அங்குதான் எடுத்தார்களாம்.\n முதல் 3 நாள் நல்லா இருந்துச்சு. ஒரு ‘america america london london' feel நம்மளுக்கு இருந்துச்சு. நாலாவது நாளு நாக்கு செத்து போச்சு. அடக்கம் பண்ண முடியாம அல்லோலப்பட்டு கொண்டிருந்தோம். வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன் எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,\nகாலை உணவாக இருந்தாலும் சரி\n(அவ்வ்வ்வ்...ஐயோ காயு என்ன ஒரு philosophy.பின்னிட்டேள், பிச்சிட்டேள்)\nok back to the new zealand trip. நியூசிலந்தில் சில சிறப்புகள் உண்டு.\nகுறிப்பா சொல்லபோனால் நியூசிலந்து மக்கள் பெருமையாக எண்ணும் அவர்களது maori கலாச்சாரம். அதை பத்தி அடுத்த பகுதியில் சொல்லுறேன்...\nkia Ora ( maori மொழியில் goodbye என்று அர்த்தம்)\nஎனக்கும் ரொம்ப ஆள் ஆசைங்க தமிழ்மாங்கனி... மலேசியா அல்லது நியூஸிலாந்து சுற்றுலா என் பெற்றோருடன் போக வேண்டுமென்று.. ம் பார்ப்போம்... காலம் பதில் சொல்லுமா என்று.. ;)\n இவ்வளோ தூரம் வந்துட்டு ஒருபதிவர் சந்திப்பு இல்லாம....ச்சேச்சே......\nஎன்னங்க இது..... போங்க.மனசே சரியில்லை.\nநியூஸிக்குன்னு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பதிவர் இருக்கறனேங்க.....\n//காலை உணவாக இருந்தாலும் சரி\nவீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன்\nமனசும்,நாக்கும் எப்பவுமே \"அது\" இருந்தா \"இதை\" கேட்க்கும் இது இருந்தா அதைகேட்டும்\nஅப்பா northல போக சொன்னால், அம்மா இல்ல இல்ல southல route போகும் என்பார், நான் நடுவில் நின்று கொண்டு இல்ல இல்ல eastல தான் போகனும் என்று சொல்வேன்\nஎனக்கெல்லாம் சொந்த ஊருக்கு போரதே இன்ப சுற்றுலா\n//வீட்டுல இட்லி, தோசை சுட்டு வச்சு சாப்பிட சொல்லி அம்மா கெஞ்சி கேட்கும்போது macdonald'sக்கு போய் சாப்பிட்ட வாய் தானே எனது. எனக்கு நல்லா வேணும் என்று நினைத்து கொண்டு மீதி நாட்களை கஷ்டத்துடன் கழித்தேன் எதுவுமே நம்ம கிட்ட இருக்கும்போது அதோட அருமைய தெரிஞ்சிக்க மாட்டோம்,//\nமுதல் படம் சூப்பர் :)\n@ துளசி : நீங்களு���் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. இன்னும் அமையல போல :) விரைவில் நான் வரேனுங்க :)\nவெற்றிகரமாப் பதிவர் சந்திப்பை..ச்சே..பதிவர் மாநாட்டை நடத்திடலாம்:-)\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\n6 வயதில் ’கண்கள் இரண்டால்’....\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(2)\nவிடுமுறை to நியூசிலந்து (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2009/01/blog-post_1064.html", "date_download": "2018-07-19T15:19:53Z", "digest": "sha1:NKU6RQAEPILWA2DZF4UE5LPDYY5WMWCS", "length": 20399, "nlines": 99, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: பாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nசனி, 31 ஜனவரி, 2009\nபாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்\nபாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்\nபுதுவைப் பூஞ்சோலையில் கன்னல் தமிழ்ச்சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து ஊன் மணக்க உயிர் மணக்க கூவிக் கொண்டிருந்த தமிழ்க்குயிலுக்கு ஒரு நூற்றாண்டு வசந்தம் உருண்டோடிவிட்டது.\nபுதுவையிலிருந்து புறப்பட்ட இந்த நெருப்புத் தென்றல் நிலவும் கதிரும் உள்ளவரை தமிழ்மணத்தைச் சுமந்து என்றும் தளிர்நடை பயிலும். இந்தச் சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்றுமே தமிழ் நெஞ்சக் கலயங்களிலே கொஞ்சி சிரிக்கும் இந்த சமத்துவக் கொள்கையின் சாரத்திற்கு ஆயுள் சிரஞ்சீவி என்பதாகும்.\nபாளைச் சிரிப்பு; பசு நெய்யின் நறுமணம்; வாளைமீனின் துள்ளல்; வரிப்புலியின் கனல் பார்வை எல்லாமே இணைந்திட்ட கவிதைச் சுரங்கமே பாரதிதாசன்.தன்னுயிரை தமிழ் என்று சொன்னதால் இம்மண்ணுயிர் உள்ளவரை நம்மோடு வாழ்பவன்; நம் மனத்தை என்றும் ஆழ்பவன் பாரதிதாசன்.\nகனகசபைப் பிள்ளைக்கும் இலக்குமி அம்மாளுக்கும் அருந்தவப் புதல்வனாய் முளைத்து மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப் புலவர் போன்ற ஆசான்களின் அறிவொளியில் கிளைவிட்டு பாரதியெனும் ஆலமர நிழலில் கனிவிட்ட இந்தக் கவிக்குயிலின் கவிதைக் குஞ்சுகள் மனித நேய உரத்தை உறிஞ்சி மண்ணிலெங்கும் மணப்பவை.\nசாதி சமயச் சழக்குகளென்றும் சாக்கடைச் சுழிப்பில் சிக்கிச் சீரழிகிற, சிதறிக் கிடக்கிற சமுதாய மக்களை வலிமைமிகு கவிதைக் கரங்களால் தூக்க எழுந்த கவிஞன். மடமை, அறியாமை மண்டிய அழுக்கு மூட்டை சலக்குகளை மண்ணின் மைந்தர்களின் குட்டை மனங்களைக் கங்கையாய்ப் பொங்கிய கவிதை நீரால் வெளுக்க வந்த அற்புதக் கவிஞன்.\nதமிழ்ச் சமுதாயம் தலைநிமிரப் பாடிய தன்னிகரற்ற புதுமைக் கவிஞன்; புரட்சிக் கவிஞன். நிமிர்ந்த நடை; நேர் கொண்ட பார்வை என பாரதி காட்டிய இலக்கணத்தின் இலக்கிய வடிவமாகத் திகழ்ந்தவன்; புதியதோர் உலகம் தேடியவன்; பகுத்தறிவுக் கருத்துகளைப் பாடினான்; மூட நம்பிக்கைகளைச் சாடினான்.\nஇலக்கியப் புலமைக் கூடியவன்; முத்தமிழ் இயக்கம் நாடியவன்; வாடாத புகழ்மாலை சூடியவன் பாரதிதாசன். எடுப்பான தோற்றம்; துடிப்பான மீசை; வீர விழிகள்; ஆண்மைக்குரிய சிம்மக்குரல் இவையனைத்தையும் கொண்டு செந்தமிழ் நெஞ்சில் சீருலா வந்தவன்.\nமுதன் முதலாக அந்தக் கவிச் சிங்கத்தைக் காணுகையில் ஒருவகையான அச்ச உணர்வு கூடச் சிலருக்கு தோன்றக்கூடும் ஆனால் கவிஞரிடம் பழகத் தொடங்கிவிட்டால் வீர விழிகளில் ஈரம் ததும்பும், பாசமும் பால் போன்ற வெண்மையான குழந்தை உள்ளமும் அனைவரையும் காந்தமாய் ஈர்த்துவிடும்.\nபாரதிதாசனது நறுக்குத் தெறித்தாற் போன்ற சிம்மக்குரலிலே நகைச்சுவையும் மானுடமும் இழையோடிக் கொண்டிருக்கும். இளைய வயதிலே கவிதைக் காதலியைக் கைப்பிடித்து, ‘கிறுக்கன்’,`கிண்டல்காரன்’ என்ற புனைப்பெயர்களில் எழுத்தோவியங்களைப் படைத்த இந்தத் தமிழ்க்குயில் பாரடி எனும் சூரியனோடு இரண்டறக் கலந்தபோதுதான் பாரதிதாசனாய் தமிழ்வானில் சுடர்விட்டது.\n‘சுப்பிரமணியர் துதி அ��ுது’ என்ற நயம் ததும்பும் இசைப்பாடலின் மூலம் ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பெயர் பெற்று ‘புரட்சிக் கவி’ என்ற காவியத்தை செந்தமிழால் தீஞ்சுவை மிளிர, புரட்சிப் பூக்கள் பாக்களாய் மலர படைத்ததால் புரட்சிக் கவிஞராய் என்றும் உலாவரலானாய்.\nபதினெட்டாம் அகவையின்போது தமிழ்ப்புலமையில் முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்ற பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞன். தமிழ் இலக்கிய அடர்த்திக்கு மட்டுமன்றி மானுடத்திற்கும் சேர்த்து தனது பா வளத்தால் உரமிட்டு சீரிய சிந்தனை உளியால் செதுக்க முற்பட்ட சமுதாயச் சிற்பிதான் நம் பாரதிதாசன்.\nசீர்திருத்த புயலாய் மலர்ந்து, புரட்சிப் பொறிகளை புதுமைச் சிந்தனைகளைத் திரட்டுப் பாலொத்த தேன்தமிழ்ச் சொற்களோடு வாரி வீசிய வண்ணமிகுந்த அணையாத கவிதைக்கனல் பாவேந்தர். சாதிகள், சாத்திரச் சடங்குகளை, மூடப் பழக்கங்களை முற்றும் வெறுத்து குருதிக் கொப்பளிக்கும் கோபத்துடன் பாடினாலும் மானுட நேசம் மறக்காதவன்.\nஉழைப்பாளியின் சிவந்த கரங்களில் அழகைக் கண்டு வாழ்த்தியவன்; மனித விடுதலை மலர விரும்பியவன்; கைப்பெண்டிருக்காக குரல் கொடுத்தவன்; பெண்ணை என்றும் பெருமை செய்தவன்; மண்ணைப்போல் மிதிப்படும் மானிடரைப் பார்த்து ‘உன்னை விற்காதே’ என்று எச்சரித்தவன்; தமிழ்ப் பகைவர் கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற ஆண்மையாளன் பாரதிதாசன்.\nவிரைந்தோடும் வெள்ளமும் விசீயடிக்கும் புயற்காற்றும் இவன் நடை இயல்புகள்; வெள்ளத்தைத் தாக்கும் படை இல்லை; வீசும் புயற்காற்றை விலக்கும் தடை இல்லை. அதுபோல இவனது சொற்களில் எந்தச் சிக்கலான பொருளும் சுள்ளிகளைப்போல் நொறுங்கிப் போகும். சாதி சமய பெயரால் நிகழும் அடிமைத் தலையறுக்க போர்ப்பரணி பாடியது இவனது கவிதை. அந்த மிடுக்கு இவன் நடையின் அரசவைப் பெருமிதம்.\nகடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் இழைக்கப்படும் கொடுமைகளைச் சாடிய பாரதிதாசன் ஒரு தனி மனிதனின் பெயரல்ல; தமிழ் இன்பம் பொழிகின்ற கவிதைத் தொகுப்பின் பெயர். பாற்கடலாய் பரந்து விரிந்து தமிழ் மண்ணின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திட்ட இவனது உவமையழகு, உணர்ச்சித் துடிப்பு, புதுமை நோக்கு, புரட்சி வெடிப்பு அனைத்துமே அலைகளாய்ப் பொங்கியெழுந்து சீறிப் பாய்ந்தன; சிலம்பமும் ஆடின.\nஅந்தக் கறுப்புக் குயிலின் உள்ளத்திலிருந்து பீறிட்ட நெருப்புக் குரலோ இழிதகைமையை, ஈனச் செயல்களை மிதித்துத் துவட்டக் கூடியது. இந்தப் புதுவைக் குயில் தமிழின் இனிமையைப் பாடியது; நிலவின் அழகைப் பாடியது; ஆண்டாண்டுக் காலமாய் வாழ்ந்த அடிமை வாழ்வைச் சாடியது; ஏழ்மையை அழித்து பொதுவுடைமை அமைக்க குரல் கொடுத்தது.\nவேரோடிப் பழகிவிட்ட வீண்பழமை மாய்ப்பதற்கே நேர்மைத் திறத்தோடும் உள்ளத் துணிவோடும் போராடச் சொன்னவன் புதுவைத் தமிழ்வேந்தன். வண்டமிழர் மாண்புரைத்தே கையிருப்பைக் காட்ட கடலாய் எழுகவென்றான்; சாதிமதக் கேடுகளைச் சாத்திரத்தின் பொய்மைகளைத் தீதென்றான்; தாழ்ந்தோர் தலைநிமிரத் தன்மானச் சங்கொலித்தான்.\nபாம்பாகச் சீறும் பகைப் புலத்தோர் பல்லுடைத்து மேம்பாடு கண்டுயர மேன்மை நிலையுரைத்தான். கல்லார் நினைவிலும் கற்றோர் நாவினிலும் கல்லும் கரைந்துருகச் செய்யும் கவின் தமிழே பங்கம் உனக்கென்றால் பச்சைரத்தம் ஈவோமென்று அங்கம் கனன்றான் அரிமா முழக்கமிட்டான். தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டைப் பாங்குறவே பேணப் பகுத்தறிவுப் பண்ணிசைத்தான்.\nஇனிமைத் தமிழிலேயே தன்னை சதையும் ரத்தமும் உணர்வுமாய் கரைத்துக் கொண்ட பாரதிதாசனை நினைக்க நினைக்க என்றும் என் நெஞ்சம் நெகிழ்ந்துப் போகும். அவனது தமிழ்க் காதலுக்கு நான் என்றும் அடிமை.\n‘முழுமை நிலா, அழகு நிலா முளைத்தது விண்மேலே - அது பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற்போல’ என்று பாடிய இந்த நெருப்புத் தென்றலின் குரலை உணர்ந்து இனியாவது தமிழறிஞர்கள் பழம்பாடல்களுக்கு விளக்கம் கொடுப்பதிலே காலங் கழிக்காமல் மாறிவரும் காலச்சுழலுக்கேற்ப புத்தம் புதிய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் இதயத்தில் இடங்கொடுக்க வேண்டுகிறேன்.\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 7:57\nபாரதியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியதற்கு மிகவும் நன்றி\n24 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 1:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாரதிதாசன் ஒரு நெருப்புத் தென்றல்\nஓர் ஊமைக்குயிலின் மெளனப் புலம்பல்கள்\nநீலக்கடலோரம் ஒரு நீலக்குயிலின் நீலாம்பரிராகம்\nஉயிர் பிழைக்கக் கற்பதே கல்வி\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்ட��ல் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2009/09/blog-post_18.html", "date_download": "2018-07-19T15:22:59Z", "digest": "sha1:G4RFJLI4FIJXFFWQQBYBANATILG2YHNP", "length": 6396, "nlines": 204, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: பிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா\nஅன்பும் பரிவும் கொண்டு ஆசிரியர் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் என் உலகம் சுபா அவர்களின் இனிய பிறந்த நாளில் நல் வாழ்த்துக்களுடன்....\nஒட்டுனது ஆயில்யன் போஸ்டரு பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி :)\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சுபா டீச்சர்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபா டீச்சர்:-))\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபா\nவாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றி :)\nWishes : ஞானசேகரன் தம்பதிகள் \nதேவதையின் வருகை - வாழ்த்துக்கள் தமிழ்பிரியன் தம்பத...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - சுபா\nwishes - மாப்பி பிரேம்குமார்\nமணநாள் நிறைவு வாழ்த்துகள் விஜய்-ஸ்வர்ணா\nமுதலாண்டு திருமணநாள் வாழ்த்துகள் - சிவா-பூங்கொடி ...\nகாதம்பரி - மாதவராஜ் தம்பதியினருக்கு வாழ்த்துகள்\nபிறந்தநாள் வாழ்த்துகள், புதுகைத் தென்றல்\nஹேப்பி பர்த் டே, மயில்\nWISHES - ரகசிய கனவுகள் - கார்த்திக் ஈரோடு\nG3 க்கு இனிய, இனிய, மிகவினிய பிறந்தநாள் வாழ்த்துக்...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-07-19T15:08:25Z", "digest": "sha1:6APCJ7443IQPH5STTCK3ZCMWR3CQ64CD", "length": 5968, "nlines": 96, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: காதல் கைகட்டி நிற்கிறது", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nவியாழன், 12 ஜனவரி, 2012\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 12:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடவுள் உன்னை அனுப்பாமல் இருந்திருந்தால்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_73.html", "date_download": "2018-07-19T15:27:58Z", "digest": "sha1:UAIES2PWG6HHGFNMM3TN7MY3JV4AC3XJ", "length": 7725, "nlines": 157, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: படிமங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n\"செந்நாவேங்கை _36\" பல விநோத வரிகளினூடாக இயற்கையின் விரிவை தங்களின் எழுத்தினில் ரசித்தேன். கொற்றவையின் பூசனைக்காகச் செல்லும் \"குண்டாசி\" அதற்காக அமைக்கப்பட்ட படிகள் ,வழிகள் உருமாறினதை , மழை வெயிலால் அலையடிக்கப்பட்டு , பழையபடி கரும்பாறைகளாக மாறியது என்றும் ,கைகளால் தடவி தடவி காலமின்மைக்கே கொண்டுச் சென்றது என்று வியப்பதாக வந்துள்ளது.சிதிலமடைந்தது என்ற சொல்லுக்கு எதிரான கவித்துவமான இவ்வரிகள் அழகாய் மிளிர்கின்றது.இவ்வழகமையினாலே தங்களால் திருதாவையும் ,துரியனையும் அழகாகவே காட்ட முடிகிறது.\nமேலும் ஒரு வரி.பசுமையின் கல்வடிவான அன்னை. பூத்துக்குலுங்கி ,கனிந்து உதிரும் பசுமைக்கு எதிராக , பசுமையே இறுகி கருமைக்கு அருகே சென்று பசுங்கல்லாக விற்றிருக்கும் கொற்றவையை ரசிக்கும் ,அவன் வாயிலாக எங்களுக்கும�� சொல்லொன்னா நெகிழ்வை ஏற்படுத்தியது தங்களது வரிகள்.\nமூன்றவதாக _ தன்னிலெழுந்த அனைத்தும் தன்னடையே வீழ்வதற்கு காத்திருக்கும் ஐம்பூதங்களில் அமைதியான \"மண்\" என்று குறிப்பிட்டிருப்பது. கரிய ஓசையற்ற ஆழமென்னும் வரிகள் , குருஷேத்திரப்போருக்கென தயாராகி வரும் படலமாகவே தோன்றச்செய்கிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\nபீஷ்மர் ஏன் துரியோதனனை ஆதரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayanulagam.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:42:18Z", "digest": "sha1:GYSLWYPMXVCZJOQCQ76CRCBYTHA43N2O", "length": 10762, "nlines": 105, "source_domain": "ayanulagam.wordpress.com", "title": "பெண்ணியம் | அயன் உலகம்", "raw_content": "\nPosted in பெண்ணியம், விவாத மேடை, tagged பெண்ணியம், வலையில் பெண்கள் on நவம்பர் 29, 2006| 6 Comments »\nஏற்கனவே நான் சொன்னது போன்று இந்த வாரம் நான் எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கல்விக்கூடங்களில் வலைப்பூக்கள் செய்யக்கூடிய மாயங்களைப் பற்றிதான். நான் வலை உலகிற்குப் புதியவன் ஆனதால் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.\nஅப்போது The hinduவில் நேற்று இந்திய வலைப்பதிவர் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாய் இருந்தது. அதில் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது ரெண்டு விஷயம். ஒன்று பெண் வலைப்பதிவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை. ரெண்டு நம் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம். என்னைக் கவர்ந்த முதல் விஷயம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் தமிழ்மணத்தின் இந்த வார நட்ச்த்திரமான பொன்ஸ் அவர்களின் கட்டுரை கண்ணில் பட்டது.\nபெண்கள் பரிகசிக்கப்படுவதை குறித்து ஏற்கனவே கோபம் கொண்டிருந்த எனக்கு அவர்கள் கேட்டிருந்த பல கேள்விகள் நியாயமானதாகத் தெரிந்தது. ஆதிக்க சமூகத்தின் நக்கல் போக்கு வெளியாகுவது போல் அந்தக் கட்டுரையின் முதல் பின்னூட்டமே ஒரு பெயர் சொல்லக்கூட தைரியம் இல்லாத பேடியினதாகப் பட்டது.\nஇந்தியப் பெண்கள் கணிப்பொறி கையில் ஏந்தி சுய சார்பு பெற்றிடினும் அவர்களுக்கென்று இருக்கக் கூடிய சிக்கல்கள் இருக்கத்தான் செய்யுது. கல்வியாவது மாற்றங்களைக் கொண்டு வரும் என்றால் படித்தவர்களே இப்படி நடந்தால் எப்படி\nபெண் பதிவர்களே, உங்களுக்கு நான் விடுக்கும் ஒரு தாழ்மையான வேண��டுகோள் என்னவென்றால் தயவு செய்து எக்காரணத்திற்காகவும் எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம். கல்வியும், கருத்துப் பரிமாற்றமுமே நம் சமூகச் சிந்தனையை மாற்ற முடியும். முடிந்தால் நீங்கள் இன்னும் பத்து பெண்களை எழுதத் தூண்டுங்கள்.\nமுடிவாகப் பதிவுலகில் சாதனை புரிந்து வரும் அனைத்து பெண்களுக்கும், அவர்களுக்கு ஊக்க மருந்தாய் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்த வார நட்சத்திரமான கலாய்த்தல் சிகரம்(self proclaimed) “பொன்ஸ்” அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். உங்களுக்கு ஒரு சிறு யோசனை… உங்கள் கட்டுரை அடிக்கடி complaint செய்கிற ஒரு அழுகாச்சி குழந்தையின் சாரமாக இருந்தது. அந்த மனப்போக்கைப் பெண்கள் விடுத்தாலே, எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்தாலே பெண்கள் முன்னுக்கு வர முடியும் என்று நான் நம்புகிறேன் நீங்க எப்படி\n123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா\nஎன்னது பெரியார் சாமியை நம்பினாரா\nsana on அவனோடு என் நட்பு\ncheena ( சீனா ) on அவனோடு என் நட்பு\nBalu on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\nvijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\ns.vijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\n'என் வீட்டின் வரைபடம்' - நூல் அறிமுகம்\nஅவனோடு என் நட்பு ஜூலை 29, 2013\nநான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/mahindra-electric-scooter-development-india-013469.html", "date_download": "2018-07-19T15:27:11Z", "digest": "sha1:F55LVSVACZI5Q4WGQMNSZNHYBGKRSRTG", "length": 13703, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்சார ஸ்கூட்டர் உ���்பத்தியில் குதித்த மஹிந்திரா.... கலக்கத்தில் டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமின்சார ஸ்கூட்டர் உற்பத்தியில் குதித்த மஹிந்திரா.... கலக்கத்தில் டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்கள்..\nமின்சார ஸ்கூட்டர் உற்பத்தியில் குதித்த மஹிந்திரா.... கலக்கத்தில் டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்கள்..\nஇந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம், இந்திய சாலைகளுக்கு ஏற்ற புதிய மின்சார ஸ்கூட்டரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.\nகுஸ்டோ பிளாட்ஃபாரமின் கீழ் தயாரிக்கப்படும் இந்த ஸ்கூட்டருக்கான ஆயத்த பணிகளை மஹிந்திரா தொடங்கியுள்ளது.\nஆட்டோகார் பிரோஃபெஷனல் இணையதளம், மஹிந்திரா புதிய பிளாட்ஃபாரமின் கீழ் தயாரிக்கும் இந்த மின்சார ஸ்கூட்டருக்கான செய்தியை வெளியிட்டுள்ளது.\nமேலும், மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சார ஸ்கூட்டருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழு குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஅதில், ஜாவா பிராண்டிற்காக பணியாற்றிய ஆராய்ச்சி குழுவினர் தான் மஹிந்திராவின் மின்சார ஸ்கூட்டருக்கான ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.\nஅனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் வேர்யண்ட் இருக்கும் எனவும், அது சீக்கிரமே மக்களின் பார்வைக்கும் வரும் எனஅவர் மேலும் கூறியுள்ளார்.\n2016 அக்டோபர் மாதத்தில் பியூஜியோட், கிளாசிக் லெஜண்ட்ஸ், மஹிந்திரா ஆகியவை இணைந்து செயலாற்ற உள்ளதாக மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மஹிந்திராவின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் குஸ்டோ பிளாட்ஃபாரமின் கீழ் இந்த மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கிறது.\nடிவிஎஸ் உட்பட இந்தியாவில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் கவனம் வைக்க, அவற்றுடன் மஹிந்திராவும் இணைந்துள்ளது.\nஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக, பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.\nஇதற்கான தயாரிப்பு டிசம்பர் 2017 அல்லது ஜனவரி 2018ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் இவற்றுடன் ஹீரோவும் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.\nஇந்திய ஆட்டோ துறையின் ஜாம்பவனான பஜாஜ், மின்சார வாகனங்களை பிரத்யேகமாக தயாரிக்க அர்பனைட் என்ற பிராண்டையே உருவாக்கியுள்ளது.\nஇதன் மூலம் பேட்டரிகளால் மின்சார ஆற்றல் பெற்று இயங்கும் பஜாஜின் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும்.\nபூனேவை சேர்ந்த டோர்க் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் வடிவமைப்பில் ஆர்வமாக உள்ளது.\n2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன ஆற்றல் மின்சாரத்திற்கு மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது\nஇதற்கு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ள நிலையில், மஹிந்திராவும் இணைந்திருப்பது மின்சார வாகன கட்டமைப்பிற்கு வலு சேர்பதாக அமைந்துள்ளது.\nஇன்னும் தொடங்கவே ஆரம்பிக்கவில்லை, ஆனால் இந்தியாவில் அதற்குள் மின்சார வகான துறை தற்போதே சுடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பில், வாகன நிறுவனங்களின் அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nபுதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்\nஉங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112570-tamilisai-soundararajan-criticise-rajini-entering-politics.html", "date_download": "2018-07-19T15:26:42Z", "digest": "sha1:HKJXXPCMCRT2RCIAOG7TQ4GUIQKS3WTN", "length": 22583, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "தாமரையைக் கிள்ளிவிட்ட ரஜினி! ஆரம்ப ஆட்டமாடிய தமிழிசை | Tamilisai soundararajan criticise Rajini entering politics", "raw_content": "\n’ - அங்கமாலி டைரீஸ் பட இயக்குநரின் அடுத்த படைப்பு #Jallikattu தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம் #SmallestBabyBorn அசத்தல் காம்போவில் உருவாகும் த்ரில்லர் படம்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nயு/ஏ பெற்றது 'நரகாசூரன்'... விரைவில் கார்த்திக் நரேன் - சிம்பு கூட்டணி விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தம்பிதுரை - கட்சி நிர்வாகிகளைக் கவர விமானப் பயணம் ``அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்துள்ளோம்’’ - பிரதமர�� மோடி\n`ஒரு கட்சியைக் குறை சொல்வது தவறு' - ஐ.டி ரெய்டு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டி குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு `எங்கள் கிராமத்தில் வாழ்ந்து பாருங்கள்; கஷ்டம் தெரியும்'‍ - கண்ணீர்விடும் மக்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சின்னமான பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரை நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பல்வேறு விதமான அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ரஜினியின் அந்தச் செயல் பாரதிய ஜனதா கட்சியினரை அதிலும் குறிப்பாக, தமிழிசை சௌந்தரராஜனைக் கடுப்பேற்றியிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை பத்திரிகையாளர்கள் மத்தியில், ரஜினியை மிகக் கடுமையாகத் தமிழிசை விமர்சித்துப் பேசியிருக்கிறார். இது றித்த பின்னணித் தகவல்களுக்குச் செல்வதற்கு முன்பாக, திருச்சி விமான நிலையத்திலும் புதுக்கோட்டை பாலன் நகரிலும் அட்சரம் பிசகாமல் தமிழிசை பேசியதை முதலில் பார்த்துவிடுவோம்.\n``ரஜினியின் ஆன்மிக அரசியல் புதிய விஷயமில்லை. ஆண்டாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருக்கிற விஷயம்தான். அது தமிழ் மொழியில் இருக்கிறது. அது ஆன்மிகத் தமிழாக இருக்கிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிவனடியார்களும் பாடல்கள் மூலமாகவும் பாமாலைகள் மூலமாகவும் ஆன்மிகத்தைத் தமிழ்மொழி மூலம் வளர்த்தார்கள். ஆகவே, ரஜினி சொல்கிற விஷயம் புதுதில்லை. அவர் இன்னும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கவில்லை. முதலில் குதிக்கட்டும். மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து அரசியல் நடத்தட்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதேபோலதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் பா.ஜ.க இருப்பதாக ஒரு கும்பல் சொல்லிக்கொண்டுத் திரிகிறது. அதில் கொஞ்சமும் உண்மை இல்லை\" என்ற தனது காட்டமான கருத்துகளை வழக்கம்போலவே சிரித்தமுகத்துடன் சொன்னார் தமிழிசை.\nஇத்தனைக்கும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததுமே, முதல் நபராக, முதல் தலைவராக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னவர் தமிழிசை. அப்படிப்பட்டவர், இன்றைக்கு ரஜின��க்கு எதிராக வாய்ஸ் கொடுக்க என்ன காரணம். \"ரஜினி தனது சின்னமாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரை நீக்கியிருப்பதுதான் காரணம்\" என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். \"ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் மோடியும் அமித்ஷாவும் இருக்கிறார்கள் என்று தமிழக பி.ஜே.பி-யினரே பரப்பிவருகிறார்கள். அது உண்மையோ இல்லையோ. விஷயம் அதுவல்ல. என்னமோ ரஜினிக்கு அரசியல் தெரியாது என்பது போலவும் பி.ஜே.பி.யினர்தான் கற்றுத் தருகிறார்கள் என்பது போலவும் அவர்கள் பேசி வருவதும் அதற்கு ஆதாரமாக, ரஜினியின் கொடியில் தாமரை இருப்பதையும் பி.ஜே.பி.யினர் சுட்டிக் காட்டினார்கள். இந்தத் தகவலை அறிந்த ரஜினி, தேவையில்லாத சலசலப்புகளுக்கு இடம்கொடுக்காமல் ஆரம்பத்திலேயே அதைக் கிள்ளிவிட்டார்\" என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.\nமேலும் அவர்களே தொடர்ந்து, ``தாமரையை ரஜினி நீக்கியத் தகவல் இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் பயணம் செய்த தமிழிசையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது சின்னத்தில் ரஜினி மாறுதல் செய்வது அவரது விருப்பம் என்றாலும் இந்தச் செயல் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைப் பாதிக்கும் என்பதால், ரஜினியை எதிர்ப்பதுபோல் பேட்டி அளித்து, ஒரு தற்காப்பு ஆட்டத்தை ஆரம்பத்திலேயே தமிழிசை ஆடிவிட்டார்\" என்கிறார்கள்.\nஸ்டாலினை விமர்சித்த நிலையில் கருணாநிதியை சந்தித்தார் அழகிரி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஏழ��ப் பெண்களின் கனவுகளை அழித்து வருகிறது நீட் மத்திய அரசுக்கு எதிராக வெடித்த மார்க்சிஸ்ட்\n' - எடப்பாடிக்கு சவால்விடும் ஆவடி குமார்\nதினகரனுக்கு எதிராக நாளை டைம்பாம் வெடிக்கும் - ரகசியத்தை உடைத்த ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://change-within.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-19T15:38:18Z", "digest": "sha1:F2LJ45SR5YFCLY7HVFI6YRFSHLBF5AH4", "length": 40804, "nlines": 149, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: April 2014", "raw_content": "\nபொது ஜனம், நாம், அரசியல்\nஇன்று படிக்க நேர்ந்த இரண்டு பதிவுகள், அரசியல் அதிகாரம் சுதந்திரம் சுற்று சூழல் கல்வி சூழல் ஆகியவற்றை பற்றிய எண்ணங்களை மனதில் அசைபோட தூண்டியது. இதில் ஒன்று THE REAL POLITICS என்னும் இந்த பதிவு. இதை எழுதியவர் Donnachada McCarthy என்பவர். இவர் பிரிட்டனின் Liberal Democrats என்னும் கட்சியின் முன்னாள் துணை தலைவர். இவர் தற்போது சுற்றுசூழல் குறித்த தன்னார்வ இயக்கங்களில் இருக்கிறார். கீழே கொடுத்திருப்பது, அவரின் பதிவிலிருந்து சில கருத்துகள்.\nநாம் தற்போது ஜனநாயகம் என கொண்டாடுவது உண்மையில் ஜனநாயகம் இல்லை. நாம் வாழ்வது ஜனநாயகத்தின் பண்புகளை கொண்ட ஜனநாயகத்தில் அல்ல. இது ஒரு ஊழல் ஜனநாயகம். ஏன் இதை ஊழல் ஜனநாகம் என கூறுகிறார் என்பதை அவர் துணைதலைவராக இருந்த கட்சியின் நிகழ்வுகளை கொண்டே விளக்கியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் உள்ளிருப்பவராக, அதன் இயங்கு விதிகளை அறிந்தவராக, பிரிட்டனில் உள்ள மூன்று முக்கிய கட்சிகளிலும் இதுவே நிலைமை என்பதை விளக்குகிறார். இன்றைய ஜனநாயகம் பெருநிறுவனங்களின் அரசியல் ஆதாயம் திரட்டுபவர்களால் (Corporate Lobyist) வழி நடத்தப்படுகிறது.\nஇன்றைய கல்வித்துறை, தொடக்க நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைவரை, உண்மையில் கல்வியாளர்களால் நடத்தப்படவில்லை. அனைத்து நிலைகளிலும் எவ்வாறு கல்வி நடைபெறவேண்டும் என்பது பெருநிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. அதாவது வருங்கால கலவியாளர்களின் சுயஅறிவு முற்றிலும் பெருநிறுவனங்களால் அழிக்கப்பட்டு, அவர்களின் சிந்தனையின் அடிப்படை அவற்றின் வியாபார நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படுகிறது. இதன் அர்த்தம், எதிர்காலத்தில் சுயஅறிவுடன் இருக்கும் எந்த அறிவுஜீவிகளும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். இதன் விளைவை என்னை இன்று பாதித்த இரண்டாவது பதிவு விளக்குகிறது.\nஅடுத்ததாக வரி புக��ிடம்(Tax Haven). இந்த வரிபுகலிடம் என்னும் வரிஏய்ப்பு வாய்ப்பை உபயோகப்படுத்தும் நிலையில் உள்ள பெருநிறுவனங்கள்அனைத்தும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பெருந்தொகையை கப்பமாக செலுத்துகின்றன். இதன் மூலம் வரிஏய்ப்பு செய்ய உதவும் எல்லா வாய்ப்புகளையும் சட்டபூர்வமானதாக இருக்க வைக்கின்றன.\nஇறுதியாக பெருநிறுவனங்களால் கைப்பற்றப்பட்ட ஊடகங்கள். பிரிட்டனில் மிகப்பெரும்பான்மையான ஊடகங்கள், மற்ற தொழில்களில் பெருமளவு அக்கறையுள்ள பெருநிறுவனங்களால் நடத்தப்படுகிறது. எனவே இயற்கையாகவே எல்ல ஊடகங்களும் அவற்றின் உரிமையாளர்களின் சுயலாப (ஊடக தொழிலில் பெறும் இலாபம் அல்ல, ஊடகத்தின் மூலம் நிறுவனங்களின் முக்கிய தொழில்களின் இலாபங்கள்) நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகிறது. இவர் இந்த பதிவில் கூறியிருப்பது பிரிட்டனின் ஜனநாயகத்தை பற்றியே. இதுவே உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகங்களின், சற்றேறக்குறைய, உள்ள நிலைமை என்பது வெளிப்படை.\nஇரண்டாவதாக என்னைப்பாதித்த பதிவு, ஜெயமோகன் அவர்களின் 'ஜோ - சில வினாக்கள்'. இந்த பதிவில், இந்த வருடத்திய சாகித்தய அகாதமி பரிசுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் அவர்கள், வெளிப்படையாக இந்திய பிரதம வேட்பாளர் நரேந்திரமோடியை ஆதரித்ததால், இந்திய அறிவுலகத்திலிருந்து அவர் பெறும் எதிர்வினைகளை குறித்தது. அதாவது, இந்திய அறிவியக்கம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைபாடு சார்ந்து மட்டுமே இயங்குகிறது என்பதையும், எந்த மாற்று கருத்துகளையும் அது எவ்வாறு நசுக்குகிறது என்பதையும், மிக விரிவாக, தணியாத ஆற்றாமையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்த பதிவின் உச்சமாக நான் நினைப்பது, சாகித்ய அகாதமி விருது தேர்வுகுழுவில் இருந்த ஒருவர், ஜோ.டி.குரூஸ் அவர்களின் அரசியல் நிலைபாடு முன்பே தெரிந்திருந்தால், அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்க மாட்டாது என்னும் அர்த்தத்தில் கூறியிருப்பதை பற்றியது. அதாவது நமது அறிவு இயக்கத்தில், அவரின் அரசியல் நிலைபாடே அவர் தகுதியை நிர்ணயிக்கிறது.\nஜோ.டி.குரூஸ் அவர்களின் முந்தைய நாவலான 'ஆழிசூழ் உலகு' என்னும் நாவல் (இந்த நாவலை ஒரு முறைக்கு மேல் படித்திருக்கிறேன், நான் முழு ஆர்வத்துடன் படித்த நாவல்களில் ஒன்று) இன்னொரு மொழியில் வெளியிடவேண்டி மொழியாக்கம் செய்யப்பட்டு, தற்போது அவரது அரசி��ல் நிலைபாட்டின் காரணமாக, அந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. நம் இந்திய அறிவியக்கம் உண்மையில் எங்கே இருக்கிறது உண்மையில் இங்கு அறிவியக்கம் என ஒன்று உள்ளதா\nஇந்த ஜனநாயகத்தின் அங்கத்தினர்களாக வாழும், கற்றவர்கள் என நம்மை நாமே கூறிக்கொள்ளும், நாம் எவ்வாறு இவற்றை எதிர்கொள்வது. எப்போதும் போல அரசாள்பவர்களையும், அரசியல் தலைவர்களையும், பெருநிறுவனங்களின் லாபநோக்கையும் குறை கூறிவிட்டு, மிக எளிதாக, எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இந்த அவலங்களை கடந்து செல்லலாம். சற்று சிந்திப்பவர்களாக இருந்தால், தத்துவங்களை நமக்கு துணையாக அழைத்து, சற்று கடினத்துடன் கடந்து செல்லலாம். நாம் பிறந்தது முதல் இதுவே நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் தான் உண்மையிலேயே கற்றவர்கள் - இந்த சூறையாடப்பட்ட கல்வி முறையின், சூறையாடப்பட்ட ஊடகங்களின் துணைகொண்டு\nமேலை கூறப்பட்ட வழிகளில், இந்த பிரச்சினையை நம்மால் கடந்து செல்ல முடியாவிட்டால், இவற்றை எதிர்கொள்ள நாம் செயலாற்றலாம். அந்த செயல், உண்மையில் நாம் அத்தகைய செயலாற்ற விரும்பினால், அவற்றை கடந்து செல்வதை விட எளிதானதாக கூட இருக்கலாம். ஆம் நாம் செய்யவேண்டியதெல்லாம் நம் அறிவை மறுபரிசீலனை செய்வதைதான். நம் அறிவின் உண்மை தன்மையை, அல்லது நாம் பெற்றிருக்கும் அறிவு உண்மையுடன் உள்ள தூரம் என்பதைதான். நம் அறிவு என நாம் கொண்டாடுவது நாம் கொண்டிருக்கும் முன்முடிவுகளையே. நாம் ஆராய வேண்டியது அந்த முன்முடிவுகளையும், அவற்றின் காரணங்களையும்.\nஒருவேளை குறைந்த பட்ச நேர்மையுடன் நம்மை மறுபரிசீலனை செய்ய முடிந்தால், இந்த பிரச்சினைகளுக்கு நாம் எவ்வாறு செயலாற்ற முடியலாம் என்பது புலப்படலாம். அது, செயலாற்றாமல், இவற்றை கடந்து செல்வதை விட எளிதானதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம் - நாம் அடையும் சுயபரிசோதனையின் முடிவையும், நம் இயல்பையும் பொறுத்து பொது தேர்தல் நடைபெறும் இந்த காலகட்டம், இத்தகைய மறுபரீசலனைக்கு ஏற்ற காலம் என்பதே என் கருத்து.\nஉலகத்தின் எல்லா நாடுகளின் தலைமைகளுக்கும் எந்த காலத்திற்குமான ஒரே நோக்கம் பொருளாதார முன்னேற்றம். பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் பாதுகாப்பும், குடிமக்களின் சுபிட்சமும் அடையப்படுவது அரசுகளின் இறுதி நோக்கமாக இருக்கலாம். ஆனால் பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் பாதுகாப்பும் குடிமக்கள் சுபிட்சமும் உண்மையிலேயே அடையப்படுகிறதா என்பது சந்தேகத்திற்கிடமானதே.\nபொருளாதாரம் என்பது பொருட்களின் சுற்றோட்டமும் (Circulation), அதன் மூலம் அல்லது காரணமாக நடைபெறும் பணத்தின் சுற்றோட்டமும் ஆகும். அல்லது பொருளாதாரம் என்பது குடிமக்களிடம் நடைபெறும் பணத்தின் சுற்றோட்டமும் அதன் மூலம் நிகழும் நுகர்வுமே. ஆம், பொருட்கள் நுகரப்படுவதற்காகவே சுற்றோட்டத்தில் விடப்படுகிறது. பணத்தின் மூலம் குடிமக்களால் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பின் நுகரப்படுகிறது.\nஉலகத்தில் நிகழும் மொத்த உற்பத்தி, நிகழும் மொத்த நுகர்வுக்கு சற்றேறக்குறைய சமமாகவே இருக்கும். உற்பத்தி நுகர்வை விட அதிகமாக இருந்தால் தேக்கநிலையும், குறைவாக இருந்தால் பற்றாகுறையும் ஏற்படும். அந்த தேக்கநிலை அல்லது பற்றாகுறைக்கு ஏற்றவகையில் பொருட்களின் உற்பத்தி விகிதம் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம் உற்பத்திக்கும் நுகர்வுக்குமான சமன்நிலை பேணப்படும்.\nஆனால் உற்பத்திக்கும் நுகர்வுக்குமான சமநிலை தவறுதல், மாறும் இயற்கை காரணிகளை பொறுத்து இருக்கும்போது, உற்பத்தி விகிதத்தை மாற்றியமைத்தல் நிகழாமல் இருக்கலாம். உதாரணமாக விவசாய உற்பத்தி. விவசாயத்திற்கு தேவையான நீர் வளம் மற்றும் மண்வளம், ஒரு குறிப்பிட்ட வரம்பை உடையது. அந்த வரம்பிற்கு மேல் நீர் வளத்தையோ அல்லது மண்வளத்தையோ அதிகரிக்கும் மனிதனின் முயற்சிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மறை விளைவுகளை உருவாக்கலாம். எனவே விவசாய பொருட்களின் நுகர்வும் அந்த வரம்பிற்குட்பட்டே இருக்கும். ஆனால் விவசாய பொருட்களின் நுகர்வு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணிகளால் அதிகரிக்கும்போது, உற்பத்தியும் அதிகரித்தாக வேண்டும். முன்பே கூறியபடி, அந்த உற்பத்தி அதிகரிப்பு, தவிர்க்க முடியாத எதிர் விளைவுகளுடன் மட்டுமே அடைய முடியும். ஆக உலக நாடுகளின் தலைமைகள், அவை உண்மையிலேயே குடிமக்களின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் உத்தேசித்திருந்தால், நுகர்வு உற்பத்தியின் வரம்புகளிலிருந்து வெளியேறாத படி குடிமக்களின் இயல்பை அமைத்திருக்க வேண்டும். இன்னும் கூறப்போனால், பொறுப்புணர்வுள்ள எந்த குடிமக்களும், தங்கள் நுகர்வு தத்தமது அத்தியாவசிய தேவை மற்றும் பண உற்பத்தியின��� அளவை கடக்காமலும், உபரி பணம் இருந்தால் தங்கள் நுகர்வு தத்தமது தேவை மற்றும் தத்தமது நாடு மற்றும் உலகின் உற்பத்தி நுகர்வு சமநிலையை குலைக்காதவாறும் அமைத்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.\nமுன்பே கூறியபடி, எல்லா நாடுகளின் ஆட்சியாளர்களும் தமது நாட்டின் பொருளாதாரத்தையை முழுமுதல் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.(ஒரு சில ஆட்சியாளர்களை தவிர்த்து - அவர்களுக்கு தத்தமது சொந்த பொருளாதாரமே குறிக்கோள்) நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அதன் மொத்த உற்பத்தியால் (GDP) குறிக்கப்படுகிறது. எல்லா நாடுகளும் அவற்றின் மொத்த உற்பத்தி ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதிகரிப்பதற்கான முயற்சியில் இடைவிடாது ஈடுபடுகின்றன - தங்களால் முடியாவிட்டால் பிற நாடுகளை சுரண்டுவதன் மூலம் அதாவது அவை எந்த அளவுக்கு தங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிக்க விழைகிறார்களோ அந்த அளவுக்கு தங்கள் நாட்டின் அல்லது உலகின் மற்ற பகுதியில் அவர்கள் உற்பத்தி பொருட்களுக்கான நுகர்வு அதிகரித்தாக வேண்டும்.\nஎந்த ஒரு பொருளின் உற்பத்தியும் இயற்கையில் நம் பூமியில் உள்ளவற்றை, அவை மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் வகையில் மாற்றியமைப்பதன் மூலமே நிகழ்கிறது. அதாவது நம் நுகர்வுக்கான எல்லா பொருள்களும் இயற்கையில் உள்ளவற்றை மாற்றியமைப்பதன் மூலமே பெறப்படுகிறது. எவையும் ஒன்றுமின்மையிலிருந்து பெறப்படுவதில்லை. இங்கு நாம் இரண்டு விளைவுகளை ஆராய்ந்தாக வேண்டும். முதலாவதாக மாற்றியமைக்கப்பட்டு புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பது. இரண்டாவது, புதிதாக உற்பத்திசெய்யப்பட்டுள்ள பொருள் அது உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் அல்லது மூலப்பொருள் இன்னொன்றாக மாற்றியமைக்கப்படுவதன் மூலம் மனித இனத்துக்கும் பூமியில் வாழும் மற்ற உயிரினங்களுக்குமான வாழ்க்கை சூழலின் சமன் நிலையை எவ்வாறு குலைக்கிறது என்பது.\nமேலே கூறப்பட்ட இரண்டு விளைவுகளும், ஒரு பொருளை நுகர்வதற்கு முன் ஆராயப்பட்டாக வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது விளைவை நம்மில் எவரும், நம் சொந்த நுகர்வுடன் துளி கூட தொடர்புபடுத்தி காண்பதில்லை.\nஉலகமெங்கும், அடிப்படை தேவைகளுக்கான நுகர்வு சாதனங்களை பெற இயலாத மக்கள் பல்வேறு விகிதாச்சாரங்களில் இன்னும் உள்ளனர். இருந்தாலும் பெரும்பாலான நாடுகளில், முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவாக, உலக மொத்த உற்பத்தியை (World GDP) அதிகரிக்கும் படியாக நுகர்வு உருவாக்கப்படுகிறது. ஆம், உண்மையில் பொருட்கள் நுகரப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், தங்கள் பொருளாதரத்தை உயர்த்துவதற்காக உலக மக்களை நுகர கட்டாயப்படுத்துகின்றன - பெரும்பாலும் மறைமுக அழுத்தத்தை அளிப்பதன் மூலம். இந்த மறைமுக அழுத்தம் சலுகைகள் என்ற பெயரில் கூட இருக்கலாம். உதாரணமாக அமெரிக்காவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் Quantitative Easing எனப்படும் பணப்புழக்கத்திற்கான ஏற்பாடு - ஒரு பெரும் நாடு, அதன் பொருளாதார தேக்க நிலையிலிருந்து வெளிப்படுவதற்காக, மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய எளிதான வட்டியில்லாத கடன் அளித்தல். ஆம் குடிமக்களை அளவில்லாமல் நுகருங்கள் என கொடுக்கும், ஆட்சியாளர்களின் மறைமுக அழுத்தம்\nஉண்மையில் பொருளாதாரம் என்பது, இயற்கை பொருட்களை உள்ளவாறோ அல்லது உருவமாற்றத்திற்கு உட்படுத்தியோ மனிதனின் நுகர்வுக்கு உட்படுத்தும் இயக்கமே ஆகும். அந்த இயக்கம் பணம் என்னும் பொருளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆக பொருளாதார முன்னேற்றம் எனப்படுவது, இயற்கையை எந்த அளவுக்கு மனிதன் பயன்படுத்தும் பொருள்களாக மாற்றப்படுகிறது என்பதே. வேறு வார்த்தைகளில் கூறினால் இயற்கை மனிதனால் நுகரப்படும் அளவே உலகத்தின் உற்பத்தி திறன் எனப்படுகிறது.\nஉலகம் முழுவதும் பொருளாதார மேதைகள் இயற்கையை நுகரும் வழிகளை குடிமக்கள் மேல் அழுத்தும்போது, இயற்கையின் மறுஉற்பத்தி திறனைப்பற்றிய எவ்வித கவலையும் அல்லது அறிதலும் இல்லாமல், மனித இனத்தின் அழிவுக்கே அடிகோலுகிறார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பொருளாதார மேதைகளின் அழுத்தத்தால், சாதாரண மனிதர்களாகிய நாமும் நம் பொருளாதார தகுதிக்கு அப்பாற்பட்ட நுகர்வுக்காக அலைபாய்கிறோம் - நம் நுகர்வின் மூலம் நம் வருங்கால சந்ததியினருக்கான அடிப்படை நுகர்வு சாதனங்களையும் இல்லாமல் செய்கிறோம் என்னும் பிரக்ஞ்சையே இல்லாமல்\nஇயற்கை தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்யும் இயல்புடையது - அதன் சமன் நிலையை குலைக்காதவரை. ஆனால் இன்றைய நம் நுகர்வின் தன்மையையும், அந்நுகர்வுக்கு பூமியின் எதிர்வினைகளையையும் காணும்போது அந்த சமன் ��ிலை குலைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக இன்றைய விவசாய முறைகளால், சிறு உயிரினங்களின் சமன்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மறுஉற்பத்தி அந்த இயற்கையில் வாழும் உயிரினங்களாலே நடைபெறுகிறது. உயிரினங்களின் சமன் நிலை குலையும்போது இயற்கையின் மறு உற்பத்தியும் குலைகிறது. இயற்கை மறுஉற்பத்தி செய்யாமல் இருந்தால், நம் சந்ததியினரின் அடிப்படை நுகர்வு சாதனங்கள் இயற்கையில் இல்லாமல் போகலாம். அந்த நிலைமையில் நம் வருங்கால சந்ததியினர் உயிர் வாழ்வதற்கான சாத்தியம், அவர்கள் எவ்வாறு பரிணாம மாற்றம் அடைந்து, இயற்கையில் அவர்கள் காலத்தில் உள்ள பொருள்களை நுகர தக்கவர்களாக மாறுகிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது. ஆனால் பரிணாம மாற்றம் குறைந்த காலத்தில், ஒரு சில தலைமுறைகளில் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழ்வார்களா இல்லையா என்பது, நமது நுகர்வின் தன்மையை பொறுத்தே உள்ளது.\nதற்போது உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஜனநாயக நாடுகளே. அந்நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் நாட்டு மக்களின் சரசரி விருப்பத்தையே பிரதிபலிப்பார்கள். எனவே நாம் ஒவ்வொருவரும், நம் சந்ததியினரின் அழிவிற்கு அல்லது வாழ்விற்கு சம அளவு பொறுப்படையவர்கள். குறுகிய சுயநல நோக்குள்ளவர்களுக்கு அதிகாரத்தை அளிப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் மனித இன அழிவிற்கு நம் பங்கை அளிக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஆட்சி பொறுப்பிற்கு உண்மையான அறிவுஜீவிகளை அனுப்புவதன் மூலம், பொருளாதாரத்தை மக்களின் உண்மையான சுபிட்சத்தோடு அணுகும் ஆட்சியாளர்களை நம்மால் பெற இயலலாம். அவ்வாறு பெற முடிந்தால், நாம் ஆசியளிக்கப்பட்டவர்கள்.\nஆன்மீக ரீதியிலும் நம் தனிப்பட்ட நுகர்வின் தன்மை ஆதிக்கம் செலுத்தலாம். வாழ்க்கை என்பது ஒயாத நுகர்வு. ஆனால் வாழ்க்கையே நுகர்வு என்பதற்கும் நுகர்வே வாழ்க்கை எனபதற்கும் இடையில் அளவிட முடியாத இடைவெளி உள்ளது. வாழ்க்கையே நுகர்வு என்பதில், நம் வாழ்க்கையை வாழும்போது, அந்தந்த நேரத்தில் வாழ்க்கையின் இயக்கத்திற்கு எத்தகைய நுகர்வு தேவைப்படுகிறதோ, அதை மட்டும் நுகர்வோம். ஆனால் நுகர்வே வாழ்க்கையாகும்போது, நம் வாழ்க்கையை சுற்றுபுறத்தில் உள்ள பொருள்களுக்காக மாற்றியமைக்க முயற்சிப்போம். நம் உண்மையான தேவைகளை புறந்தள்ளி, மன மயக்கம் நம் தேவைகள் எவை என கூறுகின்றதோ அவற்றைமட்டும் நுகர ஓயாத முயற்சி செய்துகொண்டிருப்போம்.\nதனிப்பட்ட வகையில், இன்று, நம்மில் பெரும்பான்மையானவர்களின் நுகர்வுக்கும், அவர்கள் தேவைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பத்திற்காகவும், சுற்றி இருப்பவர்களிடம் நம் பெருமையை பறை சாற்றுவதற்குமாகவே நம் நுகர்வு இன்றையநிலையில் உள்ளது. இன்னும் ஆழமாக நோக்கினால், சுற்றி இருப்பவர்கள் நாம் என்ன நுகர வேண்டும் என விரும்புவதை நாம் நுகர்ந்து கொண்டிருப்பதை விட, சுற்றி இருப்பவர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் மன பிம்பங்களின் விருப்பங்களுக்கேற்பவும, அந்த மன பிம்பங்களிடம் நம் பெருமையை பறை சாற்றுவதற்குமாகவே நாம் இன்று இயற்கையை இத்தகைய வெறியுடன் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நுகர்வில் நம் வாழ்க்கையை முற்றிலும் மறந்தும் விட்டிருக்கிறோம். அத்துடன், இவ்வுலகை நம் சந்நததியினருக்கு விட்டு செல்ல வேண்டும் என்பதையும் மறந்து விட்டோம்.\nஅதிர்ஷ்டவசமாக, இங்கொன்றும் அங்கொன்றுமாக கட்டுபாடுகளற்ற நுகர்வை குறித்த விழிப்புணர்வு குரல்கள் உரக்க ஒலிக்கின்றன. அக்குரல்களின் தன்மை, அவை இன்னும் பெருகும் என்பதையும் சுட்டுகின்றன இயற்கையிலிருந்து நமக்கு தேவையானவற்றை மட்டும் நுகர்வோம் இயற்கையிலிருந்து நமக்கு தேவையானவற்றை மட்டும் நுகர்வோம் இயற்கையை மறுஉற்பத்தி செய்ய அனுமதிப்போம் இயற்கையை மறுஉற்பத்தி செய்ய அனுமதிப்போம் நம் சந்ததியினர், இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்து, மனித உயிரினத்தின் உச்சத்தை அடைய வாழ்த்துவோம் நம் சந்ததியினர், இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்து, மனித உயிரினத்தின் உச்சத்தை அடைய வாழ்த்துவோம்\nநுகர்வெனும் பெரும்பசி - 1\nநுகர்வெனும் பெரும்பசி - 2\nநுகர்வெனும் பெரும்பசி - 3\nநுகர்வெனும் பெரும்பசி - 4\nநுகர்வெனும் பெரும்பசி - 5\nபொது ஜனம், நாம், அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-19T15:38:15Z", "digest": "sha1:6WLWENKT5B3ZCTULJ3QBO5DVCMFB6YEV", "length": 3790, "nlines": 47, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\nகல்கியில் இந்த வாரம் தொடக்கம் வெளிவருகின்றது\nஅமிர்தம் சூர்யாவின் வாழ்வியல் தொடர்\nமதுவுக்கு எதிரான எழுத்தில் ஒரு சிகிச்சையாய்\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nகவிதையில் படர்ந்த மிளகுக் கொடிகள்\nஇவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்-2\nஇவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள்\nதூர தேசம் போன நண்டு\nகாஞ்சி இலக்கிய வட்டம் வெ.நாராயணன் மறைவு -அஞ்சலி(19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-07-19T15:00:23Z", "digest": "sha1:W4TPDLJ3B35YKXLKJIO3XGQZGSDWVT42", "length": 19214, "nlines": 361, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: மழைக்காலப் பாடல்கள்", "raw_content": "\nயாயு மாயும் நீயே ஆகினை\nநானும் நீயே நமதும் நீயே\nதீயும் நீயே தீர்ப்பும் நீயே\nநீயும் நீயே நின்னெதிர் சதியும்நீயே\nபேயும் நீயே பேய்களின் கதியும்நீயே\nகையும்நீ கையின் கலையும் நீ\nகாலம்நீ காலன் விலையும் நீ\nபொய்யும்நீ பொய்யின் மெய்யும் நீ\nபொய்யும் வழுவும் நீயே தாயே\nஆணவம் கன்மம் மாயை யென்றோர்\nஆழ்மனச் சொற்கள் ஆழி சூழ்ந்திட\nபேணவர் பெண்மதி பொன்மதி யாகி\nபுகுந்து மறைந்து போதலும் நீயே\nபொங்கலும் கங்குலும் பூத வுடலும்\nமங்கலும் மமதையும் தாயே நீயே\nசங்கும் நீ சங்கறுத்த சடங்கும்நீ\nமங்கும் புகழின் மங்காச் சுடரொளி\nமங்கள கீதமும் மதுவின் போதையும்\nதீரா வியாதியும் தினமும் நீயே\nஆற்று மணலும் சேற்று நீரும்\nஆடி யடங்கலும் அனைத்தும் நீயே\nஎண்ணு மெழுத்து மறியும் கூடம்\nஎண்ணிப் பெற்றாய் எல்லாம் நீயே.\nபொன்னோ பொருளோ போதைப் புகழோ\nநின்னைக் கடந்து நின்றே செல்லும்\nஅதுவும் இதுவும் எதுவெனக் கேட்கின்\nஉதுவும் விதுவும் உரிமை நின்னதே.\nஎதுவும் அறியா கோழைச் சிறுமதி\nகூட்டம் களையக் கிளம்பிடு தாயே\nஅம்மையே அம்மையே நீயே சரணம்.\nசிங்கி - சிங்கி உரையாடல்\n”பகலை இரவென்றால் பகல் குளிர்ந்து போகாது;\nஇயற்கை வழி மாறாது இன்னுமொரு சேதியுண்டு\nபெய்யு மழையம்மா இங்கே பெய்யு மழையம்மா\nபேயா மழையொன்னு இங்கே பெய்யு மழையம்மா”.\n”ஊசிபோல மின்னி மின்னி ஊர் செழிக்கப் பெய்த மழை\nநல்ல மழையாகாமல் நாடழிக்க நினைத்தது ஏன் .\nஎதிர்க்கேள்வி கேட்டு இடைமறித்தான் சிங்கன்.\nமனிதரைக் கடவுளென்றார் மாமனிதர் நீயென்றார்\nராத்திரியைப் பகலென்பார் பகலொளியை இரவென்றார்.\nமாதமும்மாரி பொழியதென்று மந்திரிகள் சொல்லி வந்தார்.\nசொல்லிவந்த மந்திரிகள் தந்திரிகள் ஆன கதை\nஅதை நீ அறியாயோ சிங்கா..\nஅதை நான் மறந்தேனே அளந்து தந்த மதுவால\nகுடித்த மதுக்குடியில் குடிமறந்து போனேன்.\nகுடிகெடுத்த மதுவைக் கூண்டில் வைத்துப்பூட்டடி\nசிங்கி - உன்கொண்டைக் கூட்டில் வைத்துப்பூட்டடி.\nமனுசியுன்னைக் கடவுளென்று மாய்மாலம் செய்வேன்\nமாயக்குதிரை பூட்டியதேர் நகர்வலமும் தருவேன்\nகண்ணாடிக் கோட்டைக்குள் கணகாலம் வைப்பேன்\nவிண்ணதிர வந்தமழை வினைமுடித்த பின்பு\nவீதிவலம் வருவோம்; விரசம்கொண்டு திரிவோம்..\nநாடு காடாகுமென்றும் காடு நாடாகுமென்றும்\nஏடுகளில் எழுதியதை ஏன் மறந்தாய் சிங்கா..\nகாடழித்து நாடாக்கி நிதிக்குவியல் சேர்த்து\nநரியைப் பரியாக்கிச் சோம்பல்தனை முறித்து\nநாடாண்ட மந்திரிகள் பழைய கதையல்ல.\nபுதுக்கதையு மதுதான் புத்தம்புதுக் கதையுமதுதான்.\nநாடு காடானாலும் காடு நாடானாலும்\nநல்ல மழை மாறாது; நானிலத்தோர் அறிக.\nஅவலா கொன்றோ மிசையா கொன்றோ\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே.”\nஆடவர் என்றது அரசுவென அறிக.\nநன்றி; குறவஞ்சிக் கவிஞன் திரிகூடராசப்பன்\nநானும் இருக்கிறேன் நனைந்த படி.\n29/11/2015/ இது மழையைத்தவற வேறென்ன\nகாற்று.. காற்றைத் தவிர வேறென்ன\nபுரிந்துகொள்ள எனக்குத் தான் நேரமில்லை.\nநான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை,\nமழை இது மழையைத் தவிர வேறென்ன\nதிரும்பி வந்தன பெருங்காற்றும் பேரிடியும்\nதண்ணீர், வெள்ளம் நகரும் சொற்கள்\nஅருவி, ஓடை, நதி, ஆறு பாயும் சொற்கள்\nகிணறு, குளம், கண்மாய், ஏரி தேங்கிய சொற்கள்\nகடல், பெருங்கடல், சமுத்திரம், மகாசமுத்திரம்\nநீர் புனிதம் என்றதும் நீர் தீட்டு என்றதும்\nநீர���ன் பிழையன்று; நதியின் பிழையன்று\nமழை போற்றுதும் மழை போற்றுதும்\nமாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.\n[முன் யாமம் தொடங்கி எற்பாடு வரை பெய்த மழைக்கு நன்றி]\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nஅடையாளம் அழிக்கும் புனைவு வெளி\nஜல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்\nசாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்\nகலை - கலைஞன் - காலம்\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/aug/23/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2760301.html", "date_download": "2018-07-19T15:11:13Z", "digest": "sha1:A4FEZQOWSKKHAKXBJVR4YJGQOCIT43QO", "length": 6033, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கள்ளச்சாராயம் விற்பனை: ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகள்ளச்சாராயம் விற்பனை: ஒருவர் கைது\nகூடலூரை அடுத்த ஓவேலியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nநியூஹோப் காவல் நிலைய எல்லையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிசங்கருக்குத் தகவல் கிடைத்தது. கூடலூர் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் நியூஹோப் உதவி ஆய்வாளர் ராஜேஷ், குற்றப் பிரிவு காவலர் பிரமோத் ஆகியோர் மரப்பாலம் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, 5 லிட்டர் கள்ளச்சாராயம், அதற்கான மூலப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சந்திரமோகன் (46) என்பவர் கைது செய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக ��ம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2015/nov/09/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2-1219017.html", "date_download": "2018-07-19T15:12:51Z", "digest": "sha1:OOFDJQDGTSTZD4KP646ZF42K7ZZUDC6L", "length": 6723, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதலைஞாயிறு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஅருந்தவம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). விவசாயி. இவரது மனைவி புனிதா (31). அதே பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்னை தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், புனிதா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்��ோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/jan/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-2628870.html", "date_download": "2018-07-19T15:10:22Z", "digest": "sha1:5JQYMWSKIPJOZBKMKHWMX436O4BSRY3M", "length": 8570, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "வட்டி குறைப்புக்கு பிறகு வீட்டு கடன் கோருவோர் மும்மடங்கு அதிகரிப்பு: எஸ்.பி.ஐ.- Dinamani", "raw_content": "\nவட்டி குறைப்புக்கு பிறகு வீட்டு கடன் கோருவோர் மும்மடங்கு அதிகரிப்பு: எஸ்.பி.ஐ.\nகடனுக்கான வட்டி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு, வீட்டு கடன் கோருவோர் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட்\nஇதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் சனிக்கிழமை தெரிவித்ததாவது:\nபாரத ஸ்டேட் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் குறைப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. அதன் எதிரொலியாக, ஆன்லைன் வழியாக வீட்டுக் கடன் கோரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது.\nஏனைய வங்கிகளும் வட்டி குறைப்பில் ஈடுபட்டாலும், அவற்றின் வட்டி விகிதம் எங்களின் அளவுக்கு குறைவானதாக இல்லை. வீட்டுக் கடன் கோரி வரும்\nவிசாரணைகள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nஉயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. அதன்பிறகு, இதுவரையிலும் வங்கியின்\nகடன் வழங்கல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு சூடுபிடிக்கவில்லை. எனவே, தற்போது முழு கவனத்தையும் கடன் வழங்கும் இலக்கை நோக்கியே\nபழைய நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, வங்கியின் பற்று அட்டை மூலமான பணப் பரிவர்த்தனை மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.\nஅதேபோன்று, மொபைல் வாலட் மூலமான பணப் பட்டுவாடாவும் மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் சிறப்பாக உயர்ந்துள்ளது.\nகடந்த ஆண்டில் 1 லட்சம் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) \"ஸ்வைப்பிங்' இயந்திரங்களை நிறுவினோம். ரூபாய் நோட்டு விவகாரத்துக்குப் பிறகு மட்டும் 45,000 இயந்திரங்களை நிறுவியுள்ளோம். எனவே, நடப்பு ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஓஎஸ் இயந்திரங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2646694.html", "date_download": "2018-07-19T15:10:47Z", "digest": "sha1:YFLIMU4IBKKWB4T6SFMVADRU54Y64XSU", "length": 7343, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அஞ்செட்டி அருகே யானை சறுக்கி விழுந்து சாவு- Dinamani", "raw_content": "\nஅஞ்செட்டி அருகே யானை சறுக்கி விழுந்து சாவு\nஅஞ்செட்டி அருகே தண்ணீர் குடிக்க வந்த யானை சறுக்கி விழுந்ததில் உயிரிழந்தது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட பிலிகுண்டு வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில் 20 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நோயால் அவதிப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், அந்த யானை தாகம் தணிக்க அந்தப் பகுதியில் உள்ள ஒரு குட்டைக்கு புதன்கிழமை மாலை வந்தது. அங்கு தண்ணீரைக் குடித்த யானை திரும்பிச் சென்ற வழியில், மேடான பகுதியில் ஏற முயன்றதாம். அப்போது ஏற முடியாமல் அது சறுக்கி கீழே விழுந்ததாம்.\nமேலே எழ முடியாமல் அந்த யானை பிளிறியதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், அஞ்செட்டி வனச் சரகர் தனபால், வனவர் பெரியசாமி, வனக் காப்பாளர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.\nஅப்போது அந்த யானை இறந்து கிடந்தது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட வன மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் கு��ுவினர் அங்கு சென்று, இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு அருகிலேயே குழி தோண்டி யானை புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/gadgets/37325-oneplus-6-to-be-launched-today-in-london.html", "date_download": "2018-07-19T15:44:29Z", "digest": "sha1:RTEFBCP6DG2RIJYEGW2IMPJJUKWYHJJV", "length": 9363, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "இன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'! | OnePlus 6 to be launched today in London", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஇன்று அறிமுகமாகிறது 'ஒன்ப்ளஸ் 6'\nமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஒன்ப்ளஸ் 6' ஸ்மார்ட்போன், லண்டனில் இன்று இரவு அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஐபோன், பிக்சல் போன்ற மொபைல்களுடன் போட்டி போடும் அளவுக்கு நவீன யுக்திகளை, அவற்றின் பாதி விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். கடைசியாக அந்நிறுவனம் வெளியிட்ட 'ஒன்ப்ளஸ் 5' மிகப்பெரிய ஹிட்டானது.\nஇன்று புதிதாக வெளியாகவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 பற்றி நமக்கு தெரிந்த விவரங்களிளை பார்க்கலாம்..\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைவர், புதிய போன் பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு ட்வீட் செய்தார். அதில் 'நாட்ச்' எனப்படும் டிசைனில் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஐபோன் எக்ஸில் காணப்படும் நாட்ச் டிஸ்பிளேவில், போனின் ஸ்பீக்கர் இருக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇதை கேட்ட ஒன்���்ளஸ் ரசிகர்கள் அவரை உண்டு இல்லையென செய்துவிட்டனர். ஐபோனின் இந்த மாடல் பல தரப்பில் கடும் விமர்சனத்துக்குள்ளாகிய நிலையில், அதை பின்பற்றிய ஒன்ப்ளஸ் மீது தங்கள் கோபத்தை நெட்டிசன்கள் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து, டிஸ்பிளேவின் மேல் பாகம் வாடிக்கையளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை மறைத்துக்கொள்ள ஒரு புதிய சாப்ட்வேர் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த போனில் 6-8ஜிபி ரேம் வழங்கப்படும். 256 ஜிபி வரை மெமரி, 20+16 மெகாபிக்சல் பின் கேமரா, 16 மெகாபைசல் முன் கேமரா போன்றவை உண்டு.\nஇதன் விலை, 37,000 முதல் 40,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், நாளை மும்பையில் அறிமுக விழா நடைபெறுகிறது.\nOnePlus 6OnePlusஒன்ப்ளஸ்ஒன்ப்ளஸ் 6ஸ்மார்ட்போன்ஐபோன் எக்ஸ்Business\nசெல்ஃபோனை பாதுகாக்கும் ஏர்பேக் கேஸ்\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பொருளாதார சிக்கல் ஏற்படும்: அருண் ஜெட்லி\nஅதிக நேரம் செல்போன் உபயோகிப்பவரா அப்ப உங்க குழந்தைக்கு ஆபத்து\n நாளை மற்றும் நாளை மறுநாள் வங்கிகள் வேலைநிறுத்தம்\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஇணையத்தில் வைரலாகும் நீச்சல் உடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/37947-dhoni-playing-with-his-daughter-ziva.html", "date_download": "2018-07-19T15:45:12Z", "digest": "sha1:7RZO3JN3HWKP3P7NTK2ZU2YL3UDO44UT", "length": 9364, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "தோனியின் \"ஆனந்த யாழை\" தருணம் | Dhoni playing with his daughter ziva", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலி��ா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nதோனியின் \"ஆனந்த யாழை\" தருணம்\nஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு சென்னை அணி கேப்டன் தோனி தனது மகளுடன் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து கோப்பையை வாங்கிய தோனி வழக்கம் போல மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு பின்னால் நின்றார். அப்போது அவரிடம் ஓடி வந்த ஸிவாவை தூக்கி சுத்தினார். பின்னர் சாம்பியன் போர்ட்டுக்கு பின் நின்றார். இதுபோன்று தோனி முன்னாள் வந்து நின்றதில்லை. ஸிவாவுடன் மட்டுமே முதன் முதலாக தோனி முன்னாள் வந்து நின்றிருக்கிறார்.\nபின்னர் சக வீரர்களுடன் பாடல் பாடி தோனி கொண்டாடினார். தோனியும் ஸிவாவும் எப்போதும் இணையத்தில் ஹிட் கொடுப்பவர்கள். இறுதிப்போட்டிக்கு பின் மைதானத்தில் இருந்தவர்கள் தோனி ஸிவாவோடு விளையாடுவது, தூக்கி கொண்டு மைதானத்திற்குள் சுற்றுவது என அனைத்தையும் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி வருகின்றனர். தோனி ஒருவருடன் பேசி கொண்டு இருக்கும் போது ஸிவா தோனிக்கு ஜூஸ் கொடுப்பது கூட ரசிகர்கள் கண்ணில் இருந்து தப்பவில்லை.\nஅதன் பின் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் கோப்பை ஏந்தி நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், \"எங்களை ஆதரித்தவர்களுக்கும், மும்பையை மஞ்சளாக மாற்றியவர்களுக்கும் நன்றி. ஷேன் ஷாக்கிங் வாட்சன் அவரது ஆட்டத்தால் அனைவரைக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டார். நல்ல கிரிக்கெட் சீசன் முடிவடைந்துவிட்டது. ஸிவாவிற்கு கோப்பையை பற்றி கவலை இல்லை. அவர் பேச்சை கேட்டு மைதானத்தில் ஓடி விளையாட வேண்டும் என்று நினைக்கிறாள்\" என்று பதிவிட்டுள்ளார்.\nDhoniZivaIPLCSKசென்னை சூப்பர் கிங்ஸ்ஐபிஎல்ஸிவா தோனிsports\nஇந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\nஆட்டோகிராஃப் மறுத்த தோனி, ரசிகையை மகிழ்வித்த கோலி\nஅடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\nஉலக கோப்பையில் பங்கேற்க வேண்டுமெனில் தோனி இதை செய்ய வேண்டும்- கங்குலி\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நட��கைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nவிக்ரம் பிரபுவின் அடுத்தப் படம் இந்த இயக்குநரோடா\nவிஜய்யின் 62-வது படத் தலைப்பு என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-4th-july-2018.html", "date_download": "2018-07-19T15:20:56Z", "digest": "sha1:YK4Z6ORZC4GIHBE3SNR3X6HUDRA2XEUD", "length": 10995, "nlines": 96, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 4th July 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nMOD 17 புதிய பீஃபிள் துப்பாக்கி சூடு வீதிகளின் கட்டுமானத்தை அனுமதிக்கிறது\n\"ஊனமுற்றோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி (திவ்யன்ஜான்)\" புது டெல்லியில் நடைபெற்றது.\nஇமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவில் மாநில மின் அமைச்சகங்களின் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு பள்ளிகளில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு \"மகிழ்ச்சி பாடத்திட்டம்\" ஒன்றை அறிமுகப்படுத்தினார். தலாய் லாமா முன்னிலையில் பாடத்திட்டம் தொடங்கப்பட்டது.\nகாவிரி நீர் முகாமைத்துவ ஆணையத்தின் (CWMA) முதல் கூட்டம் தில்லி மத்திய நீர் ஆணையத்தில் (CWC) அலுவலகத்தில் நடைபெற்றது.\nஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபார் தாஸ் நாட்டின் முதல் 'காடி மால்' ஜார்கண்ட் என்று அறிவித்தார்.\nசத்தீஸ்கர் அரசு மாநிலத்தின் புதிய தலைநகரான நயா ராய்பூரில் பழங்குடி பொருட்களின் அருங்காட்சியகம் அமைத்தது.\nபிரதன் மந்திரி ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய சர்க்கஸ் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் ஆயுஷ்மன் பாரத் யோஜனாவை அமல்படுத்த மத்திய பிரதேச அரசுக்கும் தேசிய சுகாதார நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்தியாவின் தொழில்நுட்ப மூலதனமான பெங்களூருக்கான மத்திய அரசின் மின்-கழிவு மறுசுழற்சி அலகு மையம் அமைக்கப்படவுள்ளது\nசீனா பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. இது ஃபயன்டின் அதிரடி டாஸ்க் ஃபோர்ஸ் FATF இன் 'சாம்பல் பட்டியல்'.\n5 வது பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுறவு (RCEP) ஜப்பானின் , டோக்கியோவில் நடைபெற்றது.\nவங்கி மற்றும் நிதிதுறை செய்திகள்\nநபார்டு வங்கி ரூ .53 கோடியை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மேற்கு வங்கத்திற்கு கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (RIDF) கீழ் வழங்கியுள்ளது.\nஐ.சி.எஃப்.எல் என்பது தனியார் துறை நிறுவனங்களால் சமபங்கு வழங்கலுக்கான இந்தியாவின் முதலீட்டு வங்கியாகும். இது 2017-18 நிதியாண்டிற்கான பிரதம டேட்டாபேஸ் இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்ஸ் லீக் அட்டவணையின் அறிக்கை.\nஅரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை நிதி சார்ந்த அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளன. இது நுகர்வோருக்கு வழங்குவதற்கான தர வீதம் 05-0.10 சதவிகிதமாக தெரிவு செய்யப்பட்டது.\nஅயர்லாந்து, டப்ளினில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலிய ரிக்கி பாண்டிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் சாதனைகளுக்கு ICC கிரிக்கெட் அரங்கில் புகழ் பெற்றனர்.\nஇந்திய மாணவர் நிதி (ஐஎஃப்சி) ல் 39% பங்குகளை 212 கோடி ரூபாய்க்கு வாங்க மானப்புரம் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.\n10-கிலோ நானோ சேட்டிலைட் சௌனூரி இந்த ஆண்டின் பின்னர் PSLV இல் விண்வெளிக்கு பறக்கவிருப்பதாக கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதற்க்கான IOT துவங்காட்டுள்ளது\nபோர்க்கால போர் விமானத்தின் தேஜாஸ் 45 பறக்கும் படை வீரர்கள் தேஜஸ் குழுமத்தின் கேப்டன் எஸ்.தங்கர் தலைமையிலான கோயம்புத்தூர் அருகே சுலுர் விமானப்படை நிலையத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தது.\nஅமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) முதன்முறையாக எபிரீயெக்ஸ்ஸின் மரிஜுவானாவில் செய்யப்பட்டவாய்வழி மற்றும் கடுமையான வலிப்பு வடிவங்களுடன் தொடர்புடைய வலிப்புத்தாக்கங்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.\nநாப்கோ ஃபார்மா, ஹெப்சிடிட் பிளஸ் என்ற பெயரில் இந்தியாவில் ஹெபடைடிஸ் சி சிகிச்சையளிப்பதற்காக சோபோஸ்விவீர்-டாக்ளாடாவிர் டேப்ட்ஸின் நிலையான அளவை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nகாமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்த��றை ஆராய்ச்சி அமைப்பு (CSIRO) விஞ்ஞானிகள், ஆஸ்திரேலியாவில் மனித நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை உருவாக்குகின்ற மரபணுவை அடையாளம் கண்டுள்ளனர்.\nசாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2018 ஆம் ஆண்டு ப்ரேடா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜே.கே.நட்கர்னி மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் இறந்தார்.\nமர்வாரின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி. கிருஷ்ணா குமாரி ராஜஸ்தானில் ஜோத்பூரில் மாரடைப்பால் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://towardstaqwa.wordpress.com/2013/02/05/permissible-jealousy/", "date_download": "2018-07-19T15:09:42Z", "digest": "sha1:VNOO4Y4MLMXRIFG4WPC52FPLCSEGFZ2H", "length": 4588, "nlines": 128, "source_domain": "towardstaqwa.wordpress.com", "title": "Permissible Jealousy-Nouman Ali | towards taqwa", "raw_content": "\n10. மற்றவரின் நகலாக மாறாதீர்கள்\n2. சிந்தித்து நன்றி பாராட்டுவீர்\n3. கடந்த காலம் நிரந்தரமாக கடந்துவிட்டது\n4. உங்களிடம் உள்ளது இன்றைய தினமே\n5. எதிர்காலம் வரும் வரை அதை விட்டுவிடுங்கள்\n6. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி\n7. யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பாராதீர்\n8. பிறருக்கு நன்மை செய்தல் மனதுக்கு ஆறுதல் அளிக்கும்\n9.வேலை செய்து சலிப்பை விலக்கு\n10. மற்றவரின் நகலாக மாறாதீர்கள்\n2. சிந்தித்து நன்றி பாராட்டுவீர்\n3. கடந்த காலம் நிரந்தரமாக கடந்துவிட்டது\n4. உங்களிடம் உள்ளது இன்றைய தினமே\n5. எதிர்காலம் வரும் வரை அதை விட்டுவிடுங்கள்\n6. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி\n7. யாரிடமிருந்தும் நன்றியை எதிர்பாராதீர்\n8. பிறருக்கு நன்மை செய்தல் மனதுக்கு ஆறுதல் அளிக்கும்\n9.வேலை செய்து சலிப்பை விலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/09/21/tn-hc-order-success-or-humbug/", "date_download": "2018-07-19T15:46:09Z", "digest": "sha1:NMKYSN66RZDHX3EIQKGFEVYE3HI3QPSS", "length": 35957, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ? - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுக���்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் கா��்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா \nஎம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா \n“எல்லோரும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறீர்களே, அப்படியானால் தோல்வி அடைந்தது யார்” என்று நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சி விவாதத்தில் கேள்வி எழுப்பினார் நெறியாளர் குணசேகரன்.\n“இது பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மையை உருவாக்கும் உள் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடாமல் ஆளுநர் தாமதித்துக் கொண்டிருக்கும் சூழலில், சபாநாயகரின் இந்த முடிவு வந்திருக்கிறது” என்று சபாநாயகரின் முடிவையும், ஆளுநரின் முடிவெடுக்காத நிலையையும் ஆங்கில இந்து நாளேட்டின் தலையங்கம் விமரிசித்திருந்தது.\nஜெயலலிதாவின் வாரிசுகளான அதிமுக திருடர்களும், அந்த திருடர்களின் அரசைப் பராமரித்து வரும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிஸ்டுகளும் தமிழகத்தில் நடத்திவரும் அரசியல் நிர்வாண நடனம், இந்து பத்திரிகையே சகித்துக்கொள்ள முடியாத எல்லைக்குப் போய்விட்டதைத்தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.\nசட்டப்புலமை வாய்ந்த இந்து நாளேடு முதல் சட்ட அறிவில்லாத சராசரித் தமிழன் வரை அனைவருக்கும் புரிந்த, இந்த சிரிப்பாய் சிரித்த உண்மை, உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் புரியவில்லை. “தகுதி நீக்கம் செல்லாது” என்று முதல் பார்வையிலேயே கூறத்தக்க இவ்வழக்கில், தகுதி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை கூட விதிக்கப்படவில்லை.\n“அக் 4 வரை வாய்தா வேண்டும்” என்பது எடப்பாடியின் கோரிக்கை. அது நிறைவேற்றப்பட்டு விட்டது. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போடுவதும் எடப்பாடிக்கு நல்லதே. அதுவும் நிறைவேறிவிட்டது.\n“தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்காமல���, அக் 4 வரை தேர்தல் அறிவிக்கக்கூடாதுன்னு உத்தரவிடலாமா” என்று நீதிபதிக்கு ஒரு சந்தேகம். “அதுக்கு தோஷமில்லை. பேஷா பண்ணுங்கோ”ன்னு சொல்லிட்டார் எடப்பாடி அரசின் வக்கீல் ஆர்யமா சுந்தரம்.\nவெற்றி வெற்றி என்று தினகரனும் திமுகவினரும் சொல்லிக் கொண்டாலும், எடப்பாடி அரசின் இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திருக்கிறது உயர் நீதிமன்றம் என்பதே இந்த தீர்ப்பு கூறும் உண்மை.\nஇனி இதனை ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து, அப்புறம் இரண்டு நீதிபதிகள் அமர்வு அப்பீலை விசாரித்து, அதற்குப் பின் சுப்ரீ…ம் கோர்ட்டு விசாரித்து இதில் முடிவு சொல்ல வேண்டும். “தகுதி நீக்கம் செல்லும்” என்றுகூட முடிவு வரலாம். இதற்கு எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும் என்பது அம்மாவின் பாசறையில் பயின்ற திருடர்களுக்குத் தெரியும்.\nஎடப்பாடி கும்பலுக்காக பார்ப்பன பாசிஸ்டு புரோகிதர்கள் நடத்தி வரும் இந்த அரசியல் விபச்சார ஹோமத்துக்கான செலவு, தமிழ் மக்களின் வரிப்பணத்திலிருந்து செய்யப்படுகிறது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு கூறுவதை “அரசியல் அதிரடிப்பேச்சு” (political rhetoric) என்று சிலர் நிராகரிக்கலாம். நடந்திருப்பது முறைகேடு என்றாலும், “நீதிமன்றமானது அதனை சட்ட முறைப்படி கையாள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது” என்று அவர்கள் கேட்கலாம்.\n“நீதிமன்றம் ஏன் புரட்சி செய்யவில்லை” என்பதல்ல நமது கேள்வி. கழுதையைக் கழுதை என்று சொல்லக்கூட முடியாமல், கழுதையா குதிரையா என்ற கச்சேரியை அல்லவா நீதிமன்றம் தொடங்கி வைத்திருக்கிறது ஆளுநர் என்ன செய்தாரோ, அதே காரியத்தைத்தானே நீதிமன்றமும் செய்திருக்கிறது.\nதிருடர்களின்பால் மிகுந்த கண்ணியத்தையும் கருணையையும் காட்டும் நீதிமன்றம், மக்களுக்கு எதிராக மட்டும் வாளை வீசுகிறது.\n“மதியம் 2 மணிக்குள் பணிக்கு வரவில்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று அரசு ஊழியர்களை மிரட்டுகிறார் ஒரு நீதி அரசர். “நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களைப் போராடத் தூண்டியது யார் என்று விசாரிக்க உளவுத்துறை போலீசை ஏவுகிறார்”. வந்தே மாதரம் பாடவேண்டும் என்றும் “ஜாமீன் வேண்டுமென்றால் தேசியக்கொடிக்கு சலாம் போடவேண்டும்” என்றும் வாய்க்கு வந்தபடியெல்லாம் உத்தரவுகள் நீதிமன்றத்திலிருந்து உதிர்க��ன்றன.\nதமிழ் மாணவர்களையும் அரசு ஊழியர்களையும் போக்குவரத்து தொழிலாளர்களையும் சூத்திர அடிமைகளைப் போல நடத்தும் உயர்நீதிமன்றம், பார்ப்பன பாசிஸ்டு – எடப்பாடி கூட்டணியிடம் கண்ணியம் காட்டுகிறது. இதற்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறதென்று யாரும் கருதிவிடவேண்டாம்.\nநீதி அரசர்களுடைய நீதி வழங்கும் முறை மனு நீதியின் அணுகுமுறையை ஒத்திருப்பதையும், அவர்களுடைய தோரணையில் சங்கராச்சாரியின் சாயல் இருப்பதையும், நாம் கவனிக்கத் தவறியிருந்தால் அது நமது பிழையேயன்றி, நீதியரசர்களின் பிழையல்ல.\nஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதை என்னவோ, அதனையொத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது என்பதுதான் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை.\nமுதலில் சட்டத்தையும் மரபுகளையும் மீறுவது, பிறகு அந்த அத்துமீறலை இதுதான் எதார்த்தம் என்று ஒப்புக்கொள்ளுமாறு நீதிமன்றம் உள்ளிட்ட அரசமைப்பின் நிறுவனங்களையும், சமூகத்தையும் பணிய வைப்பது என்பதுதான் அந்த உத்தி.\nபாபர் மசூதி இடிப்பில் தொடங்கி காவிரி, நீட், ஆதார், மாட்டிறைச்சித்தடை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் பாஜக கையாண்டு வரும் முறை என்னவோ அதுதான் தற்போது தமிழக சட்டமன்றத்திலும் கையாளப்பட்டிருக்கிறது.\nபார்ப்பன பாசிஸ்டுகளின் இந்த நடவடிக்கையை, காங்கிரசோ பிற கட்சிகளோ செய்திருக்கின்ற நாடாளுமன்ற அராஜக நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பொதுமைப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது தமிழகத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சங்க பரிவாரத்துக்கு மறைமுகமாக உதவுவதாகவே இருக்கும்.\nசட்ட விரோதமாகவும், முறைகேடாகவும் அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்தக் கொள்ளைக்கூட்டத்துக்கு அடிபணிய மறுப்பது தமிழ் மக்களின் உரிமை. திருடர்களின் எண்ணிக்கை 114 என்பதிலிருந்து 117 ஆக உயர்ந்து விடும் பட்சத்தில் இது ஜனநாயகமே என்று ஒப்புக்கொள்வதற்கும், குமாரசாமி கணக்கின் அடிப்படையில் ஜெயா நிரபராதியே என்று ஒப்புக்கொள்வதற்கும் அதிக வேறுபாடில்லை.\n என்று கப் வாங்கிக்கொண்டு வந்த வடிவேலுவிடம், “கொழுந்தனாரே, நீங்க கப் வாங்க செலவு பண்ணின காசில ஒரு மளிகைக்கடை வச்சிருந்தா, உங்களுக்கு கல்���ாணமாவது ஆகியிருக்கும்” என்று வடிவேலுவுடைய மதனி சொல்வாரே, அந்த காட்சி நினைவிருக்கிறதா நீதிமன்றத்தின் மூலமாக வெற்றி பெற்று கப் வாங்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு, மேற்படி காட்சியை நினைவூட்டுகிறேன்.\nஇந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nமுந்தைய கட்டுரைமலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்\nஅடுத்த கட்டுரைவெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nசேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி \nசிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் \n என்று கப் வாங்கிக்கொண்டு வந்த வடிவேலுவிடம், “கொழுந்தனாரே, நீங்க கப் வாங்க செலவு பண்ணின காசில ஒரு மளிகைக்கடை வச்சிருந்தா, உங்களுக்கு கல்யாணமாவது ஆகியிருக்கும்” என்று வடிவேலுவுடைய மதனி சொல்வாரே, அந்த காட்சி நினைவிருக்கிறதா நீதிமன்றத்தின் மூலமாக வெற்றி பெற்று கப் வாங்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு//\n//வெற்றி வெற்றி என்று தினகரனும் திமுகவினரும் சொல்லிக் கொண்டாலும்//\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநேட்டோவின் எல்லை கடந்த பயங்கரவாதம்\nசென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி \n ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/02/bhagat-singh-birth-anniversary-by-rsyf-sep-2017/", "date_download": "2018-07-19T15:47:51Z", "digest": "sha1:XQE6T6XUVP7CM4546IHSMCBHUDQFBSOW", "length": 21581, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "தருமபுரி - விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் ! - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு செய்தி தருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் \nதருமபுரி – விருதை : பகத்சிங் பிறந்தநாள் கூட்டங்கள் \nஏகதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 28.09.2017 அன்று காலை 8:30 மணிக்கு பிரச்சாரக் கூட்டம் நடந்தது.\nபறை முழக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்விற்கு பு.மா.இ.மு. தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு, பகத்சிங் பாதையை ஏன் நாம�� முன்னெடுக்க வோண்டும் என்பதை விளக்கி பேசினார். இறுதியாக தோழர் மலர்கொடி நன்றியுரை கூறினார்.\nபொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் இந்நிகழ்வை நின்று கவனித்துச் சென்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nதருமபுரி. தொடர்புக்கு – 81480 55539.\nவிருத்தாச்சலம் பூவனூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், கடந்த செப் 28 அன்று தோழர் பகத்சிங் பிறந்தநாளையொட்டி பகுதிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மாணவர்கள் மக்கள் என அனைவர் மத்தியிலும் பகத்சிங் பற்றியும் அவரின் பாதையில் மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nமுந்தைய கட்டுரைலென்ஸ் – புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி \nஅடுத்த கட்டுரைஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nSwiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் \nஇந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந��த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/finance-minister/", "date_download": "2018-07-19T15:40:59Z", "digest": "sha1:TQSXTL3AH3WF5JPLDGVJCHAVRIJXZVFH", "length": 29494, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "» Finance Minister", "raw_content": "\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழைக்க முடியாது என்கிறது மஹிந்த அணி\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன:- நிதி இராஜாங்க அமைச்சர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேல��� பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nமனித கொலைகள் குற்றச் செயல்களுக்கு தீர்வாகாது\nகுற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை நிறைவேற்றி மனித கொலைகளை செய்வது தீர்வாகாது என்றும், உரிய முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதியமைச்சில்... More\nதுருக்கியின் நிதியமைச்சராக எர்டோகனின் மருமகன் நியமனம்\nதுருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், அவரின் மருகன் பெராட் அல்பராய்க்கை (Berat Albayrak ) துருக்கியின் புதிய நிதி அமைச்சராக நியமித்துள்ளார். இரண்டாவது முறையாகவும் துருக்கி நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எர்டோகனின் புதிய அமைச்சரவையில் தனது ... More\nஅமெரிக்க ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மஹிந்த தயங்குவதேன்: மங்கள கேள்வி\nநியூயோர்க் டைம்ஸ் அறிக்கையை மறுத்துவரும் மஹிந்த அணியினர், அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காது இலங்கை ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறுவது வேடிக்கையாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்... More\nஇலங்கையின் மிகப் பழைமையான அரசியல் கட்சியின் உயரிய இப்பதவிக்கு நியமிக்கப்படுவேன் என கனவிலும் எண்ணியிருக்கவில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித���துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தவிசாளராக மங்கள சமரவீர, பிரதமரும் கட்சி தலைவருமான ரணி... More\nசட்டத்தை மீறிய மங்கள: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்\nமத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நிதி அமைச்சர் நாடாளுமன்றில் சமர்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற... More\nஇரு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை மாற்றமடையும்: மங்கள\nஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய, எரிபொருளின் விலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் நிகழும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர... More\nபோராட்டத்தை நிறைவுசெய்து வீடு செல்லுங்கள்- காணாமல் போனோரின் உறவுகளிடம் மங்கள\nபோராட்டத்தை நிறைவுசெய்து வீடுகளுக்குச் செல்லுமாறும், காணாமல்போன உறவுகள் குறித்து காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் உதவியை நாடுமாறும், காணாமல் போனோரின் உறவுகளை நிதியமைச்சர் மங்கள சமரவீர கோரியுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நேற்ற... More\nஇலங்கையில் அமுலுக்கு வருகிறது மற்றுமொரு புதிய வரி முறை\nபுதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்று (திங்க... More\nஇந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது: அருண் ஜெட்லி\nஇந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் நடப்பாண்டில் (2016 – 2017) 7.1 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். முந்தைய நிதியாண்டில் (2015 – 2016) இது 8 சதவீதமாக காணப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட... More\nஸ்கொட்லாந்தில் வருமான வரியை உயர்த்த நடவடிக்கை\nநடுத்தர மற்றும் அதிக வருமானம் பெறுவோரின் வருமான வரியை உயர்த்துவதற்கு ஸ்கொட்லாந்து நிதியமைச்சர் டெரெக் மெக்கே எதிர்பார்த்துள்ளார். அதன்படி, இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான வரைவி... More\nசிம்பாவேயின் முன்னாள் நிதியமைச்சருக்கு பிணை வழங்கக் கோரிக்கை\nஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிம்பாவேயின் முன்னாள் நிதியமைச்சர் இக்னேசியஸ் சோம்போவுக்கு (Ignatius Chombo), பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹரரேயிலுள்ள நீதிமன்றத்தில் இன்று (திங்கட... More\nபிரெக்சிற் நடவடிக்கைகளுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு\nபிரெக்சிற் நடவடிக்கைகளுக்காக முன்னர் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக, 3 பில்லியன் பவுண்ட் ஒதுக்கியுள்ளதாக, நிதியமைச்சர் பிலிப் ஹாமண்ட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இவ்வா... More\nவாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வுகள்\nவாகன இறக்குமதி தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் நவம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட... More\nபியரை விடவும் மென்பானங்கள் ஆபத்தானவை : மங்கள சமரவீர\nமென்பானங்களில் 100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். ஆயினும் பியர் ஏற்படுத்தும் பாதிப்பு இதைவிட குறைவானதாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தி... More\nவரவு செலவு திட்டம்: கூட்டமைப்புக்குள் மோதல்\n2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடான கருத்துக்களை ஆதவனுக்கு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத்... More\nவடக்கின் நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக... More\nஎகிப்து ஜனாதிபதி- பிரான்ஸ் நிதியமைச்சர் சந்திப்பு\nபிரான்ஸ���ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசியை, பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ரூனோ லே மெய்ர் சந்தித்து கலந்துரையாடினார். மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரான்ஸ் பயணித்துள்ள எகிப்து ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு... More\nபொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும் – நிதி அமைச்சர்\nபிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிலிப் ஹாமண்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவில... More\nஜி.எஸ்.டி. விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முயற்சிகள் தோல்வி\nசரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜி.எஸ்.டி.) சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத... More\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: 2 பேர் சரண்\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர��த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nyanabarati.blogspot.com/2009/05/blog-post_8436.html", "date_download": "2018-07-19T14:54:07Z", "digest": "sha1:IKBET2RX2TM3B7CRBHQPPQIBWARC67J4", "length": 6385, "nlines": 81, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: காதல் செய்வீர் உலகத்தீரே", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\n“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்\nகாணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nபாரதியின் காதல் பரிந்துரை, மனிதக் காதலையும் தாண்டி தெய்விகம் சிந்தும் திருவார்த்தை .\n‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்று உள்ளமுருகிய உத்தமக் காதலன் பாரதி\n‘காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்...’ என்று சூளுரைத்தவனும் அவனே. மதம், இனம், மொழி, தேசம் என்ற எல்லா எல்லைகளயும் கடந்தவன் பாரதி.\nகாதலெனும் மோகனச் சொல்லில் விவரிக்க முடியாத தேவமயக்கம் என்றும் காந்தமாய் மனித இனத்தை கவர்ந்திழுக்கிறது.\nகாதல் ஒன்றுதான் இந்தப் பூமியை இன்றும் ஈரப்பசையோடு வைத்துள்ளது. காதல் இல்லையென்றால் பூமி வெறும் சுடுகாடு.\nஎல்லையில்லாத அன்பு மனிதனிடத்தோ இயற்கையிடத்தோ இறையிடத்தோ இல்லை அங்கெங்கெனாதபடி எவ்விடத்தும் நீக்கமற நிறைந்துள்ள பேராற்றல்தான் காதல்.\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 8:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே ���ாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதயத்தில் இனித்திடும் இறந்த காலங்கள்\nஎன்ன வளமில்லை தமிழ் மொழியில்\nசுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-07-19T15:27:30Z", "digest": "sha1:G3FRORZCZ63RDD6ILYLURQNIIPLJ276X", "length": 4615, "nlines": 187, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Birthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சென்", "raw_content": "\nBirthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சென்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும்\nஎன் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஒட்டுனது சங்கம் போஸ்டரு BirthDay, November\n@ ஜோ.. மச்சி.. தாங்க்ஸ்டா..\nBirthday : கயல்விழி முத்துலட்சுமி\nBirthday: கமலஹாசன், வெங்கட் பிரபு, பாடகர் கார்த்தி...\nBirthday: பத்மஸ்ரீ கமல்ஹாசன் பிறந்தநாள்\nBirthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - சென்\nஅவசர உதவி தேவை ....\nBirthday: பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஆதவன் (சூர்யா...\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://singa-singi.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-19T14:59:24Z", "digest": "sha1:X2UEUFEQVB7RD377JOJTHWXP7IYPWSPP", "length": 22186, "nlines": 54, "source_domain": "singa-singi.blogspot.com", "title": "சிங்கா - சிங்கி: எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது?", "raw_content": "\nசிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்\nஉங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நீண்ட நாள் வாசகன். விஷ்ணுபுரம் வெளியிட்டு, அது ஒரு இந்துத்துவ கொள்கைகளைத் தூக்கி நிறுத்தும் படைப்பு என்று 1999 வாக்கில் வந்த விமர்சனமே நான் உங்களை முதலில் அறியவைத்தது.(“விஷ்ணுபுரம்” என்ற பேரைக் கேட்டு அது ஏதோ “தலபுராணம்” வகையைச் சார்ந்ததாகவே இருக்கும் என்றே நினைத்திருந்தேன்.) ஒரு நீண்ட நாள் வாசகனாக இவ்வளவு காலமும் உங்கள் கருத்துகள் எங்கள் சிந்தனைப் பரப்பை மேலும் மேலும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கிறது..\nஎந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய வாதம், விவாதம் எப்பொழுதும் அசரவைக்கக் கூடியது…. செய்திகள், அவற்றின் புறக் காரணிகள் எங்களை ஒருபக்கம் சேர்த்தால், நீங்கள் அவற்றை உங்களது பன்முக வாதத்தால் கொண்டு சேர்க்கும் இடம், மலைக்கக் கூடியது. நாங்கள் “இருந்த இடத்தில்” இருந்து மனம் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புறம் நோக்கி நகர்ந்து செல்வதை உணர்ந்துகொண்டே நகரும் தருணங்கள் அவை.\nஉங்கள் கருத்துக்கள் தடம் பற்றியே எங்கள் சிந்தனைத் தளம் விரிவடைகிறது,” பாம்பு தீண்டிய பாம்பாய்” ஆகிவிடக்கூடாது என்ற எண்ணம் அடிநீரோட்டமாய் ஓடிக்கொண்டே இருந்தாலும். சில காலமாக இந்தக் கேள்விகள் என்னுள் தொக்கி நின்று கொண்டே இருக்கின்றன.என்மன அமைப்புப்படி எனக்கான பதில்கள் எனக்குக் கிடைத்தாலும், இது உங்களையும் சார்ந்தது என்று நினைப்பதால் உங்களிடமும் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.\nஎன்னுடைய கேள்வி இதுதான். உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ தமிழகத்தின் பல்வேறு சிந்தனைவாதிகளோ, களப்பணியாளர்களோ பொதுவில் வைக்கும் விவாதங்களை உங்கள் வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் \nஅவதூறுகளை எளிதாக இனம் கண்டு புறக்கணித்து செல்ல முடியும். அவற்றுக்கு யாரையும் தீண்டும் எந்த வலிமையும் இல்லை என்பதே அதன் பலம். தன்னுடைய முதிர்ச்சி இன்மையையும் பரந்த வாசிப்பற்ற தன்மையையும், கருப்பு அல்லது வெள்ளை என்ற இரு வண்ணங்களே உலகில் உண்டென நம்பும் எளிமையையும் ஒருவர் பொதுவெளியில் வைப்பதைப் பற்றி சொல்லுவதற்கு எதுவும் இல்லை. அவர்களுடைய வார்த்தைகளே அவற்றைப் பற்றிப் பேசும்போது அங்கு வேறு ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.\nஆனால் சிந்தனைப் பரப்பை விரிவுகொள்ளச் செய்யும் ஒருவர் உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ ஒரு விவாதத்தை ஆரம்பிக்கும் போது, அதில் நாங்கள் சொல்லுவதற்கு ஏதாவது உண்டா அப்படி சொல்ல தொடங்கினால் உங்களுடைய வாசகர்களாக அந்த விவாதத்தை எவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் அப்படி சொல்ல தொடங்கினால் உங்களுடைய வாசகர்களாக அந்த விவாதத்தை எவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் இல்லை இவை அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பதில் சொல்லத் தகுதியானவர் என கொண்டு பார்வையாளனாகவே இருந்துவிட வேண்டுமா இல்லை இவை அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பதில் சொல்லத் தகுதியானவர் என கொண்டு பார்வையாளனாகவே இருந்துவிட வேண்டுமா ஆனால் இது எதுவுமே பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை, வாசகர்களாக ஒத்தகருத்துடையவர்கள் உங்களைத் தற��காத்துப் பேசுவது ஒரு குழுமனப்பான்மையாக முன்னிறுத்தபடுமே\nசில சமகால எழுத்தாளர்கள் இந்தக் குழு மனப்பான்மையைத் தங்களுடைய எழுத்தின் பலவீனங்களுக்கு எதிராகக் கேடயமாக பயன்படுத்துவதைப் பார்த்துப் பார்த்து இந்தக் குழு மனப்பான்மை மேல் மனதிற்கு ஒவ்வா நிலை ஏற்பட்டுவிட்டது. அவ்வாறு உங்களைத்தற்காத்துப் பேசுபவர்கள் சிறப்பாகத் தன் வாதத்தை எடுத்து செல்ல இயலாதபோது அது உங்கள் கருத்துக்களின் பலவீனமாக கொள்ளப்படுமே சிலவாசகர்கள் உங்கள் மேல் கொண்ட அன்பினால் உங்களை அதீதமாகத் தற்காத்துப் பேசுவது விவாதகள நெறிகளுக்கு ஏற்புடையதாக இல்லையே. அவ்வாறு தற்காத்துப் பேசுபவர்களின் விவாதத் திறமைக் குறைவு, முடிவில் உங்கள் கருத்துகளின் பலவீனமாகக் கருதப்படுமே.\nஒரு வாசகன் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளனிடமே கேட்பது மிகவும் தவறான செயல் என்றே கருதுகின்றேன். சிந்தனை மரபுக்கே எதிரான செயல். எழுத்தாளனை நிறுவனமயமாக்கும் குறுகிய எண்ணம்தான். ஆனால் எனது கேள்வி, பொதுவாக இந்த வாசக மனநிலையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள். இவர்களுக்கென்று சொல்ல உங்களிடம் உள்ள வார்த்தைகள் என்ன\nஎன்மன அமைப்புபடி, எந்த ஒரு வாசகனும் அவன் ஆதர்ச எழுத்தாளனை “காப்பாற்ற” எல்லாம் நினைக்க கூடாது. நீங்கள் காந்தியை சொன்னது போல் “அவருடைய சித்தாந்தங்களுக்கு அந்த பலம் இருந்தால் அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்”. ஒரு விவாதம் முரண்பட்ட புரிதல்களோடு இருந்தால், நாம் எவ்வாறு அதைப் புரிந்துகொண்டோம் என்று விளக்கி அந்தக் கோணத்தில் அந்த எழுத்தாளனின் கருத்தைப் புரிய வைக்க முயலலாம். அந்த முரணியக்கமே எந்தவிவாதத்தையும் முன்கொண்டு செல்லும். அந்த எழுத்தாளனின் எழுத்தில் ஏதேனும் குறைகள் உண்டென நாம் கருதினால், நாம் குறைகளாக உணர்வதை சொல்லி/சுட்டிக்காட்டிப் பின் விவாதத்தைத் தொடர வேண்டும்.\nஉண்மையில் எந்த ஒரு படைப்பிலும், படைத்து முடித்தவுடனே அந்தப் படைப்பாளியின் பங்கு முடிவுற்றுவிடுகிறது. அந்தப் படைப்பும் அது சார்ந்த கருத்துக்களுமே அங்கு நிலை பெறுகிறது, இல்லையா. எனவே எந்த ஒரு கருத்தியல் விவாதத்திலும் படைப்பாளியைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். கருத்துகளும் அது சார்ந்த எதிர் கருத்துக்களுமே அங்கு ���ேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.போர்க் களத்தில் இரு தேர்ந்த வீரர்களின் வாள்வீச்சு நடக்கும்போது, ஒருகணத்தில் அந்தக் களம் மறைந்து போகும், பின் இரு வீரர்களும் கண் விட்டு மறைந்து போவார்கள்.எஞ்சி இருப்பது வாளின் கூர்மையும் அதை சுழற்றும் லாவகமுமேதான். பின்வருபவர்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பது அந்தக் கூர்மையும், அந்த வாளின் லாவகமும் அதை பயபடுத்துவதற்கான உச்சபட்ச சாத்தியங்களையும்தானே…\nஎந்த ஒரு எழுத்தாளனின் கருத்துக்களும் ஒரு விந்தணு போன்றது என்றே கொள்கிறேன். அதைத் தாங்க எனக்கு வலிமை இருந்தால், அது என்னுள் தங்கி, அது வளர்வதற்கான இடமும், சூழ்நிலையும் வாய்த்தால், என் சிந்தனா சக்தி கொண்டு, தன்னை வளர்த்து, ஒரு முழுமையான கருத்தாக உருகொண்டுயரும். அது அந்த எழுத்தாளனின் சாயல் கொண்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு என்றாலும், அது என்கருத்தாகவுமே இருப்பதால், அதை எங்கும் என்னால் தற்காத்துப் பேச முடியும். அப்படி இல்லாமல் ஒரு எழுத்தாளன் சொன்னான் என்பதற்காகவே எல்லாக் கருத்துகளையும் நான் தற்காக்க முயன்றால், நான் அங்கு அந்த எழுத்தாளனைப் பிரதி செய்யவே முயல்கிறேன். அது இயலாதது, “என்னுள் ஒன்றாய்” ஆகாத ஒன்றை என்னால் தற்காக்க நீண்ட நேரம் முடியாது. ஒரு கட்டத்தில் நான் தோல்வியையே சந்திக்க இயலும்.\nநாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கருத்தையும் நம்முள் ஒன்றாய் ஆக்கி புதிய உயிர் / உரு செய்யும் முயற்சியே இந்தப் படிப்புலக வாழ்க்கையாக இருக்கிறது, இல்லையா. சில “கரு” தங்க அதன் பலமோ அல்லது என்பலமோ இடம்கொடாது. சிலது தங்கி வளர இயலாமல் அப்படியே இருக்கும், குறைப் பிரசவங்களும் ஏராளம். நன்றி ஜெமோ.\nகிட்டத்தட்ட நான் நினைப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.\nநான் இன்னும் கொஞ்சம் விரிவாகவே இதைச் சொல்வேன். எழுத்தாளர்களுக்கு, அல்லது சிந்தனையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பது மட்டும் தவறு அல்ல. எந்தக் கருத்துநிலைக்கும், எந்த அமைப்புக்கும், எந்தக் கொள்கைக்கும், விசுவாசமாக இருப்பதும் தவறுதான். அதற்காக தற்காப்பு நிலைப்பாடு எடுப்பதும் சிந்தனைத் தேக்கத்துக்கே வழிவகுக்கும்.\nஎன் இரு பெருநாவல்களிலும் இந்தக் கோணத்தையே விரிவாக விவாதித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் அதன் ஆன்மீக தளத்தைப் பேசுகிறதென்றால் பின் தொடரும் நி��லின் குரல் அதன் அறத் தளத்தைப் பேசுகிறது\nபிரபஞ்சமும் இயற்கையும் மனமும் முடிவிலிகள். முடிவிலிகளின் முயக்கமான இந்த மாபெரும் இயக்கம் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதை அறிய ஒருமனிதனுக்கு உதவக்கூடிய ஒன்றே ஒன்றுதான் உள்ளது- அவனுக்கு நிகழும் வாழ்க்கை.\n’எந்த மெய்ஞானத்தையும் சொந்த அனுபவத்திலிருந்தே ஆரம்பி’ என்று விஷ்ணுபுரத்தின் ஒரு கதாபாத்திரம் சொல்லும். அதுவே திட்டவட்டமானது,\nநமக்கானது. நம் வாசிப்பும், சிந்தனையும் எல்லாம் அந்த அனுபவத்துளிகளை இணைத்துக்கொள்ளவும் விளக்கிக்கொள்ளவும்தான்.\nஅந்த விளக்கத்தை முன்வைத்தே ஒருவர் இன்னொருவரிடம் விவாதிக்கவேண்டும். அந்த விவாதம் மட்டுமே பயனுள்ளது. மற்றவை வெறும் சொற்கள்.\nசுய அனுபவங்களை நிராகரித்துக்கொண்டுதான் ஒருவர் ஒரு கொள்கைக்கு, ஓர் அமைப்புக்கு, ஒரு தரப்புக்கு முழு விசுவாசமாக இருக்க முடியும். அது கருத்துலகத் தற்கொலை.\nநான் என் அனுபவத்தையே என் வாசிப்பின் மூலம் விளக்கிக்கொண்டு முன்வைக்கிறேன். எனக்கு தல்ஸ்தோயோ, காந்தியோ,சுந்தர ராமசாமியோ, நித்யசைதன்ய யதியோ ஆதாரம் அல்ல. என் அனுபவங்களே என் அடிப்படை. என் அனுபவங்களை விளக்காதபோது இவர்களை நிராகரிக்க எந்த தயக்கமும் இல்லை.\nஎன் வாசகர்களிடமும் இதையே சொல்வேன். என் கருத்துக்களை அவர்கள் நம்ப வேண்டியதில்லை. ஏற்று ஒழுகவேண்டியதில்லை. அவர்களின் அனுபவங்களை விளக்கிக்கொள்ள இவை உதவுகின்றனவா என்று மட்டும் பார்த்தால்போதும். அவ்விளக்கத்தைத் தங்கள் தரப்பாக முன்வைத்தால் போதும்.\nஎந்த சபையிலும் ஒருவர் தன் அனுபவங்களை நேர்மையாக முன்வைக்கலாம். அவை ஒருபோதும் அர்த்தமற்றவையாகாது, ஏனென்றால் அவை போல பிறிதொன்றிருக்காது. அவை ஒருபோதும் காலாவதியாகாது, ஏனென்றால் வாழ்க்கை திரும்ப நிகழ்வதில்லை\nஆண்ட இனம் மாண்டழிந்த காலம் ......\nஆயிரத்தில் ஒருவன்...ஈழம்... தாய் தின்ற மண்...\nநடிகர் பார்திபனின் பேட்டி-சன் டிவி\nஅந்த பக்கத்து வீட்டு பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2015/04/17_30.html", "date_download": "2018-07-19T15:13:46Z", "digest": "sha1:YNXECVJABDDEB3PUG2JTDSHMGFSSTT3O", "length": 19685, "nlines": 421, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: வித்தியாசமான நிகழ்வுகள் - 17", "raw_content": "\nவித்தியாசமான நிகழ்வுகள் - 17\nமுருகனார் திருமணம் செய்து கொண்டாலும் அவரது மனைவி��ை பிரிந்து ஆசிரமத்துக்கு வந்து துறவியாகவே இருந்துவிட்டார். ஒரு நாள் ஆசிரமத்துக்கு மீனாட்சி வந்து இருந்த போது பகவான் “மீனாக்‌ஷி இன்னும் கொஞ்ச நேரத்துலே முருகனார் பலாக்கொத்திலேந்து இங்கே வருவார். அவர் வந்து உக்காந்த உடனே... நீ இந்த பதிகத்தை பாடணும். கடைசி அடியிலே ரமண மாயவனே ந்னு இருக்கு இல்லையா இன்னும் கொஞ்ச நேரத்துலே முருகனார் பலாக்கொத்திலேந்து இங்கே வருவார். அவர் வந்து உக்காந்த உடனே... நீ இந்த பதிகத்தை பாடணும். கடைசி அடியிலே ரமண மாயவனே ந்னு இருக்கு இல்லையா அதை முருக மாயவனே ந்னு மாத்தி பாடணும்” என்று சொல்லிக்கொடுத்தார்.\nஅது ஸ்ரீரமண சந்நிதி முறை என்று பிற்காலத்தில் பெயர் பெற்ற நூலின் வடிவம். நாயக நாயகி பாவத்தில் அமைந்து இருக்கும். நாயகன் முன் தன்னோடு கூடி அன்பு காட்டி பின் தன்னைப்பிரிந்து விட்டதையும் நாயகனோ இதை எல்லாம் கண்டும் காணாதவன் போல இருப்பதையும் கண்டு நாயகி மனம் வெதும்புவதையும் சொல்லி இருக்கும்.\nகள்ளம் கபடறியா மீனாக்‌ஷியும் “சரி பகவானே\nசற்று நேரத்தில் முருகனார் வந்து அமர்ந்தார். பகவான் மீனாக்‌ஷியைப் பார்த்து ஜாடை காட்டினார். அவளும் பாட ஆரம்பித்தாள்:\nகாதலால் என்னைக் கலந்த நீ பின்னர்க்\nஏதிலார் போல இப்புறம் திரும்பாது\nஇருந்தனை அவற்றை யான் இப்போது\nஉரை செய்வாய் உன்நிலை என்போல்\nமாதரார் தம்மான் மாதித்திடப் படுமோ\nபகவானோ முருகனாரை பார்த்து குறும்பாக சிரிப்பதும் மீனாக்‌ஷியை பார்த்து ஆமோதிப்பதாயும் இருந்தார்.\nமையலால் என்னை மணந்த நீ பின்னர்\nஉய்யலாம் படியான் உவந்து நீ வாராது\nஒழிந்தனை அவற்றை யான் உன்னி\nமெய்யதா உரைத்தால் பொய்யதாங் கனவா\nவிளம்புதி உன்நிலை என் போல்\nதையலார் தம்மால் தலைப்படத் தகுமோ\nஎன்று இரண்டாம் பாடலை பாடும்போது முருகனாருக்கு பகவானது நாடகம் புரிந்துவிட்டது. ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்று ஹாலை விட்டு வெளியேற இரண்டடி எடுத்து வைத்தார். அதற்குள் மூன்றாம் பாடலும் பாடி முடிக்கப்பட்டது.\n ‘முருக மாயவனே’ ந்னு பாடினதும் ஓடறீரோ அப்ப ‘ரமண மாயவனே’ ந்னு யாரும் பாடினா நானும் எழுந்து ஓட வேண்டியதுதானா அப்ப ‘ரமண மாயவனே’ ந்னு யாரும் பாடினா நானும் எழுந்து ஓட வேண்டியதுதானா” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.\nமுருகனார் பதில் சொல்லாமல் வெளியே ஓடிவிட்டார்\nLabels: ரமணர், ��ித்தியாசமான நிகழ்வுகள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nவித்தியாசமான நிகழ்வுகள் - 17\nஉள்ளது நாற்பது - 20\nரமணர்- அடியார்கள் - சாது நடனானந்தர் -1\nவித்தியாசமான நிகழ்வுகள் - 16\nஉள்ளது நாற்பது - 19\nஅடியார்கள் - யாழ்ப்பாணி, ரங்கையர்\nவித்தியாசமான நிகழ்வுகள் - 15\nஉள்ளது நாற்பது - 18\nரமணர்- அடியார்கள் - போக்கிரி மணி\nவித்தியாசமான நிகழ்வுகள் - 14\nஉள்ளது நாற்பது - 17\nரமணர் அடியார்கள் - சிவானந்தஸ்வாமி\nவித்தியாசமான நிகழ்வுகள் - 13\nஉள்ளது நாற்பது - 16\nரமணர் அடியார்கள் - முருகனார் 4\nவித்தியாசமான நிகழ்வுகள் - 12\nஉள்ளது நாற்பது - 15\nரமணர் அடியார்கள் - முருகனார் -3\nவித்தியாசமான நிகழ்வுகள் - 10\nஉள்ளது நாற்பது - 14\nரமணர், அடியார்கள் - முருகனார் -2\nவித்தியாசமான நிகழ்வுகள் - 9\nஉள்ளது நாற்பது - 13\nரமணர்- அடியார்கள் - முருகனார்\nவித்தியாசமான நிகழ்வுகள் - 8\nஉள்ளது நாற்பது - 12\nஅந்தோனி தெ மெல்லொ (337)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gowrih.wordpress.com/2011/05/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:06:21Z", "digest": "sha1:5WZJDXXEHTMKGE5SFHBAWGYQLR6YJWSD", "length": 7897, "nlines": 80, "source_domain": "gowrih.wordpress.com", "title": "கால்கள் | Life is all about CHANGE", "raw_content": "\nஅன்றுதான் அவர்கள் அங்கு குடிவந்தார்கள், மூவருமே திருமணமாகதவர்கள் என்று அந்த வீட்டை குடக் கூலிக்கு விடும் சொந்தக் காரரிடம் தரகர் கூறியதை நினைவு கூர்ந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பிரம்மச்சாரிகள் என்றால் சோம்பேறிகள் என்பது என் ஆழமான கருத்து. இருப்பினும் இவர்களிடமும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இவர்களிலும் சிலர் சுத்தபத்தமாக, சுறுசுறுப்பானவர்களாக, எதையுமே சட்டென்ன முடித்து விடும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே, கவனம் தேவை என்று என் தாய் அடிக்கடி கூறும் அறிவுரைகள் நினைவுக்கு வந்தன.\nசமையலறை ஜன்னல் வழியாக அவர்களை நோட்டமிட்டபடி இருந்தேன். சிறிது நேரம் ஏதோ பேசிகொண்டிருந்த அவர்களில் ஒருவன் கட்டிலில் படுக்கையை விரித்து படுத்துவிட்டான். மற்றொருவன் பெட்டியை திறந்து அவனது உடுப்புக்களை எடுத்துக் கொண்டு குளியலறையில் நுழைந்து கொண்டான். பின்னொருவன் சிறிது நேரம் சுவரை வெறித்து விட்டு ஒரு சோம்பலில் தன்னை விடுவித்து கொண்டு எழுந்தவன் தங்களுடன் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை திறந்து சில பாத்திரங்களையும், வேறு சில சாமான்களையும் எடுத்து வெளியில் பரப்ப தலைப்பட்டான். இதற்குள் குளித்து வந்தவன் அவனுடன் உதவ இருவரும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தனர். நான் சட்டென்று கால்களை மாற்றி சற்று நகர்ந்துகொண்டேன். நல்ல வேளை அவர்கள் என்னை கவனிக்கவில்லை.\nநாட்கள் மெல்ல மெல்ல நொண்டியடித்து நகர்ந்து மாதத்தின் கால்களை கவ்வி விட்டது. நானும் வழக்கப்படி அவர்களை கண்காணித்தபடி இருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது இறைவன் படைப்பிலும், முடிவிலும் ஒரு புள்ளி பிசகாமல் தன் கடமையை செய்து கொண்டே தான் இருக்கிறான். அதை அவனைத் தவிர பிற உயிர்கள்தான் புரிந்து கொள்ளாமல் தன் பெருமையை நினைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தத்துவ விளக்கங்கள் என்னுள் எழக்காரணம், அன்று காலை அம்மூவருள் ஒருவன் பெரிய ஒட்டடை கம்பை எடுத்து வந்து அறையின் மூலையில் நிறுத்தியதுதான். அதைக் கண்டதும் என் அடி வயிறு கலங்கியது. நான் நினைத்தபடி அன்ற��� மாலை என் வேளை நெருங்கி விட்டது. அவன் அடித்த அடியில் நானும் என் உறவினர்களும், நிலத்தில் வீழ்ந்தோம். அடிபட்டவுடன் எழுந்து ஓடக் கூட முடியாத கால்கள் எட்டிருந்தும் என்ன பயன் இறைவன் படைப்பிலும், முடிவிலும் ஒரு புள்ளி பிசகாமல் தன் கடமையை செய்து கொண்டே தான் இருக்கிறான். அதை அவனைத் தவிர பிற உயிர்கள்தான் புரிந்து கொள்ளாமல் தன் பெருமையை நினைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தத்துவ விளக்கங்கள் என்னுள் எழக்காரணம், அன்று காலை அம்மூவருள் ஒருவன் பெரிய ஒட்டடை கம்பை எடுத்து வந்து அறையின் மூலையில் நிறுத்தியதுதான். அதைக் கண்டதும் என் அடி வயிறு கலங்கியது. நான் நினைத்தபடி அன்று மாலை என் வேளை நெருங்கி விட்டது. அவன் அடித்த அடியில் நானும் என் உறவினர்களும், நிலத்தில் வீழ்ந்தோம். அடிபட்டவுடன் எழுந்து ஓடக் கூட முடியாத கால்கள் எட்டிருந்தும் என்ன பயன் ஒவ்வொன்றும் ஒருபக்கம் இழுக்க என் கடைசி மூச்சை கையில் பிடித்தபடி ஆண்டவனிடம் “இனி அடுத்த பிறவியென்று ஒன்று இருந்தால் இந்த இரண்டு கால் மனிதர்களுடன் எங்களை ஒன்று சேர்ந்து வாழ விடாதே” என்று பிரார்த்திக்கும் போது என் உயிர் பிரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/11/03/beef-eating-fest-celebrated-in-tiruvannamalai-organized-by-the-leftist-radical-groups/", "date_download": "2018-07-19T14:55:50Z", "digest": "sha1:ISLXGMXRB6VY52YDKHQX2J2XMLXCCNOQ", "length": 21998, "nlines": 60, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nபிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி ��ாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)\nகைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்: இதுதான் போராட்டத்தின் லட்சணம், மற்றும் போலீஸாரின் நடவடிக்கை என்று தெரிகிறது. இதனிடையே தள்ளுமுள்ளு சம்பவத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களின் செல்போன், கேமராவையும் போலீசார் பறித்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நியூஸ்-7 வீடியோவில் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தென்படுகிறது[1]. ஊடகக்கரர்களிடையே இடதுசாரி மற்றும் சித்தாந்தக்காரர்கள், அபிமானிகள் இருப்பதினால் தான், இத்தகைய முரண்பட்ட செய்திகள் வெளிவருகின்றன. போலீஸாருக்கும் ஊடகக்காரர்களுக்கும் நட்புள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ், அதாவது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை நிறுத்தி மொபைல் போனை திரும்ப கொடுக்க உதவினராம்[2]. இதனிடையே, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்து கைதான 55 பேர், உணவுத் திருவிழாக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தலைமையிலான 15 பேர் உள்பட மொத்தம் 70 பேரும் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.\nஅனுமதி ரத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்[3]: மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சிக்கான அனுமதியை காவல் துறை ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நிகழ்ச்சி நடத்த கூடியிருந்தவர்களிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர். “தமிழ்நாட்டில் விரும்பியதைச் சாப்பிடுவதற்குக் கூட உரிமையில்லையா மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா’ என்று அவர��கள் கேள்வி எழுப்பினர். அதை ஏற்க மறுத்த காவல் துறையினர், நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”, என்றார். இந்த அறிக்கையும் போலித்தனமானது என்று தெரிகிறது. கைதாகும் முன்னரே, கைது என்று “வால்போஸ்டர்” ஒட்டும் நிலைப்பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, இதெல்லாம் திட்டமிட்ட செயல் என்றாகிறது.\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின\nவிழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழா\nமாட்டிறைச்சி / பீப் சாப்பிடும் போராட்டமா,\n“எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா\nமேலே எடுத்துக் காட்டியுள்ளபடி, இது “முற்போக்கு”ப் போர்வையில், இடதுசாரி, தீவிரவாத கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் முதலிய சிசவப்புப் பரிவாரின் வேலைதான் என்றாகிறது. மேலும் “தி இந்து” இந்நிகழ்ச்சியைப் பற்றி அக்டோபர் 15, 2015 அன்றே செய்தி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது[5]. “பீப் விழா திருவண்ணாமலையில், நவம்பர்1ம் தேதி” [Beef fest in Tiruvannamalai on November 1] என்று தலைப்பிட்டு விவரங்களைக் கொடுத்துள்ளது[6]. சமைக்கப்பட்ட பீப்-மாமிசத்தைக் கொண்டு வந்து, அங்கு வருபவர்களுக்கு கொடுப்போம். மேடைமேலெ இருப்பவர்களுக்கும், மேடையில் இல்லாதவர்களுக்கு பரிமாறுவோம். கசாப்புக்காரர்களுக்கு விருது அளித்து பாராட்டி பேசுவோம், பாடுவோம் என்றெல்லாம் கர்ணா என்பவர் அறிவித்துள்ளதாக செய்தி தெரிவித்தது. அதாவது, காம்ரேடுகளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெரியும். “தி இந்து” ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழ். அதிலும், என். ராம், மிரியன் சாண்டி என்கின்ற கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட ப���றகு, கிருத்துவ ஆதரவு செய்திகளும் இந்து குழும இதழ்களில் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன[7]. இப்பொழுது அவ்வாறே நிறைவேறியுள்ளது[8]. ஆனால், அதே “தி இந்து”, போலீஸார் பீப்-பிரியானி விழாவைத் தடுத்தனர் [] என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9].\nமகஇக – மதிமாறன் போட்டோக்கள்.1\nகார்த்திகை மாதம் வருகின்ற நேரத்தில் ஏன்: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத��துவார்களா மாட்டார்களே, அதனால் தான், இது இந்து-விரோத செயல், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செய்யப்படும் குரூர காரியம் என்று தான், திட்டவட்டமகத் தெரிகிறது.\n[3] தமிழ்.வெப்.துனியா, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது: ஜி.ஆர்.கண்டனம், Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (01:34 IST)\nகுறிச்சொற்கள்: இடதுசாரி, இறைச்சி, உரிமை, ஊண், எறுமை, கம்யூனிஸம், சட்ட மீறல், சட்டம், சாலை மறியல், திருவண்ணாமலை, திருவிழா, தீவிரவாதம், நக்சலைட், பசு, பன்றி, புலால், போராட்டம், மாசேதுங், மாட்டிறைச்சி, மாமிசம், மார்ச்கிஸ்ட், முற்போக்கு, ரத்தம், லெனின், விழா\nThis entry was posted on நவம்பர் 3, 2015 at 2:33 முப and is filed under அகிம்சை, இடதுசாரி, இம்சை, இறைச்சி, ஊண், எறுமை, ஜீவகாருண்யம், திருவண்ணாமலை, பசு, பன்றி, புரட்சி, புலால், போராட்டம், மாசேதுங், மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்சிஸ்ட், முற்போக்கு, ரத்தம், லெனின்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/goldstone-electric-bus-launch-india-013452.html", "date_download": "2018-07-19T15:14:23Z", "digest": "sha1:Z24NKWX4DDJUVRGB4XNRC5DJ2X5ER22X", "length": 12904, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "வர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ்! - Tamil DriveSpark", "raw_content": "\nவர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ்\nவர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ்\nவர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nசுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில், இதற்கான முதல்படியாக பேட்டரியில் இயங்கும் வர்த்தக வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மு��ல்முறையாக வணிக ரீதியிலான முதல் எலக்ட்ரிக் பஸ் பொது சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nசுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த குலு- மணாலி- ரோத்தங் கணவாய் வரை இந்த பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பஸ்சை கோல்டுஸ்டோன் இன்ஃப்ராடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கிறது.\nஇந்த பஸ் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கோல்டு ஸ்டோன் இ-பஸ் கே7 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பஸ்சில் 25 பயணிகள் செல்ல முடியும். செங்குத்தான மலைச்சாலைகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் இந்த மின்சார பஸ் இயக்கப்படுகிறது.\nஇந்த எலக்ட்ரிக் பஸ் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சாலையில் இயக்குவதற்கான தகுதிச் சான்றை இந்திய வாகன ஆராய்ச்சி கூட்டமைப்பு [அராய்] வழங்கி இருக்கிறது.\nஇந்த பஸ்சில் இருக்கும் பேட்டரிகளை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது அதிகபட்சமாக 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். 4 மணிநேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.\nஇந்த பஸ்சில் லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மிகவும் பாதுகாப்பானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பஸ்சில் இருக்கும் விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு சொகுசு பஸ்களுக்கு நிகரான பயண அனுபவத்தை தரும்.\nஅடுத்து 25 மின்சார பஸ்களை இமாச்சலப் பிரதேச போக்குவரத்துத் துறைக்கு டெலிவிரி கொடுக்க இருப்பதாகவும், மலைப்பாங்கான பகுதியில் இயக்கப்படும் இந்த பஸ் மின்சார பஸ்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்றும் கோல்டுஸ்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகோல்டுஸ்டோன்- பிஒய்டி நிறுவனங்களின் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்கள் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #வர்த்தக வாகனங்கள் #commercial vehicles\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nபுதிய ஹோண்���ா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2010/04/blog-post_27.html", "date_download": "2018-07-19T15:24:52Z", "digest": "sha1:WDQ3ZBAEXRME5KNV4B7BFTJPTITF5M5A", "length": 19717, "nlines": 335, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: அறிமுகம்...", "raw_content": "\nவணக்கம்.... வணக்கம். நான் குந்தவை. என்னை பற்றி சொல்லுவதற்க்கு பெரிதாக ஒன்றும் இல்லைங்க. ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி\nஇந்த அம்மாக்களின் வலைபூவில் என்னுடைய முதல் பதிவு இது, அதனால் ஒரு கதை சொல்லி தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இது சிறுவர்களுக்கான கதை என்றாலும் நாமும் இதை எப்போதும் நினைவில் வைத்து கொள்வது நல்லது என்பதால் பதிவிடுகிறேன்.\nஒரு ஏழை பால் வியாபாரி தன் இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் திடீரென்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டதால், கிராமத்தினர் அனைவரும் வந்து அந்த இரண்டுபேருக்கும் சொத்தை சமமாக பிரித்து கொடுத்தார்கள்.ஆனால் அவர்களுக்கு இருந்த ஒரு பசு மாட்டை எப்படி பிரித்து கொடுப்பது என்று பிரச்சனை வந்தது. யாருக்கும் வழி தெரியவில்லை. கடைசியாக பசு மாட்டின் முன் பகுதி தம்பிக்கும் பின் பகுதி அண்ணனுக்கும் என்று முடிவு செய்தார்கள்.\nபசியால் அந்த பசு மாடு கத்தும் போதெல்லாம்.... முன் பகுதியை சொந்தம்கொண்டாடிய தம்பி அதற்கு உணவு கொடுக்கும் பொறுப்பில் இருந்தான். பின் பகுதியை சொந்தம்கொண்டாடிய அண்ணனோ மேனி நோகாமல் பால் கறந்து ஜாலியாக இருந்தான். அதைப்பார்த்த தம்பிக்கு கோபம் வந்து ஊர் பெரியவர்களிடம் முறையிட்டும் ஒரு பயனும் இல்லை.\nஅண்ணனும் இந்த பிரச்சனைக்கு நியாயமான வழியை சிந்திக்காததால் கோபமடைந்த தம்பி அந்த பசு மாட்டுக்கு உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டான். அப்புறம் என்ன..... அண்ணன் பால் கறக்க போனால் பெரும் உதை தான் கிடைத்தது.\nவேறு வழியில்லாததால் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரம் அண்ணன் பால் கறந்து கொள்ளலாம், தம்பி சாப்பாடு போடவேண்டும் என்றும், அடுத்த வாரம் தம்பி பால் கறந்து கொள்ள அண்ணன் சாப்பாடு போட வேண்டும் என்று நியாயமாக ஒரு தீர்ப்பை தேர்ந்தெடுக்க இருவருள்ளும் அமைதி திரும்பியது.\nநல்���ாயிருந்தாலும் சொல்லுங்க... 'இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்குன்னு' நினைத்தாலும் சொல்லுங்க. சொல்லைன்னா இது மாதிரி கொடுமைகள் தொடரும்.\nLabels: குந்தவை, வாசித்த கதை\nஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி]]\nநல்ல தாய் சொன்னீர்கள் நல்லதாய்.\nவாங்க ஜமால். எதோ நீங்க ஒருத்தராவது ஒத்துகிட்டீங்களே :) ரெம்ப நன்றி.\nநன்றாக இருக்கிறது .இன்னும் நிறைய எழுதுங்கள் .ரசிக்க நாங்களும் காத்திரூக்கிறோம்\nநன்றாக இருக்கிறது .இன்னும் நிறைய எழுதுங்கள் .ரசிக்க நாங்களும் காத்திரூக்கிறோம்\nநன்றாக இருக்கிறது .இன்னும் நிறைய எழுதுங்கள் .ரசிக்க நாங்களும் காத்திரூக்கிறோம்\nவாங்க பிரியா. கண்டிப்பா அடுத்த பதிவை உபயோகமா எழுதுறேன்.\n//ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி(வேறு வழி\n//ஒரு நல்ல அம்மாவாக இருக்க கண்மணியிடம்(4 1/2வயது) பாடம் பயின்று கொண்டிருக்கும் சின்சியரான மாணவி]]\nகண்டிப்பா கார்த்திக். அம்மா, அப்பா சொல்லித்தந்ததும் இப்ப தான் புரிய கூட ஆரம்பிக்கும்.\nவரும் பதிவுகளில் நான் புரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முயர்ச்சிசெய்கிறேன் .\nவாங்க குந்தவை. குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.\nபோலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா\nநேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி\nஇடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.\nதலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு\nதோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.\nதிரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.\nதிரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.\nதிரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.\nஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்\n நீதிக்கான போரில் தோள் தருக\nவித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...\nஇன்னும் நிறைய சொல்லிக் கொடுங்க.. படிக்க வேண்டிய நிலையில தான் இன்னும் நிறைய பேரிருக்கிறோம்.\nஉங்களின் தாய்மையான எழுத்துக்களால் வக்கிர புத்திகள் தெளியட்டும் குந்தவை.\nபாராட்டிற்குரிய பணி செய்கிறீர்கள், இனிதே தொடருங்���ள்\nநானும் அம்மாக்களின் வலைபூக்களில் எழுத நினைக்கிறேன் .ஆனால் தேவை இல்லாத Anonymous said...\nபோன்ற கமெண்ட்ஸ் தான் கவலையை தருகிறது .,\nஇதை நீக்க வழியே இல்லையா \n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nகுட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://change-within.blogspot.com/2016/04/", "date_download": "2018-07-19T15:29:38Z", "digest": "sha1:X4AGGFQKSL43V435SOWDH4OO3DUWMFL4", "length": 65692, "nlines": 139, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: April 2016", "raw_content": "\nசிறகு இணையப் பத்திரிகையில் 02-04-2016 மற்றும் 09-04-16 ஆகிய நாட்களில் பதிப்பிக்கப்பட்டது.\nஉலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் இது. மிக சமீபத்திய எதிர்காலத்தில் அதிகாரம் முற்றிலும் பொருளாதாரத்துறையை சார்ந்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறு அடையப்பட்டிருந்தாலும், அது எப்போதுமே பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அதன் தொடக்கமும் செயலியக்கமும் முடிவும் பொருளாதாரத்தை சார்ந்தே இருக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனில் அதன் விளைவுகள் மனித சமூகத்திற்கு முற்றிலும் சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.\nபொருளாதாரத்தின் மறுபெயர் நுகர்வு. பூமியில் இருக்கும் இயற்கை வளங்களை மனித சமூகம் உபயோகப்படுத்தி, அதைக் கழிவாக மீண்டும் பூமிக்கு அளிப்பது நுகர்வு. உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ளவையும் உயிரற்றவையும், தொடர்ந்து மற்றொன்றை நு��ர்ந்து தானும் மாறி நுகர்ந்தவற்றையும் பிறிதொன்றாக மாற்றி வேறொன்றின் நுகர்வுக்குத் திரும்ப அளித்துக் கொண்டே இருக்கின்றன. இது ஒரு இடைவிடாத இயக்கம். மனிதர்கள் இன்று உருவாக்கும் பெரும்பான்மையான கழிவுகள் பிற உயிரினங்களால் நுகரமுடியாதவையாக உள்ளதால் பூமி மனிதக் கழிவுகளின் குப்பைக்கூடமாக மாறிவருகிறது. மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கெல்லாம் உணவே அவற்றின் நுகர்வின் பெரும் பகுதி. உயிரில்லாதவை பிற உயிரினங்களாலோ இயற்கையின் விசைகளாலோ நுகரப்படுகிறது. நுகரப்படுவதன் எதிர் விளைவாக அவை நுகரவும் செய்கின்றன. இந்தத் தொடர் இயக்கங்களின் மூலமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஉதாரணமாக பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிற உயிரினங்களையோ அல்லது பிற உயிரினங்களால் இயற்கையாக உருவாக்கப்பட்டவற்றையோதான் உணவாக நுகர்கின்றன. அதேபோல ஒவ்வோரு உயிரினமும் உருவாக்கும் கழிவுகளை நுகர்வதற்கு வேறு ஒரு உயிரினம் காத்துக் கொண்டிருக்கும். உயிரில்லாத ஜடப் பொருளான பாறை மழையையும் ஒளியையும் வெப்பத்தையும் காற்றையும் பெற்று, அவற்றால் மாற்றமடைந்து தாதுக்களாக கரைந்து சென்று தாவர இனங்களுக்கு உணவாகிறது. மண்ணாக மாறி தாவரங்கள் வாழும் இடமாகிறது. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றும் பிறிதொன்றை நுகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பிறிதொன்றுக்காக தன்னை அழித்து அளித்துக்கொண்டும் இருக்கும்.\nமனிதர்களும் மிக சமீப காலம்வரை, கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, இந்தத் தொடர்சங்கிலியில் ஒரு கண்ணியாகவே இருந்துவந்திருக்கிறார்கள். தாங்களும் அலகிலா இயற்கை இயக்கங்களில் சிறு கண்ணி என்பதை அறிந்து அதற்கேற்ற முறையில் தங்கள் வாழ்வின் இயல்பை அமைத்திருந்தார்கள். அந்த நாட்களில் வேறு வழியும் இல்லை. உயிர்ச் சங்கிலியை பொருட்படுத்தாது வாழும் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இல்லாதிருந்திருக்கலாம். அல்லது பரவலாக்கப்படாமல் இருந்திருக்கலாம்.\nசில ஆ யிரம் வருடங்களுக்கு முன்பே உயிர்ப் பரிணாம வளர்ச்சியின் உச்சக்கட்ட சாத்தியமான உணர்வுநிலைகளை மனிதர்கள் அடைந்திருக்கிறார்கள். ரசவாதம் போன்ற தொழில்நுட்பங்கள், குறைந்தப்பட்சம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனித சமூகத்தில் இருந்திருக்கின்றன. மறைஞானத் தளத்தில் (Mystical Dimension) ப�� தொழில்நுட்பங்கள் (Technologies) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் தகுதியுடையவர்களால் மட்டுமே அடைய முடிந்தது. இவற்றை அறிந்துக்கொள்வதற்கு அறஉணர்வு அடிப்படையான தகுதியாக இருந்ததை இன்று நாம் கதைகளாக அறியும் வரலாற்றிலிருந்து ஊகிக்கலாம். நம் மன இயல்பு அவ்வாறு இருந்தால், இன்றைய அரசியல் நிலைகளுக்கேற்ற ஊகங்களுக்கும் நாம் வரவும் நேரிடலாம் ஒன்றும் செய்வதற்கில்லை அக்காலங்களில் அடைந்த அறிவியல் அறிவு, சமூகங்களை அழிக்கும் ஆயுதமாக எப்போதும் மாறவில்லை. விதிவிலக்குகள் எங்கும் சாத்தியமே அத்தகைய விதிவிலக்குகள் சமூகங்களை அழிக்கும் அளவுக்கு வீரியத்தைப் பெற முடியவில்லை. எனவே மனிதர்கள் உலக இயக்கமாகிய வலைப்பின்னலில், தொடர்ந்து ஒரு கண்ணியாக இருந்து வந்திருக்கிறார்கள்.\nசில நூற்றாண்டுகளுக்கு முன் அறிதலின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. குறிப்பாக மேலை நாடுகளில். அதுவும் பௌதீக அறிவியலில். இந்த அறிதல்களை அந்தக் காலத்து ஒற்றைப்படையான மத நம்பிக்கைகள் தடைச் செய்ய முயன்றன. மதங்கள் உண்மையில் மனிதனில் உன்னதங்களை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டியவை. அறிதல் என்பது மனிதனின் உன்னதங்களில் ஒன்று. மதங்கள் அந்த அறிதலை தடை செய்ய முயன்றதன் விளைவுதான், அறிவியல் மதங்கள் போதிக்கும் உன்னதங்களை உதறிச் செல்ல வைத்து விட்டதாகத் தோன்றுகிறது.\nஇதில் ஆச்சரியப்படத்தக்க ஒன்று; மேலை நாடுகளில், மதங்களால் மனிதனின் அறிதல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் கீழை நாடுகளில் தகுதியுடைவர்களுக்கு மட்டுமே அறிதலுக்கான சாத்தியங்கள் அளிக்கப்பட்டு அறிதல் என்னும் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கவும் செய்தது. மேலை நாடுகளில் அறிதலுக்கான தடைகளை மதங்களிலிருந்து விலக்கிய பிறகுதான் அங்கு அறிவியல் வளரத்தொடங்கி பின்னர் தொழில்நுட்பமாக அனைவரையும் அடைந்தது. அந்தத் தொழில் நுட்பம் கீழை நாடுகளை அடைந்தபோது, இங்கு இருந்த அறிவியல் திரைக்குப் பின் சென்று மேலை நாடுகளிலிருந்து வருவது மட்டும்தான் அறிவியல் என்னும் மாயை உருவாகியது.\nகிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் உலகில் தொழில் புரட்சி தொடங்கியது. அது மனிதன் அடைந்த பௌதீக அறிவை தொழில்நுட்பமாக மாற்றி அவற்றை சமூக இயக்கங்களுக்காக, மனிதத் தேவைகளை எளிதில் பெறுவதற்க��ன, எனவே செயல்களை எளிதாக்குவதற்காக பயன்படுத்த முயற்சித்தது. அந்த முயற்சி வெற்றியும் பெற்று விட்டது. அது காலப்போக்கில் மனிதர்களுக்கு இயற்கையின் இயக்கங்கள் மேல் இருந்த ஒத்திசைந்த உணர்வை இல்லாமல் செய்யத் தொடங்கியது. அதாவது அறிவின் பயன்கள், அந்த அறிவை ஒத்திசைவுடன் அணுகும் மனநிலை இல்லாதவர்களுக்கும் சென்று சேர்ந்தபோது அவர்கள் இயற்கையை புறந்தள்ளத் தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாடு அளித்த அறிதல்கள், அறிவியலாளர்களைக் கடந்து ராணுவத்தை அடைந்தபோது அது அணுக்குண்டாக மாறி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை சில நிமிடங்களில் கொன்றழித்ததுடன், அந்த இடங்களில் பிறந்த அடுத்த தலைமுறையினரில் கணிசமானவர்களை பிறவிக் குறைபாடுள்ளவர்களாகப் பிறக்க வைத்து, அறிவியலின் இருண்ட முகத்தை உணர வைத்தது.\nஇந்த நிலையில் இயற்கை உயிர் வாழ்க்கையை ஒருங்கிணைத்துச் செல்லும் பெருங்கருணை என்னும் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு, மனிதர்களுக்கு உதவும் ஒரு பெரும் கருவியாக அல்லது மனிதர்களுக்குத் தேவையானதை எல்லாம் உருவாக்கி அளிக்கும் இயந்திரமாக மனித மனங்களில் மாற்றியமைக்கப்பட்டது. இது ஒரு அனுமானம்தான். கடந்த காலத்தின் பாதையை திரும்பிப் பார்த்து, கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருப்பதை காட்சியின் புலத்திலிருந்து சற்றே நீட்டித்துப் பார்ப்பது.\nஆனால் தொழில்புரட்சியால் அடைந்தவை அனைத்துத் தரப்பினருக்கும் புற வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அன்று வழ்ந்தவர்களால் கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது. புற வாழ்க்கையை மட்டும்தான் புற வாழ்க்கை எவ்வளவு எளிதாகியிருக்கிறதோ அதை விட பல மடங்கு அக வாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. எளிமையாக்கப்பட்ட புற வாழ்க்கை அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மனிதனின் வாழ்க்கைத் தரம் உண்மையில் உயரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற வாழ்க்கையில் அடையும் எளிமையையாக்கலை மட்டும் வைத்து வாழ்க்கைத் தரத்தை அளவிடும் அளவுகோலை அடைந்து விட்டிருக்கிறோம். புற வாழ்க்கையில் எளிமையாக்கல் அடையப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த எளிமையாக்கல் இன்னும் அதிகப்படியா�� துன்பங்களை மனிதனுக்குள் உருவாக்கும் என்றால் அங்கு எளிமையாக்கல் உண்மையில் நிகழ்ந்திருக்கிறதா புற வாழ்க்கை எவ்வளவு எளிதாகியிருக்கிறதோ அதை விட பல மடங்கு அக வாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. எளிமையாக்கப்பட்ட புற வாழ்க்கை அக வாழ்க்கையின் தரத்தை உயர்த்தினால் மட்டுமே மனிதனின் வாழ்க்கைத் தரம் உண்மையில் உயரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற வாழ்க்கையில் அடையும் எளிமையையாக்கலை மட்டும் வைத்து வாழ்க்கைத் தரத்தை அளவிடும் அளவுகோலை அடைந்து விட்டிருக்கிறோம். புற வாழ்க்கையில் எளிமையாக்கல் அடையப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த எளிமையாக்கல் இன்னும் அதிகப்படியான துன்பங்களை மனிதனுக்குள் உருவாக்கும் என்றால் அங்கு எளிமையாக்கல் உண்மையில் நிகழ்ந்திருக்கிறதா ஆனால் நாம் கொண்டிருக்கும் அளவுகோல் எளிமையாக்கிவிட்டது என்றுதான் தெரிவிக்கிறது. எனில் அளவுகோலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. இங்கு அகவாழ்க்கை கடினமாகியிருக்கிறது என்பதும் அனுபங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனுமானமே\nஒரு மாபெரும் கருவியாக அல்லது இயந்திரமாக மனித மனதால் உருவகிக்கப்பட்ட உலகம், அந்த நிலையில், மனிதனுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கானது மட்டும்தான் என்று பெரும்பான்மையான மனிதர்களால் கருதப்படுகிறது. மனிதனின் உணர்வுகளில் அது ஒரு இயந்திரம் மட்டுமே. அந்த மனநிலையில், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் உலகிலிருந்து திகட்டத் திகட்ட நுகர்ந்துக் கொண்டிருப்பது நியாயமானதே. அதில் வேறு எந்த உணர்வுகளுக்கும் இடம் இல்லை. இன்றைய நிலையில் பொருளாதார இயக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மனிதனுக்கும் உலகுக்குமான இந்த உறவினை புரிந்துக் கொள்வது அவசியம்.\nஎல்லா நாடுகளும் எப்போதும் பொருளாதார வல்லமையையே விழைகின்றன. அதை அடைந்தால் பெரும்பாலான மற்ற வல்லமைகளையும் மிக எளிதில் பெற்றுவிட முடியும். தற்போதைய நிலையில் பொருளாதார வல்லமை என்பது முதலாளித்துவ அமைப்பின் வல்லமை. எனவே இன்றைய அனைத்து அரசியல் தலைமைகளும் முதலாளித்துவம்(Capitalism) சார்ந்த பொருளாதார விளையாடல்களையே தங்கள் முதன்மை இயக்கங்களாகக் கொண்டுள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகளான சைனா போன்றவையும் இதற்கு விதிவிலக��கல்ல. அதிகப் பட்சமாக பிற நாடுகிளில் முதலாளித்துவம் என்னும் பெயரில் செய்யப்படும் அதே பொருளாதார இயக்கங்களுக்கு வேறு சில சித்தாந்தம் சார்ந்த பெயர்கள் இடப்பட்டிருக்கலாம்.\nமுதலில் கூறியது போல பொருளாதாரம் என்பது நுகர்வின் மறு பெயர். மக்கள் நுகர்வதற்கு உலகின் சக்திகள் பொருள்களாக மாற்றப்பட வேண்டும். நுகர்வதற்கு பொருட்கள் தேவையென்றால், தங்களிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தேவையானப் பொருட்களை அடைய வேண்டும். கொடுப்பதற்கு வேறு பொருட்கள் இல்லையெனில், உழைப்பின் மூலம் பொருட்களை உருவாக்கி, பண்டமாற்று செய்யப்பட வேண்டும். அதுவே மனித சமூகம் நுகர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் அடிப்படை விதி. மனிதர்களுள் இருக்கும் எல்லா அற உணர்வுகளும், இந்த விதியை சமனமாக பயன்படுத்தத் தேவையான, இதுவரை மனித சமூகம் அடைந்த அறிதல்களின் வழியாக உருவாக்கிய விதிகளே. அந்த விதிகளை பாதுகாப்பதற்காக சமூக அளவில் சட்டத்திட்டங்களும், அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளும் இயக்கப்படுகின்றன.\nமுதலாளித்துவ இயக்கத்தின் நோக்கம் பொருளாதார நிறைவுத்தன்மை அல்லது சமநிலையில் தன்னை நிறைவு செய்துக்கொள்வது அல்ல. அதாவது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே சமநிலையை அடைய வைப்பது அதன் நோக்கம் இல்லை. இதுவே முதலாளித்துவத்தின் எதிர்மறை இயக்கங்களுக்குக் காரணமாக இருக்கலாம். மாறாக தேவை எப்போதும் உற்பத்தியை விட அதிகமாக இருக்குமாறு அது பார்த்துக்கொள்கிறது. அவ்வாறு உயிர்ப்புடன் இருக்க பொருளாதார வளர்ச்சி என்னும் அளவீடும் அதன் இயக்கத்தினுள் வந்து சேர்ந்து விட்டது. விளைவாக தனிமனித அளவிலும் பொருளாதார நிறைவு என்பது வந்து சேரவே இல்லை. மீண்டும் மீண்டும் நுகர்வுப் பொருட்களை சேர்த்துக் கொண்டிருக்கவே தனிமனித விழைவு முயல்கிறது. தற்போதைய வாழ்வுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் அனைத்தும் சேர்ந்த பின், எதிர்கால நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கான சேமிப்பில் அது ஈடுபடுகிறது. மரணத்தின் மீதான மனிதர்களின் பயம், மரணத்தைப்பற்றி நினைக்காமல் என்றும் இருப்பவர்களாக அவர்களை கற்பனைச் செய்ய வைத்து, விளைவாக எதிர்காலத்திற்கான சேமிப்பை எல்லை இல்லாததாகவும் மாற்றி விட்டது.\nஇதன் மறு எல்லையாக, இன்றைய உலகின் மக்கள் தொகையில் தோராயமாக இருபது சதவீதம் மக்���ள், மிக அடிப்படைத் தேவையான உணவுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் முழு உழைப்பும் உணவுக்காக மட்டும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அல்லது தேவையான உணவை அடைவதற்கான அளவு உழைப்பை அளிப்பதற்கான வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை. அறம் கருணை என்றெல்லாம் மனித உன்னதங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தில்தான் அன்றாட உணவுக்கே திண்டாடும் மனிதர்களும், ஒரு நேரத்தில் தான் உண்ணும் உணவுடன் பலருக்குப் போதுமான உணவை குப்பைக்கு அனுப்பும் மனிதர்களும் வாழ்கிறார்கள். தன் மிக எளிய தினசரித் தேவைகளுக்கான நுகர்வுப் பொருட்களை பெற முடியாமல் உடலாலும் மனதாலும் துன்புறும் மனிதர்கள் வாழும் அதே மனித சமூகத்தில்தான் நுகர்வுத்தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னும், தானும் மரணிப்பேன் என்பதை அறியாத, வாழமுடியாத அந்த எதிர்காலத்திற்கான சேமிப்பில் மனதாலும் பின் உடலாலும் துன்புற்று உழல்கின்றவர்களும் இருக்கிறார்கள். புரிந்துக்கொள்ள இயலாத முரண்கள்தான்\nஇதற்குக் காரணம் திறமையின்மையா இல்லை வாய்ப்பின்மையா இல்லையெனில் சக மனிதர்களும் இங்கு வாழ்கிறார்கள் என்னும் உணர்வின்மையா இல்லையெனில் சக மனிதர்களும் இங்கு வாழ்கிறார்கள் என்னும் உணர்வின்மையா அதுவும் இல்லையெனில் மனிதனுக்கு சாத்தியமான உன்னதங்களை அடையும் பரிணாம வளர்ச்சியை மனிதசமூகம் இன்னும் அடையவில்லையா அதுவும் இல்லையெனில் மனிதனுக்கு சாத்தியமான உன்னதங்களை அடையும் பரிணாம வளர்ச்சியை மனிதசமூகம் இன்னும் அடையவில்லையா தனிப்பட்ட முறையில் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவது ஒரு புறமிருக்க, அந்த சமூகம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் முக்கியத்துவம் உடையது. சமூகத்தை நாம் விரும்புமாறு மாற்ற விரும்பினால் அது இன்று இருக்கும் யதார்த்தத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். மாறாக எவ்வாறு இருக்க வேண்டும் என்னும் விருப்பத்திலிருந்துத் தொடங்கினால் அது பேரழிவையும் துணைக்கு அழைத்து வரும். அந்தத் துணை ஒருவேளை விருப்பத்தை நிறைவேறாமலும் தடுக்கலாம்.\nமுதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தி��் முக்கியமான பணி உற்பத்திக்குத் தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப் பொருட்களை உருவாக்கி, அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான அதிகாரமும் உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள வைப்பதற்குமான அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள். அத்தகைய அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ அமைப்பில் இல்லையெனில் அது விலை கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டும் அல்ல. அது அறிவால் பெற்ற அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம். இந்த அதிகாரத்தை அடையும் முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா அற உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த அறமீறல்கள், அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு கச்சாப் பொருட்களை குறைந்த விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை அதிக விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு வெற்றிக்கரமாக இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி ஈர்க்கும். முதலாளித்துவ அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.\nபெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி விட்ட உலகப் பொருளாதாரத்தில், பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம் குவிகிறது. அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்தப் பரவலாக்குதல் மொத்த உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன் மூலம் பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots) பெருமளவில் தொழில்களில் பயன்படுத்துவது தற்போது மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் தொழில்களுக்குத் தேவையான மனித உழைப்பு இன்னும் குறைக்கப்படுகிறது. என��ே பணத்தின் பரவலாக்கமும் குறைக்கப்படுகிறது. தோராயமாக வருமானத்தில் 5% முதல் 30% வரை உழைப்புக்கான செலவாக பரவலாக்கப்படுகிறது. ஆனால் வருமானத்தில் 10% முதல் 50% வரை அந்த முதலாளித்துவ அமைப்பு பணப்புழக்கத்தை தன்னுள் குவிக்கிறது. மீதி கச்சாப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது. அவ்வாறு குவிக்கப்பட்ட பணம், அந்த முதலாளித்துவ அமைப்பின் மிகச் சிறிய வட்டத்திற்குள் பகிரப்படுகிறது. மேலும் வருடம்தோறும் அந்த குவிதலின் அளவை அதிகரிப்பதே எந்த ஒரு முதலாளித்துவ அமைப்பின் நோக்கமும். எனில் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்காக நுகர்வும் அதிகரிக்க வேண்டும்.\nமுன்பே கூறியபடி இன்னும் இருபது சதவீதம் மக்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எனில் நுகர்வுப் பொருட்களுக்கானத் தேவை இன்னும் இருந்துக்கொண்டிருக்கிறது என்ற ஊகம் சரியாவே இருக்கும். எனில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் மிக அதிகம். அதற்குத் தேவை இருக்கும் மக்கள் திரளுக்கு தேவையை அடையும் வழியான உழைப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும், அவ்வளவுதான். ஆனால் முதலாளித்துவத்தினால் அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக உலகப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் உள்ளது. பொருளாதாரம் வளரவில்லை என்றால் அதற்குக் காரணம் நுகர்வுப் பொருட்கள் இதற்கு மேலும் மக்களுக்குத் தேவை இல்லை அல்லது அவற்றை வாங்குவதற்குத் தேவையான பணப்புழக்கம் மக்களிடம் இல்லை. எனில் உணவுக்கும் வழி இல்லாமல் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இருக்கும் போது, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமையே பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக இருக்க முடியும். அவ்வாறெனில் இரு நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் மனித சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறது அதன் பணப்பரவலாக்கம் 20% மக்களிடம், அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், இன்னும் ஏன் சென்று சேரவே இல்லை அதன் பணப்பரவலாக்கம் 20% மக்களிடம், அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தாலும், இன்னும் ஏன் சென்று சேரவே இல்லை அது நுகர்வுப் பொருட்களாக மாற்றியமைத்த, முழு மனித சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் சம உரிமையுள்ள இயற்கையின் வளங்கள்\\சக்திகள்\\ஆதாரங்கள் எங்கு சென்று ஒளிந்திருக்கின்றன\nநடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், முதலாளித்துவம் புற வாழ்க்கையை மிகமிக எளிமையாக்கியிருக்கிறது. இன்று நாம் இத்தனை வசதிகளை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் வறுமையில் இருக்கும் மனிதர்களை, அதிகாரத்தின் எச்சிலைக் கூட தொட இயலாத சமூகத்தை, அது முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. புறக்கணிப்பது மட்டுமல்ல சுரண்டலுக்கும் உட்படுத்துகிறது. அதற்காக அதிகாரத்தை தன் கையில் எடுக்கிறது. வருங்காலத்தில் அதிகாரம் முற்றிலும் முதலாளித்துவத்தின் கைக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.\nதொழில்புரட்சி தொடங்குவதற்கு முன் மனித இனம் உணவு உடை இருப்பிடம் ஆகியவற்றையும் இவற்றை உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளையும் மட்டுமே நுகர்ந்து வந்துள்ளன. மேலதிகமாக சமூகக் கட்டுமானத்தின் பாதுகாப்பு அம்சமான ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களும். காரணம் எளிமையானதுதான். மனித உழைப்பின் பெரும்பகுதி அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்திருக்கும். தொழில் புரட்சியின் காரணமாக, அடிப்படைத்தேவைகள் மிகஎளிதாக அடையப்பட்டன. அதன்பின் மனிதனின் நுகர்வு பொழுதுப்போக்கு மற்றும் ஆடம்பரம் சார்ந்ததாக மாறிவிட்டது. தற்போதைய சமூக நிலையில் எல்லாப் பொருளாதாரங்களின் பெரும்பகுதியும், பொழுதுபோக்கு நுகர்வையும் ஆடம்பர நுகர்வையும் நம்பியே இருக்கின்றன. அதன் மறுபக்கமாக மக்களும் இவற்றை அடைவதையே தங்கள் வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டுள்ளனர். அதாவது மக்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களை விட பொருளாதாரத்தில் அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நுகர்வுத் திறனை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அடிப்படைத் தேவைகளை அடைந்தபின்னும், தங்கள் உழைப்பின் போதாமையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே வாழ்க்கை முழுவதையும் இந்தப் போராட்டத்திலேயே கழித்து விடுகிறார்கள். ஒரு வகையில் இது மனித சமூகத்தை தீராத செயல்களின் வலைப்பின்னலில் வைத்து, சமூகத்திற்கு இயங்கு விசையை அளிக்கிறது. மறுபுறத்தில் மனிதர்கள் தங்கள் சுயமதிப்பை அறியாமல், நுகர்வுகளின் மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கருதி, நுகர்தலையும் அனுபவிக்காமல், பொருளாதாரத்திற்கான ப���ராட்டத்திலேயே நுகர்தலையும் ஒரு போராட்டமாக செய்து முடிக்கிறார்கள். ஒருவேளை நுகர்வுப் பொருட்களை அடைவதற்கான இந்தப் போராட்டம் அவர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கலாம். இல்லையெனில் சகமனிதர்களுடன் அவர்கள் போர்தொடுத்து சமூக நிலையின்மைக்குக் காரணமாகி விடலாம். அவ்வகையில், முதலாளித்துவப் பொருளாதாரம் சமூக அமைதியை வழங்கியுள்ளதோ\nநுகர்வுக்கும் எனவே பொருளாதாரத்துக்கும் இன்னொருக் காரணி மக்கள் தொகை. இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக வரும் காலங்களில் மிக வேகமாக பொருளாதார முன்னேற்றத்தை அடையும் என்று கூறப்படுகிறது.. தற்போதும் நெருங்கிய எதிர்காலத்திலும் இந்திய மக்கள் தொகையின் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் உழைப்பு சக்தியும் நுகர்வு சக்தியும் வேறு எந்த நாடுகளை விடவும் அதிகமாக இருக்கும். பொருளாதாரமும் முன்னேறும் என்று கருதப்படுகிறது. அதாவது இயற்கை வளங்களை நுகர்வுப் பொருட்களாக மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் குவியும் பணத்தின் ஒரு பகுதியை உழைப்புக்காக பரவலாக்கி, அந்தப் பரவலாக்குதல் மேலும் நுகர்வைத் தூண்டி உற்பத்தியை தொடர்ந்து வளரச் செய்வது. ஆனால் அந்தப் பொருளாதார முன்னேற்றத்தை அடைய நாம் கொடுக்கப்போகும் விலை, இயற்கை வளங்களின் பெரும்பகுதியை அழித்தொழிப்பதுதான். இந்தப் பொருளாதார வளர்ச்சி மேலோட்டமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அதே நேரத்தில் மறைமுகமாக அவர்களை தீராத பொருளாதாரப் போராட்டத்தில் தள்ளி, அகவாழ்க்கையின் தரத்தை அழிக்கும். ஆனால் நம் பொருளாதார மேதைகள், இந்தியாவின் மக்கள் தொகை, பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறது, எனவே மக்களின் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது என்று விதந்தோந்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு இதுதான் சரியான வழியா\nமுதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வி, இன்று கண்கூடாகத் தெரிகிறது. அதன் வீழ்ச்சி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் தொடங்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஜப்பான் பொருளாதார ஸ்திரத்தன்மையை பெற்றபின் தொண்ணூறுகளின் நடுப்பாகம்வரை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக இருந்துவந்தது. கொரியா சீனா போன்ற நாடுகள��� இந்த காலக்கட்டத்தில் உலகுக்காக உற்பத்தியைத் தொடங்கின. அதன் பின் ஜப்பானின் பொருளாதாரம் மெல்லமெல்ல கீழே விழுந்து விட்டது. 2008-ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நிலைகுலைவுக்குப் பின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் கடன்களுக்கான மிகமிகக் குறைந்த வட்டிவிகிதம் (அல்லது வட்டியே இல்லாத கடன்), முதன் முதலில் ஜப்பானில் தொடங்கப்பட்டது. மக்களிடம் பணப்புழக்கத்தை உருவாக்கவும், எனவே அவர்களை மேலும் நுகர்வுப் பொருட்களுக்காக செலவிட வைப்பதுமே இதன் நோக்கம். இதன் மூலம் பொருளாதாரம் மீண்டு வரும் என்று நம்பினார்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஜப்பானின் பொருளாதாரம் அப்படியேதான் உள்ளது. தற்போது ஜப்பானில், சேமிப்பிற்கு பூஜ்யத்திற்கும் குறைவான வட்டிவிகிதம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன். அதாவது மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க வங்கிகளுக்குப் பணம் தர வேண்டும். அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது இதன் மூலம் மக்கள் பணத்தை சேமிப்பதைத் தடைச் செய்கிறார்கள். சேமிக்காமல் இருப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்று முதலாளித்துவம் நம்புகிறது.\nகிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின், மிக சமீபத்தில்தான் அமெரிக்கா கடன்களுக்கான வட்டியை சற்றே அதிகரித்தது. இந்த நிலையில் அவர்களும் ஜப்பானின் பொருளாதார முயற்சியை பின்பற்றலாம் என்றும் கூறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு வேறு வழிகள் இல்லை என்றே தோன்றுகிறது. எனில் அது இறப்பின் மிக அருகில் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறெனில் பொருளாதார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய இயக்கம் மிக அவசரமாக தோன்றியாக வேண்டும். அவ்வாறுத் தோன்றாவிடில் பெரும் பொருளாதார அழிவுகளுக்கும் எனவே சமூகங்களின் அழிவுகளுக்கும் பிறகுதான் புதிய பொருளாதார இயக்கம் உருவாக முடியும். மனித சமூகம் உண்மையில் நாகரீகத்தை அடைந்திருக்கிறதென்றால், அத்தகைய அழிவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. உலகின் பொருளாதார நிபுணர்கள் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தலாம். அதற்கு பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரத்தை மட்டும் அறிந்திருப்பது போதாது. முழுமையை அறிந்திருக்க வேண்டும். முழுமையின் அறிவிலிருந்துதான் முழுமையை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரம் வர முடியும். முழுமையை அறியும் பார்வையுள்ள பொருளாதார அறிஞர்கள் சமூகங்களில் தோன்ற வேண்டும்.\nமுதலாளித்துவப் பொருளாதாரத்தைக் குறித்து எவ்வளவு எதிர்மறையாக விமர்சித்தாலும், இன்று புறவாழ்க்கையில் மனித சமூகம் அடைந்திருக்கும் வசதிகளின் பெரும்பகுதி, முதலாளித்துவத்தால்தான் சாத்தியமாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். முதாலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும், அது அளித்திருக்கும் வசதிகளின் மேல், தொழில்நுட்பங்களின் மேல் இருந்துகொண்டுதான் செயல்படுகிறார்கள். முதலாளித்துவம் வசதிகளை அளிக்கிறது என்பதால் அதை முழுமையாக, அதன் எதிர்மறை இயக்கங்களுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே. முதலாளித்துவம் அதன் ஆதிக்கத்தைத் தொடங்கியதிலிருந்து அதன் எதிர் விசையாக கம்யூனிஸம் இருந்து வந்துள்ளது. ஆனால் கம்யூனிஸம் அடைந்த அதிகாரம் ஐனநாயகத் தன்மையை முற்றிலும் இல்லாமல் செய்ததால், கிட்டத்தட்ட எங்கும் அது இல்லாமல் ஆகிவிட்டது. இருக்கும் இடங்களிலும் அதுவும் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பின்பற்றும் இயக்கமாக மாறிவிட்டது. தற்போது உலகெங்கும் முதலாளித்துவத்தை எதிர்ப்வர்கள், அதிகாரம் கையில் இல்லாத கம்யூனிஸ்டுகள் மட்டும்தான். கூடவே சில சூழலியலாளர்களும் இருக்கலாம். எனவே முதலாளித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க எதிர்விசைகள் எங்கும் இல்லை. எதிர்விசை இல்லாத முதலாளித்துவம் அழிவு சக்தியாக மாறிவிடவும் கூடும்.\nமுதலாளித்துவத்தின் நிறைப்பண்புகளை தன்னுள் எடுத்துக் கொண்டும், குறைப்பண்புகளை களைந்து கொண்டும் ஒரு புதிய பொருளாதார இயக்கத்தை முன்னெடுக்கும் சாத்தியம் உள்ளதா உலக வரலாற்றில் பெரும்பாலான சமூக மாற்றங்கள், சமூகத்தின் நடைமுறைகளை எதிர்த்த போராட்டங்களுடனும் அதனுடன் இணைந்த பெரும் களப்பலிகளுடனும்தான் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் நிச்சயமாக நாகரீகத்தில் முன்னெப்போதையும் விட முன்னேறிய நிலையில்தான் தற்போது உள்ளது. எனில் களப்பலிகள் இல்லாமல், அல்லது குறைந்தப்பட்ச களப்பலிகளுடன், பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமா உலக வரலாற்றில் பெரும்பாலான சமூக மாற்றங்கள், சமூகத்தின் நடைமுறைகளை எதிர்த்த போராட்டங்களுடனும் ��தனுடன் இணைந்த பெரும் களப்பலிகளுடனும்தான் நிகழ்ந்துள்ளன. மனித சமூகம் நிச்சயமாக நாகரீகத்தில் முன்னெப்போதையும் விட முன்னேறிய நிலையில்தான் தற்போது உள்ளது. எனில் களப்பலிகள் இல்லாமல், அல்லது குறைந்தப்பட்ச களப்பலிகளுடன், பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியுமா தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. தற்போது இருக்கும் எல்லாப் பொருளாதார நிபுணர்களும், முதலாளித்துவத்துக்காக முதலாளித்துவமே உற்பத்திச் செய்த\\செய்யும் பொருளாதார நிபுணர்கள். அவர்களால் முதலாளித்துவத்துக்கு மாற்றான பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்க முடியாது. சமூகமும் முதலாளித்துவம் வழங்கிய வசதிகளிலும், அளவற்ற நுகர்வுப் பொருட்களை அடையும் போராட்டத்திலும், நுகர்வு அளிக்கும் பொழுதுபோக்குகளிலும் அதன் எதிர்மறைத்தன்மைகளை மறந்து விடுகிறது. எனவே பொது சமூகத்திலிருந்தும் முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கங்கள் வர சாத்தியம் இல்லை. ஆனால் இயற்கை பெரும்கருணை உடையது. எங்கெல்லாம் தேவை எழுகிறதோ அங்கெல்லாம் தேவையை நிறைவேற்றும் இயக்கத்தையும் இயற்கை வழங்குகிறது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றுப் பொருளாதார இயக்கங்கள் தோன்றலாம். இல்லையெனில் பூமியின் உயிர்ப்பன்மைத் தன்மையை தங்கள் நுகர்வுக்காக அழிக்கத் தலைப்படும், எனவே பூமியின் இருப்பையை கேள்விக்குள்ளாக்கும் மனித சமூகத்தை, பூமியின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் இயக்கம் அழித்துவிடக் கூடும். ஏனெனில் இயற்கை உணர்ச்சிகள் (Emotions) இல்லாதது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t103817-6", "date_download": "2018-07-19T15:24:18Z", "digest": "sha1:RLKSRZUHQVBUTQB6ZUERND62HBBLDCVM", "length": 20280, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nதிரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nநடிப்பு ; ஷாம் , பூனம் கௌர் \nதிரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nநடிகர் ஷாம் ��ல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும் நன்றாக நடித்து உள்ளார் .\nகணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது 6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு கடற்கரைக்கு செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து விடுகிறான் .குழந்தைகளைப் பிச்சை எடுக்க பயன்படுத்தும் கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.\nகாவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கடைசியில் மகனை மீட்டு விடுகிறார் .இதுதான் கதை .\nபடம் பார்க்கிறோம் என்பதை மறந்து நமது பையன் தொலைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுகின்றது .இயக்குனர் துரையின் வெற்றி. அவரே படத்தின் பாடல்களும் எழுதி உள்ளார் .இசை ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை மிக நன்று .\nகடத்தல் கும்பல் குழந்தைகளை கடத்து விடுகின்றன .மிரட்டி பணம் கேட்கிறார்கள் . மனைவி முலம் ஏற்பாடு செய்து .வங்கியில் போடுகிறான் .மகனை மீட்க்கும் நேரத்தில் பெண் குழந்தை அழுது ஓடி வருகிறது .அந்தக் காட்சியைப் பார்த்து மனம் பொறுக்க முடியாமல் , அந்தக் கும்பலிடமிருந்து அந்தப்பெண் குழந்தையை காப்பற்றுகின்றான் .வெளியே கொண்டு சென்று பத்திரிக்கை அலுவலக வாசலில் விட்டு அங்குபோய் சொல் என்று சொல்லி விட்டு திரும்பி வரும்போது அவர் மகன் கௌதமை வேறு ஊருக்கு கடத்தி கொண்டு செல்கின்றனர் .பணமும் இழந்து விடுகிறார் .மனம் வலிக்கின்றது மனிதாபிமானத்தில் பெண் குழந்தையைக் காப்பாற்ற தன் குழந்தை கிடைக்காமல் போகிறது .\nகடத்தல் கும்பலுடன் தனி மனிதனாக சண்டை இடுகின்றார் .மகனைத் தேடி பயணித்து நாள் ஆக ஆக மனைவி கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை .நான் மிகவும் இங்கு சிரமப்படுகிறேன் .நீங்கள�� உடன் வாங்க உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெத்துத் தருகிறேன் .என்றபோது நீயா இப்படி பேசுகிறாய் .நான் நம் மகனுடன்தான் வருவேன் என்று சொல்லி தேடி அலைகிறார் .மன உறுதியுடன் தேடி மகனை அடைகிறார் .மிக உருக்கமான நடிப்பு .நல்ல நடிகர் ஷாமை இது வரை எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும் .குழந்தையைப் பறி கொடுத்தவர்கள் மனம் படும் பாட்டை திரையில் வடித்துள்ளார் இயக்குனர் துரை .\nநடிகர் ஷாம் ராம் என்ற தந்தை பாத்திரமாகவே மாறி தன் மகன் கௌதமிடம் அன்பு செலுத்தும் காட்சி நெகிழ்ச்சி .தன் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று நீச்சல் பயற்சியாளரிடம் கடிந்து கொள்ளும் காட்சி . பாசமாக ,அன்பாக ,செல்லமாக வளர்த்த மகன் வயது 6 .காணாமல் போனதும் துடித்து விடுகிறார் .வசனம் மிக நன்று .எழுத்தாளர் ஜெய மோகன் எழுதி உள்ளார் .குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கன்னத்தில் அறைவதுப் போன்ற வசனங்கள் .\nமிக வித்தியாசமான படம் .பார்க்கலாம் .நடிகர் ஷாம் நடிப்பையும் ,இயக்குனர் துரையின் உழைப்பையும் பாராட்டலாம் .\nRe: 6 மெழுகு வர்த்திகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nதொலைக்காட்சியில் படத்தை பற்றிய செய்தி பார்த்த பொழுது நன்றாக இருக்கும் என்று தோன்றியது.\nமகாநதி சாயல் என தோன்றியதை தவிர்க்க இயலவில்லை.\nRe: 6 மெழுகு வர்த்திகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nRe: 6 மெழுகு வர்த்திகள் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathalatruppadai.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-19T15:43:39Z", "digest": "sha1:WUVSQFJX7LO7LCHVWY2KUTQXXG5AJCMK", "length": 4467, "nlines": 100, "source_domain": "kaathalatruppadai.blogspot.com", "title": "காதலாற்றுப்படை: February 2011", "raw_content": "\nசாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.....\nபூமி ஒரு போதும் தடை\nஎன் நேரங்களும் - நீ\nவாழ்க்கைப் பாகனாய் - எனை\nஒரு பாகமாய் இதயம் என்ற\nஉயிர் மூச்சாய் நீ இருக்கையில்\nதாயாய் தாலாட்டிட - உன்\nவரம் கேட்டு உன் வாசற்படிவந்து\nநிற்கின்றேன் வரம் தருவாய் என்ற\nஎன் கவிதைகளை சுவாசிக்கும் சுவரங்கள்\nசொல்வதற்கென்று எதுவுமில்லை. காலம் செல்கிறது. அதன் போக்கில் நானும் பயணிக்கின்றேன்..\nஇந்த சிப்பிக்குள் இருந்து வந்த முத்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaluguppaarvai.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-19T14:53:13Z", "digest": "sha1:ZX3XJX7PBDJEGDOXFD222JNKDQZUKODG", "length": 10612, "nlines": 101, "source_domain": "kaluguppaarvai.blogspot.com", "title": "கழுகுப் பார்வை: நம்மைப்போல் ஒருவன்.", "raw_content": "\nஎங்காவது எப்போதாவது வெடிகுண்டு வெடித்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்\nஎங்காவது எப்போதாவது தீவிரவாத தாக்குதலால் யாராவது மரணமடைந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்\nஎங்காவது எப்போதாவது அநீதி நடந்ததை அறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nஎங்காவது எப்போதாவது மத சண்டை குறித்த செய்தியை அறிந்தால் நீங்கள் என்ன எண்ணுவீர்கள்\nஇந்த கேள்விக்கெல்லாம் பதிலாக உங்களிடம் ஒருவித இனம் புரியாத கோபமும் படபடப்பும் இருக்குமானால் நீங்களும் என்னைப்போல் ஒருவன், கமலும் நம்மைபோல் ஒருவன்.\nதமிழ் சினிமாவின் சராசரி பார்முலாக்களை உடைத்தெறிந்த படம் உன்னைப்போல் ஒருவன். நாலு பாட்டு, ஐந்து சண்டை, ஆறு காமெடி ட்ராக், ஏழு முறை தொப்புள் என்று தமிழனை சிக்க வைத்த படங்களுக்கு மத்தியில் இந்த படத்தை சொந்த காசு போட்டு ரீமேக் செய்திருக்கும் கமலுக்கு முதலில் ஒரு சபாஷ். கமலும் மசாலா படங்கள் பல உருவாக்கியிருந்தாலும் இப்போது கமல் போகும் பாதை சரியாக மிக தெளிவாக தெரிகிறது.\nகதை சுருக்கம் என்னவென்றால் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறை அதிகாரியான மோகன்லாலை மிரட்டி பல்வேறு குற்றங்களை செய்த பயங்கர தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவித்து அவர்களை கமல் என்ன செய்கிறார் என்பது தான். படம் 110 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் சொல்லவந்ததை நச்சென்று சொல்லியிருகிறார்கள் எந்த வித தொய்வுமின்றி.\nஇந்த படம் ஒரிஜினல் படத்தில் இருந்து வேறுபடுகிறது கமலால், மோகன்லாலால். இருவரும் போட்டி போட்டுகொண்டு நடித்திருக்கிறார்கள். கமல் ஒரே உடையில் ஒரே இடத்தில இருந்து பல வித உணர்ச்சிகளை கொட்டியிருக்கிறார். கமலுக்கு இணையான கம்பீரம் மோகன்லாலின் நடிப்பிலும். மோகன்லால் நிஜ போலீஸ் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். கமலும் ஒரு சாமானியன் போலவே இருக்கிறார் சிறிது தொப்பையுடன். காவல் அதிகாரி வேடத்தில் வரும் கணேஷ் வெங்கட்ராம் படத்துக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கிறார்.\nஇந்த படத்தில் கலைஞரின் பங்களிப்பும் இருக்கிறது, முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞர் குரல் நடித்திருக்கிறது. படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள் தான், இரா.முருகனுக்கு வாழ்த்துக்கள். வசனம் ஒவ்வொன்றும் நடு மண்டையில் ஆணி அடித்த உணர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. எல்லா வசனங்களிலும் ஒருவித கம்பீரமும் நகைச்சுவையும் கலந்தே வருகிறது.\nபின்னணி இசை படத்தின் காட்சிக்கு தக்கபடி கச்சிதமாக கூடவே வருகிறது. ஆங்கில படம் பார்க்கும் உணர்வை இசையின் மூலம் வரவழைத்து விட்டார் ஸ்ருதி.\nஒளிப்பதிவு பிரம்மாண்டம், இயக்கம் கட்டுக்கோப்பு.\nஇது சாமானியனை பற்றிய படமாய் இருப்பினும், ஆங்கில கலப்பு அதிகம் இருப்பதால் பல சாமானியர்களுக்கு புரிவது சிரமம். மற்றபடி என்னைப்பொறுத்த வரையில் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். வணிக ரீதியாகவும் கமலை கைதூக்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரிஜினல் படத்தை பல முறை பார்த்தவர்கள் கூட இன்னொரு முறை தாராளமாக பார்க்கலாம், நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.\nPosted in சினிமா by முருகானந்தம்\n8 comments: to “ நம்மைப்போல் ஒருவன். ”\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com)\nபடத்தின் கதைபோலவே உங்க விமர்சனமும் நச்சினு இருக்கு\nவருகைக்கு நன்றி உலவு.காம்... நிச்சயம் தொடர்ந்து எழுத ஆசை தான், பார்ப்போம். :)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கேபிள் சங்கர்... :)\nஆனாலும் உங்கள் ரிவ்யு முன்னாடி இதெல்லாம் சும்மா கேபிள் சங்கர்.. :)\n/நீங்களும் என்னைப்போல் ஒருவன், கமலும் நம்மைபோல் ஒருவன்.//\nவருகைக்கு நன்றி குசும்பன், கமல் படம் பார்த்தாலே தானா வருது என்ன பண்ண.. :)\nநிஜ வேட்டைக்காரன் விஜய் ஆண்டனி.\n2045-ல் தமிழக முதல்வர் யார் \nசொந்தக் கதை சோகக் கதை.. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2013/03/103.html", "date_download": "2018-07-19T15:46:43Z", "digest": "sha1:IHHVFKRY6DPB5VZDB7PLAHZV4O7TDTWD", "length": 8581, "nlines": 177, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: திருக்குறள் -என் பார்வையில் (10)(3)", "raw_content": "\nசெவ்வாய், 26 மார்ச், 2013\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(3)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(3)\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nமுதலில் மன கசடுகள் என்றால்\nஒரு திரவத்தில் அடியில் தங்கியுள்ள\nஅதில் பலவிதமான கனமான பொருட்களும்\nஇந்த மூன்று பிரிவுக்குள் அடங்கிவிடும்.\nஇந்த மூன்றையும் கடந்து கடமாகிய\nநம் உடல் உள்ளே சென்றால்தான்\n6 உணர்ச்சிகள் நம் மனதில் உள்ளன\nஅவைகள் நம்மை நாம் யார்\nஆறு உணர்ச்சிகளும் ஒன்றாக இணைந்து\nநம்மை ஆட்டி வைப்பதுடன். இவைகளை\nஇவ்வுலகில் வாழ வந்த நம்முடைய\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 9:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 26 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 11:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் நாட்டு மக்களின் லட்சணம்\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-4)\nஇந்த நிலை என்று மாறுமோ\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-3)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே(பகுதி-2)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(4)\nஇறைவனை தேடும் இதயங்களே .\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(3)\nகடமையை செய் பலனை எதிர்பாராதே\nதிருக்குறள் -என் பார்வையில் (10)(2)\nதிருக்குறள் -என் பார்வையில் (10)\nதிருக்குறள் -என் பார்வையில் (9)\nதிருக்குறள் -என் பார்வையில் (8)\nதிருக்குறள் -என் பார்வையில் (7)\nதிருக்குறள் -என் பார்வையில் (6)\nதிருக்குறள் -என் பார்வையில் (5)\nதிருக்குறள் -என் பார்வையில் (4)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு (பகுதி-2)\nதிருக்குறள் -என் பார்வையில் (3)\nதிருக்குறள் -என் பார்வையில் (2)\nதிருக்குறள் -என் பார்வையில் (1)\nகவி சக்கரவர்த்தி கம்பன் கண்ட கனவு\nகணித மேதை ராமானுஜன் பற்றிய பதிவில் அவர் மறைவிற்க...\nகருமாந்திரம் என்ற சொல் அமங்கலமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/12/blog-post_4.html", "date_download": "2018-07-19T15:29:46Z", "digest": "sha1:DYZSKD5T6N2A2WAI3LTRD2Q52X37WAWT", "length": 44210, "nlines": 531, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தாகம் – குறும்படம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசென்ற புதன் அன்று பிச்சை – குறும்படம் என்ற பகிர்வில் எளியோரைக் கண்டு எள்ளல் கூடாது எனும் கருத்தினைச் சொல்லும் குறும்படத்தினைக் கண்டோம்.\nஇந்த வார குறும்படத்தின் பெயர் தாகம். தாகம் என்பதும் பலவித தாகங்கள் மனதுக்குள் வரலாம் – இந்த தாகம் தண்ணீர் தாகம் மட்டுமே.... பாருங்களேன்\nஉங்கள் ரசனைக்கு இதோ அந்த குறும்படம்....\nகுறும்படத்தினை இயக்கி, வெளியிட்ட குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும், பூங்கொத்தும்...\nமீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....\nஅருமையான குறுமபடம். தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியமான ஒன்று.\nதங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nதமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போட்டமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா...\nநிழலின் அருமை வெயிலில் தெரியும்,\nதங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nதங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nஅனைவரும் உணர வேண்டிய வகையில் குறும்படம் அருமை... நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஉங்களின் அறிமுகத்தால், பலருக்கும் தேவையான குறும் படத்தின் செய்தியை தந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதாகம் தகிப்புடன் உணர்த்தியுல்ளது தண்ணீரின் அவசியத்தை..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nஅருமையான இசையுடன் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் காணொளி பார்த்தேன். மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nஅருமையான குறும்படம். அதனை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. தங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன். மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன். தொடர்ந்து சந்திப்போம்.....\nஎங்கள் தெருக்காரர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும்.. காலை மாலை இரு வேளையும் வாசல் தெளிக்கிற சாக்கில் எவ்வளவு நீரை வீணடிக்கிறார்கள் ..\n//காலை மாலை இரு வேளையும் வாசல் தெளிக்கிற சாக்கில் எவ்வளவு நீரை வீணடிக்கிறார்கள் ..//\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 4, 2013 at 7:34 PM\nசிறப்பான தயாரிப்பு .குறும் படம் கண்டு ரசித்தோம் மிக்க\nநன்றி சகோதரா பகிர்வுக்கு .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....\nசிறப்பான குறும் படம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.....\nநீரைச் சமிப்பத்தின் அவசியத்தை புரிய வைக்கிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nமிகவும் நல்லதொரு குறும்படத்தை அறிமுகம் செய்து எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் தோழரே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விவரணன் நீலவண்ணன்.\nஒன்றை மதிக்காமல் போனால் அது நம்மை விட்டு விலகிச் செல்லும்....பின்னர்தான் அதன் மதிப்பு புரியும்...அதற்குள் காலம் கடந்து விடலாம்... தண்ணீரின் தேடல் இனி வரும் காலங்களில் இப்படியுமாகலாம் என்பதை உணர்த்தும் படம் பகிர்தலுக்கு மிக்க நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீக��்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலி���ுந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செ���்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்���து காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுத��� - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்\nஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்\nஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு...\nஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம...\nஓவியக் கவிதை – 3 – திரு ரா.ஈ. பத்மநாபன்\nகல்லணை - சில காட்சிகள்\nஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]\nஃப்ரூட் சாலட் – 72 – நால்வர் அணி – மார்கழி திங்கள்...\nஓவியக் கவிதை – 1 – திரு இ.சே. இராமன்\nபழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்\nபதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ\nஃப்ரூட் சாலட் – 71 – காய்கறி வியாபாரம் – தேங்காய் ...\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\nஃப்ரூட் சாலட் – 70 – தண்ணீர் தரும் ATM - பொய் - சொ...\nதில்லி பேருந்தும் அருகில் அமர்ந்த பெண்ணும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-07-19T15:21:23Z", "digest": "sha1:WUOPNYCXHRYVBGTF6NX6NPBF4NOEPAMP", "length": 14834, "nlines": 242, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: பேரிச்சை,மாங்காய் பச்சடி", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\n*** தேவையான பொருட்கள் ***\nபேரிச்சை பழம் _ 5\nமாங்காய் சீவியது _ கால் கப்\nகேரட் நறுக்கியது _ ஒரு மேசைக்கரண்டி\nஇஞ்சி,பூண்டு விழுது _ கால் தேக்கரண்டி\nதக்காளி சிறியதாக _ ஒன்று\nஇஞ்சி _ சிறிய துண்டு\nபூண்டு _ 2 பல்\nபுளி _ நெல்லிக்காய் அளவு\nமிளகாய்த்தூள் _ 1/2 தேக்கரண்டி\nமஞ்சள்த்தூள் _ 1/4 தேக்கரண்டி\nசீரகத்தூள் _ 1/2 தேக்கரண்டி\nமல்லித்தூள் _ 1/2 தேக்கரண்டி\nதேங்காய் பால் பவுடர் } _ 1 தேக்கரண்டி\nசீனீ _ 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் _ 5 தேக்கரண்டி\nகடுகு _ ஒரு ஸ்பூன்\\\nகறிவேப்பிலை _ ஒரு கொத்து\nபேரிச்சம்பழத்தை கழுவி விட்டு விதையை நீக்கி விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்து க���ள்ளவும்.\nஅதே தண்ணீரில் புளியையும் ஊறவைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம்,தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.இஞ்சி,பூண்டையும் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nபிறகு அரிந்து வைத்துள்ள அனைத்தையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.\nஅதன் பின் இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வதங்கியதும்,மிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nபிறகு பேரிச்சைபழத்தையும்,மாங்காய்,கேரட்டையும் சேர்த்து மிதமான தீயில் கிளறி இரண்டு நிமிடம் அப்படியே வதங்க விடவும்.\nஅதற்க்குள் புளியை கரைத்து வடித்த தண்ணீரில் மல்லி,சீரகத்தூள்,தேங்காய் விழுது அல்லது பவுடர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபிறகு வதங்கியவற்றில் கரைத்து வைத்துள்ளவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nகொத்தித்து சுண்டும் நிலையில் இருக்கும் போது குறைந்த தீயில் வைத்து சீனியை தூவி கிளறி வைக்கவும்.\nசிறிது நேரம் வைத்திருந்தால் எண்ணெய் மினுமினுப்போடு பிரண்டு இருக்கும்.அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nபிரியாணி,நெய் சோறு காம்பினேஷனுக்கு பொருத்தமான பக்க உணவாக இருக்கும்.\nஇதே செய்முறையில் வெறும் மாங்காயிலும் செய்யலாம்.வெறும் பேரிச்சைபழத்திலும் என தனி தனியே செய்யலாம்.வெறும் பேரிச்சை பழத்தில் செய்யும் குறிப்பைதான் முதன் முதலாக அறுசுவைக்கு படத்துடன் கூடிய குறிப்பில் அனுப்பி வைத்தேன்.\nஅதை பார்வையிட விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்.\nLabels: பக்க உணவுகள், பேரிச்சை, மாங்காய் பச்சடி\nபேரீட்சை மாங்காய் பச்சடி அருமை.\nதங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி ரிதா....\nசலாம் அப்சரா.வித்தியாசமான பச்சடி.அழகாக சமைத்துக்காட்டி உள்ளீர்கள்.\nசலாம் ஆசியா அக்கா..,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவ அலைக்கும் சலாம் ஸாதிகா அக்கா..,தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி ஸாதிகா அக்கா...\nசூப்பர் குறிப்பு கொடுத்திருக்கிறீங்க அப்ஷரா, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவர் தளத்திலும் ஒவ்வொரு விதமாக பேரீச்சம்பழ பச்சடி பார்க்கும்போதெல்லாம் உடனேயே செய்திட வேண்டுமென ஆசைப்���டுவேன், ஆனால் இதுவரை செய்ததில்லை.\nஹாய் அதிரா..,தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nமுடிந்தால் செய்து பாருங்க பிரியாணி செய்யும் போது நல்ல காம்பினேஷ்னாக இருக்கும்.\nகார்ன்மீல் வேறு கார்ன்மீல் மாவு வேறு...\nகார்ன்மீல் என்பது ரவை போல இருக்கும்...இதில் Fine grind, Medium grind and rough என்று வகைகள் உண்டு..\nஅதே மாதிரி White Cornmeal & yellow conrmeal என்று கலர்ளிலும் இருக்கும்.\nவாங்க கீதா...,தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.என்னுடைய சந்தேகத்தையும் வந்து தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிங்க...\nகுறிப்புகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவித்தமைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2016/01/17/malda-suppressing-death-of-babies-child-marriage-etc-but-raising-ayodhya-issue-by-ihc/", "date_download": "2018-07-19T15:10:50Z", "digest": "sha1:XKGASY26YWAHLESAWMGWQR3BBLNFJXLJ", "length": 23681, "nlines": 61, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்\nமால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்\nமால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பே��வை மால்டாவில் துடித்தது\nமால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது\n2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்\nகுழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:\nமால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.\nஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.\nபர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.\nஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.\nமுஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.\nஇங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.\nமேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.\nஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.\nபழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].\nஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].\nஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.\nசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா\nமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.\nபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன் அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன் மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன\n[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.\nகுறிச்சொற்கள்: அயோத்தியா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்து பங்கா, இர்பான் ஹபீப், கற்கள், சரித்திரம், சரித்திராசிரியர், சிசுவதை, சிறுமி கல்யாணம், சிற்பம், செக்யூலரிஸம், ஜிஹாத், தீவிரவாதம், தூண், நீதிமன்றம், மம்தா, மால்டா, முஸ்லீம், மோடி\nThis entry was posted on ஜனவரி 17, 2016 at 1:44 முப and is filed under அத்தாட்சி, அத்துமீறல், அயோத்யா, அலஹாபாத், ஆசம் கான், ஆசம்கான், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோதி, இஸ்லாம், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, ஓட்டு வங்கி, ஔரங்கசீப், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலவரம், சட்டமீறல், சட்டம், சமாஜ்வாதி, சிசுவதை, செக்யூலரிஸம், துப்பாக்கி, தேசத் துரோகம், பங்களாதேஷ், பால்ய விவாகம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/violence-erupted-in-chepak-stadium-when-police-charged-down-the-protesters", "date_download": "2018-07-19T15:13:52Z", "digest": "sha1:B2NI4Q6TQOHFLJGKKZOGCQLFNSRDF5WS", "length": 10482, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "கலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி", "raw_content": "\nகலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி\nகலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி\nகோகுல் சரவணன் (செய்தியாளர்) பதிவு : Apr 10, 2018 18:37 IST\nகலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி\nகலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி.\nசேப்பாக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி. பிபலத பதுய்க்கப்போடு கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையாத மத்திய\nஅரசினை கண்டித்து பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தி நடத்தக்கூடாது என்று பல அரசியல் காட்சிகள் ஐபிஎல் நிர்வாகத்திடமும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமும் கோரிக்கைகள் வைத்தனர். அவை யாவும் எடுபடாத நிலையில் இன்று கிட்டத்தட்ட 4000 பொலிஸார் பாதுகாப்புடன் இன்றைய ஆட்டத்திற்கு சேப்பாக்கம் தயாராக இருந்தது.\nஏற்கனவேய அறிவித்ததைபோல் இன்று அண்ணா சாலையிலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை பல்வேறு அரசியல் காட்சிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் பேரணியாக வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இப்பேரணியில், இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்திருந்தன.\nபோராட்டக்காரர்கள் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தல்ல்லுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திடீரெண்டு போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசியதால் பொலிஸார் தடியடி நடத்தவேண்டியதாயிற்று. மேலும் சிலர் சிஎஸ்கே சீருடை அணிந்திருந்தவர்களை அடித்து உதைத்ததாலும் கலவரம் தீவிரமடைந்தது. இயங்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வேலையகியுள்ளது. சீமான் பாரதிராஜா,அமீர்,உள்ளிட்டோரை கைதும் செய்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து இயங்குனர் பாரதிராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, இந்த போராட்ட கிரிக்கெட்டிற்கு எதிரானது அல்ல காவேரி மேலாண்மை வாரியம் அமைவதற்காக மட்டுமே. இந்த பூராடம் கலவரமானதற்கு கரணம் சில கறுப்பாடுகள் போராட்டத்தை திசை திருப்ப போராட்டக்காரர்களிடையே கலந்ததே என்று கூறினார்.\nகலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி\nகோகுல் ஒரு சமூக மாற்றத்தின் பூத கண்ணாடி அந்த கண்ணாடியைப்போல்தான் அவரது எழுத்துக்களும். சமூகத்தில் ஏற்படும் அணைத்து நன்மையையும் தீமையையும் அதன் உண்மை கருது மாறுபடாமல் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nட்ரு காலர் செயலியில் புதி���தாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nசுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nமரகத நாணயம் இயக்குனருடன் இணைந்த அதர்வா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14010652/In-Namakkal-Bamboo-through-a-pitiful-road-Accident.vpf", "date_download": "2018-07-19T15:15:59Z", "digest": "sha1:AXJWMCF5I4L4FWN3NOTUN3DLQJJA742X", "length": 10787, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Namakkal Bamboo, through a pitiful road Accident risk || நாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் + \"||\" + In Namakkal Bamboo, through a pitiful road Accident risk\nநாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்\nநாமக்கல்லில் குண்டும், குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.\nநாமக்கல் நகராட்சி 17-வது வார்டிற்கு உட்பட்டது புதுகொளந்தான் தெரு. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை வழியாக நாள்தோறும் ஏராளமானோர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழுதடைந்ததால் தற்போது வரை குண்டும், குழியுமான சாலையாக உள்ளது. மேலும் ஆங்காங்கே சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து கிடப்பதை காண முடிகிறது. இதனை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.\nகடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்த சாலை பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நீண்ட காலமாக சாலை பழுதாகி இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது குப்பைகள் பறக்கிறது. இதன் காரணமாக சுவாச கோளாறு போன்ற உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் அபாய நிலையும் உள்ளது.\nஅதே போல் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது கற்கள் பெயர்ந்து வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது விழுந்து ஒரு சில வீடுகளின் கண்ணாடியும் உடைந்துவிட்டது. எனவே விரைவில் சாலையை சீரமைத்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்\n2. பேராசிரியர் திட்டியதால் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n4. பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு\n5. அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்ட போது தர்மபுரி ராணுவ வீரர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2009/05/blog-post_9323.html", "date_download": "2018-07-19T15:28:27Z", "digest": "sha1:MGLSDWDEIXS54XWN45EZAM54MNTQYCR3", "length": 13112, "nlines": 303, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: பிரசவத்திற்கு பின்!", "raw_content": "\nபொதுவாக நார்மல் டெலிவெரி மூலம் குழந்தைப் பெற்றவர்கள் செய்ய வேண்டியது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது;ஆனால் ஓரளவு எனக்குத் தெரிந்தவற்றை கூறியிருக்கிறேன் என்னுடைய வலைப்பூவில்...\nஅதோடு சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களுக்கான குறிப்புகளையும் கூறியுள்ளேன்.\nஇந்த வாய்ப்பினை அளித்த முல்லை மற்றும் வீணாவிற்கு நன்றி\nஎன்னுடைய பிளாக்கரில் உள்��� குறையினால் என்னால் பதிவினை இங்கு எழுத இயலவில்லை... ஆதலால் தான் தொடுப்பு கொடுத்துள்ளேன் :)\nLabels: பிரசவ காலக் குறிப்புகள்\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஆரோக்கியமான குழந்தை மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப கால...\nஅன்னையர் தினத்துக்காக - \" பார்வைகள் \" கவிதா\nகுறை மாத குழந்தைகள் பராமரிப்பு - பகுதி - 2\nஅன்னையர் தினத்துக்காக - ”சிறகடிக்க ஆசை” சதானந்தன்\nவிதம் விதமா இட்லி சுடலாம் - முட்டை இட்லி\nஅன்னையர் தினத்துக்காக - திருமுருகன்\n' -அன்னையர் தின வாழ்த்துக்...\nஅன்னையர் தினத்துக்காக - ”நிலாக்காலம்” கோமதி\nபிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்\nபிரசவ காலம் மற்றும் பயனுள்ள தகவல்கள்\nஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாபோல் வருமா\nசம்மர் கேர் நம்ம குட்டீஸ்கு\nஅன்னையர் தினத்துக்காக - \"முத்துச்சரம்\" ராமலஷ்மி\nஅன்னையர் தினத்துக்காக - “நாச்சியார்” வல்லிசிம்ஹன்\nஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 3\nஇடது கை பழக்கம் - செய்ய வேண்டியது\nஅன்னையர் தினத்துக்காக - ”சிறுமுயற்சி” முத்துலெட்சு...\nஅன்னையர் தினம் - அன்பென்றால் அம்மா\nஅம்மாக்கள் தினம் - அறிவிப்பு\nயூத் புல் விகடனில் நம் பதிவு\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/05/blog-post_4.html", "date_download": "2018-07-19T15:41:42Z", "digest": "sha1:Q2DBYNECIKYUUSTAWYQSVZXHKFJFTPAY", "length": 32807, "nlines": 408, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.\nஇரண்டாம் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயில்களைச் சுற்றிப் பிரம்மாண்டமான பூங்காவும் புல்வெளியும் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஅழிந்து வரும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க யுனெஸ்கோ எடுத்திருக்கும் அதிரடி முயற்சி இது. இருந்தும் அங்கங்கே மக்கள் குப்பைகளைப் போட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள்.\nஇந்தியாவின் தொல்பொருள் துறையினாலும் , தமிழ்நாடு அறநிலையத் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன இக்கோயில்கள். இரு கோயில்கள் என்றா சொன்னேன் ஆம் பக்கத்திலேயே வேதவல்லி அம்மனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கு. சுற்றிலும் பூங்கா போன்ற எஃபெக்ட்.\nவேதவல்லி அம்மன் கோயில் கோபுரம் நான்கு முகம் கொண்ட கோபுரம் போன்றது.\nஐராவதேசுவரர் கோயில் கோபுரம் தஞ்சை சிவன் கோயில் பாணியில் கட்டப்பட்ட நாற்சதுரக் கோபுரம்.\nஅகழி போல் கோயிலைச் சுற்றிலும் மழைநீர் ஓடப் பள்ளம்,\nரிஷபம் சுமந்த மதில்கள் என அக்காலக் கோட்டைகளை நினைவுபடுத்துகிறது கோயில் எதிர்த்தாற்போல ஒரு கோபுரமற்ற கோயில் நுழைவாயில் போன்ற அமைப்பு காணப்படுகின்றது.\nகோயிலுக்குச் செல்லும்போதும் வெளிவரும்போதும் மிகவும் புத்துணர்ச்சியாக உணரவைத்தது இந்தப் பூங்கா. மிக அருமையான பராமரிப்பு.\nகடவுள் குடியிருக்கும் இடங்களைச் சோலை என்று சொல்வதுண்டு. மாலிருஞ்சோலை என்று பாடல்களில் திருமால் ( கள்ளழகர் ) குடி கொண்ட பழமுதிர் சோலை பற்றி வரும். வரும். ( ஞாபகம் வரமாட்டேங்குது அந்தப் பாடல் . ) ஆனா இங்கே நிஜமாவே சோலைக்குள் இருக்கின்றன கோயில்கள்.\nசென்று தரிசித்துப் புத்துணர்ச்சி அடைந்து வாருங்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:20\nலேபிள்கள்: கும்பகோணம் , கோபுரங்கள் , சிற்பங்கள் , தாராசுரம் கோயில் , பூங்கா\nஅழகான படங்களுடன் மிக அற்புதமான கட்டுரை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nநான்கு முகங்கள் கொண்ட கோபுரத்தின் இரண்டு முகங்களையாவது பார்த்ததில் மகிழ்ச்சியே மீதி இரண்டு முகங்களையும் தனியாக வேறொரு போட்டோ படமாகக் காட்டியிருக்கலாமே மீதி இரண்டு முகங்களையும் தனியாக வேறொரு போட்டோ படமாகக் காட்டியிருக்கலாமே \n27 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 10:15\n28 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:52\nஅடுத்தடுத்த இடுகைகளில் பகிர்கிறேன் கோபால் சார் :)\nநன்றி டிடி சகோ :)\n29 மே, 2015 ’அன்��ு’ பிற்பகல் 8:34\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n29 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 8:34\n3 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 11:58\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார��த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபுதிய பார்வை :- வாசகர் கடிதம்.\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.\nசின்னச் சின்ன சந்தோஷங்கள். :)\nதேன் பாடல்கள். பொன் வீதியில் மானும் முயலும் மயிலும...\nபொங்கல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ் , குமுதம் பக்தி ஸ்பெஷ...\nகோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.\nகுழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.\nபூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.\nதிருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-\n‪கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\nஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் நீர்க்கோல ...\nசெட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHET...\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி\n\"என் வானிலே\" \"டீக்கடைச் சூரியன்”\nசாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் கவிதைகள். - கட...\nராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nசெட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்...\nகுழந்தைகள் விளையாட்டு பகுதி 7. ஈஸி சுடோகும் காகுரே...\nகொண்டாட்டப் பறையும் நீதிக்கான பறையும்.\nமைக் மோ 'ஹனி' :)\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி\nசெட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE...\nஓலை. ( சொல்வனம் )\nதங்கச்சிகரம். பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரி...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.\nகுழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T15:03:23Z", "digest": "sha1:A6KNE6W4JY2HEVR6D5VTSZTEZANR2DQ6", "length": 10332, "nlines": 152, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஇந்த அரசின் மெத்தனத்தால், சொந்த வீடு, நிலம் அனைத்தையும் இழந்து பீகாரிலிருந்து கிளம்பி தில்லி வீதிகளில் தங்கியிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்.… read more\nபடக்கட்டுரை : சூனியமான டெல்லி ரோங்கியா அகதி முகாம்\nடெல்லியில் உள்ள ரோங்கியா அகதி முகாம் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு முறை தீக்கிரையாகியுள்ளது. வாழ்வை எத்தனைமுறை சூனியத்தில் இருந்து தொடங்குவது \nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nபச்சைக் குழந்தைகளோடு பரிதவிக்கும் ரோஹிங்கியா தாய்மார்கள் \n“பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ” எனக் கேட்கிறார் சாமிரான். read more\nஐதராபாத்தில் கொட்டி தீர்த்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஐதராபாத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. த… read more\nஉலகம் அகதிகள் இந்தியச் செய்திகள்\nமியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை\nஒரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்ற read more\nஅனைத்து கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட ... - மாலை மலர்\nமாலை மலர்அனைத்து கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட ...மாலை மலர்ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலில் அன read more\nவேலூர் அருகே பிளஸ் 2 மாணவி பலி - மாலை மலர்\nதினமணிவேலூர் அருகே பிளஸ் 2 மாணவி பலிமாலை மலர்ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தை சேர்ந்தவர் தயானந்தன். இவர் ஆம்பூரில read more\nஇலங்கை Breaking news அரசு\nதென்காசி - அரசுப்பள்ளி மாணவனின் நாட்குறிப்பில் இருந்து\nதலைமை ஆசிரியர் அலுவலகத்தின் முன்புறம் இருந்த அந்த வளாகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது,பதினொன்றாம் வகுப்பு read more\nஜெகன் மோகன், சபீதா உட்பட 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - தினமணி\nதினமணிஜெகன் மோகன், சபீதா உட்பட 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்தினமணிவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில read more\n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஇருவேறு உலகம் – 92.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகுணா (எ) குணசேகர் : Kappi\nஆட்டு நாக்கு : பத்மினி\nகாணாமல் காணும் ஓவியம் : ஈரோடு கதிர்\nடவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10 : தாமிரா\nபொட்டண வட்டி : சுரேகா\nபன்னீர் சோடா : மாயவரத்தான்\nஅன்ரிசர்வ்ட் பயணம் : லதானந்த்\nடேய் காதலா-1 : ILA\nபல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathibama.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-07-19T15:36:24Z", "digest": "sha1:IOWGNIHLXCLNUXMC75HPD7H3HCYF6ODX", "length": 3457, "nlines": 44, "source_domain": "mathibama.blogspot.com", "title": "sooriyal", "raw_content": "\nபட்டிவீரன் பட்டி நிகழ்வு பதிவுகள்\nஅம்சப் பிரியா பொன்னீலனிடமிருந்து சி. க நினைவுப் பரிசு பெறுகின்றார்\nஅமிர்தம் சூர்யா சி.க நினைவு பரிசு பெறுகின்றார். வழங்குபவர் தோதாத்ரி அவர்கள்\n\"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்...\"\nஇங்கே செய்திகள் இடம் பெறும்\nநீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்\nநூல் வெளியீடு-கூந்தல் நதிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-07-19T15:14:15Z", "digest": "sha1:65XHMQPPGEFWRU7BCC7U4LJ4DQRV7SSW", "length": 50755, "nlines": 477, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்", "raw_content": "\nகருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்\nபிரபலங்களிடம் 'ஆட்டோகிராஃப்' வாங்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். பொதுவாக நம் எல்லோருக்குமே சக மனிதனை விட ஒரு அங்குலமாவது உயர்ந்த நிலையில் புகழின் படிக்கட்டுகளில் நிற்கும் ஆசை உள்ளுற இருக்கிறது. கடுமையான உழைப்பாலும் தனித்திறமையாலும் பல சமயங்களில் குருட்டு அதிர்ஷ்டத்தாலும் அதை சாதித்தவர்கள் ஒருபுறம் இருக்க, அந்நிலையை அடைய இயலாதவர்கள் பிரபலங்களுடன் சிறிது ஒட்டி உறவாடியாவது அந்த புகழின் வெளிச்சத்தில் கொஞ்சமேனும் தம்மையும் நனைத்துக் கொள்ள விரும்புவதுதான், ரசிகர் மன்றத்தில் கொடி கட்டுவது, நடிகர் வீட்டு வெயில் வரிசையில் காய்ந்து நின்று போட்டோ எடுத்து வீட்டில் மாட்டி வைப்பது, டப்பு அதிகமுள்ளவர்கள் சொந்த செலவில் பிரபலங்களுக்கு பாராட்டு விழா எடுப்பது... என்று பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது போலும். 'இன்னாரைத் தெரியும்' என்று மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது எதிரில் இருப்பவரின் புருவம் உயர்த்ததில் நமக்கு பெருமை பொங்கி வழிகிறது. இந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் பிரபலங்களிடம் ஆட்டோகிராஃப் பெறுவது.\nபிரபலங்களை கண்ட பரவசத்தில் கீழே கிடக்கும் குப்பைக் காகிதத்தில் கையெழுத்து வாங்குபவர்கள் முதற்கொண்டு தங்கபிரேமிட்ட பைண்டு புத்தகத்தில் பிரபலத்திற்கு ஒன்றாக தனிப்பக்கம் ஒதுக்கி மிகுந்த முன்னேற்பாடாக இருப்பவர்கள் வரை உண்டு. இவ்வாறாக பிரபலங்களை துரத்தித் துரத்தி கையெழுத்து வாங்கி பத்திரப்படுத்தி மகிழ்பவர்களை 'philographers' என்கிறார்கள். ரூபாய் நோட்��ு, பஸ் டிக்கெட்டின் பின்புறம். திறந்த முதுகு, அவசரத்தில் கிடைக்கிற எந்தவொரு காகிதம்.. என்று சகல விதமாக ஆட்டோகிரா·ப் பெறப்படுகிறது. 'அன்புள்ள ரசிகருக்கு, இத்துடன் எனது கையொப்பமிட்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். வாழ்க வளமுடன்' என்று தபாலில் கிடைத்த ஆவணத்தையெல்லாம் ஆட்டோகிரா·ப் வரிசையில் சேர்க்க முடியாது. பிரபலங்களை மாதிரியே கையெழுத்திட்டது அவர் வீட்டு நாய்க்குட்டியாகக் கூட இருக்கலாம். நிற்க. இந்தப் பதிவு ஆட்டோகிராஃப் பற்றி ஆய்வது பற்றியல்ல. நான் வாங்கின / வாங்க முயன்ற ஆட்டோகிராஃப்கள் பற்றியது.\nஅப்போது எனக்கு பதினைந்து வயது இருக்கலாம். கொலம்பஸ்ஸின் கொள்ளுப் பேரன் மாதிரி சென்னையின் முக்கிய இடங்களை நடந்தே 'கண்டு பிடிக்க' ஆரம்பித்திருந்த நேரம். 'ஹீரோ சென்னை வந்துவிட்டான்' என்று தமிழ் இயக்குநர்கள் காண்பிக்க உதவும் சென்ட்ரல் ஸ்டேஷன். ரயில்கள் தண்டவாளத்தில் உராயும் சத்தம், சுமை தூக்கிகளின் கூச்சல்கள், கிடைத்த இடத்தில் சாப்பாட்டுக் கடையை விரிக்கும் வடநாட்டவர்கள் என்று அந்த பரபரப்பான சூழ்நிலையை விழிவிரிய பார்த்துக் கொண்டிருந்தேன். நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் டாம் & ஜெர்ரி அறிவிப்புகளுக்கு நடுவே ஓடிக் கொண்டிருந்தது. வண்ணத் தொலைக்காட்சியை மிக நெருக்கத்தில் பார்த்தது அந்தத் தருணத்தில்தான்.\nஇப்படியாக ப.கா.மி.க.வே.பா. மாதிரி நான் நின்று கொண்டிருந்த போது குள்ளமான ஒரு மனிதர் சிலர் புடைசூழ நிலையத்திற்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக வந்துக் கொண்டிருந்த அந்த மனிதரின் சுற்றத்தார் நிலையத்திற்குள் நுழைந்ததும்..\"டாக்டர் கலைஞர் வாழ்க\" என்று அடித்தொண்டையிலிருந்து கத்தியதும் நிலையமே அதிர்ந்து திரும்பிப் பார்த்தது. அவர் அப்போது ஆட்சியில் இல்லாத நேரம் என்பதால் எந்தவிதமான பாதுகாப்பு கெடுபிடிகளுமில்லை. இதுவரை தொலைக்காட்சிகளிலும் போஸ்டர்களிலுமே பார்த்த ஒரு அரசியல் தலைவரை மிக அருகில் நேரில் பார்த்த ஆச்சரியத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னைக் கடந்து போன பிறகுதான் அந்த யோசனை தோன்றியது. 'ஒரு ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கலாம்.'\nஅதற்குள் அவர் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டிருந்தார். 'எதில் கையெழுத்து வாங்குவது' என்பது பிடிபடாமல் கீழே கிடந்ததில் சுத்தமாக கிடந்த ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு பாய்ந்தேன். எந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்று தெரியாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்த என்னை 'பாதுகாப்பு அதிகாரி' மாதிரியான தோற்றத்தில் இருந்தவர், கனிவான குரலில் 'என்ன தம்பி வேணும்\" என்றார். சொன்னேன். வழியனுப்புவதற்காக வந்திருந்த தொண்டர் கூட்டமும் வட்டமும் மாவட்டமும் குறுக்கும் நெடுக்குமாக போய்க்கொண்டிருக்க பரபரப்பாக இருந்தது. 'கொஞ்சம் பொறு தம்பி. சந்தடி ஓயட்டும். முயற்சி பண்றேன்\" என்றார் கா.அ. ஆவலாக காத்து நின்றேன். வண்டி புறப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தது. கா.அ. திரும்பி வந்து \"ரொம்ப பிசியா இருக்காருப்பா. முடியாது போலிருக்கு\" என்றார். நான் அதிருப்தியுடன் இறங்கி வந்தேன்.\nஇன்னொரு சமயம். அதே 'ஹீரோ வந்துட்டானில்' நான் பார்த்த இன்னொரு பிரபலம் நடிகர் சரத்பாபு. அழகு மற்றும் நடிப்புத் திறமையிருந்தும் வெற்றிகரமான ஒரு கதாநாயகனாக ஆகமுடியாமல் 'நண்பர்' வேடத்திற்கென்றே தயாரிக்கப்பட்டவர் போல் அவர் நடத்தப்பட்டது என்பது எனது பொதுவான வருத்தமாக இருந்தது. [மக்கள் எந்த மாதிரியான முகத்தை ஹீரோவாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஆய்வது சமூகவியல் நோக்கில் சுவாரசியமானதொன்றாக இருக்கும்.]. வண்டிக்குள் அமர்ந்திருந்த அவரைக் கண்டதும் போன முறை ஆட்டோகிரா·ப் வாங்க முடியாத அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஆவேசத்துடன் பாய்ந்தேன். என்னிடம் பேனா இல்லாத சூழ்நிலையில் இன்னொருவரிடம் வாங்கி புன்னகையுடன் கையெழுத்து போட்டுத் தந்தார். அந்தச் சமயத்தில் அவர் அப்படியொன்றும் கவர்ச்சிகரமான ஆளுமையில்லை என்பதால் ஆர்வமில்லாமல் சில நாட்களிலேயே அந்தப் பேப்பரை தொலைத்து விட்டேன்.\nஅதே இடம். மற்றொரு சந்தர்ப்பம். ஓட்ட வீராங்கனை பி.டி.உஷா ரயில் வண்டியில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். உஷா அப்போது தங்கம் வென்று புகழின் உச்சியில் இருந்த நேரம். ஆனால் யாரும் அவரை சீண்டுவதாய் தெரியவில்லை. எனக்கு உஷாவை விட பக்கத்தில் இருந்த ஷைனி வில்சனை பிடித்திருந்தது. ஆனால் அவர் அவ்வளவு பிரபலமில்லை. எனவே உஷாவிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். நான் பேப்பரையும் பேனாவையும் சம்பாதித்துக் கொண்டு திரும்புவதற்குள் உஷா குழுவினரைக் காணோம். வண்டி கிளம்பாமல் இருந்தது. ஒருவேளை ஓடியே கேரளாவிற்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டாரோ என்று வருத்தமாக கிளம்பினேன். ஆனால் வீட்டுக்குத் திரும்புவதற்குள் என் மனதில் மெல்ல மெல்ல ஒரு வில்லங்கமான திட்டம் உருவாகியது.\n\"ஏ இங்க தாடா. பாத்துட்டு கொடுத்தடறேன்\"\nஐந்தே நிமிடங்களில் வகுப்பு முழுக்க செய்தி பரவிவிட்டது. என்னிடம் பேசாத க்ளாஸ் லீடர் ராஜகோபால் கூட வந்து பார்த்து விட்டுப் போனான்.\n\"பாம்பேல இருந்து எங்க மாமா வர்றார்னு சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தோம். தண்ணி குடிக்கலாம்னு எதிர் பிளாட்பாராம் போனா, பி.டி.உஷா நிக்கறாங்க. அப்படியே ஆச்சரியமாப் போச்சு. கிட்ட போய் 'ஹலோ மேடம். ஆட்டோகிரா·ப்'-ன்னேன். உடனே சிரிச்சிக்கிட்டே 'ஹலோ'ன்னு சொல்லிட்டு போட்டுக் கொடுத்தாங்க. 'எந்தா படிக்கறது'ன்னாங்க. சொன்னேன். 'குட்பாய்'-ன்னு தலையை தடவிக் கொடுத்துட்டு போயிட்டாங்க.\"\nநான் சொன்னதை எல்லோரும் நம்பி விட்டார்கள். விஷயம் இதுதான். ஒரு சிறிய பேப்பரில் அழகான கோணல் கிறுக்கில் 'பி.டி.உஷா' என்று நானே எழுதி வைத்திருந்த பேப்பரை காட்டி அப்படியாக அளந்து கொண்டிருந்தேன். இப்போது சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும் ஏன் அப்படிச் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கும் போது எல்லாம் மேலே சொன்ன அந்த 'ஒரு அடி அங்குல' மேட்டர்தான் என்று புரிகிறது. பி.டி.பீரியட் முடிந்து வந்த ஒரு நாளில் அந்த 'பொக்கிஷம்' காணாமற் போனதை உணர்ந்த போது வருத்தமெல்லாம் ஏற்படவில்லை. இந்த எமகாதககன்களை ஒரு நாளாவது கலாய்க்க முடிந்ததே என்று ரகசிய மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு காரணமும் இருக்கலாம்.\nவகுப்பில் 'பழனியப்பன்' என்கிற நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பையனொருவன் பயங்கர 'பந்தா' செய்துக் கொண்டிருந்தான். புதிய புதிய ஜூன்ஸ் அணிந்து வருவது, இண்டர்வெல்லில் நண்பர்கள் அனைவருக்கும் பால் ஐஸ்கிரீம் வாங்கித்தருவது., பாக்கெட்டிலிருந்து புது நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவுவது .. என்று ஸ்கூலே அவனை வியப்பாகவும் பிரமிப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தது. வாத்தியார்கள் கூட அவனிடம் சிரித்துப் பேசி கடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். பழனியப்பனை ஒரு நாளாவது முந்த வேண்டுமென்கிற ஆவல் இதைச் செய்ய என்னைத் தூண்டியிருக்கலாம்.\nபின்னர் நான் வளர்ந்து என்னுடைய ஈகோவும் என்னுடனேயே வளர்ந்த பிறகு இந்த ஆட்டோகிரா·ப் வாங்குகிற சமாச்சாரமெல்லாம் மகா அபத்தமாகத் தெரிந்தது. நிறைய பிரபலங்களை நேரில் சந்திக்க நேரும் போது ஒரு முறை கூட கையெழுத்து வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த ஆர்வமும் பரவசமும் எப்போதோ வடிந்து விட்டிருந்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கும் இதே நிலைதான். 'நான் காசு கொடுத்து வாங்கின புதுப் புத்தகத்தில் நானே ஒரு எழுத்தை எழுதக்கூட மிகவும் யோசிக்கும் போது இவர்கள் யார் அதில் கையெழுத்துப் போட' என்றுதான் தோன்றுகிறதே ஒழிய ஆட்டோகிரா·ப் வாங்க வேண்டும் என்று எப்போதுமே தோன்றியதில்லை.\nஆனால் ஒரு மனிதரிடம் என்னிடம் பிடிவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்து அவரைப் படித்து படித்து எனக்குள் ஆழமாக இறங்கி விட்டிருந்தார். அவர் என்னுடைய ஒரு பகுதி கூட என்று சொல்லுமளவிற்கு குருதியில் கலந்து விட்டிருக்கிறார். அவரது மரணத்தைக் கூட என் மனம் முழுமையாக நம்ப மறுக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் அவரை சந்திக்க நேர்ந்த போது சந்தர்ப்பத்தை வீணடிக்க மனமில்லாமல் மிகுந்த தயக்கத்துடன் அவருடைய புத்தகத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். அந்த மனிதர் இவர்தான்.\nஇன்னொரு பிரச்சினையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. புரொபைலில் என்னுடைய புகைப்படத்தை போட்டாலும் போட்டேன். வெளியில் போக நேரும் போதெல்லாம், \"நீங்க சுரேஷ் கண்ணன்தானே. உங்க பிளாக்கை தொடர்ந்து படிப்பேங்க...ரொம்ப நல்லா எழுதறீங்க. அப்புறம் ... ஹிஹி உங்க கையெழுத்து....' என்று இழுக்கும் ஒரு மனிதரையாவது தினமும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது. ஒரு நாள் மூத்திரைப்புரையொன்றில் என்னுடைய பணியில் கண்ணுங் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து தடுப்பிலிருந்து ஒருவர் புன்னகையுடன் திரும்பி மேற்சொன்ன வசனத்தைப் பேசினார். அங்கேயுமா அந்தச் சமயத்தில் எப்படி அய்யா கையெழுத்து போட முடியும் அந்தச் சமயத்தில் எப்படி அய்யா கையெழுத்து போட முடியும். இப்படி ஒரே தொந்தரவாக இருக்கிறது.\nஎப்படி ஆட்டோகிராஃப் வாங்க மாட்டேன் என்று முடிவு செய்திருக்கிறேனோ அதே போல் இனி ஆட்டோகிராஃப் போட்டுத் தருவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன். இனி என்னை நேரில் சந்திக்க நேர்கிறவர்கள் கையெழுத்து கேட்டு தொந்தரவு செய்ய���தீர்கள் என்று இந்தச் சமயத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.\n(மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும். அவர்கள் எழுதும் பதிவுகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கும். 29C பஸ்ஸில் ஜன்னலோர சீட் வாய்ப்பு ஏற்படலாம். மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது 'தங்கம் மற்றும் வெள்ளி விலை' நிலவரங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு கலவரங்களிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் கிடைக்கும்.\nநம்பாத சந்தேகப்பிராணிகளுக்கு, ESPN பார்க்க அமரும் போது அதில் தொலைக்காட்சி சீரியல் ஒளிபரப்பாகும் துர்ப்பாக்கியம் ஏற்படும். சாருவைப் பற்றி அவதூறாக எழுதி பதிவு ஹிட் ஆகாமல் போவதோடு அவரிடமிருந்து நேரடியான சாபமும் கிடைக்க வாய்ப்புண்டு. ஷகிலா மேடம் உங்களின் மேல் உருண்டு புரண்டு நசுக்கியெடுப்பதைப் போன்ற துர்கனவுகள் வரும்).\nசரி. இதெல்லாம் இருக்கட்டும். மேலேயிருக்கிற கையெழுத்து எவருடையதென்று யூகித்து பின்னூட்டத்தில் சரியான விடை சொல்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு அபூர்வமான, சிறப்பான, அட்டகாசமான பரிசொன்று காத்திருக்கிறது. என்ன பரிசா\n//மேலேயிருக்கிற கையெழுத்து எவருடையதென்று //\n///*(மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும். அவர்கள் எழுதும் பதிவுகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கும். 29C பஸ்ஸில் ஜன்னலோர சீட் வாய்ப்பு ஏற்படலாம். 'தங்கம் மற்றும் வெள்ளி விலை' நிலவரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது மின்தடை ஏற்பட்டு கலவரங்களிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் கிடைக்கும். நம்பாத சந்தேகப்பிராணிகளுக்கு, ESPN பார்க்க அமரும் போது அதில் தொலைக்காட்சி சீரியல் ஒளிபரப்பாகும் துர்ப்பாக்கியம் ஏற்படும். சாருவைப் பற்றி அவதூறாக எழுதி பதிவு ஹிட் ஆகாமல் போவதோடு அவரிடமிருந்து நேரடியான சாபமும் கிடைக்க வாய்ப்புண்டு. ஷகிலா மேடம் உங்களின் மேல் உருண்டு புரண்டு நசுக்கியெடுப்பதைப் போன்ற துர்கனவுகள் வரும்).*/\nதனது சொந்த நடையில் எழுத முயலலாம்.\nவசந்தகுமார், மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்தை பிழையாக reject செய்துவிட்டேன். எனவே...\nதுரதர்ஷ்டவசமாக எத்���னையோ நடிகர்களையும், அரசியல்தலைவர்களையும் சந்திக்க(காண) நேர்ந்தும், அதிர்ஷ்டவசமாக யாரிடமும் ஆட்டோகிராப் வாங்கும் பழக்கம் எனக்கில்லை\nஎனக்கும் ஆட்டோகிராப் போட்டுத்தான் பழக்கம்(ஜாமீன்ல இருக்கும்போது)\nநானொரு முறை பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவிடம் கையெழுத்து வாங்கினேன். மறுக்காமல் போட்டுத் தந்தார்.\nஅப்புறம்.. அந்த கையெழுத்து.. மைக்கேல் ஜாக்சன்\nரொம்ம்ப பெரிசா இருக்கு... அப்புறமா படிச்சிகிறேன்.\n//மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு//\n//தனது சொந்த நடையில் எழுத முயலலாம். //\nவசந்தகுமார், பதிவில் சொன்னது போல் வாத்தியாரின் நடை புத்தியில் ஊறிப்போனது. தவிர்க்க முடியாது. இருநதாலும் அதை தவிர்க்கும் பிரக்ஞையுடன்தான் எழுதுகிறேன். உங்களின் ஆலோசனைக்கு நன்றி.\nநன்றி. விடை கொஞ்சம் கடினம்தான். நான் பாட்டுக்கு ரொம்பவும் தேடின ஒரு இமேஜை போட்டுவிட்டேன்.\nஎழுதின பிறகு சற்று சங்கடமாகவே இருந்தது. யாராவது தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று. இருந்தாலும் நம் மக்களின் நகைச்சுவை உணர்வின் மீது நம்பிக்கையும் இருந்தது.\nஇப்படி சொன்னிங்கனா(//.. இப்படியாக ப.கா.மி.க.வே.பா. மாதிரி நான் நின்று கொண்டிருந்த போது ..//), என்னப்பத்தி எல்லோரும் என்ன நினைப்பாங்க..\nஎனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..\n//என்னப்பத்தி எல்லோரும் என்ன நினைப்பாங்க..\nயாரும் இந்த வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க மாட்டார்கள் என நினைத்தேன்.\nஅதெல்லாம் நாங்க கண்ணுல விளக்கெண்ணய விட்டுட்டு நல்ல பார்ப்போம்..\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேய�� நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nவிருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)\nசாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்\nசிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...\nஉயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா\nகருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா\nகொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..\nவிஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்\nசூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி\nவாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்\n\"பசங்க\" - இன்னுமா பார்க்கலை\nகிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்\nஎன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006142179.html", "date_download": "2018-07-19T15:11:43Z", "digest": "sha1:YI7SPPK5XIVCBP5Y5BBOJS6WKMPWVWID", "length": 5849, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "கமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கமலினியை ‘லவ்வும்’ ரவி கிருஷ்ணா\nகமலினியை ‘லவ்வும்’ ரவி கிருஷ்ணா\nஜூன் 14th, 2010 | தமிழ் சினிமா | Tags: ஜோதி\n7 ஜி ரெயின்போ காலனியில் அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்று, அடுத்த படத்திலேயே காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் ரவிகிருஷ்ணா. இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் தம்பி. தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தின் மகன்.\nரவி கிருஷ்ணாவும், கமலினி முகர்ஜியும் இரு படங்களில் சேர்ந்து நடித்தனர். முதல் படத்தில் லேசாக ஆரம்பித்த காதல், அடுத்த படத்தில் பிசின் போட்ட மாதிரி ஒட்டிக் கொள்ள வைத்துவிட்டதாம்.\nஆனாலும் தங்கள் காதலை இதுவரை ரகசியமாக மறைத்து வந்தார்களாம். தற்போது விஷயம் லீக் ஆகி, தெலுங்கு பட உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nரவி கிருஷ்ணா ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் செட்டிலாகிவிட்டது இவர் குடும்பம். கமலினி வங்காளி. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் மூடில் இல்லையாம் ரவி கிருஷ்ணா. ‘சினிமாவில்தான் ஜெயிக்க முடியல.. காதலிலாவது ஜெயித்து, புத்துணர்ச்சியோடு சினிமாவுக்கு வருவேன்’ என்கிறாராம் சமாதானம் பேசப் போனவர்களிடம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்�� வரும் சரிதா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2018-07-19T15:10:56Z", "digest": "sha1:XT25LOLEWWEKGRIAI4DIKFJRSL2IR4EX", "length": 22165, "nlines": 160, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: தமிழீழ சரித்திரத்தில் எழுதப்பட்ட எங்கள் மாவீரர்கள்", "raw_content": "\nதமிழீழ சரித்திரத்தில் எழுதப்பட்ட எங்கள் மாவீரர்கள்\nசிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.\nகடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.\nசிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது ‘ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது’ என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.\nஇலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.\nஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.\nவிடுதலைப��� புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.\nஇரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.\nஇலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.\nபிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.\nவவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.\nசிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.\n‘விடுதலைப் புலிகள்’ என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.\nசிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.\nஇவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.\nசிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் வி���ுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.\nசிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோருடன் வைகோ சந்திப்பு\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nஐ.நாவும் சர்வதேச நீதிமுறைகளும் எதற்காக\nவீட்டுக்கு ஒருவராய் விடுதலைக்கு பாடுபடுங்கள், உயிர...\nஅழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க\nதமிழீழ சரித்திரத்தில் எழுதப்பட்ட எங்கள் மாவீரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/12/11/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2018-07-19T15:27:47Z", "digest": "sha1:K5R464LK34M6VBNSCCHPA7OGT5ZAI6SO", "length": 15785, "nlines": 204, "source_domain": "tamilandvedas.com", "title": "மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்! (Post No.3437) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள�� நண்பன் (Post No.3602)\nமஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்\nடிசம்பர் 11. மஹாகவி பாரதியாரின் பிறந்த தினம். அவர் கண்ட அற்புதமான அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்\nமஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்\nமஹாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை\nமஹாகவி பாரதியாரின் சிந்தனைகள் தெளிவானவை. சமச்சீர் தன்மை உடையவை. காலத்தால் முற்பட்டுத் தரப்பட்டவை. காலத்தை விஞ்சி நிற்கும் அறப்பண்புகளின் அடிப்படையிலானவை. ஆகவே தான் அந்த மஹாகவியை உலக மஹாகவியாக உலகம் போற்றுகிறது.\nஇந்தியா பற்றிய தெளிவான சிந்தனையை அவர் தான் நடத்திய ;இந்தியா’ பத்திரிகை வாயிலாக 27-4-1907 இதழில் தெரிவிக்கிறார்.\n“ஸ்வராஜம்” என்பதில் “ஸ்வ” என்பது யார்\nஸ்வராஜ்யம் வேண்டுமென்று நாம் ஏன் கேட்கிறோம் இங்கே “ஸ்வ” என்பது யாரைக் குறிப்பிடுகிறது இங்கே “ஸ்வ” என்பது யாரைக் குறிப்பிடுகிறது ஸ்வராஜ்யம் வரும்போது அது மகமதிய ராஜ்யமாக இருக்குமா ஸ்வராஜ்யம் வரும்போது அது மகமதிய ராஜ்யமாக இருக்குமா அல்லது ஹிந்து ராஜ்யமா\n“ஸ்வ” என்றால் “தனது” என்று அர்த்தமாகிறது. யாருடையது இந்தக் கேள்விக்கு நாம் மறுமொழி சொல்வதென்னவென்றால், பாரத தேவியுடையது.\nபாரத தேவி தன்னைத் தானே பரிபாலனம் செய்து கொள்வது ஸ்வராஜ்யம் ஆகும். “ஸ்வ” என்பது பாரத தேவியைக் குறிப்புடுகிறது.\nபாரத தேவி என்றால் கிறிஸ்தவர் மட்டுமன்று, மகமதியர் மட்டுமன்று, எல்லா ஜனங்களும்;; அகண்ட பாரதம், பிரிவு செய்யப்படாத பாரதம்.\nபிரிவு செய்யப்படாத அகண்ட பாரதம் தன்னைத் தானே ஆள்வதென்றால் என்ன அர்த்தம் ஒரு தனி ராஜா ஆள்வதென்று அர்த்தமில்லை. ஒரு சந்ததியார் ஆள்வதென்று அர்த்தமில்லை. பிரஜா பரிபாலனம் அல்லது ஸர்வ ஜன ராஜ்யம் என்று அர்த்தம்.\nஸர்வ ஜன ராஜரீகம் என்றால் அது அராஜரீகமாய் விட மாட்டாது. இப்பொழுது இங்கிலாந்திலே கூட. பெயர் மட்டிலே ஒரு ராஜவமிசத்தார் இருக்கிறார்களேயல்லாமல் வாஸ்தவத்திலே, பிரஜைகள் தான் ஆட்சி புரிகிறார்கள்.\nஅமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலே பெயர் மாத்திரத்திற்குக் கூட ராஜா இல்லாமல் பிரஜா ராஜ்யம், அதாவது குடியரசு நடந்து வருகிறது.\nஇந்தியாவிலேயும் ஜனராஜ்யம் ஏற்பட் வேண்டுமென்பதே நாட்டவர்களின் அபீஷ்டம். இது இங்கிலாந்திலிருப்பது போல ஒரு ராஜா வைத்துக் கொண்டு நடத்தப்படுமா, அல்லது அமெரிக்காவைப் போல் குடியரசாக நடக��குமா என்பது இப்போது ஊஹித்துக் கூற முடியாது. அது அந்தச் சமயத்திலுள்ளதால் தேச வர்த்தமானங்களைப் பொறுத்த விஷயமாகும்.\nஆக பாரதியார் கனவு கண்டது அகண்ட பார்தம்; குடியரசு. மக்களின் ஆட்சி. இதில் முதலாவதைத் தவிர மற்ற இரண்டும் நனவாகி விட்டதென்றே கூறலாம்.\nபாப்பா பாட்டில் கூட பாரதி சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையே தெய்வமென்று கும்பிட பாப்பாவிற்கு அன்புரை வழங்குகிறான்.\nவேதம் உடையதிந்த நாடு – நல்ல\nசேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்\nஎல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்\nமஹாகவி கனவு கண்ட பாரத ஸமுதாயம் பற்றி அவரே மிகத் தெளிவாக தனது பாடலில் கூறி இருக்கிறார்:\nபாரத ஸமுதாயம் வாழ்கவே – வாழ்க, வாழ்க,\nபாரத ஸமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய ஜய ஜய ஜய\n,முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம்\nஉலகத்துக்கொரு புதுமை – வாழ்க\nஎல்லோரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்\nஎல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் –வாழ்க\nஇப்படி மிகத் தெளிவாக பாரத நாட்டின் குடியாட்சி பற்றியும் அகண்ட பாரதம் பற்றியும் பாரத ஜன ஸமுதாயம் பற்றியும் தான் கண்டிருக்கும் காட்சியை ம்ஹாகவி நம் முன் வைத்துள்ளார்.\nஇந்த அகண்ட பாரதக் காட்சியை ஒவ்வொரு இந்தியனும் தன் உளத்துள்ளே கண்டு அதை அமைக்கப் பாடுபட வேண்டும்.\nஅதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்\nPosted in கம்பனும் பாரதியும், தமி்ழ்\nTagged “ஸ்வராஜம்”, அகண்ட பாரதம்\nமனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி ஒரு சுவையான கதை\nபாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள் (Post No.3438)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_37.html", "date_download": "2018-07-19T15:44:56Z", "digest": "sha1:RE4XK2Q5ESO2GYJ6EMC2TCIUJR2Y2KD6", "length": 19973, "nlines": 383, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள்.", "raw_content": "\nமீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள்.\nசி.பி.செந்தில்குமார் 11:00:00 PM மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள். No comments\nகார்டூனிஸ்ட் பாலாவின் முகநூல் பதிவு #ChennaiRainsHelp\nஇந்த எண்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டவை. ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் படையினரின் தொடர்பு எண்கள்.\nவாகன வசதி படகு வசதியுடன் இருக்கிறார்கள். மீட்பு பணிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்��ிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பைய��்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09004630/Girl-rape-case7-years-imprisonment-for-young-peopleKolar.vpf", "date_download": "2018-07-19T15:33:02Z", "digest": "sha1:UZJQ6DFFMOPDQ7GNS3ANASLQKKMP46TQ", "length": 11884, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Girl rape case 7 years imprisonment for young people Kolar Court verdict || சிறுமி கற்பழிப்பு வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை கோலார் கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறுமி கற்பழிப்பு வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை கோலார் கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Girl rape case 7 years imprisonment for young people Kolar Court verdict\nசிறுமி கற்பழிப்பு வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை கோலார் கோர்ட்டு தீர்ப்பு\nசிறுமியை கற்பழித்த வழக்கில், வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nசிறுமியை கற்பழித்த வழக்கில், வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\nகோலார் மாவட்டம் மாலூர் தாலுகா ஏட்டகோடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவருக்கும் சிக்கதிருப்பதி பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கார்த்திக், மைனர் பெண்ணை மோட்டார் சைக்கிளில் கோலார் தங்கவயலுக்கு கடத்தி வந்து உள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து மைனர் பெண்ணை, கார்த்திக் கற்பழித்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். அவர் மீது கோலார் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு டி���ம்பர் மாதம் 6-ந் தேதி நடந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி பி.எஸ்.ரேகா தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்குக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதேப்போல கோலார் தாலுகா மார்கேனஹள்ளி பகுதியை சேர்ந்த மனோகர்(22) என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரை கைது செய்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணை கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி பி.எஸ்.ரேகா தீர்ப்பு வழங்கினார். அதில் மனோகருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த 2 வழக்கிலும் அரசு சார்பில் வக்கீல் முனிசாமி கவுடா ஆஜரானார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்\n2. பேராசிரியர் திட்டியதால் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n4. பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு\n5. அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்ட போது தர்மபுரி ராணுவ வீரர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/08152613/DelhiPune-Indigo-flight-diverted-to-Indore-as-passenger.vpf", "date_download": "2018-07-19T15:34:10Z", "digest": "sha1:6ZNRUEPRMAGZLCLMVNTE47R7W66ZWYHV", "length": 8549, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi-Pune Indigo flight diverted to Indore as passenger suffers cardiac arrest || இண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு\nஇண்டிகோ விமானத்தில் புனே சென்று கொண்டிருந்த பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.\nடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு இண்டிகோ விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து விமான பணிப்பெண்கள் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு முதலுதவி செய்தனர். இதனையடுத்து விமானம் உடனடியாக இந்தூர் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.\nஉடல்நலம் பாதித்த பயணி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மருத்துவமணைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கொலை மிரட்டல் “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி\n2. நம்பிக்கையில்லா தீர்மானம் அமித்ஷாவின் நகர்வுக்கு வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவு\n3. 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\n4. விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்; மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\n5. காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு ஐ-போன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-19T15:31:07Z", "digest": "sha1:ETWARCEL74ZFQQIAVZM245P6D5PPI7T5", "length": 13614, "nlines": 326, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: சிங்கமும் மரியானும்", "raw_content": "\nஓநாயும் நரியும், முயலும் ஆமையும் போன்ற நீதி கதைகள் எவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. ரசிக்க முடிகிறது. இப்போது வரும் படங்கள் ஏன் அப்படி புரிந்து கொள்ள முடியவில்லை. இல்ல நமக்கு தான் அறிவும் ரசிக்கும் தன்மை போதவில்லையே.\n1) சிங்கம் 1 கடைசி காட்சியில், விஜய்குமார் \"இது யாருக்கும் தெரியவேண்டாம். வேணும்னா உங்க மனைவிகிட்ட மட்டும் சொல்லுங்க\" என்பார்.\nஅப்போ ஏன் சிங்கம் 2ல கல்யாணம் ஆகாத மாதிரி காட்டனும் சிங்கம் 2 படத்திலும் கல்யாணம் ஆகவில்லை. அப்போ சிங்கம் 3 வரபோகுதா\n2) யம்மா அஞ்சலி, குயிலிகிட்ட கொஞ்சம் பயிற்சி எடுத்துகொண்டு அந்த கப்பலில் ஆடியிருக்கலாம். எனக்கு என்னமோ குயிலியை தவிர வேறு யாரும் கப்பலில் ஆடினாலும் பிடிக்கவில்லை:)))))\n3) பள்ளி மாணவியாக ஹன்சிகா....ம்ம்ம்... (சரி நான் ஒன்னும் சொல்லல. அப்பரம் சிம்பு ரசிகர்கள் கோபத்திற்கும் ஆளாகிடுவேன்\n4) இப்ப வர படங்களில் வில்லன்கள் ஹீரோவைவிட அழகா தெரியனும். இது தெரியாதா ஹரி சார் (முருகதாஸ் சாரிடம் கேட்டு பாருங்க)\n1) தனுஷ் கடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகளால் துன்புறத்தப்படுவார். அப்போது, இந்தியா அதிகாரிகளிடம் ஃபோன் செய்து பணம் கேட்குமாறு தீவிரவாதிகள் சொல்வார்கள். அப்போது தனுஷ், பார்வதிக்கு ஃபோன் செய்து பேசுவார். அந்த காட்சி, சூப்பர்\n2) சிறுத்தைகள் பக்கத்தில் சுற்றி கொண்டிருக்கும் தனுஷின் நடிப்பி டாப் (நான் சிறுத்தை, அலேக்ஸ் பாண்டியன் படங்கள் பார்க்கும்போது அப்படி தான் இருந்தது)\n3) மேலே சொல்லப்பட்ட இரண்டு காட்சிகள் தவிர, வேறு ஒன்றும் இப்படத்தில் என்னைக் கவரவில்லை.\n4) என்னதான் அழகான ஹீரோயின், ஏ ஆர் ராஹ்மான், தேசிய விருது பெற்ற தனுஷ், வெள்ளக்கார ஒளிப்பதிவாளர் இருந்தாலும், திரைக்கதையின் வேகம் முக்கியம்.\n5) அப்பரம் ஏ ஆர் சார், i think you got தண்ணீரில் கண்டம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடல் சம்மந்தப்பட்ட படங்களை தவிர்க்குமாறு சிவகாமி கம்பியூட்டர் சொல்லது\nஇரண்டு படங்களிலும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் ஹீரோ ஹீரோயினை அறையும் காட்சி.\nமது அருந்தினால், புகை பிடித்தால், கீழே \"இது ஆபத்தானது\" என்று போடுவதுப���ல் அறையும் காட்சிகள் வந்தால்,\n\"இது அபத்தமானது\" என்று போட வேண்டும்.\nஅடித்தால் தான் கெத்து என்று பலர் நினைக்கும்போது, படங்களும் அதற்கு எண்ணெய் ஊற்றவேண்டாம்.\nLabels: சினிமா \u0012\u000fதமிழ், திரைவிமர்சனம்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2007/09/10-3.html", "date_download": "2018-07-19T15:06:25Z", "digest": "sha1:LXI3NNJBX6NIMBI7RKZUGZXL5NUF45PP", "length": 6518, "nlines": 59, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: சென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)", "raw_content": "\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)\nசென்ற வார இறுதி சென்னை திரையரங்குகளுக்கு திருப்திகரமாக அமையவில்லை. கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பம், கிரிக்கெட் 20-20 உலக கோப்பை, விநாயகர் சதுர்த்தி என்று பல காரணிகளால் கூட்டம் அவ்வளவாக திரையரங்குகளை நாடவில்லை. இவ்வாரத்தில் 'சத்தம் போடாதே' மட்டும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டின் இந்த வார முதல் பத்து திரைப்படங்கள் (வசூல்ரீதியாக)\n01. மருதமலை - ஒரு வாரத்தை தாண்டிய நிலையில் படம் நல்ல லாபத்தை வினியோகஸ்தர்களுக்கு தரும் என்று தெரிகிறது.\n02. சத்தம் போடாதே - சென்ற வார இறுதியில் வெளியான இத்திரைப்படம் நல்ல தொடக்க வசூலை தந்திருக்கிறது.\n03. அம்முவாகிய நான் - பார்த்திபனின் கண்ணியமான நடிப்பு, புதுமுகம் பாரதியின் ஆபாசமற்ற அழகு பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்திருக்கிறது.\n04. சிவாஜி - 13 வாரங்களை கடந்தும் கலக்கிக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.\n05. சீனாதானா 001 - B மற்றும் C சென்டர் ரசிகர்கள் காப்பாற்றினால் தான் உண்டு. வடிவேலு தன்னந்தனியாக படத்தை காப்பாற்ற போராடுகிறார்.\n06. திருத்தம் - தூத்துக்குடி வெற்றியை தொடர்ந்து ஹரிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது படம். பரவாயில்லை ரக தொடக்கம்.\n07. பள்ளிக��கூடம் - பெண்கள் கூட்டம் அதிகம். ஐந்து வாரங்களை நிறைவு செய்த படம் வசூல் ரீதியாக சுமாருக்கும் கொஞ்சம் மேலே.\n08. உற்சாகம் - சுமாரான வசூல். இருவாரங்களை மட்டுமே நிறைவு செய்திருக்கிறது.\n09. இனிமே நாங்க தான் - இசைஞானி இசையில் வெளியாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளை கவரும்.\n10. ஆர்யா - மாதவன், பிரகாஷ்ராஜ், பாவனா நடித்த இத்திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 5 வாரங்களை நிறைவு செய்திருக்கிறது.\nDCR எனப்படும் Daily Collection Reportஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியல்\nஅசத்தப் போகும் அழகிய தமிழ்மகன்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 4வது வாரம்)\nதவம் - சூப்பர் ஸ்டில்ஸ்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 3வது வாரம்)\nகலைஞர் தொலைக்காட்சியில் ரேகா, ஐ.பி.எஸ்\nலக்க.. லக்க... லக்ஷ்மி.. ரிப்பீட்டேய்\nசினி சிப்ஸ் - 5\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 (செப். 2வது வாரம்)\nமாதர் சங்கத்தினர் - ரா.பார்த்திபன், பாரதி, பத்மாமக...\nதமிழ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nபிரமிட் சாய்மீரா தயாரிக்கும் முதல் மலையாளப் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinnaanam.blogspot.com/2007/01/blog-post_10.html", "date_download": "2018-07-19T14:56:37Z", "digest": "sha1:UQMUQQNXV7MWY7KKHKTQWGEMXQYD4DXQ", "length": 25698, "nlines": 67, "source_domain": "vinnaanam.blogspot.com", "title": "விண்ணாணம்: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி", "raw_content": "\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nகானமயிலாட அதனைப் பார்த்த வான்கோழி தானும் ஆடியதாம்\nவிடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நிகழ்த்தவில்லை ஆனாலும் சிங்களப்படைகளின் விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் தொடர்கின்றன. அதற்கான காரணமும் கூறப்படுகின்றது. புலிகள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டனர், புலிகளின் கனரக ஆயுதங்களை அழிக்கிறோம், புலிகளின் கனரக ஆயுதங்கள் இராணுவ முகாம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை எனும் காரணங்களை கூறிக்கொண்டு சிங்களப்படைகளின் இனப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.\nஇடம்பெற்று வரும் இந்தப் போருக்கும் முன்பு நடைபெற்ற ஈழப் போர்களுக்கும் அதிகளவிலான வேறுபாடுகளை யாரும் காணமுடியாது. ஆனாலும் முக்கிய சில வேறுபாடுகள் உண்டு. ஒன்று முற்று முழுதாக சமாதானம் முறிந்துவிடாத நிலையில் இடம்பெறும் போர். இரண்டாவது தற்போது இடம்பெறும் போர் அதிகளவான சர்வதேசத்தின் கவ���த்தை பெற்றிருப்பது.\nசர்வதேசத்தின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள நிலையிலும் சிங்கள தேசம் தனது படுகொலைகளையோ, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையோ அல்லது அப்பட்டமான மனித உரிமை மீறல்களையோ சிறிதளவேனும் குறைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலைகளை வெளியிட்டும், போரை நிறுத்துமாறு கூறியும், மனித நேயமுள்ள சில மேற்குலக நாடுகள் சிங்கள அரசின் போக்கில் அதிருப்தி அடைவதாக கூறியும் அரசின் காதில் ஏறவில்லை.\n வாய்மூலமான அழுத்தங்கள் எதற்கும் உதவப்போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, சிங்கள தேசம் தன்னையும் தனது படைகளையும் ஒரு கற்பனைக் கோட்டில் வைத்து கனவு கண்டுகொண்டு செயற்படுகின்றது என்பது தான் யதார்த்தம்.\nஅதாவது சிங்கள தேசம் தன்னை ஒரு இஸ்ரேலாகவும் (நீங்கள் சிரிக்கக் கூடாது), தனது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கும் ஒப்பிட்டும் போரை நடத்திக்கொண்டு இருக்கிறது. இதனை நான் சொல்லவில்லை. தென்பகுதி ஊடகங்களினதும் பெரும்பாலான இனவாதிகளின் கானல் நீர் சிந்தனைகள் அது தான்.\nஇஸ்ரேலியப் படைகளை பொறுத்தவரை தமது படைவீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டால் கூட அதன் விமானப்படையின் நவீன கு-16 ரக விமானங்களும், அப்பாச்சி உலங்குவானூர்திகளும் பலஸ்தீனத்தின் ஒரு கிராமத்தையோ அல்லது நகரத்தின் ஒரு பகுதியையோ தரைமட்டமாக்கிவிடுவதுண்டு.\nஅங்கு இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. ஐ.நாவும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு எதையும் பெரிதாக செய்யப்போவதில்லை. வேறு நாடுகள் கண்டனத்தீர்மானங்களை கொண்டுவந்தால் அதை அமெரிக்கா தடுத்து விடும். இது தான் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு உள்ள அனுகூலங்கள். இராணுவ ரீதியான அனுகூலங்களை பொறுத்த வரையில் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது.\nதற்போது தென்பகுதி இனவாத ஊடகம் ஒன்றின் உள்ளக்குமுறலை பார்ப்போம் 'தனது ஒரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டாலும் இஸ்ரேல் பலஸதீன மக்களின் மீது கடுமையான குண்டுவீச்சுக்களை மேற்கொள்ள தயங்குவதில்லை. அதேபோல நாமும் பின்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியும்\". இது தான் பேரினவாத அரசிற்கு இனவாத தென்னிலங்கை ஊடகம் கொடுத்த ஆலோசனை.\nஇதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்பிரலில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான த���க்குதல், கடற்படை மீதான தாக்குதல் என்பவற்றிற்கு வஞ்சம் தீர்ப்பதற்கு சிங்கள விமானப்படை தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசியபோது அதனை இஸ்ரேலுக்கு ஒப்பிட்டு இந்த ஊடகங்கள் ஆனந்தக்கூத்தும் ஆடியிருந்தன.\nஎனினும் இந்த ஊடகங்கள் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா மீதான தாக்குதலின் பின்னர் சிங்கள விமானப்படை ஏன் தமிழ் மக்களின் மீது குண்டு வீசவில்லை என கேள்வி எழுப்பியதுடன், அரசு சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து விட்டது எனவும் இராணுவத்தில் இரண்டாம் நிலை அதிகாரியின் மரணத்திற்கு மெளனமாகியது அவமானமானது எனவும் தெரிவித்திருந்தன.\nமேலும் சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கடந்த வருடம் லெபனானை தரைமட்டமாக்கிய இஸ்ரேலை போல சிங்கள தேசம் நடந்து கொள்ளவில்லை எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தன.\nஅதனுடன் மட்டும் நின்றுவிடாமல் விடுதலைப் புலிகளில் ஒரு இரண்டாவது அல்லது மூன்றாம் நிலை உயர்மட்டத்தலைவர் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் உங்களை (சிங்கள அரசை) சாம்பலாக்கி இருப்பார்கள் என்றும் தமது அடிமனது மரண பயத்தை வெளிக்காட்டவும் தவறவில்லை. அதாவது தமது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கு ஈடாக கற்பனை பண்ணுவதை தான் தென்பகுதி ஊடகங்கள் முழு மூச்சாக தற்போது செய்து கொண்டிருக்கின்றன.\nஇவற்றை எல்லாம் ஒருபுறம் தவிர்த்தால் இன்று மகிந்தவுடன் சேர்ந்து போரை முன்னின்று நடத்துபவர்களில் முதன்மையான இருவரும் தமது வாழ்நாளில் மிகுதிப்பகுதியை அமெரிக்காவில் கழிக்க இருப்பவர்கள்.\nஓன்று போரினை ஆரம்பித்தவரும் அதற்கு திட்டங்களை வகுப்பவருமான கோத்தபாய ராஜபக்ச. இவர் யாழ். கோட்டை முகாமை சிங்களப்படைகள் இழந்த பின்னர் அமெரிக்காவில் சென்று குடியேறியவர். தற்போது மீண்டும் தலைகாட்டியுள்ளார். ஆட்சி மாறினால் அல்லது அண்ணாவின் ஆட்சி தடம்புரண்டால் அல்லது போரில் தோல்வியுற்றால் மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றுவிடுவார்.\nஇரண்டாவது கோத்தபாயவினால் வழிநடத்தப்படும் போரை களத்தில் நகர்த்தும் சிங்கள அரசின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா. இவர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஏதுவான கிறீன் கார்ட் வீசா பெற்றவர். அதாவது போரின் வெற்றி தோல்வி இவரை பாதிக்கப்போவதில்லை தனது பதவிக்காலம் முடியும் போது. ��ோரில் ஈட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு, தனது மனைவி மற்றும் இரு புதல்விகளுடன் அமெரிக்கா சென்றுவிடுவார்.\nஇதில் கோத்தபாயவை பொறுத்தவரை நீண்டகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர். அந்த நாட்டின் தொலைக்காட்சிகளில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளையும், விமானக்குண்டு வீச்சுக்களையும் அதிகம் கண்டு கழித்திருப்பார். எனவே தமது படைகள் இராணுவ நடவடிக்கைகளில் தோல்விகளை சந்தித்தாலும் விமானக்குண்டு வீச்சுக்களில் அதே பாணியை பின்பற்ற முனைந்து நிற்கின்றார்.\nசம்பூர் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த மகிந்த, திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பில் சம்பூரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். ஆனால்; அன்று இணைத்தலைமை நாடுகள் காட்டிய மெளனம் அவர்களின் அனுமதியாகவே மகிந்தருக்கு எண்ணத்தோன்றியது. இவை தான் சிங்களப்படைகளின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களிற்கான காரணிகளிற் சில.\nகடந்த செவ்வாய்க்கிழமை (02.01.07) மன்னாரில் உள்ள இலுப்பைக்கடவையில் குண்டுவீசி 17 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த செய்தி தணியும் முன்னர் திருமலையின் வெருகல் பகுதியில் ஜனவரி 03 ஆம் நாளும், முல்லைத்தீவில் ஜனவரி 04 ஆம் நாளும் விமானக்குண்டு வீச்சை நிகழ்த்தியுள்ளது சிங்கள விமானப்படை. சிங்களப்படையின் இந்த திமிர்த்தனமான போக்கிற்கு அதன் கற்பனைகள் தான் காரணம்.\nஆனால் களநிலவரம் அதற்கு எதிர்மறை. சிங்கள அரசு இஸ்ரேலும் இல்லை விடுதலைப் புலிகள் அதற்கு குறைந்தவர்களும் அல்லர். ஏனெனில் சிங்களப் படைகளை போல ஒரு தாக்குதலில் ஆயிரம் படைகளை இஸ்ரேல் இழந்தது கிடையாது. இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்கு சிங்கள தேசம் நிகராகவும் முடியாது. இஸ்ரேலின் இராணுவ வலிமைக்கு எதிராக பெரும்படை கொண்டு மோதி படைவலுச்சமநிலை கண்டதும் அங்கு நடக்கவில்லை. இஸ்ரேலின் மீதுள்ள அமெரிக்காவினதும், மேற்குலகினதும் கரிசனை போல சிங்கள தேசத்திற்கு கிடைக்கப்போவதும் இல்லை.\nகற்பனைகளை விட்டு நிஜத்திற்கு சிங்கள தேசம் வருமானால் பல விடயங்கள் தெளிவாகும். படைக்கட்டமைப்பு, போர்க்கள நுட்பம், புலனாய்வு வலையமைப்பு, ஒருங்கிணைந்த நடவடிக்கை என இஸ்ரேலின் படை நுட்பங்களுக்கு இணையனவர்கள் புலிகள் தான் என்பது புரியும். இவற்றை விட புலிகளின் அர்பணிப்புத்தன���மைக்கு உலகில் எவரும் ஈடாக முடியாது என்பதும் உண்மை.\n1980 களின் நடுப்பகுதியில் இருந்து சிங்கள அரசிற்கு இஸ்ரேலும், ஏனைய முன்னனி நாடுகளும் ஆயுத வழங்கல், தொழில்நுட்பம், பயிற்சி, புலனாய்வு போன்ற நடவடிக்கைகளில் உதவியே வந்துள்ளன. ஆனால் அவை எல்லாம் புலிகளின் விடுதலைப் போரின் முன் மண் கெளவியது ஏன் என இன்னமும் சிங்கள அரசிற்கு புரியாத புதிராக இருப்பது ஆசசரியமானதே.\nஅமெரிக்கா என்ற வல்லாதிக்க நாடு நிதி உதவி, ஆயுத உதவி என அள்ளிக்கொடுக்க வளர்ந்தது இஸ்ரேல். ஆனால் எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இல்லாமல் தமது சொந்த மக்களை மட்டும் நம்பி வளர்ந்தது தான் புலிகளும் விடுதலைப்போரும். தம்மிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டும் கொண்டு சிங்களப்படைகளுக்கு எதிராக விஸ்பரூபம் எடுத்த புலிகளை இஸ்ரேலைவிட உயர்ந்த ஆளுமையும், ஆற்றலும் உள்ளவர்கள் என்று கூறினால் அது தவறாகாது.\nஇறுதியாக ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன், நான் வட அயர்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு வாழும் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமது போராட்டங்கள், அதன் பரிணாமங்களை பற்றி சொல்வார்கள். நானும் எமது இனத்தின் விடுதலைப்பேரை பற்றி சொல்வேன்.\nஒரு தடவை வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Queen's Univerity of Belfast) விரிவுரையாளர் ஒருவருடன் உரையாடும் போது எமது தேசியத்தலைவர் தொடர்பான சில தகவல்களை கூறினேன். ஆசசரியம் அடைந்த அவர் உங்களது தலைவர் இங்கு எப்போதாவது வந்துள்ளாரா என கேட்டார். இல்லை, ஏன் என நான் வினவினேன். அதற்கு அவர் உங்கள் தலைவரை பார்க்க ஆசைப்படுகிறேன் எனக்கூறியதுடன். தங்களுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்கவில்லை என ஏக்கமாக கூறினார்.\nஉண்மை தான். மிகவும் பழமை வாய்ந்த விடுதலைப் போர்களில் வட அயர்லாந்து போரும் ஒன்று. அவர்களின் போராட்டத்திற்கு ஓரு காலகட்டத்தில் அமெரிக்கா கூட தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. ஆனாலும் அவர்களால் முழுமையான வெற்றியை பெறமுடியாது போனதற்கு முக்கிய காரணியாக தமக்கு கிடைத்த ஆளுமையற்ற தலமைத்துவத்தை தான் அந்த மக்கள் கருதுகிறார்கள். அதாவது தமது போராட்டம் இக்கட்டான கட்டங்களை அடைந்த போது அதை எதிர்கொள்ளும் ஆற்றல் தமது தலைமையிடம் இருக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.\nஆனால் எமக்கு கிடைத்த ஒப்பற்ற ��லைமைத்துவம் தான் எமது விடுதலைப்போ¡¢ன் விரைவான நகர்வுக்கு காரணம். உலக விடுதலைப் போர்களுடன் ஒப்பிடும் போது எமது விடுதலைப் பயணத்தின் வேகம் அதிகம் (வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டால் விடுதலை அடைந்த நாடுகளை இங்கு கருதவில்லை). இதற்கு விடுதலைப்போர் சந்தித்த ஓவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளையும் எமது தலைமைத்துவம் மிகச் சாதுர்யமாக நகர்த்திய விவேகம் தான் முக்கியமானது.\nதற்போது தோன்றியுள்ள போரும் சமாதானமும் என்ற நெருக்கடியான நிலமையும், அதை தனக்கு சாதகமாக்கும் சிங்கள அரசின் தந்திரமும் விரைவில் மாற்றி அமைக்கப்படும். தன்னை கான மயில் என நினைத்து துள்ளியாடும் வான்கோழிக்கும் விரைவில் தனது நிலை புரியும்.\nபதிந்தது: விண்ணாணம் நேரம்: 6:22 pm\nதமிழ்மணம் மறுமொழி சேகரிப்பு சோதனை\nவாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும் இலக்கும்\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் - நினைவு தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2013/12/blog-post_25.html", "date_download": "2018-07-19T15:40:18Z", "digest": "sha1:JIMTTUAW5OJGKIXCZMCZGKWZBAZLQPH4", "length": 18827, "nlines": 390, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: இனிய கிருஸ்துமஸ்", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nஅன்பின் ஒளியாக, வடிவாக, அவதரித்த ஏசுபிரான் வருகையைபோற்றும் புகழ் பாடும் திருமதி இளமதி அவர்கள், யேசுவின் சிறப்பென்ன என , நம் சிந்தையைக் கவரும் வகையில் ஒரு பாடல் இயற்றி இருந்தார்கள். அது இதுவே.\nஅன்பெனும் அருளினில் அகிலமே நனைந்திட\nதுன்பங்கள் தொலைந்திடத் துயரங்கள் அகன்றிடத்\nபொய்மையைப் போக்கவும் உண்மையைக் காக்கவும்\nநல்லதை நாட்டவும் நன்மையைக் கூட்டவும்\nவேதனை தீர்க்கவும் சாதனை சேர்க்கவும்\nவிந்தைகள் விளைந்திட விடுதலை நாம்பெற\nவிரும்பிய வாழ்வினை விளைத்திட வேண்டிய\nஅரும்பிய ஆசையால் அவன்புகழ் பாடியே\nநலமெலாம் ஏற்றிடுவோம் - யேசு\nஉலகத்தே பரவி இருக்கும் கிருஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நல வாழ்த்துக்களை அவர் பதிவு மூலம் தெரிவித்த நான், இந்தப் பதிவின் மூலமும்\nஎல்லோருக்கும் எங்கள் இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்��ுக்கொள்கிறோம்.\nதிருமதி இளமதி பாடிய பாடலை அங்கே நான் ஹிந்தோள ராகத்தில் பாடி இருந்தேன். அவரும் தன பெட்டகத்தில் அதை இட்டு எனக்கு கௌரவம் அளித்து இருக்கிறார்கள்.\nதமிழ் அன்னை நமக்கெல்லாம் தந்த கோஹினூர் ரத்தினம் கண்ணதாசன் அவர்களின் இயேசு காவியம் உலகப் புகழ் பெற்றது. உலகத்தில் எல்லோராலும் பாடப்பெறுகிறது.\nஅந்த யேசு காவியத்தின் ஒரு பாடலை திரு தி. எம்.சௌந்தரராஜன் பாட,\nநாம் அதனுடன் இணைந்து நாமும் பாடுவோம்.\nநாகையில் நாங்கள் இருந்தபோது நாங்கள் அடிக்கடி சென்ற திருத்தலம்.\nவேளாங்கன்னி அன்னையை தரிசித்த அடுத்த நிமிடம் வாசல் கதவு மணி அடித்தது.\nஎனக்காக எனது நண்பர் திரு பிரேம் குமார் வீட்டில் இருந்து கிருஸ்துமஸ் கேக் வந்திருக்கிறது.\nஎ வெரி ஹாப்பி கிருஸ்துமஸ் பிரேம் குமார் சார்.\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படங்கள், பாடல்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பாடல்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அருமை.\nமுதலில் உங்களுக்கும் உங்கள் உறவினர் நண்பர்கள் யாவருக்கும் இனிய நத்தார் திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்பிற்கு ஈடிணை இல்லை ஐயா\nஎனது பாடலையும் இங்கு இனைத்து அனைவருக்கும் வாழ்த்துக்கூறி மகிழ்ந்த உங்கள் உன்னத மனப்பான்மையைக் கண்டு பேருவகை கொண்டேன் ஐயா\nசிரம் தாழ்த்திக் கரங்குவித்து கண்கள் மல்க வணங்குகின்றேன்\nஇனிய காட்சிப் பதிவும் பகிர்வுமகாக அத்தனையும் அருமை\nமீண்டும் இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்களுடன்...\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 12/28/2013 1:23 PM\nஇளமதியின் அருமையான கவிதை. சிறப்பான பாடல்கள்....\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nபறவையின் கீதம் - 33\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\nஅவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” .\nஎல்லா இசையும் இங்கே தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=45496&name=Mani%20.%20V", "date_download": "2018-07-19T15:01:38Z", "digest": "sha1:EM7PUDNGP5JIJHZFLTC473USD63Z656N", "length": 15578, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Mani . V", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Mani . V அவரது கருத்துக்கள்\nஅரசியல் இன்று மருத்துவமனை செல்கிறார் கருணாநிதி\nஸ்டாலின்: \"தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் அடுத்து வர இருக்கும் தேர்தல் வரை நலமாக இருப்பார். அதுக்கு நான் சமீபத்தில் சென்று வந்த கோவில்களின் தெய்வங்கள் அருள்பாலிப்பார்கள் (நைனா, அனுதாப ஓட்டுக்காக கொஞ்ச காலம் இருந்து விடு)\". 19-ஜூலை-2018 00:05:15 IST\nஅரசியல் தலைவர் பதவி பறிப்பா நீடிப்பா\nஆமா, திருநாவுக்கரசர் இப்பொழுது எந்தக் கட்சியில் இருக்கிறார் (வருடா வருடம் கட்சி மாறுவதால் நினைவில் இல்லை). 18-ஜூலை-2018 03:48:09 IST\nஅரசியல் பா.ஜ.,வுடன் உறவு இல்லை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\n\"பாஜக வுக்கும் எங்களுக்கும் (அதிமுக) எந்த உறவும் இல்லை. அவர்கள் அவ்வப்போழுதே பணம் கொடுத்து விடுவார்கள், இலவசமோ, ஓசியோ கிடையாது. கையில காசு வாயில தோசை கணக்கா காசு இல்லையென்றால் வாசலில் இருப்பவர் உள்ளேயே விட மாட்டார். (புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி). 18-ஜூலை-2018 03:46:32 IST\nகோர்ட் துணை முதல்வர் மீது சொத்து குவிப்பு புகார் சி.பி.ஐ., விசாரணை ஏன் கூடாது ஐகோர்ட்\nகிராமங்களில் \"அமுக்கான்\" (இது ஒரு பறவையும் கூட) என்று ச��ல்வார்கள். அதாவது, எது நடந்தாலும் அதைப் பற்றி சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருப்பதை குறிப்பிடுவதற்காக இந்த வாக்கியத்தை சொல்வார்கள். அதுபோல்தான் தர்மயுத்தர் பன்னீர் செல்வமும். மலையையே முழுங்கினாலும் எதுவும் தெரியாதது மாதிரி இருப்பார். 18-ஜூலை-2018 03:38:24 IST\nஅரசியல் லண்டனுக்கே திரும்பி போங்க சென்னை வரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு\nகோடி கோடியாய் கொள்ளையடித்து லண்டனில் சொத்துக்களை கருணாநிதியும், அவரது குடும்பமும் வாங்கி குவித்துள்ளது. அதை பார்த்து வரச் செல்வதை மறைக்க மருத்துவ பரிசோதனை என்று பொய் சொல்கிறார்கள் (இந்தியாவில் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்று பல வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகிறார்கள் இந்த தம்பிக்கு தெரியாதா). சொத்துக்களை பார்வையிட்டு விட்டு, விளையாட்டு போட்டிகளை பார்க்கத்தான் ஸ்டாலின் லண்டன் சென்றார். அது போல் ஸ்டாலினின் மருமகன் பிறந்த நாளை லண்டனில் தான் கொண்டாடுவாரா). சொத்துக்களை பார்வையிட்டு விட்டு, விளையாட்டு போட்டிகளை பார்க்கத்தான் ஸ்டாலின் லண்டன் சென்றார். அது போல் ஸ்டாலினின் மருமகன் பிறந்த நாளை லண்டனில் தான் கொண்டாடுவாரா தமிழகத்தில் பல கோடி பேர் இருக்க இடம் இல்லாமல் தெரு ஓரத்தில் வசிக்கிறார்கள், ஒரு நேரம் உணவு கூட கிடைக்காமல் பல கோடி பேர் பட்டினியில் சாகிறார்கள். இவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் லண்டனில். 18-ஜூலை-2018 03:34:49 IST\nபொது பொது துறை வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு வழங்குகிறது\nஇந்த பத்தாயிரம் கோடியை கடன் என்று வாங்கி சுருட்டிக் கொண்டு எந்த புண்ணியவான் வெளிநாடு ஓடப்போகிறானோ\nபொது நெடுஞ்சாலை துறை கான்ட்ராக்டர் வீடுகளில் சோதனை நீடிப்பு\nரெண்டு நாளைக்கு (மிஞ்சி போனால் ஒரு வாரம்) செய்தித்தாள்களுக்கு பரபரப்பு செய்தி. அப்புறம் ஒன்றுமே இல்லை - விஜயபாஸ்கர் வழக்கு மாதிரி. 18-ஜூலை-2018 03:23:00 IST\nஉலகம் மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் அமெரிக்க தொழிலதிபர் கருத்து\nஜான் சாம்பர்ஸ்: \"இந்தியாவை முழுமையாக கார்ப்பரேட்டுகள் வாங்கி முடிக்கும் வரை மோடி பிரதமராக நீடிக்க/இருக்க வேண்டும்\". 18-ஜூலை-2018 03:19:04 IST\nபொது புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகிறது\nகுஜராத்தின் புகழ் பாடும் (சரஸ்வதி நதிக் கரையோரம் அமைந்துள்ள, 11ம் நுாற���றாண்டில் கட்டப்பட்ட, உலகப் புகழ் பெற்ற, ராணி படிக்கல் கிணறு) அடுத்த நோட்டிஸ் விரைவில் வெளியிடப்படும். 18-ஜூலை-2018 03:16:03 IST\nபொது காக்கை விரட்டும் மோடி, அமித் ஷா கட்-அவுட்கள்\nகாக்கைகளை விரட்டவாவது உபயோகப்படுகிறார்களே என்று சந்தோஷப்படலாம். வயல்வெளிகளிலாவது பிரயோஜனம் உண்டா அல்லது அங்கும் வேஸ்ட்டா என்று தெரியவில்லை. 18-ஜூலை-2018 03:13:45 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalislam.com/2014/01/pannirandu-naalidhe.html", "date_download": "2018-07-19T15:13:21Z", "digest": "sha1:LIBAQSW6LVZY63HSDW7FI7SKT4B66OVO", "length": 12164, "nlines": 122, "source_domain": "www.kayalislam.com", "title": "Kayal Islam | பன்னிரண்டு நாளிதே....", "raw_content": "\nபன்னிரண்டு நாளிதே பதி பிறந்த நாளிதே\nமன்னுயிர்களுக்கெல்லாம் மதி பிறந்த நாளிதே\nவஞ்சகர்கள் கூடிய மக்கமா நகர்தனில்\nகஞ்சஞ் சேற்றலர்ந்ததாய் கதி பிறந்த நாளிதே\nநபி பிறந்த போதினில் நலன் குறைந்த நாடிது\nதவ மொழிந்து வளம் மிக தன்மை கொண்டு தித்திதே\nவரண்டிருந்த வாறுகள் வாரி நீர் நிறைந்தென\nஇரு கரை புரண்டு நீர் எங்கு மோட வாயதே\nபதி பிறந்த போதினில் பாரசீகந் தன்னிலே\nஅதியெரிந்து வந்த தீ அணைந்த தண்ணல் புதுமையே\nவணங்கு தெய்வச் சிலையெலா மசைந்து கீழ் விழுந்தன\nஅண்ணலார் பிறந்தனர் அன்று கிஸ்ரா மாளிகை\nமண்ணில் வீழ்ந்தழிந்தது வல்லவன்றன் கிருபையால்\nமதி பிளந்த மாநபி மண்ணில் வந்த மாமதி\nபதியின் மிக்க மாபதி மறைகொணர்ந்த சீர்நபி\nஅத்தமித்த கதிரவ னான சுத்த சோதியை\nவித்தையாக விண்னுயர் மீட்டி வைத்தார் மாநபி\nவிரலிடை யினின்று நீர் வேகமாக சொரி தர\nதிரண்டு நின்ற மாதர்கள் தேக சுத்தி செய்தனர்\nபார்வையற்ற கண்ணினில் பதிகள் நாதர் துப்பியே\nகூர்மையான பார்வையை கூட்டி வைத்தார் எம் நபி\nமறை கொணர்ந்த மாநபி வந்து போக வெயிலினை\nமறைத்து வந்த மேகந்தம் மாண்பு செப்ப வியலுமோ\nவிரிகதிர் தன் சோதியின் மிக்க சோதி நாதரின்\nஅருள் நிழல் தரையினில் அன்று மின்றும் வீழ்ந்திலை\nகையை முத்தமிட்டவர் கைகள் நன்கு கமழுமாம்\nசெய்ய கமலக் கரங்களே தீர நாதர் கரங்களாம்\nகுகையுள் அபூபக்ரினைக் கொட்டி விட்ட பாந்தலின்\nமிகைத்த வலியை நீக்கிடத் தகையர் எச்சில் பூசினர்\nபுறாவும் சி���ந்தி குகையினுள் பறந்த ததுவும் வலையினை\nநிறையப் பின்னி நின்றதும் நீத நபியினற்புதம்\nவானினின்று ரொட்டியும் மச்சக் கறியும் தட்டினில்\nகோனவர்கள் வேண்டிடக் குறையிலாது வந்தன\nமறையின் தூதர் ஒட்டகை மறைந்து போன போதினில்\nஉரைந்திருக்கும் இடம் தனை உறுதியாகக் காட்டினர்\nஉயர்ந்த தங்க மலையெலாம் உலக நாதர் வறுமையை\nஅயர்விலாது போக்கிட அழைத்து நின்ற புதுமையே கையிருந்த கற்களும் கர்த்தனைத் துதித்தன\nமெய் சிலிர்க்கும் புதுமைகள் வித்தையன்று சத்தியம்\nமரத்தை வாவென்றழைத்தனர் வந்தபோது போவென\nசிரத்தை ஆட்டி சென்றது சீர் நபியின் புதுமையே\nஅக்கரை யிருந்ததோர் அருங்கலை யழைத்ததும்\nமிக்க புதுமை நீரினில் மிதந்து வந்ததேயது\nஆடு மாடு கரடியும் அடுங் கொடிய புலிகளும்\nஈடிலாத நாயகர் இரு பதங்கள் பணியுமே\nவந்து பகைஞர் சூழவே மண்ணையள்ளி மாநபி\nவிந்தையாக வீசவே விழி மறைந்துறைந்தனர்\nதூதரைப் பிடிக்கவே துரத்தி வந்த புரவியின்\nபாதம் மண்ணில் புதைந்தது பரம நாதர் புதுமையே\nமுகமலர்ந்த முஹம்மதர் அகமலர்ந்த அஹ்மதர்\nசகம துய்ய பூரணச் சந்திரன் போல் வந்தனர்\nஅண்ணலாரே சூரியர் விண்ணகத்தின் முழுமதி\nகண் குளிர்ந்த சோதியே எண்ணிறந்த ஒளிமயம்\nகற்றிலார் கலைக்கடல் காட்டி வைத்த புதுமையில்\nவெற்றி வேதம் அல் குர்ஆன் மேன்மை மிக்க தாகுமே\nஅண்ணலார் மறைவினோ டற்புதங்கள் மறைந்தன\nவண்ணமிக்க திருக் குர்ஆன் மறைந்திடாத வற்புதம்\nயுத்த வீரர் தளபதி யுகத்தி னொப்பிற் பெருபதி\nஎத்திசையு மதிரடி ஈடிலாத வாழ் மதி\nவீரமுள்ள வேங்கையும் தீரமிக்க சீயமும்\nவீர வீரர் நபிகளின் மேன்மை வீறுக் கஞ்சுமே\nசமமதான உயரமும் தனி நிகர்த்த தன்மையும்\nஅமைவதான சொற்செயல் அமைந்த எங்கள் நாயகம்\nஉருவிற் பூரணத்தவர் கருத்தில் ஏக பூரணர்\nமறுவிலாத வழகினர் மாண்பு நாதரெம்பிரான்\nவென் சிவப்பு நிறத்தினர் விரிந்த நயனமுடையவர்\nகண்ணிமை யுறைந்தவர் கண்ணிமையும் நீண்டவர்\nநாயகத்தின் வேர்வையும் நல்ல முத்த மணிகளாம்\nதூய நாவின் நன்மணம் பொய்த்து வீசும் மா மதி\nசொற் செயல்கள் நடை உடை தூய வாக்கு மெய்மையும்\nவெற்றி மிக்க புதுமையாய் விளிர்ந்ததுண்மை உண்மையே\nஈருகத்தின் நாதராம் இரு கணத்தின் நாதராம்\nவீர அறபி அஜமியர் சீர்க்கும் வெற்றி நீதராம்\nஇறை தூதரில்ல ரேல் இவ்வவ் வுகமுந் தோன்றிலை\nமறை தானும் வந்திலை மட்டி மூடரறிவரோ\nகற்ற மாந்தர் மாதரும் மற்ற வறிஞர் கவிஞரும்\nஉற்ற மேதை நாதருக் கொப்பிழந்து போயினர்\nமனிதன் தன்னை மனிதனாய் வாழ வைத்த எம்பிரான்\nஇனிது வாழ நல் வழி இயற்றி வைத்தார் எம் நபி\nஇறையை காட்டி தந்தவர் நிறைய ஞான மீந்தவர்\nமறையை தந்து மாந்தராய் வாழ வைத்த மன்னவர்\nசாதி பேத மில்லையென் றாதி வேத மோதிடுந்\nதூது தன்னை கவிகையின் நாதர் கூறி பூந்தனர்\nஇறை தூதர் மனிதரே எனினும் மனிதர் அல்லவே\nநிறைய விண்ணும் மண்ணெல்லாம் நின்று பணியும் தேனனர்\nநபிகள் நாதர் பெருமையை நவில யார்க்கும் முடியுமோ\nபாபம் பேசும் கூட்டங்கள் பழி சுமந்திறக்குமே\nநாயகத்தை புகழ்ந்திடா வாய்கள் ஊமை வாயடா\nசீய நபியை சீயெனின் தீய நரகன் பேயடா\nநாயகத்தின் எதிரிகள் நைந்து செத்த வாரெலாம்\nமாயக்கண்கள் கண்டுமே மதி மருண்டு போயின\nநாயகத்தின் பொருட்டினால் நாயகத்தை புகழ்ந்திடா\nதீய பேய்கள் கூட்டத்தைத் தீர்த்தருள்வாய் நாயனே\nஎங்கள் தூய நாதரே உங்களன்பில் திளைத்திட\nஇங்கு மங்கும் காத்துமே எம்மை மன்னித் தருளுவீர்\nதூய வாழ்வும் வளமதும் காய ஆத்ம சுகமதும்\nநேயமிறையின் பெற்று நாம் நிதமும் வாழ அருளுவீர்\nபாடித்தங்கள் பங்கய பதம் பணிந்த பேரராம்\nநாடும் கலீல் அவுனுக்கு நாளும் நலம் நல்குவீர்\nதூயன் விண்ணவர் சலாத் தும் சலாமும் கூறினர்\nதூய நம்பிக்கை யுளிர் சொல்க ஸலாத்தும் சலாம்\nபாடும் இந்த பாவிக்கும் செவி மடிக்கும் அன்பர்க்கும்\nபாச நபியின் நேசத்தை பரிசளிப்பாய் நாயனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/09/14.html", "date_download": "2018-07-19T15:32:30Z", "digest": "sha1:MBXD4CCMOWIEFHRC3BK63PTNVZKMQ5OK", "length": 21428, "nlines": 409, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: தினசரி பூஜை - 14", "raw_content": "\nதினசரி பூஜை - 14\n கற்களை வைத்து பூஜை செய்யும் தட்டிலே இப்ப வைக்க வேண்டாம்.அபிஷேகம் செய்யப்போகிறோம். அதனால அதுக்கு தகுந்தபடி வைக்கலாம்.\nகடைகளிலே இதுக்காகவே ஒரு பக்கம் மூக்கு போல நீண்டு இருக்கும் தட்டு விற்கிறாங்க. அது இருந்தா பலவிதங்களில சுலபம். அதை வடக்கு அல்லது கிழக்குப் பக்கம் மூக்கு இருகிற மாதிரி வைத்து மூக்கு கீழே ஒரு பாத்திரமும் வைத்துவிட்டா, அபிஷேகம் செய்யச் செய்ய செய்த பொருள் பாத்திரத்தில் நிரம்பிவிடும். தட்டு, தாம்பாளத்தில் வைத்தா கடைசி வரை அதில சேருவதை எடுப்பது கஷ்டம்.\n{படம் நன்றிகூகுளார். எங்கே சுட்டேன்னு மறந்து போச்சு. சம்பந்தப்பட்டவர் மன்னிக்கணும்.}\nஇன்னொரு விஷயம் இங்கே கவனம் இருக்கணும். சில பொருட்கள் ஒண்ணோடு ஒண்ணு சேரக்கூடாது. அந்த லிஸ்டில பாலும் தாமிரமும் சேரக்கூடாதுன்னு இருக்கு. அதனால பால் அபிஷேகம் செய்யறதா இருந்தா காப்பர் தட்டு உதவாது.\nசரி, மணியடிச்சுகிட்டே பூஜை பெட்டியை திறந்து உள்ளே இருக்கிற மூர்த்தங்களை எல்லாம் எடுத்து வெளியே வைக்கிறோம். நீரால அவற்றை எல்லாம் சுத்தம் செய்து சுத்தமான மடித் துணியாலே துடைத்து முறைப்படி தட்டிலே வைக்கிறோம். நிர்மால்ய சந்தனம், குங்குமம் எல்லாம் நீக்கணும் இல்லையா அதுக்குத்தான். குங்குமம் இடா விட்டா இந்த சந்தனத்தை சேகரித்து வாயில் போடுக்கலாம். வயித்துக்கு நல்லது.\n முதல் படி த்யான ஆவாஹணம், இல்லையா\nஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒரு வேத மந்திரம் இருக்கும். அவை தெரிஞ்சு இருந்தா அதை சொல்லி ஆவாஹணம் செய்யலாம். அல்லது சிம்பிளாக சூர்யம் த்யாயாமி, ஆவாஹயாமி என்கிற ரீதியில் சொல்லிக்கொண்டு போகலாம். இதே போல கணபதிம், /கௌரிம்,/ விஷ்ணும்,/ சிவம் த்யாயாமி, ஆவாஹயாமி.\n\"கணானாந்த்வா\" ன்னு துவங்கும் வேத மந்திரம் பிள்ளையாருக்கு.\nஆவாஹணம் செய்ய மங்களாக்‌ஷதையை கொஞ்சம் ஒவ்வொரு சிலா மேலேயும் மந்திரம் சொல்லி தூவவும்.\nமேலே சொன்ன எந்த வழியானாலும் பரவாயில்லை. மனசு ஊன்றணும் என்பதே முக்கியம். த்யானம் செய்து ஆவாஹணம் செய்த பின் அது கல் இல்லை. சாக்‌ஷாத் இறையே. அப்படி நம்பிக்கை வேணும்.\nசரி, ஸ்வாமி எல்லாரும் வந்தாச்சு. உட்கார்த்தி வைக்க ஆசனம் கொடுப்போம். அக்‌ஷதைதான் திருப்பியும்.ஆவாஹணம் செய்தது போலவே ஸ்வாமி பெயர் சொல்லி ஆசனம் சமர்ப்பயாமி என்று அக்‌ஷதை தூவவும்.\n“சத்தியமா தேவையான நேரம் இல்லை ஸ்வாமி” ன்னு துண்டை போட்டு தாண்ட ரெடியா இருக்கிறவங்க, தனித்தனியாக ஸ்வாமி பேரை சொல்லாமல் ஆவாஹிதாப்யோ தேவதாப்யோ நமஹ, ஆசனம் சமர்ப்பயாமின்னு சொல்லிக்கொண்டு போகலாம்.\nஇதே போல பாதயோஹோ பாத்யம் சமர்ப்பயாமி ன்னு ஒரு உத்தரணி நீரை ஸ்வாமி முன்னால் கீழே வைத்திருக்கும் தாம்பாளம் /கிண்ணம்/ டபரா எதிலாவது விடலாம். இது எதுக்குன்னா அப்புறமா தங்கமணி திட்டக்கூடாதில்லையா, அதுக்குத்தான். அத்தோட அப்புறம் வெளியே கொண்டு சேர்கிறது சுலபம்.\nபிறகு ஹஸ்தயோஹோ அர்��்யம் சமர்ப்பயாமி – அதே போல.\nஆசமனீயம் சமர்ப்பயாமி- மூன்று முறை நீர் விடவும்.\nஸ்நபயாமி என்று சொல்லி அபிஷேகத்தை ஆரம்பிக்கலாம். அபிஷேகம் செய்யம் அளவு நேரமில்லதவர்கள் ஒவ்வொரு உத்தரணி நீரை ஒவ்வொரு மூர்த்தியின் மீதும் விட்டால் போதுமானது.\nஎந்த ஸ்வாமிக்கும் அபிஷேகம் செய்ய புருஷ சூக்தம் சொல்லலாம். சிவனுக்கு செய்ய ருத்திரம் சமகம் சொல்லலாம். இதே போல அந்தந்த தேவதைக்கான வேத மந்திரம் என்று தெரிந்ததை சொல்லலாம்.அப்படி மந்திரங்கள் தெரியாவிட்டால் பாதகமில்லை. அந்தந்த ஸ்வாமி பெயரையே உச்சரித்து அபிஷேகம் செய்யலாம்.\nஎதை எல்லாம் அபிஷேகம் செய்யலாம்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nபஞ்சதஶீ - 1 - 42\nபஞ்சதஶீ - 1- 41\nபஞ்சதஶீ 1 - 40\nபஞ்சதஶீ - 1 - 39\nஎல்லோருக்கும் பொதுவான பூஜை முறை\nதினசரி பூஜை - 18\nதினசரி பூஜை - 16\nதினசரி பூஜை - 15\nதினசரி பூஜை - 14\nதினசரி பூஜை - 13\nதினசரி பூஜை - 12\nஅந்தோனி தெ மெல்லொ (337)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T15:47:58Z", "digest": "sha1:KSC2YYN2Q2TEO3SQT4TX3Y4JIC2FAVMW", "length": 4189, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நடப்புவிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நடப்புவிடு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு அலட்டலோடு அலுத்துக்கொள்ளுதல்.\n‘‘என்னம்மா, நீங்கள் சும்மா தொல்லை கொடுக்கிறீர்கள்’ என்று நடப்புவிட்டுக்கொண்டே போய்த் தகராறைச் சரிசெய்துவிட்டு வருவான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-s-aaa-get-certificate-046432.html", "date_download": "2018-07-19T15:50:33Z", "digest": "sha1:VBZE4ILRXAO77VYRNUQCWHJ6OC26UUED", "length": 12611, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு, தமன்னா செய்த வேலையால் ஏஏஏ படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காதா? | Simbu's AAA to get A certificate? - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்பு, தமன்னா செய்த வேலையால் ஏஏஏ படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காதா\nசிம்பு, தமன்னா செய்த வேலையால் ஏஏஏ படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காதா\nசென்னை: சிம்பு, தமன்னா செய்த வேலையால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது.\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். சிம்பு நான்கு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்துள்ளார்.\nபடத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனா கான் ஆகியோர் உள்ளனர்.\nசிம்பு, தமன்னா டூயட் பாடும் துள்ளல் பாடல் ஒன்று உள்ளதாம். சிம்புவும் சரி, தமன்னாவும் சரி டான்ஸ் ஆடுவதற்கு பெயர் போனவர்கள். அதனால் இந்த பாடல் அருமையாக வந்துள்ளதாம்.\nதுள்ளல் பாடலில் சிம்புவும், தமன்னாவும் ஓவர் நெருக்கமாக நடித்துள்ளார்களாம். மேலும் சில காட்சிகளிலும் சிம்பு, தமன்னா இடையே நெருக்கம் அதிகமாம்.\nசிம்பு, தமன்னா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.\nத்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கவர்ச்சியான காட்சிகளை வைத்த ஆதிக் ரவிச்சந்திரன் சிம்பு படத்திலும் ஆங்காங்கே வைத்துள்ளாராம். படத்தின் முதல் பாகம் ரம்ஜானுக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\n'மாநாடு': வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து அரசியல் பேசப் போகும் சிம்பு\nவெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி படத்தின் பெயர் அறிவிப்பு நாளை வெளியாகிறது\nசிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nவெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா\nசிம்புவை இயக்கும் வெங்கட் பிரபு: பில்லா 3-ஆ, உண்மை என்ன\nபிக் பாஸ் வீட்டில் சிம்பு பெயரை கெடுக்கும் மகத்\n\"அடுத்த ரஜினி\"... தனுஷ் பேச்சுக்கு பதிலடி... எமோசனல் வீடியோ வெளியிட்ட சிம்பு\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஇந்த குழந்தைகள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளார்கள்: கார்த்தி\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: simbu tamanna சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தமன்னா\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சின���கன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-19T15:08:03Z", "digest": "sha1:2M4DVJSTRVXDHPK7IZUWC252TVQYGKWG", "length": 13043, "nlines": 93, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: கூடாரவல்லி வைபவம்.", "raw_content": "\nஞாயிறு, 11 ஜனவரி, 2015\n11-1-2015 - மார்கழி-27 தேதி – கன்னி பெண்களுக்கு கணவனை காட்டும் நாள். விமரிசையாக கொண்டாடபடுகிறது.\nஆண்டாள் இந்த நாளில் தான் கனவில் கண்ட கணவனான ரங்கமன்னார் காட்சி தந்த நாள்.\n27 நாட்கள் பாவை நோன்பினால் நினைத்ததை நடத்திய காட்டிய கூடாரவல்லி நாள்.\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்\nபாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்\nசூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே\nபாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்\nஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு\nமூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\nதிருமணத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் நாளைக்கு ஸ்ரீ ஆண்டாள் சன்னதிக்கு சென்று மனதார பிரார்த்தித்து உங்கள் வீட்டிருக் அருகில் கண்ணில் கண்ட பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், வளையல், போன்ற மங்கல பொருட்களை வழங்குங்கள். அடுத்த கூடாரவல்லிக்குள் உங்கள் வாழ்க்கை துணையுடன் ஸ்ரீ ஆண்டாள் & ரங்கமன்னாரை பார்ப்பீர்கள்.\nஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.\nகாதலர்களுக்கு வரபிரசாதமான வைபவம் - மார்கழி-27 தேதி நாளைக்கு – கூடாரவல்லி நோன்பு. நினைத்தவரையே திருமணம் முடித்து வைக்க கூடியது. – தற்கால காதலர்கள் கண்டதை நினைத்தாலும், நல்லது என்று நம்ம ரங்கமன்னாருக்கு தெரிந்தால் நிச்சயம் திருமணத்தை நடத்தி வைப்பார். நீங்கள் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த அளவு வளையல், பூ, பொட்டு மஞ்சள் போன்றவற்றை உங்களை விட வயதில் முதிர்ந்தபெண���களுக்கு வழங்கி அவர்களிடம் ஆசிபெறுங்கள். ஆண்களாக இருந்தால் சர்க்கரைபொங்கல் தந்து ஆசிபெறுங்கள்.\nதிருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது\nஉங்கள் வீட்டில் செல்வம் இல்லையா....\nஉங்கள் வீட்டில் மகிழ்ச்சி இல்லையா...\nஉங்கள் வீட்டில் உங்கள் கணவர்/மனைவி உங்களுடன் அனுசரணையாக இல்லையா.........\nநீங்கள் கவலையே படவேண்டாம்...........நாளைக்கு மார்கழி 27 கூடாரவல்லி வைபவம்.........இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.........மனதார ஸ்ரீ ஆண்டாளை வேண்டிக்கொண்டு.........ஆண்டாள் அவளுடைய காரியம் வெல்ல ஸ்ரீ ரங்கமன்னார் ஆனா ஸ்ரீ ரங்கநாதருக்கு \"அக்காராடிசில்\" என்கின்ற சுவையான ..........அட நாம் அடிகடி செய்வோமே........சர்க்கரைபொங்கல் அது தாங்க...........செய்து............என்ன கொஞ்சம் நெய் அதிகம் உற்ற வேண்டும்.........அதிகம் என்றால் என்ன தெரியுமா.......பொங்கல் நெய்யில் மிதக்கும்படி.......இதை செய்து நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் இவர்களை நினைத்து வழிபட்ட பின்னர் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அனைவருக்கும் நாளை முழுவதற்கும் யாருக்கும் இல்லை என்று சொல்லாத அளவிற்கு நாளை இரவு வரை வருபவர்களுக்கு வாரி வாரி வழங்குங்கள்........என்ன பட்ஜெட் இடிக்குமே என்று மட்டும் நினைக்காதீர்கள் ........ கவலையே படாமல் செலவு செய்து எல்லோருக்கும் கொடுங்கள்........உங்கள் வீட்டில் நீங்கள் நினைத்த அளவிற்கு செல்வம் வந்து கொட்டும், மகிழ்ச்சியில் மிதப்பீர்கள், உங்கள் கணவரோ/மனைவியோ உங்களையே சுற்றி சுற்றி வருவார்கள்.......இவை அனைத்தும் அன்று ஆண்டாள் கண்டது என்று மட்டும் நினைக்காதீர்கள்..........இன்று வரை கண்கூடாக நடந்து கொண்டு இருக்கும் செயல்...........இதையும் மீறி உங்களுக்கு சந்தேகம் வந்தால் நாளைக்கு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் / பெருமாள் கோவிலுக்கு சென்று பாருங்கள் ..........நீங்களே புரிந்துகொள்வீர்கள். ........ இல்லை என்று கூறாமல் \"அக்காரடிசில்\" அள்ளி கொடுங்கள்........உங்கள் வீட்டிற்க்கு ஸ்ரீ ஆண்டாளே வந்து குடிகொள்வாள்.\nசித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி\nM . பாலசுப்ரமணியன், M .A ,\nநிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.\nகௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002\nஇடுகையிட்டது varavellore நேரம் ஞாயிறு, ஜனவரி 11, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/05/blog-post_60.html", "date_download": "2018-07-19T15:34:34Z", "digest": "sha1:SHM3N3QPLTY4PZ7GEAD2DHX5QC7GA3NM", "length": 35088, "nlines": 454, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் நீர்க்கோல வாழ்வை நச்சி.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 25 மே, 2015\nஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் நீர்க்கோல வாழ்வை நச்சி.\n3. ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும்:-\nகவிஞர் ஈழவாணி பல பத்ரிக்கைகளின் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இரு கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு குறு நாவல், ஒரு தொகுப்பு நூல் என ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். இது ஆறாவது நூல். போன வருடமும் இந்த வருடமும் கூட கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.\nஈழத்து வாழ்வியலையும் காதலையும் பிரிவின் துயரையும் புலம்பெயர் வாழ்வின் இருப்பில் நிகழ்த்தப்படும் வன்முறையையும் நெருப்புப் பொறி பட்டது போல் உரைக்கும் கவிதைகள். சில கவிதைகள் பாரதியையும் கம்பனையுமே கேள்விக்குள்ளாக்குகின்றன. வார்த்தைப் ப்ரயோகங்களும் எதிர்பாராத திருப்பங்களும் கேள்விகளும் முகத்தில் அறையும் முடிவும் ஈழவாணியின் கவிதைச் சிறப்புகளில் ஒன்று.\nஅகதிகள் நிலை பற்றி என்னை அதிர வைத்த கவிதை ஒன்று.\nநூல் - ஒரு மழை நாளும் நடுநிசி தாண்டிய ராத்திரியும்\nவிலை – ரூ 65.\n4. நீர்க்கோல வாழ்வை நச்சி,\nமென்பொருள் பொறியாளரான லாவண்யா சுந்தர்ராஜனின் முதல் கவிதை நூல். அகநாழிகை வெளியீடு. இதற்கு அடுத்தும் அவரது கவிதைத் தொகுதிகள் வெளியாகி உள்ளன. எளிமையான இனிய கவிதைகள். ஒவ்வொரு சிறு விஷயத்தையும் ஊன்றிக் கவனித்துக் கவிதையாக்கி இருக்கும் பாங்கு அருமை. தனிமையையும் பிரிவையும் அன்பையும் காதலையும் நிராகரிப்பையும் அதன் வலியையும் முயற்சியையும் அதன் முடிவற்ற தன்மையையும் பெரும்பாலான கவிதைகள் பிரதிபலிக்கின்றன.\nஇதில் இந்த இரு கவிதைகள் என்னை மிகக் கவர்ந்தவை.\nநூல் :- நீர்க்கோல வாழ்வை நச்சி.\nஆசிரியர் – லாவண்யா சுந்தர்ராஜன்\nவிலை – ரூ 40.\nடிஸ்கி :- இவற்றையும் படிச்சுப் பாருங்க.\nபுதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.\n\"என் வானிலே\" \"டீக்கடைச் சூரியன்”\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:16\nலேபிள்கள்: ஈழவாணி , ஒரு மழை நாளும் நிசி தாண்டிய ராத்திரியும் , நீர்க்கோல வாழ்வை நச்சி\nநூல் அறிமுகங்களும், தாங்கள் ரசித்த ஒருசில உதாரணக் கவிதைகளும் அருமை. நூல் ஆசிரியர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.\n25 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 7:07\nதிருமதி லாவண்யா அவர்கள் புத்தகம் படித்திருக்கிறேன்.\n25 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 8:18\nநன்றி வெங்கட் சகோ :)\n27 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:12\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n27 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 3:12\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை ���ாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபுதிய பார்வை :- வாசகர் கடிதம்.\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஐங்கர தேவா போற்றி.\nசின்னச் சின்ன சந்தோஷங்கள். :)\nதேன் பாடல்கள். பொன் வீதியில் மானும் முயலும் மயிலும...\nபொங்கல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ் , குமுதம் பக்தி ஸ்பெஷ...\nகோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.\nகுழந்தைகள் விளையாட்டு. பகுதி 8. பிங்கோ.\nபூங்காவுக்குள் இரு புராதனக் கோபுரங்கள்.\nதிருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-\n‪கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\nஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும் நீர்க்கோல ...\nசெட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHET...\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி\n\"என் வானிலே\" \"டீக்கடைச் சூரியன்”\nசாட்டர்டே போஸ்ட். டி வி என் சாரின் கவிதைகள். - கட...\nராமநவமி ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nசெட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்...\nகுழந்தைகள் விளையாட்டு பகுதி 7. ஈஸி சுடோகும் காகுரே...\nகொண்டாட்டப் பறையும் நீதிக்கான பறையும்.\nமைக் மோ 'ஹனி' :)\nஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி\nசெட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE...\nஓலை. ( சொல்வனம் )\nதங்கச்சிகரம். பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரி...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் உமையவள் மைந்தா போற்றி.\nகுழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் த���ன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/contact.php?sid=e3520f69eecb96b70e30876f26ac929d", "date_download": "2018-07-19T15:04:48Z", "digest": "sha1:VTAMFTJ6WLMW5AQB4FEBRZD7TYWCYYY3", "length": 23951, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள��� அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/4905-2/", "date_download": "2018-07-19T15:37:12Z", "digest": "sha1:EIUXHJGR3KL3YPYZ3OKTOWL4YA67YDYO", "length": 6209, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க ஏதேனும் செயல்திட்டம் உள்ளதா\nநியூயார்க்கில் ராகுல் காந்தி உரை | 20.09.2017\nகாங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் உரை. இடம் : டைம் ஸ்கொயர், நியூயார்க் நாள் : 20.09.2017 மொழி பெயர்ப்பு : சஞ்சய் காந்தி , கோவை www.facebook.com/SanjaiGandhi , www.twitter.com/SanjaiGandhi அனைவருக்கும் வணக்கம். சாம் பிட்ரோடா...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nதமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் 67 சதவீத உயர்வு ஒரே அறிவிப்பின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 66 சதவீதமாகவும், அதிகபட்ச கட்டணம் 58 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல புறநகர் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர...\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிட தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று சொன்ன ஜெயலலிதா, அன்று முதன்மை நிலையிலிருந்த தமிழக நூலகத்துறை இன்று படுகுழியில் விழுந்து கிடக்கிறதே, அதுதான் உங்களது ஆட��சியின் சாதனையா குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுக்கும் ஜெயலலிதா இதற்கு பதில் கூறுவாரா குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுக்கும் ஜெயலலிதா இதற்கு பதில் கூறுவாரா மலையிலிருந்து இறங்கி வந்து நடவடிக்கை எடுக்க முன் வருவாரா \nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 23.10.2015 இந்தியாவிலேயே நூலகத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் புகழ் பெறுவதற்கு காரணமாக இருந்த நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்கள் முயற்சியால்தான் தமிழ்நாடு நூலகச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urimaikathavu.blogspot.com/2008/", "date_download": "2018-07-19T14:59:05Z", "digest": "sha1:DN34TK7NJ4OB5RN4AAO2LQCVHX4OJXCF", "length": 5738, "nlines": 79, "source_domain": "urimaikathavu.blogspot.com", "title": "திறக்கப்படாத உரிமை கதவுகள்: 2008", "raw_content": "\nஇனியும் பதுங்கிப்பதுங்கி வாழ்வதற்கு பூனைகள் அல்ல,நாம் புலிகள்.\nஎரித்தது பார்பனனாக இருந்தாலும் சரி\nஅல்லது அடிப்படை அறிவு கூட இல்லாமல்\nஇந்திய இறையான்மையை கட்டி காக்கும்\nவயிறை விட உயிரும் ,\nஉயிரை விட மானமும் பெரிது\nஇனமானம் உள்ள தமிழனாக போராட புறப்படு\nதமிழ் இன துரோகிகளை இனம் கண்டு துரத்திட புறப்படு\nதெரியும் துரோகிகளை துரத்திடவும் தெரியும்\nஎவன் தமிழையும் ,தமிழ் இனத்தையும்,\nபூனைகள் அல்ல நாம் புலிகள்.\nPosted by திறக்கப்படாத உரிமை கதவுகள் at 7:58 AM 1 comment:\nமனிதன் கைதொட்ட கல்லெல்லாம் கடவுளாய் ,\nஏனோ மறந்துகூட மனிதம் படைக்க மறுத்துவிட்டன\nதட்டினோம் ,கை வலிக்க தட்டினோம்\nஇதயம் வலிக்க தட்டினோம் ,\nகடைசி வரை திறக்க படவில்லை\nகதவு என்று ஒன்று இருந்தால்\nஇது வரை கேட்டிராத மனித கூட்டம்\nPosted by திறக்கப்படாத உரிமை கதவுகள் at 11:05 PM 1 comment:\nஇனியும் பதுங்கிப்பதுங்கி வாழ்வதற்கு பூனைகள் அல்ல,ந...\nவணக்கம் உறவுகளே , நம்() அகன்றபாரதம் விரிந்து சுருங்கும் போது உண்டான தமிழ்நாட்டின் தென்கோடியில் பிறந்து வளர்ந்த நானும் ஒரு தெக்கத்திப் பொண்ணு தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_612.html", "date_download": "2018-07-19T15:29:25Z", "digest": "sha1:ZQRTHG3WZKCDU4STGNQ22DGDKBQJ7FOH", "length": 8596, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: போர்க்கோலம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள��� மற்றும் விமர்சனங்கள்\nஅஸ்தினபுரியின் போர்க்கோலம் பற்றிய பேச்சில்தான் முதல்முறையாகப் பெரிய போரின் அபத்தத்தைப் பற்றிய நக்கல்கள் வருகின்றன. அதை போரில் கலந்துகொள்ளக்கூடிய, அதேசமயம் மானசீகமாக விலகி நின்றிருக்கக்கூடிய, பூரிசிரவஸ் போன்றவர்கள் சொல்லும்போதுதான் அர்த்தம் வருகிறது. இந்த பால்ஹிக அத்தியாயம் முழுக்கவே போருக்கு எதிரான நையாண்டியும் போரைவிடப் பெரிய ஒன்றை ஞாபகப்படுத்துவதுமாகவே உள்ளது. அமுதம் வழியும் மலையை போருக்கு சமானமான மறுபக்கமாக நிறுத்துகிறார்கள். கீழே இறங்க இறங்க பால்ஹிகர் பைத்தியமாக ஆவது அவர்கள் அஸ்தினபுரிக்கு வந்து மொத்த அஸ்தினபுரியே பைத்தியம் மாதிரி இருப்பதைப் பார்க்குமிடத்தில் நிறைவுறுகிறது. இந்த அபத்தத்தை டால்ஸ்டாயின் வார் ஆன் பீஸ் நாவலிலே காணலாம். அதைவிட ஃபார் ஹூம் தெ பெல்ஸ் டால்ஸ் நாவலில் காணலாம். மகாபாரதப்போரை பலபடியாக எழுதியிருக்கிறார்கள். அதை நவீன இலக்கியம் சந்திக்கும்போது இந்த அர்த்தமில்லாத தன்மையும் கிண்டலும் அபத்த தரிசனமும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். இப்பகுதிகள் வெண்முரசின் ஒட்டுமொத்தத்தையே வேறுமாதிரிப்பார்க்கச் செய்கின்றன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்...\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2011/01/blog-post_25.html", "date_download": "2018-07-19T15:02:09Z", "digest": "sha1:WFNARTZVLDLC4YG6LUQH4PPBQNHYIQO2", "length": 11289, "nlines": 160, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: மத்திய,மாநில அரசு அறிவிப்பு -தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !", "raw_content": "\nமத்திய,மாநில அரசு அறிவிப்பு -தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு \nநாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகளுக்கு குறைவு இல்லை. வட இந்தியன் வம்பிலுத்துவிட்டு வெளிநாடுகளில் நைய புடைக்கப்பட்டால் இந்தியனை அடித்துவிட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்து அனைத்து மாநில மக்களிடம் இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர், இவர்கள் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலை நெருங்கும் இந்த நேரத்தில் கொலை செய்யப்படும் மீனவர் உடல் நலம் கருதி 'இலவச இறுதிச் சடங்கு நடத்தவும், பதினாறாம் நாள் கருமாதிக்கு பண உதவி செய்யும் இலவச திட்டம்' அறிவித்து தேர்தலில் வென்றுவிட நினைத்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது ஏறி நின்று பாராளுமன்ற வெற்றியைச் சுவைத்தார்கள், சட்ட மன்ற வெற்றிச் சுவைக்கு தமிழக மீனவன் பிணங்கள் போலும்.\nவங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகி மீனவர்களின் இரத்தங்கள் கலந்து நிறமாறிக் கிடக்கிறது.\nதமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று இந்தியாவே ஒதுங்கி வேடிக்கைப் பார்பதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டு உணர்த்தும் போது தேசியவாதம் பேசும் தேசியவியாதிகளை எதால் அடிக்கலாம் \nநம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோருடன் வைகோ சந்திப்பு\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\n2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங...\nஇந்திய இளைஞர் லெனினின் பேச்சைக் கேட்டு கோபப்பட்ட ந...\n��ன்முறை இல்லாமல்... போதைப் பொருட்கள் இல்லாமல்..\nஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வ...\nதுனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட...\nமத்திய,மாநில அரசு அறிவிப்பு -தமிழக மீனவர்களுக்கு இ...\nகுழந்தைகள் நெற்றியில் விபூதியாகும் பிரபாகரன் வீட்ட...\nபட்டுக்கோட்டை அழகிரி நினைவு மண்டப கல்வெட்டு திறப்ப...\nதஞ்சையில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட மாவீரன் முத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2008/10/3.html?showComment=1224142920000", "date_download": "2018-07-19T15:25:45Z", "digest": "sha1:UZJVROUKZWRBJRF2K4VFA7MGGVTI2L4T", "length": 50099, "nlines": 541, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: திரைக்குப்பின்னே-3", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 14, 2008\nவேகத்தின் மறு பெயர் அஜீத்.\nபல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார். அதே போல் கார் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அப்படியொரு வெறி. \"அஜீத் போன்ற நடிகர்கள் இப்படியான ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்\" என்று அறிவுரை சொன்ன தயாரிப்பாளருக்கும் \"எனக்கு அறிவுரை சொல்ல எந்த நாய்க்கும் உரிமையில்லை'' என்று அவசரமாக பதிலடி கொடுத்தவர். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். காலில் சக்கரம் கட்டியவர். அவர் ஓட்டாதது எனக்குத் தெரிந்து ரயில் மட்டும்தான். எந்திரப் படகு ஓட்டுவதிலும்கூட அவருக்குத் திறமையிருந்தது.\nஇதே வேகம் அவருடைய நட்பிலும் இருக்கும். பழகிவிட்டால் அப்படி பாசம் காட்டுவார். அவர் அலுவலகத்துக்குப் போனால் மற்றவர்களுக்கு முன்னால் அவர் நம் மீது ஏற்படுத்தும் முக்கியத்துவம் ஆச்சர்யப்படுத்தும். 'முகவரி' படப்பிடிப்பில் அவர் எனக்கு ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவிதம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. என் மீது மிக உயர்வான மரியாதை இருந்தது. அதே போல பத்திரிகையாளர்களில் என் மீது கோபப்பட்டது மாதிரி வேறு யாரிடமும் கோபப்பட்டிருப்பார் என்றும் சொல்ல முடியாது.\nசினிமா தொழிலாளர்களும் தயாரிப்பாளர்களும் பெப்சி- படைப்பாளி என்று பிரிந்திருந்தபோது அஜீத் தொழிலாளர் பக்கம். அப்போதே நிறைய தயாரிப்பாளர்கள் இவர் மீது விரோதம் பாராட்ட ஆரம்பித்தார்கள். 'வாலி' மட்டும் தோல்வி ��டைந்திருந்தால் அப்போதே அஜீத் வதமாகியிருப்பார். தொடர்ந்தது அஜீத்தின் பாய்ச்சல். சினிமாவில் எந்தவிதக் குடும்பப் பின்னணியும் இல்லாமல் வந்தவராக இருந்தும் அவருடைய வெற்றிகளினால் மட்டுமே எழுந்து நின்றார். 'ஜனா', 'ராஜா', 'ஆஞ்சநேயா', 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' எனத் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தன. \"என்ன சார் தொடர்ந்து தோல்விப் படமா கொடுக்கிறீங்களே'' என்றேன். தன்னம்பிக்கையோடு பதில் சொன்னார். \"இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்'' என்றார். ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதைவிட துணிச்சலான பதிலில் சிறிது நேரம் சிலாகித்து நின்றுவிடுவேன்.\nகார்கில் போரின் போது திரைப்பட நட்சத்திரங்கள் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தினார்கள். கலைநிகழச்சி நடத்தி பணம் சேகரித்தார்கள். அஜீத் மட்டும் எதிலுமே கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டேன். \"இத்தனை கோடி ரூபாயை கொட்டிக் கொடுப்பது எதற்காக... ராணுவ வீரன் செத்துப் போனால் அதற்கு ஈட்டுத் தொகை தருவதற்கு அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் தருகிற பணம் செத்துப் போன அந்தச் சகோதரர்களின் குடும்பத்துக்கா போகிறது இங்கே தமிழ் நாட்டில் ஏழெட்டு ராணுவ வீரர்களை கார்கில் போரில் இழந்திருக்கிறோம். நாம் கார்கில் நிதி தந்ததால் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா இங்கே தமிழ் நாட்டில் ஏழெட்டு ராணுவ வீரர்களை கார்கில் போரில் இழந்திருக்கிறோம். நாம் கார்கில் நிதி தந்ததால் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா நாம் கொட்டிக் கொடுத்த பணம் எங்கே போனது'' என்றார்.\nநானும் 'கார்கில் நிதி எங்கே, கணக்கு கேட்கிறார் அஜீத்' என்று எழுதினேன். மறுநாளில் இருந்து அஜீத்தை யாரும் தூங்கவிடவில்லை. தேசபக்திக்கு எதிரானவர் என்று சிலரும் தமிழ்த்திரையுலகுக்கே எதிரானவர் என்றும் தி.மு.க.வுக்கு எதிரானவர் என்றும் அவருடைய தலை உருண்டது.\n\"நான்தான் சொன்னேன் என்றாலும் நீங்களும் அப்படியே போட்டுவிடுவதா'' என்று கோபித்துக் கொண்டார். இந்த மாதிரி ஒரு கோபத்துக்குப் பிறகு நானும் அவரிடம் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்தேன்.\nகுஷ்பு-சுந்தர்.சி. ���ிருமணம். பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது. அஜீத் வந்தார். என்னைப் பார்த்துவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தார். \"ரொம்ப சாரி'' என்றார். வேறு எதுவுமே பேசவில்லை. சுமார் பத்துமுறை அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொன்னார். வருத்தம் தெரிவிப்பதிலும் அவ்வளவு வேகம்.\nஎதெல்லாம் தமிழ் சினிமாவில் முடியாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிற ஆர்வம் இயக்குநர் ஷங்கருக்கு உண்டு. சாலையெல்லாம் பெயிண்ட் அடிப்பது, ஒரு லட்சம் பானைகளை வாங்கி அதன் நடுவே நடிகர்களைப் பாடி ஆட வைப்பது, உலக அதிசயங்களையெல்லாம் ஒரே பாட்டில் காட்டுவது, கமல்ஹாசனை 70 வயதுக் கிழவனாக நடிக்க வைப்பது என்று தொடர்ந்து அவர் படத்தில் சில அம்சங்கள் இருக்கும். எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினையைப் பிரமிப்பான விதத்தில் தீர்த்து வைப்பது அவருடைய பாணி. ஊழலை வர்மக் கலை தெரிந்த கிழவன் தீர்த்து வைப்பது, லஞ்சமும் ஜாதிய வெறியும் உள்ள அரசியல் வாதியை ஒரு நாள் முதல்வனாக இருந்து தீர்த்துக் கட்டுவது, அப்பளம் போடும் அப்பாவி (போன்ற) பிராமணன் ஒருவன் தமிழ்நாட்டு போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவது என்று ஒருவிதமான சுவாரஸ்யத்தைக் கண்டுபிடிப்பார். அதற்கு கிராபிக்ஸ், பிரமாண்டம், பாம்பே நட்சத்திரங்கள், கங்காரு, ஒட்டகம், ஏ.ஆர்.ரஹ்மான், பானை, ஓட்டை உடைசல் பாட்டில்கள் எல்லாம் சேர்ப்பார். அவருடைய தனித் திறமையே எல்லாருடைய திறமைகளையும் (சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமலும் இருக்கும்) மிக லாவகமாக ஒருங்கிணைப்பதுதான்.\nகுமுதம் இதழில் பணியாற்றியபோது அவருடைய வாழ்க்கைப் படிப்பினை மூலமாகப் புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு நம்பிக்கை தருகிறமாதிரி ஒரு தொடர் எழுத உத்தேசித்தோம். நீண்ட யோசனைக்குப் பிறகு அந்தத் தொடருக்கு சம்மதித்தார். சங்கரூ... என்று அழைக்கப்பட்டவர் ஷங்கர் ஆன கதை அது. தலைப்பு 'சங்கர் முதல் ஷங்கர் வரை' என்று வைத்தோம். என்னென்னவெல்லாம் எழுதலாம், தன் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க வேண்டியவர் யார், யார் திருப்பு முனை ஏற்படுத்தியவர் யார் திருப்பு முனை ஏற்படுத்தியவர் யார் என்றெல்லாம் நிறைய சொன்னார். அதையெல்லாம் பட்டியில் இட்டுக் கொள்வதற்காகவே நான்கைந்து நாள்கள் பேசினோம். \"நீங்கள் எழுதிக் காட்டுங்கள். எப்படி வந்திருக்கிறது என���று நான் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன். அப்புறம் அச்சுக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்றார். எல்லாவற்றுக்கும் சம்மதம் சொல்லியாகிவிட்டது. கதை விவாதம் போல அவ்வளவு சிரத்தையாக அதில் ஈடுபட்டார். எங்கள் சந்திப்பின் போது வேறுயாரையும் சந்திக்க மாட்டார். போன்கூடப் பேச மாட்டார். எனக்கும் சேர்த்து அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். அவ்வளவு கவனத்தோடு இருந்தார். பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள்.\nஅந்த வாரக் குமுதத்தில் அறிவிப்பும் வைத்தோம். அறிவிப்பைப் பார்த்துவிட்டு ஷங்கர் எனக்கு போன் செய்தார். \"இந்தத் தொடரை எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை, நிறுத்திவிடுங்கள்'' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குமுதம் நிர்வாகத்துக்கு என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை. அலறி அடித்துக் கொண்டு அவருடைய அலுவலகத்துக்கு ஓடினேன்.\n\"வாரா வாரம் என்னிடம் பேசிவிட்டு நீங்களாகத் தொகுத்து எழுதுவதாகத்தானே பேசினோம்.. 'ஷங்கர் எழுதும்' என்று அறிவிப்பு வைத்தால் என்ன அர்த்தம்\n\"சினிமா துறையினர் வாழ்க்கைத் தொடர் எல்லாமே அப்படித்தான். அவர்கள் சொல்ல சொல்ல அதைப் பத்திரிகையாளர் எழுதுவார்கள்... அவர்கள் எழுதுவதாகப் போடுவார்கள்.''\n\"நீங்கள் எழுதுவதாக வந்தால்தான் இதற்கு நான் சம்மதிப்பேன். அல்லது நானே எழுதித் தரவேண்டும் என்றால் இப்போது எனக்கு அதற்கு நேரமில்லை.''\n\"நீங்கள் எழுதுகிறீர்கள் என்று போட்டால்தான் எங்கள் விற்பனைக்கு உதவும்'' என்றேன். கடைசி வரை சம்மதிக்கவே இல்லை.\nஆசிரியர் குழுவில் பேசினேன். ஒவ்வொரு வாரமும் தொடரின் இறுதியில் 'சந்திப்பு: தமிழ்மகன்' என்று வெளியிடுவதாகக் கூறினார்கள். அதன் பிறகே அந்தத் தொடர் வெளியானது.\nஅவருடைய பிடிவாதத்தில் ஒளிந்திருந்த மெல்லிய நேர்மையையும் எதிலும் எடுத்துக் கொள்ளும் கவனத்தையும் ரசித்தேன். அவருடைய முதல் படத்தின் டைட்டிலைப் போலவே அவர் இருந்தார்.\nடி.வி.யில் மைக்ரோவேவ் சமையல் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை வினோதினி.\nஎனக்குள் அவர் குறித்து வேறு சமையல் குறிப்புகள் ஓடின.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வடபழனி கமலா திரையரங்குக்குப் பின்புறம் ஒரு வாடகை வீட்டில் இருந்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் வண்ண வண்ணப் பூக்கள் மூலமாக கதாநாயகியாக ஆன நேரம். பத்திரிகையாளர்கள் யாராவது சென்றால் அவர் வீட்டில் சாப்பிடாமல் வெளியேறவே முடியாது. அவரே தோசை வார்த்துப் பரிமாறுவார். டீ போட்டுத் தருவார். அவருடைய அம்மாவும் அப்படிப் பரிமாறுவார்கள். வீட்டில் இருந்தால் மட்டும்தான் என்றில்லை. படப்பிடிப்பில் பார்க்கும்போதும் புரடக்ஷன் ஆள்களைக் கூப்பிட்டு \"இவருக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்'' என்பார். ஆச்சர்யமாக இருக்கும்.\nஒருமுறை \"எதற்காக இப்படி வற்புறுத்துகிறீர்கள். எனக்குப் பசிக்கிறது என்றால் நானே கேட்கிறேன்'' என்றேன்.\nஅவர் ஒரு சம்பவம் சொன்னார். அப்போது தாய் பத்திரிகையில் (89- 92 வாக்கில் ) மனோஜ் என்றொரு பத்திரிகையாளர் இருந்ததாகவும் சிறிய வயதில் சரியான நேரத்தில் ஒழுங்காகச் சாப்பிடாததாலேயே அவர் சின்ன வயதில் இறந்து போனதாகவும் சொன்னார். \"பத்திரிகையாளர்கள் செய்திக்காகச் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பல பத்திரிகைகளில் ஒழுங்காகச் சம்பளமும் கொடுப்பதில்லை. என்னால் முடிந்தது அவர்களைச் சாப்பிட வைப்பதுதான்'' என்றார்.\nஇத்தகைய குறைந்தபட்ச கொள்கைகளில்தான் எவ்வளவு நியாயங்கள் பொதிந்து கிடக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nR A J A சொன்னது…\n//\"இத்தனை தோல்விப் படங்கள் கொடுத்திருந்தால் தமிழ்ல ஒரு நடிகனாவது ஃபீல்ட்ல இருக்க முடியுமா என் படம் இப்ப ரிலீஸ் ஆனாக்கூட ஓபனிங் இருக்கும்''//\nஎனக்கு தெரிந்து இப்போது இருக்கும் இளைய தலைமுறை நடிகர்களில் அஜித்துக்குத்தான் தீவிரமான ரசிகர் கூட்டம் உண்டு. அதனால்தான் இத்தனை flop கொடுத்தும் opening வசூல் குறையாமல் இருக்கிறார்.\nவியாழன், 16 அக்டோபர், 2008\nவியாழன், 16 அக்டோபர், 2008\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்ட��நராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்பதற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்கள���க்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன��� பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) சுஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/20/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF-1243852.html", "date_download": "2018-07-19T15:27:41Z", "digest": "sha1:BJOWOGOFNJPES7CRQUAXKGQFWEZI65XE", "length": 6283, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மொரப்பூரில் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமொரப்பூரில் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nமொரப்பூரில் 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nஅரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் வட்டாரப் பகுதியில் இருந்து ரேஷன் பொருள்கள் கேரளத்துக்கு ரயில் வழியாக கடத்தப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தனுக்கு புகார்கள் வந்தன.\nஇதையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி, அரூர் வட்ட வழங்கல் அலுவலர் பி.கே.கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் பு.அருள் ஆகியோர் அடங்கிய வருவாய்த் துறையினர் மொரப்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, மொரப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகம் அரூர் கிளை கிடங்கில் ஒப்படைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/entertainment/04/161828", "date_download": "2018-07-19T15:34:31Z", "digest": "sha1:BA7WPJU7ZKLI2NTGRUTUG2PTSUAY6OHP", "length": 6497, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "கவர்ச்சியில் கலக்கிய நடிகை மும்தாஜின் தற்போதைய பரிதாபநிலை!! - Viduppu.com", "raw_content": "\nஇந்த நடிகரா இப்படி ஆகிட்டாரு\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nகமல்ஹாசன், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை மரணம்\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஅஜித்பட வில்லனின் ஆச்சரிய செயல்- பலபேர் இவரிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்\nஇவங்க ரிலேஷன்ஷிப்ப புரிஞ்சுக்கவே முடியலயே... இது ஒரு நல்ல காதல் அற்புதமான பகுதி.\nநண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nகவர்ச்சியில் கலக்கிய நடிகை மும்தாஜின் தற்போதைய பரிதாபநிலை\nதமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானார்.\nஇவர் நடனமாடி இருந்த கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடல் இன்று வரை ரசிகர்களிடம் செம பிரபலமாக உள்ளது. க தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டு நிலைத்தார் என்றால் அது மும்தாஜ் தான்.\nஇவர் பல தமிழ் படங்களி��் நடித்து உள்ளார்.பின் அவரது உடல் எடை எடையும் அதிகரித்தால் எந்த திரைப்பட துறையும் அவரை அனுக வில்லை . இதனால் சில வருடங்கள் கடினமாக உழைத்து மீண்டும் தனது கட்டான உடல் அமைப்புடன் வந்தார்.\n2009ல் கடைசியாக ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு வில்லியாக நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பு தரும் என நம்பினார். ஆனால், அந்த படமும் கைவிட தற்போது எந்த ஒரு படங்களிலும் முக்கிய ரோலில் நடிக்காமல் இருந்து வருகிறார்.\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/lifestyle/03/176477", "date_download": "2018-07-19T15:33:53Z", "digest": "sha1:BP4ZYQXIHFKKSAWONGALFQ4CYPWYGKJE", "length": 6064, "nlines": 74, "source_domain": "www.viduppu.com", "title": "112 வயதில் சாதனை படைத்த உலகின் வயதான நபர்!! - Viduppu.com", "raw_content": "\nஇந்த நடிகரா இப்படி ஆகிட்டாரு\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nகமல்ஹாசன், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை மரணம்\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஅஜித்பட வில்லனின் ஆச்சரிய செயல்- பலபேர் இவரிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்\nஇவங்க ரிலேஷன்ஷிப்ப புரிஞ்சுக்கவே முடியலயே... இது ஒரு நல்ல காதல் அற்புதமான பகுதி.\nநண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\n112 வயதில் சாதனை படைத்த உலகின் வயதான நபர்\nஉலகின் வயதான நபர் என்ற பெருமையை ஜப்பானை சேர்ந்த மாஸாசூ என்ற 112 வயது முதியவர் பெற்றுள்ளார்.\n1905-ம் ஆண்டு ஜூலை 25-ம் திகதி மாஸாசூ பிறந்துள்ளார், இவருக்கு 7 சகோதரர்கள், 1 சகோதரியும் உள்ளனர்.\nஇவர், உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.\nஸ்பெயினை சேர்ந்த பிரான்சிஸ்கோ என்பவர் இதற்கு முன்னர் உலகின் வயதான நபர் என்ற சாதனையை படைத்தார்.\nபிரான்சிஸ்கோ தனது 113 வயதில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி இறந்துபோனார்.\nஇ��ர் இறந்துவிட்டதால், இந்த சாதனையை மாஸாசூ படைத்துள்ளார். 112 வயதானலும், இவரது செவிதிறன் நன்றாக இருக்கிறது.\nஇசை கேட்பது, செய்திதாள்களை படித்து அன்றாடம் உலகில் நடப்பவற்றை பற்றி தெரிந்துகொள்வதாக மாஸாசூ கூறியுள்ளார்.\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2011/01/blog-post_3742.html", "date_download": "2018-07-19T15:01:39Z", "digest": "sha1:NPR5W56NPDWU2KPB6X3ZONDTH3U2KYHM", "length": 9078, "nlines": 193, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: **** சிம்பிள் தக்காளி ரசம் ****", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\n**** சிம்பிள் தக்காளி ரசம் ****\nநன்கு பழுத்த தக்காளி _ 4\nமஞ்சள்த்தூள் _ 1 தேக்கரண்டி\n*** பொடித்து கொள்ள ***\nமிளகு _ ஒரு ஸ்பூன்\nசீரகம் _ அரை ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் _ 3\nபூண்டு _ 5 பல்\nஎண்ணெய் _ மூன்று தேக்கரண்டி\nகடுகு _ ஒரு ஸ்பூன்\nகறிவேப்பிலை _ ஒரு கொத்து\nதக்காளியை நன்கு கழுவி விட்டு,இரண்டாக அரிந்து நன்கு தாராளமாக தண்ணீர் சேர்த்து மஞ்சள்த்தூளும் சேர்த்து வேகவிடவும்.\nவெந்ததும் ஆறவிட்டு நன்கு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி இரண்டு மூன்று முறை என கரைத்து சக்கையை ஓரளவிற்க்கு நீக்கி விடவும்.(புளிப்பு தன்மை இருக்கும் அளவிற்க்கு பார்த்து கொள்ள வேண்டும்.)\nஅதன் பின் பொடிக்க கொடுத்தவைகளை நன்கு நசுக்கி அதில் சேர்க்கவும்.தேவையான உப்பும் போட்டு கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்தவைகளை கொண்டு தாளித்து ரச கரைசலை ஊற்றி மல்லிதழையை நறுக்கி சேர்த்து இரண்டு முன்று கொதி கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான சுலபமான ரசம் தயார்.\nLabels: குருமா.குழம்பு வகைகள், சிம்பிள் தக்காளி ரசம்\nரொம்ப சிம்பிளா பாக்கவே அழகா இருக்கு அப்சரா\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...,கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி ஆமினா...\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரு���் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\nவீட்டு வைத்தியம்:- ( இருமலுக்கு...)\n**** வெஜிடபுள் குருமா ****\n*** ஈஸி முட்டை குழம்பு ***\n**** கோபி,பீஸ் பொறியல் ****\n**** உருளை வறுவல் ****\n**** சுரைக்காய் கூட்டு ****\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n*** மேகி நூடுல்ஸ் ***\n**** சிம்பிள் தக்காளி ரசம் ****\n*** சத்து அடை ***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayanulagam.wordpress.com/2006/12/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-19T15:34:18Z", "digest": "sha1:CWPMXQDGVDTJI4JMSEJ3TB3XHGFHQ7NW", "length": 10318, "nlines": 158, "source_domain": "ayanulagam.wordpress.com", "title": "சிவனருள் நிச்சயம் உண்டு.. | அயன் உலகம்", "raw_content": "\nதிசெம்பர் 16, 2006 அயன் ஆல்\n( அருட் பாடல் தொடரை தொடர்ந்து படிக்காதவர்களுக்காக….)\nநான்கு வருடத்திற்கு முன்பு பேருந்து உடலில் ஏறி இறங்கியும் இறவாத சிவ பக்தன் ஒருவனின் உள்ளக் குமுறல்:\nஎன்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே\nசிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே\nபொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே\nதீரா பழிகள் சேர்த்ததும் சிவனே\nமுந்தை கருமப் பலனென்று கூறி\nஇடையே இன்னல்கள் இட்டதும் சிவனே\nமுன்னே காலன் வந்துநின்ற போதும்\nஎதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே\nவாழ்விற்கு அர்த்தம் உண்டென் றுணர்த்தி\nபுத்துயிர் தந்து வள்ர்ப்பதும் சிவனே\nஉண்ணா நோன்பு நோற்ற நேரம்\nஉயிரைக் காத்து வந்ததும் சிவனே\nஉயர்ந்த எண்ணங்கள் தந்த போதும்\nஉடலுள் ஒளிந்து வாழ்தல் தகுமோ\nஇன்னும் என்ன செய்திடல் வேண்டும்\nஉன்மேல் பழி சுமத்தி ஓடும்\nகோழையின் வாதங்கள் என்றா நினைத்தாய்\nஎந்தன் பாரங்கள் தாங்க நாடும்\nநான்க கவை பிள்ளைக் குமுறலையா\nகவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:\nபகல் நிலவாய் நினைத்திடாதே – உன்\nபரிதியாய் வந்த சிவனை நோக்கி:\nஊனோடும் உரைந்து விட்டாய் – உன்\nஅருட் பாடல் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்\nமேல் திசெம்பர் 16, 2006 இல் 5:39 பிப | மறுமொழி jeevagv\nபாரம் தாங்குபவன் மீது தானே பழி சுமத்த முடியும்\nமேல் திசெம்பர் 17, 2006 இல் 2:40 பிப | மறுமொழி ayanulagam\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நவ் ஜன »\n123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான��� கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து\nமுத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா\nஎன்னது பெரியார் சாமியை நம்பினாரா\nsana on அவனோடு என் நட்பு\ncheena ( சீனா ) on அவனோடு என் நட்பு\nBalu on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\nvijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\ns.vijayakumar on மருத்துவர்களே திருமூலர் சொல்லு…\n'என் வீட்டின் வரைபடம்' - நூல் அறிமுகம்\nஅவனோடு என் நட்பு ஜூலை 29, 2013\nநான் அன்றைக்கு விளையாடிக் கொண்டிருந்தேன். ஆமாம் எங்க தெருவுல அடுக்கி வச்ச பொம்மைங்க மாதிரி இருந்த வீடுங்க எல்லாம் கலைஞ்சு போயிருந்துச்சு. மொட்டை மாடி தரையில கிடந்தா அதுல ஏறி விளையாட எவ்வளவு நல்லா இருக்கும். அப்படிதான் விளையாடிகிட்டு இருந்தேன். ஆனா, கூட விளையாட மட்டும் யாருமே வரல. எல்லோருமே அழுது கிட்டிருந்தாங்க. அத்தனை கூட்டத்திலும் அவன் மட்டும் தான் என் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabanjaveliyil.blogspot.com/2014/04/6.html", "date_download": "2018-07-19T15:16:30Z", "digest": "sha1:7POMR5VYBHC556LJQVT7HGYODGFFQ5X2", "length": 10295, "nlines": 112, "source_domain": "prabanjaveliyil.blogspot.com", "title": "வால்முளைத்த 6 வயது சிறுவன்..! அனுமனின் மறுபிறவியா..? ~ பிரபஞ்சவெளியில்", "raw_content": "\nவால்முளைத்த 6 வயது சிறுவன்..\n\"வால் முளைத்த சிறுவன் '\nமேல படத்துல நீங்க பார்க்கிற சிறுவன் அமர்சிங்..,\nஉத்திரபிரதேச மாநிலத்த சேர்ந்த அமர்சிங்கிற்கு 6 வயசுதான் ஆகுது..,\nஊர்மக்கள் இவர அனுமனோட மறுபிறவியாத்தான் பார்க்குறாங்க..,\nநிறையபேர் நேர்ல வந்து ,இவர தரிசனம் செஞ்சுட்டு,\nஇவரு பிறந்த சில தினங்கள்ல இருந்தே,\nஅது நாளடைவுல வால் போல நீளமா வளந்துட்டே வந்திருக்கு..,\nஅமர்சிங்கோட குடும்பம், இவர அனுமனோட மறுபிறவியா பார்க்கறதால,\nவளர்ற இந்த முடிக்கற்றைகள, இவங்க ஷேவ் பண்ணாம விட்டுட்டாங்க..,\nஇப்போ, அந்த முடிக்கற்றை ஒரு ஜடை மாதிரி,\nஒரு 12அங்குலம் நீளத்துக்கு வளர்ந்திருச்சு..,\nஅத இவங்க ஜடைபோட்டும் பராமரிச்சிட்டு வர்றத,\nஅமர்சிங் வசிக்கிற நிஜ்மாபுர் (Nijmapur) கிராமத்துக்கான, அடையாளமே,\nஇப்போ அனுமனின் மறுபிறவியான அமர்சிங்தான்..நிறையபேர்,\nஇவரபார்க்க,இந்த கிராமத்துக்கு தினமும் வந்துட்டே இருக்காங்க..,\n\"...இது கடவுள் கொடுத்த வரம், அதனால, வால் மாதிரி வளர்ந்துட்டு இருக்குற\nமுடியை நீக்க மாட்டோம்னு..\" அமர்சிங்கோட குடும்பத்தினர் சொல்றாங்க..,\nஆனா, இந்த சிறுவனப்பத்தி கேள்விப்பட்ட மருத்துவர்கள்,\nஇது ஒரு பிறவிக்கோளாறுன்னு குறிப்பிட்டிருக்காங்க..,\nஆனா, அமர்சிங் அனுமனோட மறுபிறவியா...இல்லையான்னு,\nஆனா, அவர் பிறந்த சின்ன ஒரு கிராமத்தோட எல்லைகள தாண்டி,\nஇந்தியா முழுவதும், இப்போ மீடியா மூலமா,\nஆச்சரியமான ஒரு செய்தியாக மாறியிருக்குற அமர்சிங்..,\n\"...என் வாழ்வில் தோல்விகளே இல்லை..ஏனெனில் வெற்றி என்னுடைய இலக்கு அல்ல...\"\nதிருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..\n(தந்தி டிவியில் சனி,ஞாயிறுதோறும் காலை 7.10 மணிக்கு (சுமார்) ஒளிபரப்பாகும் திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் தொடரிலிருந்து, ஒவ்வொரு வார...\nஅடுத்த சில மாதங்களில்..இவையெல்லாம் தலைப்புச்செய்தியாகும்..\nஇனிய உறவுகளுக்கு, அன்பு வணக்கங்கள்.., நான் கொஞ்சநாளா, இந்தப்பக்கமே வராம இருந்துட்டேன். அதுக்கெல்லாம் உங்க கிட்டே வருத்தம் தெரிவிச்சுக்கி...\nஅனுமன்(குரங்காக வரும்) அனுமதித்தால் மட்டுமே தீர்த்தம்.., தீர்த்தமலையில்..ஓர் விநோதம்..\nதீர்த்தமலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல பழமையான கோயில்..தீர்த்தகிரீசுவரர் ஆலயம். தீர்த்தமலைய சம்திங் ஸ்பெஷல்னுதான் சொல்லணும்..\nராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்\nபொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உப...\nஇமயமலை குகைகளுக்குள்ளே, வெளியுலகம் அறிந்திராத ரகசிய குருகுல வாழ்க்கை..\nஇமயமலை குகைகளுக்குள்ள..நிறையபேரு தவம் செஞ்சிட்டு இருக்கறதா, நாம எல்லாருமே கேள்விப்பட்டிருப்போம்.., அது எவ்ளோ பெரிய குகையா இருக்கும்..என்ன...\nமண் உண்ட மகான், \"ஒடச்சவனே..கூட்டுவான்டா..\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 01\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 02\nமறுபிறவியில் வெள்ளைமயிலாக வந்த சீடர்..\nதசாவாதாரம் - அறிவியலும் அவதாரமும் 03\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 04\nவால்முளைத்த 6 வயது சிறுவன்..\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 05\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 06\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 07\nதசாவதாரம் - அறிவியலு���் அவதாரமும் 08\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 09\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் - 10\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 11\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 12\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 13\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 14\nதசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-19T15:26:58Z", "digest": "sha1:4GQWX367DWI7NVIFYVFEMKSNYLXVKZJS", "length": 15878, "nlines": 319, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: இந்தியா ஜெயிச்சாச்சு..... எங்க வூட்டுல பிரியாணிங்கோ!", "raw_content": "\nஇந்தியா ஜெயிச்சாச்சு..... எங்க வூட்டுல பிரியாணிங்கோ\nநேத்து இரவு, மனசு துடிச்சது பாருங்க... 30 பந்துகளில் 30 ரன்கள் ஐயோ, எனக்கு தலவலி, வயத்துவலி, நெஞ்சுவலி- எல்லாமே வந்துவிட்டது.\nஇங்கு சிங்கையில் மாலை 5 மணிக்கு ஆரம்பித்தது ஆட்டம். boat quay என்னும் இடத்தில் ஆட்டத்தை கூட்டத்தோடு பார்க்கலாம் என்று தோழியுடன் சென்றேன். பொதுவா அந்த இடத்தில் வெள்ளைக்காரர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ஆனால் நேற்று ஒரு இந்தியாவே அங்கு தான் இருந்தது. முகங்களில் வண்ண நிறம். நீல வண்ண சட்டை அணிந்த பலரும் அந்த இடத்திற்கே புது வண்ணம் கொடுத்தனர். ஒவ்வொரு பந்திற்கும் செம்ம விசில் சத்தம் ஆனால் நேற்று ஒரு இந்தியாவே அங்கு தான் இருந்தது. முகங்களில் வண்ண நிறம். நீல வண்ண சட்டை அணிந்த பலரும் அந்த இடத்திற்கே புது வண்ணம் கொடுத்தனர். ஒவ்வொரு பந்திற்கும் செம்ம விசில் சத்தம் முதல் விக்கெட் விழுந்தபோது, அந்த இடமே சந்தோஷத்தில் குதித்தது.\nஇது எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப புதுசு. முதல் தடவ கூட்டத்தோடு பார்ப்பதும், சிங்கையில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இப்படி ஒரு ஆதரவு இருப்பது எனக்கும் ரொம்ப ஆச்சிரியமாய் இருந்தது. முதல் 10 ஓவர்களில், இந்தியாவின் fielding செம்ம powerful தோழி இலங்கையை சேர்ந்தவள். ஆக, இன்னும் வெறித்தனமாய் நான் கைதட்டி ஆரவாரம் செய்தேன். :)))) இலங்கை 220 ரன்களில் சுருண்டுவிடும் என்று நினைத்தேன். இருப்பினும் இலங்கையில் கடைசி சில ரன்கள் அபாரம்\nகொஞ்ச நேரம் கழித்து வீடு திரும்பிவிட்டேன், இந்தியா battingயை பார்க்க. shewag அவுட், சச்சின் அவுட் மனசு கிடந்து பதறியது facebookல் நண்பர்களின் update ஒரு பக்கம், ஆட்டம் ஒரு பக்கம், என் வீட்டு பணிப்பெண் அக்காவின் reaction ஒரு பக்கம் என்று ஒரே பரபரப்பாய் சென்றது நேற்று இரவு.\nஎன் வீட்டு பணிப்பெண் சமீப காலமாய் தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார். இருப்பினும், நேற்று ஆட்டத்தை ரொம்பவே ரசித்து பார்த்தார். சச்சின் அவுட் ஆனதும் அவர் முகத்தில் தெரிந்த சோகம்....ஐயோ அப்ப தான் புரிந்தது cricket is not just a sport, it's a game that can emotionally impact people's lives\ngambhir கம்பீரமாய் ஆடியதும் கொஞ்சம் சந்தோஷம். இந்தியாவில் இருக்கும் தோழி மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தோழி ஆகிய இருவரிடம் facebookல் நாங்கள் அடித்து கொண்ட commentaryகள் ஏராளம்\ngambhir போனதும், சற்று கூடியது heart beat rate. டோனி வந்தார் கலக்கிட்டார் அவர் கண்களில் தெரிந்த வெறி- the fire in his eyes. தல டா, டோனி உண்மையான தலைவன் அவன் தான். ஸ்டைல் மன்னன் ரஜினி அங்கு இருந்ததால் என்னவோ, டோனியும் ஆட்டத்தை ஸ்டைலாக முடித்தார்\n28 வருட கனவு. சச்சினின் ஆசை. 100 கோடி மக்களின் விருப்பம்- நேற்று இரவில் அனைத்தும் நிறைவேறியது ஆனந்த கண்ணீரை தடுக்க முடியவில்லை.\nஇலங்கையின் அதிரடி ஆட்டம் அற்புதம். ஒரு இறுதி போட்டி எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது\nநான் ஒரு இந்தியன் என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))))\nநான் ஒரு கிரிக்கெட் ரசிகை என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))\nநான் வாழும் காலத்தில் இந்தியா உலக கிண்ணத்தை ஜெயித்தது என்று சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன்:)))\n*இந்தியா ஜெயிச்சா, பிரியாணி செஞ்சு தரேன்னு பணிப்பெண் சொன்னாங்க பிரியாணி, here i come\nLabels: உலக கிண்ணம், கிரிக்கெட்\nநான் லிவிங் ரூமுக்குப் போகவும் டோனி பீல்டுக்கு வரவும் நேரம் சரியாக இருந்தது. அதே நேரம் இங்கே ரேடியொவில் ஐ ஓவ் த டைகர் பாட்டும் போய்க்கொண்டிருந்தது. டோனியை பார்த்த போதும் எனக்கு அது தான் தோன்றியது. நான் இறங்கிப் போன போது டோனி வந்ததால் டோனி அடிச்சு ஆடினார் என்று நான் அடிச்ச பந்தா எனக்கே ஒவராகத் தான் தெரிஞ்சுச்சு\nதுன்பக் கடலில் துவளும் இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nடாப் 10 அழகான கிரிக்கெட் வீரர்கள் (என் பட்டியல்)\nஇந்தியா ஜெயிச்சாச்சு..... எங்க வூட்டுல பிரியாணிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2017/02/3.html", "date_download": "2018-07-19T15:11:51Z", "digest": "sha1:I3IK3DFLZ22BC3DVE7BHPUSIGWGN7NS3", "length": 12351, "nlines": 312, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: சிங்கம் 3-ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்", "raw_content": "\nசிங்கம் 3-ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்\nசீ.டி வித்த சசிகலாவா இருந்தாலும் சரி\nசிங்கம் பார்த்த ரசிகர்களாக இருந்தாலும் சரி,\n\"ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்\n238 பக்க டயலாக் கொண்ட 2.5 மணி நேரம் படம். அதில் கிட்டதட்ட 237 பக்கத்துக்கு சிங்கம் மட்டுமே கத்திகிட்டு இருக்கு. சிட்னி போய் வில்லன சுடுவதற்குள், பதில் இங்க சுட்ட தோசைக்கு சட்னி அரைச்சு இருந்திருக்கலாம். #dosachallenge\nதாலி செண்டிமெண்ட் காட்சி ஒன்னு விமான நிலையத்தில். இவ்வளவு சீக்கிரமா ஆர்போர்ட்-ல செக் பண்ணிவிட்டுடுவாங்களா அதுவும் சிட்னி போறத்துக்கு. ஆஸ்திரேலியா சமீபத்தில் தான் போயிட்டு வந்தேன். பெட்டிக்குள்ள இருக்கும் சாப்பாட்டு பொருட்களை ஒவ்வொன்றாய் செக் பண்ணுவாங்க. அப்படியும் ஒன்னும் இல்லை என்று சொன்னாலும், தனி வழியில் செல்ல வேண்டும். அங்கேயும் மறுபடியும் செக், காவல் நாய் ஒன்னு வந்து பெட்டிகளை மொப்பம் பிடிக்கும்.\nஇது போக, தாலிய எடுக்க முடியாதுனு சொல்லும் அனுஷ்கா, அதுக்கு ஒரு செண்டிமெண்ட் டயலாக், பின்னாடி ஓஓஓஓ ஒரு மியுசிக் வேற. கலாச்சாரத்த காப்பாத்திட்டாங்களாம் படத்தின் முதல் பாடல், அதுவும் ஐட்டம் சாங், இந்த பாட்டு எந்த விதத்தில் கலாச்சாரத்தை காப்பாத்தியதுனு சொல்லுங்க, சிங்கத்தின் சிங்கங்களே\nசூரி, வில்லன், ஸ்ருதி- இதில் யார் சிறந்த காமெடியன் என்ற பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி ஒரு நடிப்பு. சும்மா வெட்டியா பேஸ்புக்ல இருக்கறவனே செம்ம காமெடியா எழுதுகிட்டு இருக்கான் இன்னும் ரைமிங் வசனம் தான் காமெடினு நினைச்சு....ச்சே\n நான் எதும் சொல்றதுக்கு இல்ல.\nவில்லன்- பாதி நேரம் உடற்பயிற்சி பண்ணிகிட்டு இருக்கு. அதுக்கு பின்னாடி, ஜூஸ் கொடுக்கும் பெண்கள். எங்க தலைவர் செய்த காமெடி காட்சியை அப்படியே உள்ள வாங��கி செய்து இருக்கார்.\nஇயக்குனர் ஹரி- அடுத்த சிங்கம் 4 எடுப்பார் என்ற தகவல். சூர்யாவ நிஜம் சிங்கமா ஆக்காம விட மாட்டார் போல.\nLabels: சினிமா \u0012\u000fதமிழ், திரைவிமர்சனம்\nலிங்காவை விட பல மடங்கு பரவாயில்லை\nஅதுவும் உண்மை தான் பாஸ்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nசிங்கம் 3-ஓரளவுக்கு தான் பொறுமை காக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2015/09/blog-post_10.html", "date_download": "2018-07-19T15:20:22Z", "digest": "sha1:3ENM4VAEHHX675NXSRYUMQYRZWO5ZO32", "length": 4049, "nlines": 118, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: மும்மூர்த்திகள் அருள் பெற :--", "raw_content": "\nமும்மூர்த்திகள் அருள் பெற :--\nஅபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் பல பாடல்கள்\nமனித குலத்திற்கு நன்மை தருவன,\nஅதை பக்தி சிரத்தையுடன் பாடினாலோ ,படித்தாலோ எண்ணமெல்லாம்\nநிறைவேறும் என்று அபிராமி அந்தாதி மூலமும் உறையும் என்ற சிறு நூலில்\nதிரு N .சிவராமன் என்ற வழக்கறிஞர் எழுதி உள்ளார்.\n1. மும்மூர்த்திகள் அருள் பெற :--\nசாத்தும் குழல் அணங்கே மணம்\nநானும் நின் தாள் இணைக்கு என்\nநாத்தங்கு புண் மொழி ஏறிய\nவாறு நகை யுடை த்தே.\nஅங்கே அதில் இருக்கிறான் ஆண்டவன்.\nவையகத்தில் வளம் வருகிறது. வலம் வருகிறது,\nமும்மூர்த்திகள் அருள் பெற :--\nகல்லாக் கவி கபீரின் வாக்கு.\nஆன்மீக ஆற்றல் ஆண்டவன் அன்பிற்கு வழிகாட்டி.\nஅருள் தரும் பக்தி பெருக வா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ninaivagam.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-19T15:19:11Z", "digest": "sha1:IP5D6R5WCDUYGB5F6PIUBJKHNN2CHQJP", "length": 7207, "nlines": 173, "source_domain": "ninaivagam.blogspot.com", "title": "நினைவகம்: February 2011", "raw_content": "\nவியாழன், 24 பிப்ரவரி, 2011\nதிருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி\n♥உன் கன்னக் குழியாடியின் மேல்,\nஎன் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு\n♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ\nஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.\nஎழுத்து: Marimuthu Murugan at பிற்பகல் 7:41 5 நினைவலைகள்\nதொகுப்பு: ♥♥♥, கல்லூரி நினைவுகள், கவிதை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசுருக்கமாய்: மானிட்டர்களின் வழியே உலகை பார்க்கும் மானிடர்களில் ஒருவன்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டாம் ஆண்டின் முதல் கவிதை. (1)\nஉரையாடல் போட்டிக் கவிதை (1)\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nகடைசி வரை வந்தமைக்கு நன்றிகள் - மு. மாரிமுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-19T15:07:11Z", "digest": "sha1:TN6RVLXTMMITZPGRSPR3WC2YZECQM4XG", "length": 28479, "nlines": 390, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: காட்சிப் பிழைகள்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப் பி்றகு 'கலைஞர்' தொலைக்காட்சியில் புதுமுக இயக்குநர்களுக்கான நடைபெறும் குறும்பட போட்டி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதைப் பற்றி் random ஆக எழுதத் தோன்றியது. குறிப்பாக நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்ட ஒரு விஷயம். ஒரு பாத்திரத்தை வடிவமைக்கும் போது எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பதை விளக்குவதாக இருந்தது. மேலும் விஷூவல் மீடியத்தை அதற்குண்டான பிரக்ஞையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதும்.\nமுதல் குறும்படத்தை ஏறக்குறைய அது முடியும் போதுதான் கவனிக்க ஆரம்பித்தேன். 'காக்க காக்க' சூர்யா குழு போல் மூன்று கிராமத்து பெண்கள் லோ ஆங்கிளில் வாய்ஸ் ஒவருடன் அறிமுகமாகிறார்கள் போலிருக்கிறது. \"எங்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது\". ஆண்களைப் போல டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீயை உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் அந்த ஆசை என்பது படத்தின் இறுதியில் தெரிகிறது.\nகாட்சியாக காண்பிக்கும் விஷயத்தை பாத்திரங்களின் மூலமாக மீண்டும் வார்த்தைகளில் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை வெற்றிமாறன் தனது விமர்சனத்தின் போது அழுத்தமாக வலியுறுத்தினார். குறிப்பாக டப்பிங் பேசுபவர்கள் காட்சிகளின் இடைவெளியை நிரப்புவதாக நினைத்துக் கொண்டு (இதை ஃபில்லிங் என்கிறார்கள்) வசன உச்சரிப்பு காண்பிக்கப்படாத கோணங��களின் போது அந்த காட்சி நிகழ்வை வார்தைகளாக பார்வையாளர்களுக்கு விவரிப்பது. உதாரணமாக ஒருவர் நிலத்தில் விழுந்து கிடக்கும் காட்சி என்றால் அது தொடர்பான காட்சி சட்டகம் (frame) மாத்திரம் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவது என்று வைத்துக் கொள்வோம். பி்ன்னணிக் குரலில் ஏதோ ஒரு பாத்திரம் அந்தக் காட்சியை \"எப்படி விழுந்து கிடக்கிறான்\" என்ற வசனத்தின் மூலம் மீண்டும் அதை திரும்பச் சொல்வது காட்சி வடிவத்திற்கு செய்யும் நெருடலான அவமரியாதை. டப்பிங் பேசுபவர்கள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு சமயங்களில் ஸ்கிரிப்டில் இல்லாத வசனத்தைக் கூட இவ்வாறான இடைவெளிகளில் பயன்படுத்துவதை இயக்குநர் கவனித்து தவிர்க்க வேண்டும் என்பதாக வெற்றிமாறன் குறிப்பிட விரும்பினார் என்பதாக புரிந்து கொள்கிறேன்.\nஅடுத்த குறும்படம் ராஜேந்திரன் பிரதர்ஸ் என்கிற நகைச்சுவைப்படம். சில சுவாரசியங்களைத் தவிர்த்து அபத்தமான கிளிஷே நகைச்சுவையால் நிரம்பினது. (ஆனால் இதுதான் அந்த வாரத்து சிறந்த குறும்படமாக தேர்வு பெற்றது). பாட்டியின் பொக்கை வாயின் மூலமாக காண்பிக்கப்படுவதான ஒரு பார்வைக் கோணம் சிறப்பாக உபயோகப்பட்டிரு்நதது..\nஇன்னொரு குறும்படம் கால்பந்து விளையாட்டு தொடர்பானது. ஆரம்பக்கட்ட இயக்குநர்கள் இவ்வாறான பெரிய கான்வாஸ் காட்சிகள் அடங்கிய விஷயத்தை எடுப்பது சற்று ரிஸ்க்கான விஷயம். விளையாட்டின் பிரம்மாண்டம் காட்சிகளில் நிச்சயம் வெளிப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் சொதப்பி விடும். குறிப்பாக இதற்கு திறமையாக ஷாட் கம்போஷிஷன் செய்யும் ஒளிப்பதிவாளர் தேவை. இந்தக் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக இதை சமாளித்திருந்தார் என்றாலும் காட்சிகளின் நம்பகத்தன்மை பல்லிளித்தது. விளையாட்டுப் பயிற்சியின் போது பார்வையாளர்கள் யாருமில்லாதது கூட ஏற்றுக் கொள்ளலாம். பயிற்சி நாட்களை count down -ல் காண்பித்து விட்டு Tournament- இறுதி நாளில் கூட மொட்டை மைதானத்தில் விளையாடுவது காட்சியின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்து விடுகிறது. என்றாலும் சில ஷாட்கள் சுவாரசியமாக இருந்தன. குறிப்பாக அந்தச் சிறுவன் அடிக்கும் back shoot coal ஷாட் சிறப்பாகவே பதிவாகியிருந்தது. விளையாட்டின் பரபரப்பைக் கூட்டுவதற்கு பார்வையாளர்களின் உணர்ச்சி���ரகமான முகபாவங்களும் பின்னணி இசையும் முக்கியம். (சில்வஸ்டர் ஸ்டாலினின் ராக்கி சீரிஸை இங்கு நினைவு கூரலாம்). இந்தப் படத்தில் பார்வையாளர்கள் இல்லாதது மிகப் பெரிய குறை. சிறுவன் அடிக்கிற கோலுக்குக் கூட அந்தக் குழுவின் பயிற்சியாளர் உற்சாகமாக அல்லாமல் மிகச் சோகையான எதிர்வினையை தந்திருந்த காட்சிகள் இயக்குநர் கவனித்து சரி செய்ய வேண்டியவை.\nசரி. இந்தப் படத்தில் வெற்றிமாறன் குறிப்பிட்டுச் சொன்ன பிழையை பற்றிப் பார்ப்போம். பாத்திரத்தின் வடிவமைப்புப்படி அந்தச் சிறுவனுக்கு பிறவியிலிருந்தே காது கேட்காது. இதை படத்தின் இறுதியில் சிறு அதிர்ச்சியாக பார்வையாளர்கள் உணரும் படி இயக்குநர் வடிவமைத்திருந்தாலும் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டிருந்தததை வெற்றி மாறன் சுட்டிக் காட்டினார். அதாவது பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களுக்கு பேச்சும் வராது. அதாவது மொழி என்கிற ஒலியமைப்பை மற்றவர்களிடமிருந்து கேட்க வாய்ப்பில்லாத காரணத்தினால் பேச்சு என்பதும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தின் நிகழ்வுகள் சிறுவனின் வாய்ஸ் ஓவரில் வெளிப்படுவதாக இயக்குநர் காட்சிகளை நகர்த்தியிருந்தார். இந்த நடைமுறை முரணை வெற்றிமாறன் உன்னிப்பாக கவனித்து சுட்டிக் காண்பித்த போதுதான் ஒரு பாத்திரத்தை எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பது அதிகமாக உறைத்தது.\nவிஜய் டிவிக்கு சானலை திருப்பினேன். பாலாவின் 'அவன் இவன்' ஆரம்பக் காட்சி நடனம். பல படங்களில் கிராமத்து நடனத்தை கவனித்திருக்கிறேன். அத்தனை பேர் ஆடும் போதும் மண்ணிலிருக்கும் புழுதி கிளம்பாமலிருக்கும். காட்சியின் அழகியல் பின்னணி கருதி இதை தவிர்த்து விடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் அதைச் சரியாக கவனித்து நடனத்தின் போது புழுதி கிளம்புவதாக காட்டியிருப்பது (தொடர்ச்சி அறுபட்டாலும்) ஒரு காட்சி அதன் முழு யதார்த்தத்துடன் பதிவாக எத்தனை கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது என்பதை மறுமறுபடி உணர்த்துகிறது.\nஎன்ன பிரச்சினையெனில் இவ்வாறான யதார்த்தப்பிழைகளை கூர்ந்து கவனிப்பது பழகி விட்டால் எந்தவொரு படைப்பையும் ரசிக்கும் அடிப்படை பாமரத்தனம் போய் விடும் என்பதுதான் இதிலுள்ள சோகம்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nநீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவைச் சந்திக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்திய திரைப்படம் குறித்து நீங்கள் மற்றும் கருந்தேள் எழுதுவதை வைத்தே தெரிந்து கொள்வேன். ஏன் சமீபத்திய தமிழ் மற்றும் உலக மொழிப்படங்கள் பற்றி எழுதுவதில்லை.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களு���்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2011/07/blog-post_01.html", "date_download": "2018-07-19T14:54:52Z", "digest": "sha1:QBDKCGUCJGX4SWS4PMYFTZNOEXOCPTJT", "length": 8552, "nlines": 121, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: கவிதைக் கலை", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nவெள்ளி, 1 ஜூலை, 2011\nஒரு கவிதை இருக்க வேண்டும்\nஉருண்டு திரண்ட பழம் போல\nஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல\nஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்\nஎல்லாத் துயரத்திற்கும்ஒரு வெற்று வாசலைப் போல\nமேப்பிள் மர இலையைப் போல\nஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிழிகளின் ஓரத்தில்இன்னும் மிச்சமிருப்பதுஉன் முகம்...\nஒடிந்து விழுந்தது கிளைநேற்றைய ஆணவச் சிரிப்புதேடல��...\nவானம் கருக்கிறது குதூகலத்தில் நனைந்திடும் தவளை ப...\nகாற்று வெளியில் காதலின் உதடுகள் ஈரத்தோடு விழிகள...\nதனிமையில் இரவுகூட்டுக்குத் திரும்பும் நிலவு மொன ...\nவிடியலின் பனிமுட்டைநாணல்களின் கண்ணீர்த் துளிகள்வி...\nநீளும் கடல் அலைகள்தூரமாய் விரியும் பார்வைகள்குறுக...\nவழு, வழாநிலை, வழுஅமைதி பற்றி நன்னூலார் கூறும் செய்...\nதொகாநிலைத் தொடர்மொழி, தொகைநிலைத் தொடர்மொழி - ஒரு ப...\nபிற்காலச் சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலமா\nபடிதத்ததில் பிடித்தது - காமம் ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2014/", "date_download": "2018-07-19T15:23:32Z", "digest": "sha1:RM5IHAIJ4WDVPIIWZCZKBM4MU73XIAOA", "length": 235476, "nlines": 366, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: 2014", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nவிலங்கொன்று ஊளையிடுவது போலவேயிருந்தது அந்த ஓசை. கனவு காண்கிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்து கண்டுகொண்டிருக்கும் கனவொன்றிலிருந்து அவ்வோசை மிதந்து வருவதாக முதலில் சாந்தன் எண்ணினான். மது அவனை மெதுவாகத் தொட்டு ‘என்னாலை நித்திரை கொள்ள முடியேல்லை’என்றதும்தான், அந்த ஓசை அக்காவின் அறையிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தான்.\nமது எழுந்து அமர்ந்து, “என்னாலை முடியேல்லை”என்று முனகியபடி மேடிட்டிருந்த வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். வயிற்றினுள்ளிருந்து பதட்டப்படும் குழந்தையை ஆசுவாசப்படுத்துமாப் போலிருந்தது அந்தத் தடவல். உயிரின் மூலத்தைத் தேடி உருக்கும் விசித்திரமான ஓசையை சற்றைக்கு நிறுத்திய ராசாத்தி இப்போது அனுங்கத் தொடங்கியிருந்தாள். தாங்கொணாத வேதனையை வேறுவழியின்றி தாங்கிக்கொண்டிருப்பதிலிருந்து பிறந்த அனத்தலாயிருந்தது அது. நிறைந்து சரிந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க முயன்ற மதுவைக் கையமர்த்திவிட்டு எழுந்து வெளியில் போனான் சாந்தன். நிலாவெளிச்சம், அடைப்பற்ற யன்னல் வழியாகவும் இன்னமும் செப்பனிடப்படாத ஓடுகள் வழியாகவும் விறாந்தையில் இறங்கியிருந்தது. ஐப்பசி மாதத்துக் குளிரில் தரை சில்லிட்டிருந்தது. ராசாத்தியின் அறைக்கதவருகில் போய் நின்று கூப்பிட்டான்.\n‘க்றும்… ரும்’என்று புரிபடாத ஓசையொன்று பதிலா��� வந்தது.\nமதுவும் எழுந்து வந்துவிட்டிருந்தாள். அவளது வயிற்றைப் பார்க்கும்போதெல்லாம் அபிக்குட்டி ஞாபகத்தில் வந்தாள். முள்ளிவாய்க்காலை நோக்கி நெருக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்த இறுதிநாட்களில், சாப்பாட்டுக்கு நின்ற சனங்களின் வரிசையில் ஷெல்விழுந்ததில் அபி செத்துப்போனாள். அப்போது அபிக்கு இரண்டரை வயது. மதுவின் இடதுதோள்பட்டையிலிருந்து முழங்கைவரை நீளமான சப்பாத்து வடிவில் சதை பிய்ந்த அடையாளம் இருக்கிறது. வெளியில் போகும்போது கையை மறைப்பதற்காக சேலையை இழுத்து இழுத்து விட்டுக்கொள்வாள். இந்த நான்கு ஆண்டுகளில் அவள் அபியை நினைத்து அழாத நாளே இல்லை. இப்போது நிறைமாதப் பிள்ளைத்தாய்ச்சி. இரத்த அழுத்தம் வேறு அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு தூக்கமில்லாதிருப்பது மதுவின் உடல் நலத்திற்குக் கேடானது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால், அக்கா எழுப்பும் அமானுஷ்ய ஓசைகளால் உறங்கமுடிவதில்லை.\nஅவனுக்கு கதவை உடைத்துக்கொண்டு வெளியே ஓடி வானத்தை நோக்கிக் கதறியழவேண்டும் போலிருந்தது. மூச்சு விடச் சிரமப்பட்டான். மதுவின் கைகள் அவனது தோளைத் தடவின.\nஅக்கா திடீரென இரவைக் கிழித்துக்கொண்டு வீரிட்டுக் கத்தினாள்.\n“அவளை விடுங்கோ….. பச்சைப் பாலன்…. அவளை விடுங்கோ…”\nமுன்புறத்தில் இறக்கப்பட்டிருந்த பத்திக்குள் படுத்திருந்த சிவலை திடுக்கிட்டு எழுந்து குரைக்கத் தொடங்கியது. யன்னலருகில் மூக்கை வைத்து மூசித் தானும் விழித்திருப்பதாக அறிவித்தது. பின் ஒன்றும் நடவாததுபோல் மறுபடியும் உறக்கத்திலாழ்ந்துவிட்டது. ராசாத்தியின் அனுக்கத்திற்கும் அலறலுக்கும் அக்கம்பக்கத்தைப் போலவே சிவலையும் பழகிவிட்டிருந்தது. முன்னர் அவர்கள் வளர்த்த நாயின் பெயர் வீரன். இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து போன வழியில் வீரன் எங்கோ தொலைந்துவிட்டிருந்தது. வீரனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சிரித்தபடியிருக்கும் அபியின் புகைப்படம் மட்டும் அழிவுக்குத் தப்பி எஞ்சிவிட்டிருக்கிறது.\nமது குசினிக்குள் போய் விளக்கைக் கொளுத்திக்கொண்டு வந்தாள். வலிப்பு வந்தாற்போல ராசாத்தியின் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. கண்களும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன. வாயிலிருந்து வீணீர் ஒழுகிக்கொண்டிருந்தது. கைகளை மார்புக்குக் குறுக்காக மறைப்புப்போல கட்டி, கால்களை இறுக்கி ஒடுக்கி தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள். மது அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தாள். விசும்பல் மெதுமெதுவாக அடங்கி ராசாத்தி உறங்கும்வரை தடவிக்கொண்டிருந்தாள். சாந்தனுக்கு மதுவைப் பார்க்கப் பாவமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுவுக்கு வேறுவிதமாக இருக்கத் தெரியாது. அவளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, அவளது அண்ணனிடம் அடிவாங்கி காதலித்துக் கலியாணம் கட்டியது அந்தக் குணத்திற்காகவுந்தான்.\n“இப்பிடியே வீட்டிலை வைச்சுக்கொண்டிருந்து உபத்திரவந்தான். ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய்க் காட்டுங்கோ… உங்கடை அக்காவுக்கு மூளை பிசகிப் போச்சுதெண்டதை ஏன் மறைக்கிறீங்கள்” என்று ஊரில் பலபேர் சாந்தனைக் கேட்டுவிட்டார்கள்.\nதன் அக்காவுக்குப் பைத்தியம் என்பதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘தகப்பனைத்தின்னி’என்று பெயர் கேட்ட அவனது பத்தாவது வயதில் தாயையும் இந்திய இராணுவத்தின் ஷெல்லடிக்குப் பலிகொடுத்தான். அவனைவிட ஏழு வயது மூத்த ராசாத்தி இரண்டாந் தாயாகி அவனை வளர்த்தாள். மாமா வீட்டில் இடிசோறு கிடைத்தது; சீதனம் கிடைக்கவில்லை. ஊரில் ஒரு முதிர்கன்னிக்குரிய அத்தனை மரியாதைகளும் ராசாத்திக்கும் கிடைத்தன. ராசாத்திக்கு முப்பது வயதுக்குப் பிறகு, வயது நகர மறந்து நின்றுவிட்டாற்போலொரு தோற்றம். அதெல்லாம் பழைய கதை.\nதிரும்பிவந்த புதிதில் தன்பாட்டில் சுருண்டு சுருண்டு படுத்திருப்பாள் சாப்பிடுவதையும் உறங்குவதையும் விட மற்றெல்லாவற்றையும் மறந்துவிட்டவளைப் போலிருந்தாள். ஏதாவது கேட்டால் தலையைக் குனிந்தபடி மௌனம் சாதித்தாள். அவள் யாரையும் பார்ப்பதில்லை என்பதை, குறிப்பாக கண்களைத் தவிர்த்தாள் என்பதை சாந்தன் பலநாட்கள் கடந்தபின்பு கண்டுபிடித்தான். அவள் அநிச்சையாகச் செய்த செயல் ஒன்றே ஒன்றுதான்: அந்த அறையின் யன்னலை எத்தனை தடவைகள் திறந்துவிட்டாலும் அவசர அவசரமாக எழுந்து அதை இறுகச் சாத்தினாள். வெளிச்சத்தைக் கண்டு நடுங்கினாள். ஆரம்பத்தில், மதுவோ சாந்தனோ அவள் இருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைந்தால் அடிபட்ட மிருகம்போல கூச்சலிட்டாள். ஆகவே, அந்த அறையின் வாசலில் சாப்பாட்டை வைத்துவிட்டு குரல்கொடுக்கப் பழகினார்கள். விட��காலையில் ஊர் விழித்தெழுவதற்குமுன் எழுந்து இயற்கைக் கடன்களையும் குளியலையும் முடித்துவிட்டு வந்து மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டுவிடுவாள். இயல்புக்குத் திரும்பி கேட்ட கேள்விக்குப்பதிலளிக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாகின. அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தாம்.\nசாந்தனும் மதுவும் செட்டிகுளம் முகாமிலிருந்து திரும்பிவந்தபோது பொட்டல்வெளியாகிப் போன வளவே அவர்களை எதிர்கொண்டது. தென்னைமரங்களை யானைகள் சு+றையாடியிருந்தன. கிணற்றடியினருகிலிருந்த பாக்குமரங்களும் பட்டுப்போயிருந்தன. பூச்செடிகள் இருந்தமைக்கான அடையாளமே இல்லை. அபிக்குட்டியின் ஞாபகத்தில் தின்னாமல் குடியாமல் கிடந்தாள் மது. சாந்தன்தான் சமையலிலிருந்து எல்லாம் செய்யவேண்டியிருந்தது.\nவிசாரணை நிலையத்திலிருந்து ராசாத்தியை யாரோ கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அவள் நேராக, கீறிவைத்த கோட்டில் தடம்பிசகாமல் நடப்பதுபோல நடந்துவந்தாள். கண்கள் பிணத்தினுடையவை போல நிலைகுத்தி நின்றன. உடலில் சதை என்று சொல்வதற்கு ஏதுமில்லாதபடிக்கு இளைத்துப்போயிருந்தாள். அப்படியே போய்ப் படுத்து உறங்கிவிட்டாள். உறக்கம் என்றால் உறக்கமில்லை திடீரென்று அமானுஷ்யமாக ஊளையிடுவாள். இருந்தாற்போல எழுந்து வெளியில் ஓடுவாள். பெரும்பாலும் இராணுவமுகாமை நோக்கியே அவள் ஓடுவாள். எலும்பினால் செய்யப்பட்டதுபோலிருந்த அந்த உடலுள் எவ்வளவு சக்தி அடைபட்டிருந்தது என்பதை, அவளை இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டுவந்து வீடு சேர்க்கும் நாட்களில் சாந்தனால் உணரமுடிந்தது.\nபகலில் வேகம் தணிந்து வேறு மனுசியாயிருப்பாள். எவரும் சொல்லாமலே தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் இழுத்து இறைத்தாள். வளவைக் கூட்டி அள்ளினாள். நாய்க்குட்டிக்குச் சாப்பாடு வைத்தாள். அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அதன் கண்களை உற்றுப் பார்ப்பாள். அது அவளது முகத்தை நக்கிக் கொடுக்கும். மனிதர்களது அடையாளங்களும் பெயர்களும் அவளது மனதிலிருந்து அழிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது.\nபறவைகளோடும் விலங்குகளோடும் செடிகொடிகளோடும் நெருக்கம் காட்டினாள்.\nமதுவும் சாந்தனும் தங்களது அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்ட சில நிமிடங்களில் ராசாத்திக்கு விழிப்பு வந்துவிட்டது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.\nமூடிய விழிகளுக்குள் குறிகளாகத் தெரிந்தன. சமையலறையில் மரக்கறி வெட்டப் பயன்படுத்தும் கத்தியளவு நீண்ட, மெல்லிய, சதைப்பற்றான, தசையைத் துளைத்திறங்கும் கூரிய எலும்பு போன்ற குறிகள். இராணுவச் சீருடையினுள்ளிருந்து நீளும் குறிகள். சிலசமயங்களில் சிவில் உடையிலும் அவர்கள் வருவதுண்டு. விகாரமான இளிப்போடு, வாய்க்குள் திணிக்கப்படும் குறிகள். வியர்வை நாற்றமும் மூத்திரவாடையும் வீசும் குறிகள். தலையை ஆட்டி ஆட்டி அந்தக் குறிகளை நினைவிலிருந்து விலக்க முயன்றாள்.\n நான் செத்துப் போயிட்டனெண்டு அம்மாட்டைச் சொல்லுங்கோ.”\nராசாத்தி திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தாள். அறையின் மூலையில் துளசி நிற்பதை அவள் பார்த்தாள். துளசி பள்ளிக்கூடச் சீருடை அணிந்திருந்தாள். வெள்ளைநிறச் சீருடையில் அடர்ந்த செந்நிறக் குருதி திட்டுத்திட்டாகப் படிந்திருந்தது. நீளமான அவளது கண்களில் கண்ணீரும் கலவரமும் நிறைந்திருந்தன. அவள் நின்றிருந்த இடத்தில் காலருகில் குருதி கருநிறத்தில் தேங்கிநின்றது.\n“என்னாலை நடக்கமுடியாமல் இருக்கு அக்கா\nராசாத்தி எழுந்து துளசியருகில் போனாள். துளசியின் தோள்பட்டையில் வைத்த கைகள் இருளுள் விழுந்தன. அவளைக் காணவில்லை. இப்போது அந்த அலைச்சத்தம் கேட்கத் தொடங்கியது. வர வர நெருங்கி வந்தது. கடலை அவள் கைவிரித்து வரவேற்றாள். அதனுள் புகுந்து தானுமொரு அலையாக மாறிவிட விரும்பினாள். அவள் நெருங்க நெருங்க கடலோ பின்வாங்கிச் சென்றது. இராட்சத நாகமொன்றின் படமென தலைவிரிந்து இடுப்பொடுங்கிய கரிய அலையொன்றின் நுனியில் நின்ற துளசி ‘அக்கா நான் போறன்’என்றாள். அலையோசை அடங்கி றபான் ஒலிக்கத் தொடங்கியது.\nராசாத்தி செவிகளைப் பொத்திக்கொண்டாள். அவளது விரல்களையும் மீறி உள்நுழைந்தது பாட்டு. மதுவின் வாசனை வீசும் பாடல் நள்ளிரவு தாண்டியும் ஒலிக்கும். பிறகு, பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளை நோக்கித் தள்ளாடியபடி வரும்.\nவினோதினி தனது மார்புச் சட்டையை விலக்கிக் காட்டினாள். பல் ஆழப்புதைந்த தடயம். புத்தரின் பல் புத்தர் கடிக்கமாட்டார் என்றுதான் ராசாத்தி அதுகாறும் நினைத்திருந்தாள்.\nஊர் உறங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் விழித்திருந்தன.\nராசாத்தி எழுந்து வெளியில் வந்தாள். ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்து���ொண்டு வெளியேறினாள். சிவலை ஒற்றைச் செவியை உயர்த்தி அவளைப் பார்த்தது. முன்னங்கால்களை நீட்டி நெட்டுயிர்த்திவிட்டு தலையை உடம்புக்குள் புதைத்துக்கொண்டு உறங்கிப்போனது.\nமுன்னரெல்லாம் கழிப்பறையில் அமரமுடியாது. கால்களை அகட்டி அமர்ந்தபோதெல்லாம் வலி உயிர்பிடுங்கியது. மலத்திலும் சிறுநீரிலும் இரத்தம் கலந்திருந்தது. அவளது அறைக்கதவின் இடுக்கினூடாக நாட்பட்ட குருதியின் நாற்றம் கிளம்பி முகத்திலறைந்தது. மதுதான் வைத்தியரிடம் அழைத்துப் போனாள். வைத்தியரது அறை வாசலில் காத்திருந்தபோது அங்கிருந்த பெண்களிலொருத்தி ராசாத்தியை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅந்தப் பெண் ‘எனக்கு எல்லாம் தெரியும்’என்ற சிரிப்பைச் சிரித்தாள். அவள் ராசாத்தியைப் பார்த்த பார்வையில் அருவருப்பு தெரிந்தது.\nராசாத்தி கால்களை அகட்டிப் படுத்திருந்தபோது, வைத்தியர் அனிச்சையாகத் தன் மூக்கைத் தேய்த்தார். ஆனாலும் அவர் கருணையோடுதான் நடந்துகொண்டார். ஊரிலுள்ளவர்களைப்போல அவர் ஒதுங்கிப் போகவில்லை. அந்தப் பெண்போல விஷமூறிய கண்களால் சிரிக்கவில்லை.\nராசாத்தி வானத்தை உறுத்துப் பார்த்தாள். நிலவுக்குப் பெரிய வயிறு. மதுவைப்போல அதுவும் நிறைசு+லி. வயிற்றைக் கிழித்துக்கொண்டு சின்னஞ்சிறிய கையொன்று நீண்டது. அது அபிக்குட்டியின் கைகளைப் போல வெண்ணிறமான, குண்டுக்கை. இப்போது நிலவு செந்நிறமாகிவிட்டது. வெளிச்சம்போல இரத்தம் ஒழுகியது. இவள் தலையை ஆட்டினாள். பிறகு கடப்பைத் திறந்துகொண்டு வெளியில் ஓடினாள். அவள் ஓடிய திசையில் இராணுவ முகாம் இருந்தது.\nசைக்கிளைப் பிடித்தபடி நின்ற மாமா உறுமினார். தேகம் கோபத்தில் நடுங்கியது.\n“எதெண்டாலும் உள்ளுக்கை வந்திருந்து கதையுங்கோ மாமா”சாந்தன் அழைத்தான்.\nஅவரது கைகள் சைக்கிளின் மட்காட்டை இறுக்கிப்பிடித்திருந்தன. பெரிய பெரிய கறுத்த விரல்களில் உரோமம் அடர்ந்திருந்தது.\n“நீ இவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலை கொண்டுபோய் விடு. இல்லையெண்டா நஞ்சைக் கிஞ்சைக் குடுத்து சாக்காட்டு. இப்பிடி வேசைப் பட்டம் கேக்கிறதிலும் சாகட்டும்.”\nசாந்தன் அவரை முறைத்துப் பார்த்தான்.\n“அவவுக்கு தான் எங்கை போறனெண்ட சுயநினைவு இல்லை”\n“சுயநினைவு இல்லாதவள் அதெப்பிடியடா நேரா ஆமிக் காம்ப்புக்குள்ள போறாள் ருசி கண்ட ���டம்பு” மாமா காறித் துப்பினார்.\nசாந்தன் மாமாவை சைக்கிளோடு தூக்கி வீதியில் எறிந்துவிடலாமா என்று நினைத்தான். அவரது சோற்றைத் தின்று வளர்ந்த நன்றி அவனது உடலில் மீதமிருந்தது. பிறகு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான்.\n“நீங்க போங்கோ. அவ இனி எங்கையும் போகமாட்டா. அதுக்கு நான் பொறுப்பு”\n“நல்லவேளையாக பற்குணம் தற்செயலாக் கண்டு பிடிச்சுக்கொண்டு வந்தான். இல்லையெண்டா நாறியிருப்பியள்”\nமாமா கோபத்தோடு சைக்கிளை ஏறத்தாழத் தூக்கித் திருப்பினார். யாரையோ உழக்குவதுபோல உழக்கிக்கொண்டு வெகுவேகமாகப் போனார்.\nமாமா கத்திவிட்டுப் போவதைப் பார்த்தபடி ராசாத்தி மாலுக்குள் அமர்ந்திருந்தாள்.\nஅவள் சாந்தனை வெறுங்கண்களால் பார்த்தாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டாள்.\n“ஊருக்கை எல்லாரும் என்னைத்தான் பேசுகினம் அக்கா”\nநிமிர்ந்து பார்த்த விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது.\n“எனக்கு…. தெரியாது தம்பி” குமுறிக்கொண்டு வந்து விழுந்தது பதில். கண்ணீர் தன்பாட்டில் வழிந்தது. அதைத் துடைப்பதற்கு அவள் முயற்சி எடுக்கவில்லை.\nமது சாந்தனைப் பார்த்தாள். அவனது கண்கள் மகிழ்ச்சியில் மின்னிக்கொண்டிருந்தன. ‘தம்பி’என்ற வார்த்தை இத்தனை நாட்களுக்குப் பிறகு ராசாத்தியின் வாயிலிருந்து வந்ததைக் கேட்ட மகிழ்ச்சி அது.\n“எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்….”\nராசாத்தியின் கண்கள் வானத்திற்குப் போய்விட்டன. இறந்தகாலம் வானத்தில் இருந்தது. அங்கு துளசி இருந்தாள். வாணியும் தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள். விசாரணை என்ற பெயரில் அகதி முகாமிலிருந்து அவர்களை இழுத்துக்கொண்டு செல்லப்பட்டார்கள். அடைத்துவைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு இரவும் ‘விசாரணை’ நடந்தது. நள்ளிரவு கடந்தபிறகு உடலில் உயிர் மட்டும் மிச்சமிருக்க திரும்பக் கொண்டுவந்து போட்டார்கள்.\n“என்ரை கழுத்தை ஆராவது நெரிச்சுக் கொல்லமாட்டீங்களா என்னாலை முடியேல்லை… என்னாலை முடியேல்லை…”வாணி இரவிரவாக அழுதாள். அவளது சின்ன உடலில் காய்ச்சல் பொழிந்துகொண்டிருந்தது.\nராசாத்தி சீற்றத்தோடு தரையை உதைத்தாள். சிவலை பயத்தோடு எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக்கொண்டது.\nமது பாய்ந்தோடி வந்து ராசாத்தியின் வாயைப் பொத்தினாள். அவளது உடல் பயத்தில் நடுங்கியது. சுற்றுமுற்றும் பார்த்தாள். க��ற்றுக்கும்கூட கண்களும் செவிகளும் இருந்தன. அவர்கள் எந்நேரமும் அவ்வழியாக வரக்கூடும். துப்பாக்கி முதுகுறுத்த கூட்டிச் செல்லப்படும் சாந்தனை மது மனக்கண்ணில் கண்டாள். சாந்தன் ராசாத்தியின் அருகில் வந்து அமர்ந்தான்.\n அபிக்குட்டி செத்துப்போச்சுது. நாங்கள்தான் மிச்சமிருக்கிறம்”மன்றாட்டத்தில் முடிந்த குரல் உடைந்துபோய் அழ ஆரம்பித்தான்.\n“மதுவுக்குப் பிள்ளை பிறக்கப்போகுது. இந்நேரம் நீங்கள் இப்பிடி நடந்துகொண்டால் எங்களையெல்லாம் வந்து பிடிச்சுக்கொண்டு போயிடுவாங்கள்”குழந்தைக்குச் சொல்வதுபோல தொடர்ந்தான்.\nராசாத்தி தலையை ஆட்டினாள். ஓசையெழும்படியாக பற்களைக் கடித்தாள். அவளது தேகத்திற்குள் நான்கு குதிரைகள் புகுந்துகொண்டாற் போலிருந்தாள்.\n“இனிப் பட எங்களாலை ஏலாது அக்கா\nராசாத்தியின் இமைகள் அவசரகதியில் மூடித் திறந்தன. மூடிய கண்களுக்குள் தோன்றிய முகங்களை கைகளைக் கொண்டு விலக்கப் பார்த்தாள். அப்படி அவள் செய்யும்போது காற்றைக் கைகளால் அறைவதுபோலிருந்தது. றபான் சத்தம் வேறு காதைக் கிழித்தது. உரு வந்தாற்போல தலையை ஆட்டினாள். பிறகு மயங்கிச் சரிந்தாள். மது தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே போனாள்.\nஅன்றிரவு மதுவும் சாந்தனும் நீண்ட நாட்களுக்குப் பின் ராசாத்தியின் அமானுஷ்ய ஓசைகளின்றி ஆழ்ந்து உறங்கினார்கள். ராசாத்தி காணாமற் போனதை அவர்கள் கண்டுபிடித்தபோது வெயில் விறாந்தையில் ஏறியிருந்தது.\n\"பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை\nசி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவராவார். நந்திமலைச் சாரலிலே (குழந்தைகள் நாவல்-1962), அந்திமாலை (நாவல்-1966), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1987), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு (2013) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், The Singer and the Song (இசைத்துறையைச் சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2000), Mirrors and the Gestures (நடனத்துறை சார்ந்த பெண்களுடனான உரையாடல்-2003) ஆகியவற்றோடு இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகளும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்துவரும் அம்பை, ‘ஸ்பாரோ’என்ற பெயரிலான, பெண்களது வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆவணக் காப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரும் அதன் இயக்குநருமாவார். ‘அந்திமாலை’க்கு நாராயணசாமி ஐயர் விருது (கலைமகள் சஞ்சிகையால் வழங்கப்பட்டது), 2006இல் அமெரிக்காவாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட விளக்கு விருது, 2008 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது, 2011இல் கலைஞர் பொற்கிழி விருது (சிறுகதைகளுக்காக வழங்கப்பட்டது) ஆகிய விருதுகளைப் பெற்றவர். ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழியல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அம்பை அவர்களை தாய்வீடு பத்திரிகைக்காகச் சந்தித்தோம்.\nஆணாதிக்கம் வேரோடிப் போயிருக்கும் சமூகமனமானது பொதுவெளியில் இயங்குகிற பெண்களை வேறு கண்களால் பார்க்கிறது. நீங்கள் எழுத வந்த காலகட்டமாகிய அறுபதுகளில் நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும். ஒரு பெண்ணாக நீங்கள் அனுபவித்த சிக்கல்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றிச் சொல்லமுடியுமா\nஅந்த அனுபவங்களைக் குறித்துப் பெரிதாக நான் பேசுவதில்லை. காரணம், அவை கசப்பான அனுபவங்களாக இருந்தமைதான். ‘சிறகுகள் முறியும்’ 1976இல் வெளிவந்த பத்து ஆண்டுகளில் ஒரேயொரு விமர்சனக் கட்டுரை வந்திருந்தது…அதுவொரு ஆண் எழுத்தாளரால் எழுதப்பட்டது…. பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. “சில கதைகளைப் படிக்கிறபொழுது நாம் இந்தக் கதைகளை எழுதியிருக்கக்கூடாதா என்று தோன்றும்; சில கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்று தோன்றும். அம்பையின் கதைகளைப் படிக்கிறபொழுது நல்லவேளை நாம் இந்தக் கதைகளை எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது” என்று எழுதியிருந்தார். இந்த விமர்சனக் கட்டுரையை ‘சதங்கை’பத்திரிகை முதற்பக்கத்தில் பிரிசுரித்திருந்தது. யாருமே முதற்பக்கத்தில் புத்தக விமர்சனக் கட்டுரையைப் பிரசுரிக்கிற வழக்கமில்லை.\n‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’வெளிவந்தபிற்பாடு, தான் அதற்கொரு விமர்சனம் எழுதவிருப்பதாக மங்கை சொன்னபோது “சிறகுகள் முறியும்“க்கே இன்னும் யாரும் விமர்சனம் எழுதவில்லை”என்று வேடிக்கையாகச் சொன்னேன். அதை நான் ஒருவகையான பெண்வெறுப்பாகத்தான் ப���ர்க்கிறேன். பெண்ணானவள் இன்னின்னவற்றைப் பற்றித்தான் எழுதலாம் என்று இவர்கள் ஒரு வரையறை வைத்திருந்தார்கள். ஆனால், அந்த வரையறையை முறியடித்த பல பெண்கள் முன்னாடியும் இருந்தார்கள். கௌரி அம்மாளால் எழுதப்பட்ட ‘கடிவாளம்’என்ற நாவலை எடுத்துக்கொண்டீர்களானால், அதில் தாயில்லாத ஒரு குடும்பம் உறவுமுறையில் எப்படிச் சிதிலமடைந்துபோகிறது என்பதை எழுதியிருப்பார். தாயில்லாத காரணத்தால் அந்தக் குடும்பம் எப்படிச் சிதிலமடைந்தது என்று வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவ்வளவு நுணுக்கமாக எழுதப்பட்ட நாவல் அது. சரஸ்வதி அம்மாள் ‘கன்றின் குரல்’என்றொரு நாவல் எழுதியிருந்தார். அதில் ஒரு சின்னப் பையன், மணமான ஒரு பெண்ணை அட்மைர் பண்ணியிருப்பான்…. ஆனா அவன் என்ன நினைச்சுப்பான்னா தான் அவளைக் காதலிக்கிறதா நினைச்சுப்பான். மனோதத்துவ நோக்கோடு அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பெண்களெல்லாம் ‘குடும்பப் பெண்கள்’என்ற நிலையில் குடும்பத்தை நடத்திக்கொண்டே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார்கள்.. எழுதினார்கள்… இலக்கியப் பத்திரிகைகள்; நடத்தினார்கள். ஆனால், நான் அந்த வரையறைக்குள் வரவில்லை. அந்தச் சட்டகத்தினுள் என்னை நுழைக்க முடியவில்லை.\nநான் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்… எனக்குத் திருமணமாகியிருக்கவில்லை… தனியாக இருந்தேன்… ஆகவே, எனது எழுத்தை அவர்கள் வேறு கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள். நான் சென்னையில் தங்கியிருந்து முறையாகத் தமிழ் பயிலாமல், பெங்களுரில் தங்கி தமிழை இரண்டாம் மொழியாகப் படித்துக்கொண்டிருந்தேன். மேலும், எனக்கு கன்னடம், ஹிந்தி போன்ற வேறு சில மொழிகளிலும் வாசிப்புப் பரிச்சயம் இருந்தது. வீட்டில் இசை பயின்ற காரணத்தால் - தியாகராஜ கீர்த்தனைகள் தெலுங்கில்தான் இருக்கும் - தெலுங்கிலும் பரிச்சயம் இருந்தது. நான் ஒரு மொழியில் எழுதினாலும் பல மொழிகளது செல்வாக்கும் உணர்வும் அதில் கலந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கியச் சரித்திரத்தைத் தொடர்ந்து படித்து அதைத் தொடர்ந்து எழுதவில்லை. ஆக, பெண்-ஆண் உறவுச் சிக்கல்கள் பற்றி அதற்கு முன்னால் வேறு பலரும் எழுதியிருந்தாலும், மேற்குறித்த காரணங்களால் எனது மொழிநடை அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அந்த வயதில் நான் அதைப் பெண்ணி�� மொழி என்றெல்லாம் நினைக்கக்கூட இல்லை. எனக்கு அந்தச் சட்டகங்கள், வரையறைகள் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nபெங்களுரிலிருந்து வந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் வரலாறு முதுகலை படித்துமுடித்தேன். பொதுவாக முதுகலையில் நல்ல புள்ளிகள் பெற்றவர்கள் கல்லூரிப் பேராசிரியராகப் போவார்கள். அல்லது ஐ.ஏ.எஸ். ஆவதற்கான படிப்புப் படிப்பார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான் விரும்பினார்கள். ஆனால், நான் காந்தியவாதியாக இருந்தேன்… ஏதாவது ஒரு சின்ன ஊருக்குப் போய் அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேண்டும் என்று எனக்கொரு இலட்சியம் இருந்தது. என்னுடைய முதுகலைப் பரீட்சை முடிவு வெளியாவதற்கு முன்பாகவே ஒரு சின்ன ஊரில் ஆசிரியப்பணியில் அமர்ந்துவிட்டேன். அங்கே எட்டு மாதங்கள்தான் பணியில் இருக்கமுடிந்தது. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் மிகவும் புரட்சிகரமாக இருப்பதாகவும் அந்தக் கருத்துக்களை நான் மாணவர்களிடத்தில் போதித்து அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழ்பண்ணிவிடுவேன் என்றும் பள்ளிநிர்வாகம் கருதியது. மேலும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிக்கூடத்தில் பூசை நடக்கும். அதில் கலந்துகொள்ள விரும்பாமல் நான் காரணங்கள் சொல்லி மறுத்துவந்தேன். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தியது ஒரு செட்டியாரம்மா. அவருடைய மகள் திருமணமான பத்து நாட்களிலேயே குருவாயூர் கோவிலுக்குப் போனபோது குளத்தில் விழுந்து இறந்திட்டாங்க. அந்தம்மா என்ன நினைத்தாரென்றால் தன்னுடைய மகள் ஒரு தேவதையாகப் போய்விட்டதாக நினைச்சாங்க. தன்னுடைய மகள் மாதிரியே ஒரு சிலை செய்து அதற்கு நகையெல்லாம் போட்டு கண்ணாடிப் பெட்டியொன்றுக்குள் வைத்து, அதற்கு வெள்ளிக்கிழமைதோறும் பூசை நடத்திவந்தார். மாணவர்கள் கேள்விகளே கேட்கக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் எதிர்பார்த்தது. நான் என்னுடைய மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டுமென விரும்பினேன்.\nஒருநாள் எனது மாணவிகளில் ஒருத்தி எழுந்து, “டீச்சர் உங்களுக்கு தேவதைகளில் எல்லாம் நம்பிக்கை இருக்கா”என்று கேட்டாள். “தேவதைகளும் கிடையாது… பூதங்களும் கிடையாது”என்று நான் பதிலளித்தேன். மாணவர்களுடைய மனங்களில் அந்தப் பதில் பதிந்துவிட்டது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை எனது மாணவர்கள் பூசைக்குப் போகவில்லை. நா��் வழக்கத்திலேயே போவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பிள்ளைகளைத் தவறாக வழிநடத்துவதாக என்னைக் குறைப்படத் தொடங்கினார்கள். அதைவிட, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் நாங்கள் எங்கே போகிறோம் என்று வீட்டு முகவரியெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். விடுமுறை விட்டால் வீட்டிற்கல்லாமல் நாங்கள் எங்கே போகமுடியும்”என்று கேட்டாள். “தேவதைகளும் கிடையாது… பூதங்களும் கிடையாது”என்று நான் பதிலளித்தேன். மாணவர்களுடைய மனங்களில் அந்தப் பதில் பதிந்துவிட்டது. அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை எனது மாணவர்கள் பூசைக்குப் போகவில்லை. நான் வழக்கத்திலேயே போவதில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் பிள்ளைகளைத் தவறாக வழிநடத்துவதாக என்னைக் குறைப்படத் தொடங்கினார்கள். அதைவிட, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டால் நாங்கள் எங்கே போகிறோம் என்று வீட்டு முகவரியெல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். விடுமுறை விட்டால் வீட்டிற்கல்லாமல் நாங்கள் எங்கே போகமுடியும் அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் நடத்தை பற்றியெல்லாம்கூடச் சந்தேகப்பட்டார்கள். ஒருதடவை, என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு ஆசிரியரை விடுமுறைக்கு பெங்களுரிலுள்ள எனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டேன். நாங்கள் திரும்பிவந்ததும் ‘எங்களுடைய அனுமதியில்லாமல் அவரை எப்படி நீங்கள் உங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகமுடியும் அவ்வளவு தூரம் ஆசிரியர்களின் நடத்தை பற்றியெல்லாம்கூடச் சந்தேகப்பட்டார்கள். ஒருதடவை, என்னுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு ஆசிரியரை விடுமுறைக்கு பெங்களுரிலுள்ள எனது வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டேன். நாங்கள் திரும்பிவந்ததும் ‘எங்களுடைய அனுமதியில்லாமல் அவரை எப்படி நீங்கள் உங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகமுடியும்’என்று கேள்வி எழுப்பினார்கள். “என்னுடைய வீட்டிற்கு நான் அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டும்’என்று கேள்வி எழுப்பினார்கள். “என்னுடைய வீட்டிற்கு நான் அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்கு யாரிடம் அனுமதி கேட்கவேண்டும் இது ஜனநாயகமல்ல இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியாது”என்று நான் பதிலளித்தேன். அந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்களுள்ளேயே நான்தான் வயதிற் குறைந்தவளாக - இருபத்தொரு வயது என்று எண்ணுகிறேன் - இருந்தேன். இப்படியாகக் கேள்வி மேல் கேள்விகள் எழுப்பிய காரணத்தினாலேயே அந்தப் பள்ளியிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்கள் (சிரிக்கிறார்).\nஇடைப்பட்ட காலத்தில் - அதாவது நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் கலைமகள் நடத்திய நாவல் போட்டியிற் பங்கேற்றேன். ‘அந்திமாலை’என்ற அந்த நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. உடல் சம்பந்தப்படாத காதல், அதாவது “பிளாட்டோனிக் லவ்“ பற்றிய நாவல் அது. ஒரு நடுத்தரக் குடும்பத்திலே இருக்கக்கூடிய பெண்ணுக்கு காதலைப் பற்றியோ உடம்பைப் பற்றியோ என்ன தெரிந்திருக்கமுடியும் உடலே இல்லாத ஒரு வெளியில்தானே மிதந்துகொண்டிருப்போம் உடலே இல்லாத ஒரு வெளியில்தானே மிதந்துகொண்டிருப்போம் வீட்டில் உடலைப் பற்றி, வயதுக்கு வருவதற்கு முன்னால் வயதுக்கு வருவது என்றால் என்னவென்பது பற்றி, மாதவிடாய் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், அந்த வயதில் நான் ஒரு காதல் நாவல் எழுதினால் அப்படித்தானே இருக்கும் வீட்டில் உடலைப் பற்றி, வயதுக்கு வருவதற்கு முன்னால் வயதுக்கு வருவது என்றால் என்னவென்பது பற்றி, மாதவிடாய் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், அந்த வயதில் நான் ஒரு காதல் நாவல் எழுதினால் அப்படித்தானே இருக்கும் உடல் இல்லாத காதல்தான் உயர்ந்த காதல் என்று அப்போது மனதில் ஒரு எண்ணம்… அதில் வரும் கதாநாயகி “அழியப் போகும் எனது உடலை விட அழியாத என் ஆன்மாவை உனக்குத் தருகிறேன்”என்றெல்லாம் வசனம் பேசுவாள். அதற்குப் பரிசு வேறு கிடைத்துவிட்டது (சிரிக்கிறார்). நான் எம்.ஏ. முடித்துவிட்டு அந்த ஊரில் ஆசிரியராக இருந்தபோது இந்த நாவல் கலைமகளில் தொடராக வருகிறது. அதை வாசித்தபோது வேறு யாராலோ எழுதப்பட்டது போல உணர்ந்தேன். அதோடு என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளவே முடியவில்லை.\nபள்ளிக்கூட வேலையை விட்டு பெங்களுருக்குப் போகாமல் நேரே சென்னைக்கு வந்தேன். காரணம்,“நான் முன்னமே சொன்னேனல்லவா இது நடக்காதென்று”என்று எனது தந்தையார் சொல்வாரென்று பயம். சென்னையில் ஒரு கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் சேர்ந்தேன். தூரத்து உறவினர் வீட்டில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது எழுதப்பட்டதுதான் ‘சிறகுகள் முறியும்’. அதை ��ழுதிவிட்டு கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எல்லோரும் அதைத் திருப்பியனுப்பினார்கள். 1967 ஆரம்பத்தில் அது எழுதப்பட்டது… 1967 அக்டோபர் வரை பிரசுரமாகாமல் இருந்த அந்தக் கதையை, பி.எச்.டி. பண்ணுவதற்காக நான் டெல்லிக்குப் போனபோது என்னோடு எடுத்துப்போனேன். கணையாழி ஆசிரியருக்கு அதை அனுப்பி, “இதில் ஏதாவது தவறு இருக்கிறதா”என்று எனது தந்தையார் சொல்வாரென்று பயம். சென்னையில் ஒரு கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் சேர்ந்தேன். தூரத்து உறவினர் வீட்டில் ஒரு அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது எழுதப்பட்டதுதான் ‘சிறகுகள் முறியும்’. அதை எழுதிவிட்டு கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எல்லோரும் அதைத் திருப்பியனுப்பினார்கள். 1967 ஆரம்பத்தில் அது எழுதப்பட்டது… 1967 அக்டோபர் வரை பிரசுரமாகாமல் இருந்த அந்தக் கதையை, பி.எச்.டி. பண்ணுவதற்காக நான் டெல்லிக்குப் போனபோது என்னோடு எடுத்துப்போனேன். கணையாழி ஆசிரியருக்கு அதை அனுப்பி, “இதில் ஏதாவது தவறு இருக்கிறதா”என்று கேட்டேன். அவர் என்னை வந்து பார்த்தார்… “இது நல்ல கணையாழிக் கதைதான். அதை நீங்கள் அனுப்பிவைத்த பத்திரிகைகள்தான் சரியில்லை… உங்கள் மொழிநடை மாறியிருக்கிறதே உங்களுக்குத் தெரியவில்லையா”என்று கேட்டேன். அவர் என்னை வந்து பார்த்தார்… “இது நல்ல கணையாழிக் கதைதான். அதை நீங்கள் அனுப்பிவைத்த பத்திரிகைகள்தான் சரியில்லை… உங்கள் மொழிநடை மாறியிருக்கிறதே உங்களுக்குத் தெரியவில்லையா”என்று கேட்டார். “எனக்குத் தெரியவில்லை”என்று சொன்னேன். நான் என்ன நினைக்கிறேனென்றால், மொழி என்பது நம்முடைய வாழ்க்கையையொட்டி, நமது உடல் எந்தெந்தத் தளங்களில் இயங்குகிறதோ அந்த அனுபவத்தையொட்டி மொழி அமைந்துவிடுகிறது. அது இயற்கையாக நிகழ்ந்த காரணத்தால் எனது மொழி மாறியது எனக்குத் தெரியவில்லை. பிறகு நான் கணையாழியில் நிறையக் கதைகள் எழுதினேன். ஆனாலும், எந்தக் கதைக்கும் பெரிய வரவேற்பு இருந்ததாக நினைவில்லை. வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர்தான் தொடர்ந்து எழுதும்படியாக ஊக்குவித்துக்கொண்டிருந்தார்கள்\nஒரு கதை எழுதுகிறபோது ‘இது வெளியாகுமா’என்று நினைக்கவே மாட்டேன். ஆகவே, இதையெல்லாம் எழு���லாமா கூடாதா என்ற மனத்தடைகள் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனக்கு எழுதணும்; அதனால் எழுதினேன். டெல்லியில் இருந்தபடி எழுதிய காரணத்தால் இங்கு (சென்னையில்) தொடர்ந்து எதிர்ப்பு இருந்தது எனக்குத் தெரியவில்லை. நான் சென்னைக்கு இரண்டொருமுறை வந்து, எனது வாழ்க்கையைப் பற்றிச் சில நயமில்லாத கேள்விகளை எதிர்கொண்டபோது, சில எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறைகளைப் பார்த்தபோதுதான் இங்கு ஒருவித பெண்வெறுப்பு இருப்பதை நான் அறிந்துகொண்டேன். தற்காலத் தமிழிலக்கியச் சரித்திரம் எழுதும்போது அதில் ஒரு பெண்ணுடைய பெயர்கூட இருக்காது. எனது நண்பர்களுள் ஒருவரேகூட அப்படித் தவிர்த்திருந்தார். அப்போது அவரிடம் நான் “இங்கு எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே… நாற்பதுகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்ததோ பிடிக்கவில்லையோ ராஜம் கிருஷ்ணன், சூடாமணி… அதற்கு முன்னாலும் குமுதினி, குகப்பிரியை, கௌரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள் இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக்கூடச் செய்திருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையே…”என்று கேட்டால், “இது இலக்கியச் சரித்திரம்; இது பெண்களைப் பற்றிய சரித்திரம் இல்லை”என்று பதிலளித்தார். நாங்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறதுபோலவும் சரித்திரத்தில் எங்களுக்குப் பங்கில்லைப் போலவும் அந்தப் பதில் அமைந்திருந்தது.\nஅதேசமயம், தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளேயே வண்ணதாசன், வண்ணநிலவன், க்ரியா ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி என்று மிகவும் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். திருநெல்வேலி எல்லாம் போய் வண்ணதாசன் வீட்டில் இருந்திருக்கிறேன். சென்னையில் வண்ணநிலவனும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். ஆனால், இப்போது பேட்டி ஒன்று கொடுத்து இலக்கிய நண்பர்கள் என்று சொல்லும்போது வண்ணநிலவன் என் பெயரைச் சொல்லமாட்டார். அது எனக்குப் பரவாயில்லை… எங்களுடையது நல்ல நட்பாக இருந்தது… அவருடைய மனைவிகூட எனக்குப் பழக்கமானவர்தான். அப்படி நல்ல நண்பர்களும் இருந்தார்கள். ஆனாலும், பொதுவாக ஒரு பெண்ணோடு என்ன இலக்கியம் பேசுவது என்றவொரு அலட்சியம் அப்போது இருந்தது; இப்போதும் இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு இலக்கியக் கூட்டத��திற்குப் போனால் -இதை நான் காலச்சுவடு பேட்டியில்கூடச் சொல்லியிருக்கிறேன் - “இந்தப் புடவை நல்லா இருக்கு”என்பார்கள். வீட்டில சமைச்சுட்டு வந்திட்டீங்களா…. உடல் நலமா இருக்கீங்களா” இப்படியெல்லாம் கேட்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் கூட்டங்களுக்குப் போகிறபொழுது, “அம்பைக்கு இப்போது வயதாகிவிட்டதுபோல தெரிகிறது” என்பார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும். நானும் விடுவதில்லை… நானும் கேட்பேன்… “இந்த வேட்டியெல்லாம் எங்க வாங்கிறீங்க” இப்படியெல்லாம் கேட்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் கூட்டங்களுக்குப் போகிறபொழுது, “அம்பைக்கு இப்போது வயதாகிவிட்டதுபோல தெரிகிறது” என்பார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும். நானும் விடுவதில்லை… நானும் கேட்பேன்… “இந்த வேட்டியெல்லாம் எங்க வாங்கிறீங்க இதே மாதிரி ஒரு வேட்டி என் கணவருக்கு வாங்கணும்”. “நீங்க தலைக்குத் தேங்காய் எண்ணெய் போடுறீங்களா இதே மாதிரி ஒரு வேட்டி என் கணவருக்கு வாங்கணும்”. “நீங்க தலைக்குத் தேங்காய் எண்ணெய் போடுறீங்களா பிறில் கிறீம் போடுறீங்களா”இப்படியெல்லாம் கேட்பேன். அப்படி நான் கேட்பது அவர்களுக்கு உவப்பாக இருப்பதில்லை.\nஇப்படி ஒருவித பெண்வெறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது.\nஆம், சமூகவலைத்தளங்களில் அந்தப் பெண்வெறுப்பை கூடுதலாக அவதானிக்க முடிகிறது. எழுதுகிற பெண்கள்மேல் சற்று அதிகமாகவே அந்த வெறுப்பைக் காண்பிக்கிறார்கள். பெண்ணியவாதி என்ற சொல்லே ஒரு வசைச்சொல்லாக, கெட்டவார்த்தையாகப் பிரயோகிக்கப்படுகிறது.\nஎழுதுகிற பெண்கள்மீது மட்டுமில்லை; பெண்கலைஞர்கள் எல்லோர்மீதும் அந்த வெறுப்பு இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘பெமினிஸ்ற்’என்ற வார்த்தையே ஒருகாலத்தில் கெட்டவார்த்தையாகத்தான் உபயோகத்தில் இருந்தது. பெண்ணியவாதி என்பவள் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்வாள் என்றொரு அபிப்பிராயம் இருந்தது; இப்போதும் இருக்கிறது. படித்த, சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய செயற்படக்கூடிய பெண்ணினுடைய முதல் வேலை ஒழுக்க வரையறையை மீறுவதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்காகத்தான் பெண்கள் காத்திருப்பதாக நினைத்தார்கள். கற்பு என்பது எப்படி அவர்களைப் பொறுத்தளவில் உடலை ஒட்டியதாக இருக்கிறத�� அவ்விதமே விடுதலை என்பதும் உடலை ஒட்டியதாகத்தான் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். பொது இடங்களில் பல தளங்களில் நாம் இயங்க விரும்புகிறோம். அதை அவர்கள் ஒரே அர்த்தத்தில்தான் பார்க்கிறார்கள். நாம் வேகமாக இயங்குவதற்கு ஏற்புடையதாக நமது உடைகள் மாறலாம்; தலைமுடியை வெட்டிக்கொள்ளலாம்… அதையெல்லாம் அவர்கள் உடல்ரீதியான மாற்றங்களாக, வெறும் தோற்றமாற்றங்களாக நினைக்கிறார்களேயல்லாது, உள்ளார்ந்த மாற்றமாக நினைப்பதில்லை.\nஐம்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக நீங்கள் தமிழிலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதன் வளர்ச்சிப்போக்கு சீராக இருக்கிறதா அல்லது தேக்கம் கண்டிருக்கிறதா அப்படி ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்\nதேக்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னைப் பொறுத்தளவில் அது வளர்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். புதிய பல எழுத்தாளர்கள் வந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு எழுத்தையும் இப்படித்தான் எழுதவேண்டும்… அப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்லாமல் எல்லாவகையான எழுத்தையும் -கொச்சையாக எழுதுவதைத் தவிர – மற்றெல்லா வகை எழுத்தையும் நான் வரவேற்கிறேன். கடைசியில் எது நிலைக்கும் என்பதைக் காலந்தான் தீர்மானிக்கும். தொடர்ச்சியாக எழுதப்பட்டுக்கொண்டிருப்பதே ஆரோக்கியமான வளர்ச்சிதான். அத்தனை பெண்வெறுப்பு இருந்த என்னுடைய காலகட்டத்திலும்கூட எங்களுக்குள் உரையாடல் இருந்துகொண்டுதானிருந்தது. சுந்தர ராமசாமியோடு, வெங்கட் சாமிநாதனோடு இப்படி எல்லோருடனும் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டுதானிருந்தோம். சில புத்தகங்களைப் படித்துவிட்டு விவாதித்திருக்கிறோம். சிலபேர் குழுவாக இணைந்து ‘பிரக்ஞை’பத்திரிகை நடத்தியபோது நான் அந்தக் குழுவில் இருந்தேன். அதை நடத்தியவர்கள் எல்லோரும் எனது நண்பர்கள். அதனால், பல புது எழுத்துக்கள் வரும்போது அவற்றைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் ஆத்மாநாம் நிறையக் கவிதைகள் எழுதினார். பிரக்ஞையிலும் எழுதினார். பெண்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும், என்னளவில் அதுவொரு பொற்காலமாக, இயங்கக்கூடிய காலமாக இருந்தது. பிரக்ஞையில் இருந்த மற்றெல்லோரும் ஆண்கள் எனின��ம் அவர்களோடு அமர்ந்து பேசி விவாதிக்கக்கூடிய ஆரோக்கியமான சூழலும் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் ராமகிருஷ்ணன் க்ரியாவை ஆரம்பித்து, வித்தியாசமான புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். எல்லோரும் வியாபாரப்போக்கில் போகிறபோது, இவர் மட்டும் வித்தியாசமான புத்தகங்களைப் போடப்போகிறேன் என்று சொன்னதானது எல்லோருக்கும் அதிர்ச்சி. புத்தகங்கள் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, சி.சு.செல்லப்பா புத்தகங்களைச் சுமந்துகொண்டுபோய் விற்றுவிட்டு வந்திருக்கிறார். ராமகிருஷ்ணனால் வெளியிடப்பட்ட புத்தகங்களை எழுதிய ந.முத்துசாமி போன்றோர் வித்தியாசமான எழுத்துவகைமையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்தவகையில் 1987இல், எனது, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’யை க்ரியா வெளியிட்டபோது அது எனக்கு ஒரு பெரிய கௌரவமாகத்தான் நினைத்தேன். அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுள் ‘வுமன் புரொட்டகனிஸ்ட்’ என்று சொல்வார்களே அந்த மாதிரியான கதைகள் இரண்டோ மூன்றோ இருந்தன. இயல்பாக அப்படி அமைந்ததே அன்றி நான் அதைத் தெரிந்து செய்வதில்லை. அந்தச் சாயலில் அமைந்த ஒரு பெண் இருந்தாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தின் பின்னட்டையில், “திருநெல்வேலியில் இருக்கும் பெண்களைக் குறித்த சில கதைகள் இருக்கின்றன. அவற்றோடு சில சோதனைக் கதைகளும் உண்டு”என்று க்ரியா ராமகிருஷ்ணன் எழுதினார். ராமகிருஷ்ணன் நல்ல நண்பர்… அதனால் அவரோடு நன்றாகச் சண்டை போடலாம். ஆகவே, “கதைகளில் சோதனை பண்ணுகிற வழக்கமெல்லாம் எனக்கு இல்லை. நீங்கள் எப்படி சோதனைக் கதைகள் என்று எழுதலாம்”என்று கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன். “இதே கதைகளை ஒரு ஆண் எழுதியிருந்தால் அப்போதும் நான் இதேமாதிரித்தான் பின்னட்டையில் எழுதியிருப்பேன்”என்றார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. “இதேபோலத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் முத்துசாமியின் நீர்மை கொண்டுவந்தீர்கள். அதில் அத்தனை கதைகளுமே ஆண்களைப் பற்றிய கதைகள்தாம். ஆனால், நீங்கள் என்ன எழுதினீர்கள்…”என்று கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன். “இதே கதைகளை ஒரு ஆண் எழுதியிருந்தால் அப்போதும் நான் இதேமாதிரித்தான் பின்னட்டையில் எழுதியிருப்பேன்”என்றார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. “இதேபோலத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு மு���்னால் நீங்கள் முத்துசாமியின் நீர்மை கொண்டுவந்தீர்கள். அதில் அத்தனை கதைகளுமே ஆண்களைப் பற்றிய கதைகள்தாம். ஆனால், நீங்கள் என்ன எழுதினீர்கள்… இந்தக் கதைகள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் என்று எழுதினீர்கள். ஆக, பெண்கள் எதைப் பற்றி எழுதினாலும் பெண்களைப் பற்றியது என்ற ஒரு குறுகல் வட்டத்தினுள் அவை இருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.”என்றேன். பெரிய சண்டை இந்தக் கதைகள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் என்று எழுதினீர்கள். ஆக, பெண்கள் எதைப் பற்றி எழுதினாலும் பெண்களைப் பற்றியது என்ற ஒரு குறுகல் வட்டத்தினுள் அவை இருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது.”என்றேன். பெரிய சண்டை அவர் கடைசியில் சொன்னார்… “இரண்டாவது பதிப்பில் நீயே பின்னட்டையில் எழுது… நான் எழுதலை”என்று. அப்படித்தான் செய்தேன். இரண்டாவது பதிப்பைப் பார்த்தால் தெரியும் பின்னட்டையில் நான்தான் எழுதியிருக்கிறேன். அதெப்படி அப்படிப் பிரித்து எழுதலாம் அவர் கடைசியில் சொன்னார்… “இரண்டாவது பதிப்பில் நீயே பின்னட்டையில் எழுது… நான் எழுதலை”என்று. அப்படித்தான் செய்தேன். இரண்டாவது பதிப்பைப் பார்த்தால் தெரியும் பின்னட்டையில் நான்தான் எழுதியிருக்கிறேன். அதெப்படி அப்படிப் பிரித்து எழுதலாம் பெண்களும் வாழ்க்கைக்குள்தானே இருக்கிறார்கள்… அவர்களால் வாழ்க்கையைப் பற்றி எழுதமுடியாதா அப்படி அது பெண்வெறுப்பு என்று இல்லாமற்கூட இருக்கலாம். ஆனால், ஏதோவொரு வித்தியாசம் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் இருக்கிறது. ரொம்ப நல்ல எழுத்தாளர்கள், ரொம்ப நல்ல நண்பர்களது வாயிலிருந்துகூட அப்படியான பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது.\nஅதற்கு என்ன காரணமாக இருக்கும்\nஅப்படித்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால், அவர்களை அறியாமலே அது வந்துவிடுகிறது. வேண்டுமென்றோ நம்மை அவமானப்படுத்துவதற்காகவோ அவர்கள் அதைச் செய்வதில்லை. அதைச் சுட்டிக்காட்டுகிறபோது அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நான் எழுதுகிறபோது ஆண்-பெண் உறவு என்று எழுதாமல் பெண்-ஆண் உறவு என்று எழுதுவேன். பெண்களை எப்போதும் ‘பரன்தீஸிஸ்’ ஆக வைத்து நான் எழுதமாட்டேன். ஆனால் அதை மொழிபெயர்ப்பவர் ஒரு பெண்ணாகவே இருந்தாலும் அதை ஆண்-பெண் என்று மாற்றிவிடுவார். அதற்குக் காரணம் அந்த மொழி நமக்குள் ஊறிப்போயிருப்பதுதான். அந்த மொழியில் முங்கித்தானே நாம் வெளியில் வரவேண்டியிருக்கிறது. நம்மையே சுயவிமர்சனம் பண்ணிப் பார்க்கிறபோது எத்தனையெத்தனை விசயங்களை நாம் முறிக்கவேண்டியிருக்கிறது, மூச்சுவிட்டு வெளியேறத் திணறவேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் விசயங்கள் இருந்தாலும், இலக்கியம் தேக்கநிலையில் இருப்பதாக நினைக்கவில்லை. எழுத்தாளர்கள் தேக்கப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், நான் படிக்கிற இலக்கியங்கள் தேக்கப்பட்டுப் போயிருப்பதாக நினைக்கவில்லை. சிலசமயம், நமக்குப் பிடிக்காத நபர்கள்கூட நல்ல கதைகளை எழுதுகிறபோது அதை மனத்தடையில்லாமல் வாசிக்கமுடிகிறது. நான் கதைகளை அப்படித்தான் பார்க்கிறேன். அவர்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடுகள் நமக்கு உவப்பில்லாதபோதும், அந்தக் கதைகளை நான் கதைகளாக மட்டுமே பார்த்துப் படிக்கிறேன். ஆனால், அந்தக் கதைக்குள் தொக்கியிருக்கக்கூடிய மறைமுகமான அரசியல் நமக்கு நன்றாகத் தெரிகிறது. என்றாலும் தொடர்ந்து நல்ல இலக்கியம் வந்துகொண்டுதானிருக்கிறது. எழுதுவதைத் தவிர, எல்லோரையும் படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. எந்தப் புத்தகம் வெளிவந்தாலும் அதை உடனேயே வாங்கிப் படித்துவிடுகிறேன். எனக்கு எழுத்து எந்தவகையில் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை.\nவலிந்து எழுதாமல், தவிர்க்க முடியாத இடங்களில்கூட பெண்களால் காமத்தைக் குறித்து மனத்தடை இல்லாமல் எழுதமுடிவதில்லை. வாசக முகம், சமூகத்தின் கண்ணோட்டம் பற்றிய பிரக்ஞை நினைவில் வந்து தடுத்துவிடுகிறது. அந்த இடத்தை நீங்கள் எப்படி மேவி வந்தீர்கள்\nநான் எழுதும்போது பெண்ணுடைய இச்சையைப் பற்றி எழுதுவது ஒரு தவறென்று நினைக்கவேயில்லை. பெண்கள் சாதாரணமாகப் பேசும்போது அதைப் பற்றி நிறையப் பேசுவதைக் கேட்டபோது அது பேசப்படாத ஒன்றல்ல என்பதைத் தெரிந்துகொண்டேன். ஒரு கதையை எழுத அமர்கிறபோது, ‘நான் பெண் இச்சையைப் பற்றிப் பேசப்போகிறேன்’என்று முன்தீர்மானம் செய்துகொண்டு அமர்வதில்லை. அதனால் அதை நான் மீறுவதாகவே நினைக்கவில்லை. ஆனால், ‘நான் காமத்தைக் கொண்டாடும் ஒரு கவிதையை எழுதப்போகிறேன்’என்று சொல்லிவிட்டு எழுதும்போதுதான் பல தடைகள் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன். எழுத்து தன்னிச்சையான ஒரு செயலாக இருந்தால், ந���க்கு எந்தத் தடையும் இருக்காது. ஒரு கதையில் ஒரு பெண்ணினுடைய இச்சையைப் பற்றி எழுதித்தானாக வேண்டும் என்றால் எழுதித்தானாக வேண்டும். குட்டி ரேவதி எழுதிய ‘முலைகள்’ மாதிரி ஒரு கவிதையை எழுதுகிறபோது தன்னிச்சையாக அருவிமாதிரி வருகிறது. தவிர, மனைவி-கணவன் உடலுறவின்போதுகூட அதில் அந்தப் பெண்ணுடைய வாழ்க்கை அரசியல் எவ்வளவு பொதிந்திருக்கிறது என்று சல்மா மாதிரி எழுதுகிறபோது, ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை பற்றி எழுதுவதாக நினைக்கிறார்களே தவிர, இதுபோல வேறு யாரும் எழுதவில்லை நான் எழுதுகிறேன் என்று தன்னை அடையாளப்படுத்த நினைப்பதில்லை.\nஉங்களுக்கு முன்னோடியாக இருந்த எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக பெண் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…\nராஜம் கிருஷ்ணன், சூடாமணி இவர்களெல்லாம் எனக்கு முன்னோடிகளே ஆனாலும், நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகம் படித்தது தி.ஜானகிராமன், லா.ச.ரா. போன்றவர்களைத்தான். அப்போது கலைமகள் பழைய எழுத்தாளர்களாகிய சரஸ்வதி அம்மாள், சாவித்திரி அம்மாள், குகப்ரியை, குமுதினி ஆகியோரது எழுத்துக்களை வெளியிட்டு வந்தது. குகப்ரியை நடத்திய ‘மங்கை’போன்ற பத்திரிகைகளெல்லாம் எங்கள் வீட்டில் எடுப்பது கிடையாது. கலைமகள், ஆனந்த விகடன் எடுப்பார்கள். நான் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த தலைமுறையைச் சேர்ந்தவள். அதனால் என்னுடைய எண்ணங்கள் சில முன்னையவற்றிலிருந்து மாறுபட்டிருந்தன. பெண்களுள் ராஜம் கிருஷ்ணனும் சூடாமணியும் லஷ்மியும் பிரபலமாக இருந்தார்கள். லஷ்மி டாக்டராக இருந்தவர். அவரது எழுத்தில் விமர்சனங்கள் இருந்ததுதான். எனினும், வேலை பார்க்கிற, படிக்கிற பெண்கள் அவர்களது குழப்பங்கள் பற்றி எழுதியவர் என்றவகையில் அவர் பிரபலமாக இருந்தார். எனினும், நான் எழுதவந்த அறுபதுகளில் எழுதிக்கொண்டிருந்தவர்களுள் மிகவும் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தவர் ஜெயகாந்தன்தான்.\nநாற்பதுகளும் ஐம்பதுகளும் மொழிபெயர்ப்புக் காலம். ரஷ்ய நாவல்கள், பெங்காலி, மராட்டி, குஜராத்திக் கதைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தன. த. நா. சேனாதிபதி, த. நா. குமாரசாமி ஆகிய இரண்டு சகோதரர்களும் அந்த மொழிபெயர்ப்புகளுள் பெருவாரியானவற்றைச் செய்தார்கள். பெங்காலி இலக்கியத்தைப் படித்துப் படித்து மனதுள் புரட்சிகரமான பெங்காலி இளைஞன் ஒருவன் இருந்தான். தாகூர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் இவர்களெல்லாம் கலந்த ஒரு இளைஞன்… திருமணம் செய்தால் இப்படியொருவனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நினைப்பெல்லாம் இருந்தது. அப்புறம் பார்த்தால் அவனும் அப்படியொன்றும் வித்தியாசப்பட்டவன் இல்லையென்று தெரிந்துபோயிற்று (பெரிதாகச் சிரிக்கிறார்). அப்படியொரு கற்பனைக்குத் தூண்டுதலாக இருந்தவை தமிழில் படித்த இந்த பெங்காலி மொழிபெயர்ப்புக் கதைகள்தாம்.\nஅப்போது ஜெயகாந்தன்தான் புரட்சிகரமான எழுத்தாளர் என்று அறியப்பட்டிருந்தார். அவரது அக்னிப் பிரவேசம் கதையைப் படித்திருப்பீர்கள். அந்தக் கதையில் \"கெட்டுப்போய்\" (இவர்களது வார்த்தைகளின்படி) வீடு வந்த பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றிய தாயார் சொல்வார், ‘இதுதான் உன்னைச் சுத்தப்படுத்தற கங்கை’என்று. அதைப் படித்த எல்லோரும் வியந்துபோய்ச் சொன்னார்கள்… ‘யாரால் இப்படிப் புரட்சிகரமாக எழுதமுடியும்’என்று. ‘அவள் எந்தவகையில் கெட்டுப்போய்விட்டாள்’என்று. ‘அவள் எந்தவகையில் கெட்டுப்போய்விட்டாள் அவளது தலையில் கங்கையை ஊற்றிச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை என்ன இருந்தது அவளது தலையில் கங்கையை ஊற்றிச் சுத்தப்படுத்த வேண்டிய தேவை என்ன இருந்தது’ என்று அந்தக் கதையைப் படித்தபோது எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல… என்னோடு உரையாடலில் இருந்த சில தோழிகளுக்கும் அதே எண்ணந்தான். அப்புறம் அந்த கங்கா கங்கையிலேயே செத்துப்போய்விடுவாள். நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பட்டிமன்றம் நடக்கும்… கற்பில் சிறந்தவள் கண்ணகியா’ என்று அந்தக் கதையைப் படித்தபோது எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல… என்னோடு உரையாடலில் இருந்த சில தோழிகளுக்கும் அதே எண்ணந்தான். அப்புறம் அந்த கங்கா கங்கையிலேயே செத்துப்போய்விடுவாள். நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் பட்டிமன்றம் நடக்கும்… கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியாஎன்று… எப்போது பார்த்தாலும் இதே பட்டிமன்றந்தான். ஒருதடவை கொஞ்சம் வித்தியாசமான தலைப்பில் அதாவது, ‘பெண்களுடன் சேர்ந்து படிப்பதால் ஆண்களுக்கு நன்மையா தீமையா’என்றொரு பட்டிமன்றம் நடந்தது. நிறைய ஆண்கள் வந்து பெண்கள் மாதவிகளாக வந்து எங்களை மயக்குகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள். நான் பட்டிமன்றத்தில் கலந்துகொள்ளவில்லை எனினும் குறிப்புச் சொல்லும்போது சொன்னேன்… ‘எப்போது பார்த்தாலும் பெண்கள் மாறிவிட்டார்கள் மாறிவிட்டார்கள் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே… ஆண்கள் மாறவில்லையா முன்பு குடுமி வைத்திருந்தவர்கள் இப்போது கிராப்பு வைத்துக்கொள்ளவில்லையா முன்பு குடுமி வைத்திருந்தவர்கள் இப்போது கிராப்பு வைத்துக்கொள்ளவில்லையா முன்பு வேட்டி கட்டியவர்கள் இப்போது பான்ட் போட்டுக்கொள்ளவில்லையா முன்பு வேட்டி கட்டியவர்கள் இப்போது பான்ட் போட்டுக்கொள்ளவில்லையா\nஅந்தப் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கியவர் ஜெயகாந்தன். அவர் பேசும்போது ‘பெண்களை எப்போதும் காமத்தை ஊட்டுபவர்களாகப் பேசுகிறார்கள். அது தவறு. நடைபாதைகளில்கூட மனிதர்கள் படுத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோம்… அது உங்களுக்குக் காமத்தை ஊட்டவில்லை; பெண்கள் உங்களோடு சேர்ந்து படிப்பதுதான் உங்களுக்குக் காமத்தை ஊட்டுகிறதா”என்று கேட்டார். பேச்சின் முடிவில், “ஆனால், நீங்கள் ஒரு பொதுமேடையில் பேசுகிறபோது நாகரிகமாக, நயமாகப் பேசவேண்டும்”என்று சொன்னார். ஏனென்றால், அந்த மேடையில் அந்தளவிற்கு நான் கத்திப் பேசியிருந்தேன்.\nஅவருடைய பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும் கூட்டங்களுக்கு சமயம் கிடைக்கிறபோதெல்லாம் போவேன். அவர் ஒரு கூட்டத்திலே பேசுகிறபோது, ‘எம்.ஜி.ஆர்.தலையிலே இருக்கிறது டோப்பா’என்றெல்லாம் கத்திப் பேசினார். அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். “மேடையில் நாகரிகமாக, நயமாகப் பேசுவது பற்றி நீங்கள் கல்லூரியில் வந்து சொன்னீர்கள். ஆனால், அதேபோல நீங்கள் கத்திப் பேசுகிறீர்களே… மனோதத்துவரீதியில் நீங்கள் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டியா மனோதத்துவரீதியில் நீங்கள் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டியா\" என்று அதில் கேட்டிருந்தேன். அந்தக் கடிதத்தை அவர் படித்திருக்கமாட்டார் என்று நினைத்தேன். ஆனால், பிறகொரு கூட்டத்தில் பேசும்போது, என்னைக் கூப்பிட்டு,“நீங்கள் மட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிதானே..\" என்று அதில் கேட்டிருந்தேன். அந்தக் கடிதத்தை அவர் படித்திருக்கமாட்டார் என்று நினைத்தேன். ஆனால், பிறகொரு கூட்டத்தில் பேசும்போது, என்னைக் கூப்பிட்டு,“நீங்கள் மட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிதானே.. உங்கள��� கடிதத்தை நான் படித்தேன். நீங்கள் சொன்னது சரிதான். நாம் பேசும்போது சிலசமயங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம்” என்றார். நிறையப் பேர் தமது தவறை ஒத்துக்கொள்வதில்லை… என்னிடம் அவர் அப்படி ஒத்துக்கொண்டதைக் கேட்டபோது அவர் ஒரு ஜென்டில்மன் என்பதை உணர்ந்தேன். ஆனாலும், அவரது கதையைப் பற்றிய விமர்சனத்தை நான் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை.(சிரிக்கிறார்)\nஅப்படி அந்தக் காலத்திலே வந்த கதைகளை விவாதிக்கக்கூடிய ஒரு சூழல் இருந்தது. அவருடைய அந்தக் கதைக்கு பெண் எழுத்தாளர்கள் தந்த பதில் என்னை மிகவும் பாதித்தது. கதையில் வந்த அந்தப் பெண் அந்த அனுபவத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அவலட்சணமாகப் போய்விட்டதுபோலவும் நெருப்பில் எரிந்து சாவதுபோலவும் அகோரமாகப் போய்விட்டதுபோலவும் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள். ‘நல்ல விதவிதமான சாப்பாடு சமைத்து புருசனுக்குப் பரிமாறிவிட்டு அந்த மேசையில் வைத்து இவ்வளவு வன்முறை பொதிந்த கதைகளை இவர்களால் எப்படி எழுதமுடிந்தது’என்று எனக்குக் கோபமாக இருந்தது. பெண்களுக்குள்ளேயே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. எல்லோரும் சொல்கிறார்கள் பெண்கள் என்றால் தாய்மை, மென்மை, நயம் பொருந்தியவர்கள் என்று… அதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். தாய்மார்களிலேயே எத்தனை கொடுமையான தாய்மார்களை நாம் பார்த்திருக்கிறோம். பெண் என்றால் இப்படித்தான்.. ஆண் என்றால் இப்படித்தான் என்ற நியமங்களையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.\nநீங்கள் இப்படிச் சொல்கிறபோது ஒன்றைக் கேட்கத் தோன்றுகிறது. உங்களைக் குறித்து, “இவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர்”, “பெண் தன் சுய ஆளுமையையும் தன் சுதந்திரத்தையும் வலியுறுத்தும்பொது அது தன் அழகுகளையும் நயங்களையும் துறக்கத் தேவையில்லை என்பதற்குச் சான்றாக இருந்தவர்”என்று கட்டுரையொன்றில் வெங்கட் சாமிநாதன் சொல்லியிருந்தாரல்லவா உங்களைக் குறித்துச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்\nஅதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. சுதந்திரமாக இயங்கக்கூடிய பெண் வந்து ஆண்களால் வரையறை செய்யப்பட்ட பெண் நயங்களை விட்டுவிட்டாள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னால் மிகவும் மதிக்கப்படுகிற வெங்கட் சாமிநாதன���ல் அது சொல்லப்பட்டாலும்கூட என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இசை, பரதநாட்டியம் தெரிந்த நயமுள்ள பெண் என்பதுபோல அவர் சொல்லியிருப்பார். அவற்றையெல்லாம் பயின்றிருப்பது வேறு… பெண் நயங்கள் என்று என்னால் கருதப்படுபவை வேறு. இது ஆரம்பத்திலிருந்து இருக்கிறது. கல்வியைப் பற்றிச் சொல்கிறபோது, பெண்கல்வியானது பெண்ணின் தன்மைகளைக் குலைக்கக்கூடாது என்று சுயமரியாதை இயக்கப் பெண்கள்கூட சொல்லியிருக்கிறார்கள். பெண்தன்மை என்று அவர்கள் கருதுபவற்றுள் மிக முக்கியமானது, தாய்மை என்னால் மிகவும் மதிக்கப்பட்ட எழுத்தாளர்கள்கூட, ‘உங்ககிட்ட இருக்கிற பெண்தன்மை, நயங்களை நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை’என்று சொல்வார்கள். அவர்களது மனங்களில் பெண்தன்மை குலையாத ஒரு பெண் இருந்துகொண்டேயிருக்கிறாள். அவளை நம்மால் வெளியில் எடுக்கமுடியாது.\nநீங்கள் 5 சிறுகதைத் தொகுப்புகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஆவணப் பதிவுகளும் வெளியிட்டிருக்கிறீர்கள். அதேபோல அந்நாட்களில் நிறையப்பேர் அதாவது ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பூரணி, ஹெப்சிபா ஜேசுதாசன், வாஸந்தி, சிவசங்கரி, அநுத்தமா, பூரணி, அனுராதா ரமணன், லஷ்மி இப்படி நிறையப்பேர் உரைநடை எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போதோ கவிதையிற்போல உரைநடையிற் பெருமளவு பெண்கள் எழுதுவதில்லை. அதற்கான காரணம் என்னவாக இருக்கும்\nஎன்னுடைய அனுபவத்தின்படி என்ன தோன்றுகிறதென்றால், கவிதை எழுதுவதென்பது ஒரு எளிதான விசயமில்லை. அவ்வளவு எழுதச் சிரமமான வடிவத்தில் எழுதியவர்களால் பிறகு உரைநடையில் எழுதமுடிவதில்லை. கவிதை எழுதுவதற்கென்று ஒரு மனநிலை இருக்கிறது. கவிதை எழுதுபவர்கள்கூட உரைநடையில் எழுதுகிறபோது அவ்வளவு இரசிக்கும்படியாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் எழுத ஆரம்பித்தால் சிறுகதைதான் எழுதவேண்டும் என்றொரு எண்ணம் இருந்தது. அதனால்தான் நிறையச் சிறுகதைகள் வெளிவந்தன. அப்போது இரா.மீனாட்சியைத் தவிர யாருமே கவிதை எழுதவில்லை. பிறகு பெரியதொரு அலையாக வந்தார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால், நானும் கவிதை எழுத முயற்சித்து முடியாமல் விட்ட காரணத்தால் அத்தனை பேர் கவிதை எழுத வந்தது எனக்கு உவப்பான விசயமாக இருந்தது. எனக்கு சே.பிருந்தாவின் கவிதைகள் பிடிக்கும். முதற்தொகுப்பு கொண்��ுவந்ததிலிருந்து அவதானித்து வருகிறேன். அவளுடைய கவிதைகளில் சில இடங்களில் சிறு குறும்பு இருக்கும். நிஜ வாழ்க்கையில் குறும்பாக இருப்பது வேறு… அதை எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.\nநீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் பம்பாயின் தமிழிலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது எழுத்தாளர்-வாசகர் வட்டம் என்று ஒன்று இருக்கிறதா\nஇருக்கலாம். பம்பாய் தமிழ்ச் சங்கத்தோடுகூட எனக்கு அவ்வளவாக உறவு இல்லை. ஆனால், அங்கு இருக்கிற சில எழுத்தாளர்களோடு எனக்குத் தொடர்பு இருக்கிறது. நாஞ்சில் நாடன் முன்பு பம்பாயில்தான் இருந்தார். அவரோடு எனக்கு நல்ல நட்பு இருந்தது. இப்போது, அங்கு இருக்கும் புதிய மாதவி, மதியழகன் சுப்பையா இவர்களோடெல்லாம் நல்ல நட்பு இருக்கிறது. வாசகர்கள் என்று பார்க்கும்போது, குமுதம், ஆனந்தவிகடன் படிக்கிற வாசகர்கள்தான் அங்கு அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. என்னைப்போன்றவர்களுடைய எழுத்துக்களைப் படிக்கிற சில பேர் அங்கு இருப்பார்கள்… ஆனால், அவர்கள் தொலைபேசியில் அழைத்து, ‘நான் உங்க வீட்டுக்கு வரணும்னு இருக்கேன்… உங்க கதையெல்லாம் விமர்சித்துச் சொல்லணும்… உங்க கதையெல்லாம் எங்க அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்’என்பார்கள். அதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்களென்றால், பெண்கள் படிக்கிற கதைகளைத்தான் நாம் எழுதுகிறோமாம்… ஆண்கள் படித்தால் அதை விமர்சனந்தான் செய்வார்களாம். பம்பாயில் எனக்குத் தெரியாத தமிழர் வாழ்க்கைமுறை மதியழகனுக்குத் தெரிந்திருக்கிறது.\n‘முன்னைய காலங்களில் இருந்ததுபோல, இப்போது தீவிர இலக்கிய சஞ்சிகை என்று சொல்லக்கூடிய ஒன்று தமிழில் இல்லை… இருப்பவையெல்லாம் ஜனரஞ்சக சஞ்சிகைகளும் இடைநிலை இதழ்களுந்தான்’ என்று சிலரால் பேசப்படுவது பற்றி என்ன எண்ணுகிறீர்கள்\nஇப்போது வியாபாரப் பத்திரிகைகளுடைய பெருக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. இலக்கிய சஞ்சிகைகளும் பலதரப்பட்ட பணத்தட்டுப்பாட்டின் காரணமாக விளம்பரங்களை நாடிச் செல்லவேண்டியிருக்கிறது. எல்லோரும் தங்களுடைய பத்திரிகையும் விற்கப்படவேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். சிலபேர் அதுவொரு வியாபாரந்தானே என்று சொல்கிறார்கள். பத்திரிகை என்றால் நேர்த்தியாகக் கொண்டுவரப்படவேண்டும்; அதற்கான பணத்தை விளம்பரங்களில் பெற்றுக��கொள்ளலாம் என்று நினைப்பதில் தவறொன்றுமில்லை. அதனுள் இருக்கிற உள்ளடக்கம் செறிவாக இருந்தால் போதுமானது. ஒரு பொருள் விற்பதனாலேயே அது மோசம் என்று நாம் சொல்லமுடியாது. உதாரணமாக, எங்களுடைய ஸ்பாரோவைச் சேர்ந்தவர்கள் ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பெண்களைப் பற்றி பத்துப் படங்கள் பண்ணினோம். அவற்றுள் இரண்டு படங்கள் திரையிடப்பட்டவுடன் ஒரு கூட்டம் வைத்திருந்தார்கள். அங்கு வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் என்னைக் கூப்பிட்டு…“இந்தப் படங்களெல்லாம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மூன்றாமுலக நாட்டிலிருந்து வரக்கூடிய படங்களில் சில குறைபாடுகள் இருக்கவேண்டும்…நீங்கள் இதை மிகவும் அழகாக எடுக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்கள். இவ்வளவு நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”என்றார். எனக்குக் கோபம் வந்துவிட்டது… “நாங்கள் பம்பாயிலிருந்து வருகிறோம்… அங்கு ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கப்படுகின்றன… எனது கணவர் ஒரு இயக்குநர்… அதெப்படி எங்களால் தரமில்லாமல் எடுக்கமுடியும்”என்று சண்டை போட்டேன். அதுபோல, தீவிர இலக்கியப் பத்திரிகை என்றால் சிரமப்பட்டு, குறைபாடுகளோடுதான் வெளிக்கொணரப்படவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இந்த வியாபாரப் பத்திரிகைகளுக்கும் இலக்கியப் பத்திரிகைகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இரண்டும் வெவ்வேறு எல்லைகளில் இருந்தன. இப்போது அப்படியில்லை… இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள்கூட வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் பத்தி எழுதுகிறார் என்பதனால் அதை வைத்து அவருடைய கதையை நான் எடைபோடமுடியுமென்று தோன்றவில்லை. அதேபோல காலச்சுவடு, உயிர்மை, மணல்வீடு பத்திரிகைகள் நல்ல தரமாகக் கொண்டுவருகிறார்கள். வியாபாரப் பத்திரிகைகள் வடிவமைப்பில் தரமாக வருகிறபோது நாமும் அதற்கேற்ப தரத்தை உயர்த்தவேண்டியிருக்கிறது. அதேசமயம், உள்ளடக்கத்தின் தரமும் தேயாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஇங்கே கனடாவில் இருக்கிற வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காக, ஸ்பாரோவின் வேலைத்திட்டங்கள் பற்றிச் சொல்லமுடியுமா\nஒருகட்டத்தில், பெண்களுடைய வரலாறு, அவர���களது வாழ்வில் இருக்கக்கூடிய அன்றாட அரசியல், பெண்கள் இயக்கம் இவற்றையெல்லாம் ஆவணப்படுத்தவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அது வாய்மொழி வரலாறாக மட்டுமல்லாமல், புகைப்படங்கள், பத்திரிகைகளில் வரக்கூடிய பல விசயங்கள் - குறிப்பாக விளம்பரங்கள்- நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலமாக பெண் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறாள் என்பதைப் பதிந்துவைக்க நினைத்தோம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டுத்தான் ஸ்பாரோவை நடத்திவருகிறோம். எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் இந்த ஆவணப்படுத்துதல் பொதுவாக உள்ளடக்கப்படவில்லையாதலால் சிரமத்தை எதிர்நோக்கவேண்டியேற்பட்டது. ‘நாங்கள் பத்தாயிரம் புகைப்படங்களைச் சேகரித்திருக்கிறோம்’என்று சொல்லமுடியாது. நாங்கள் செய்வது பண்புசார்ந்த விசயம். மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் இருக்கிற ஒரு நாட்டில் ஆவணப்படுத்தல் அவசியமில்லை என்றொரு மனநிலை இங்கு நிலவுகிறது. எதிர்நீச்சல் போட்டுத்தான் அந்த மனநிலையைக் கடக்கவேண்டியிருக்கிறது. நாங்கள் பண்ணியிருக்கிற பல வேலைகளைப் பற்றி எங்கள் வலைத்தளத்தில் பதியப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கனடியத் தமிழிலக்கிய சூழல் பற்றிக் குறிப்பாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nகனடியத் தமிழிலக்கியச் சூழல் எனும்போது அது உண்மையில் இலங்கைத்தமிழிலக்கியச் சூழல் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்தியத்தமிழர்கள் யாரும் இப்படியொரு கருத்தரங்கை நடத்தியதாகவோ இயல் போன்றதொரு விருதைக் கொடுப்பதாகவோ நான் அறியவில்லை. அமெரிக்காவிலுள்ள விளக்கு அமைப்புக்கூட ரொம்பநாள் கழித்துத்தான் வந்தது. என்றாலும், அமெரிக்காவில் இருக்கக்கூடிய தமிழ்ச்சங்கங்கள்கூட இப்படிச் செயற்படுவதாக எனக்குத் தெரியவில்லை. பாரிஸூக்குப் போனாலும்… எங்கு போனாலும் தமிழ் பற்றிய விவாதம், எழுத்து குறித்த உரையாடல் எல்லாவற்றையும் செய்பவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அங்கெல்லாம் இருக்கும் எனது நண்பர்களுள் பெரும்பாலானோர் இலங்கைத்தமிழர்கள்தாம். இந்தியத்தமிழர்கள் யாரும் இப்படியொரு பத்திரிகையை நடத்துவதாகத் தெரியவில்லையே…\nகுறுகிய கால அவகாசத்தில் தாய்வீடு பத்திரிகைக்கா�� உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த நேர்காணலை வழங்கியமைக்காக நன்றி.\nரொறன்ரோவில் (கனடா) வெளியாகும் “தாய்வீடு“ ஜூன், 2014 பத்திரிகையில் வெளியாகிய நேர்காணல்\nமனித இதயம் அனிச்ச மலரினும் மென்மை, மழையின் பெருங்கருணை, பறவையின் அடிவயிறு, குழந்தையின் முதற்சிரிப்பு, நிலத்தின் பொறுமை… ஹா… இனியும் கதைகளை விடவேண்டாம். அவை மட்டுமன்று; அது காழ்ப்புணர்ச்சியின் கருவறை, துரோகமெனும் நஞ்சுறையும் புற்று, சுயநலத்தின் வாழ்விடம், ‘மற்றவர்’ மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்ணும்கூட.\nமற்றவர்… நாமல்லாத மற்றவர்…. யூதர்கள், ஜிப்சிக்கள், ஓரினச் சேர்க்கையாளர், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், ஏழைகள், கறுப்பர், மங்கோலியர், காக்கேசியர், நரிக்குறவர், கோவியர், முக்குவர், பறையர், பள்ளர்…. விலங்குகள், பறவைகள், ஊர்வன… மற்றவர்கள்… மற்றவைகள்… இனத்தால், மதத்தால், சாதியால், தேசத்தால், நிறத்தால், பண்பாடு, கலாச்சாரத்தால் நமக்குப் புறம்பானவர்கள்…\nகொலைபடவும் சிறைப்படவும் வதையுறவும் விதிக்கப்பட்டவர்கள்…\n நீங்கள் உன்னதமான மனிதராயிருத்தல் வேண்டும். நீங்கள் அந்தச் சொல்லை உருவாக்கினீர்கள். இல்லையெனில், எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடந்ததென்று பற்பல சொற்களால் பன்னிப் பன்னி முயன்றிருக்க வேண்டும். உங்களுக்கு இனப்படுகொலையுண்டவர்களின் ஆன்மாக்கள் கடமைப்பட்டவை.\nநீங்கள் அப்போது சிறுவனாக இருந்தீர்கள்… பண்டைய ரோமானியப் பேரரசின் ‘புகழ்பூத்த’ நீரோ மன்னன், புதிய மதமொன்றைச் சகித்துக்கொள்ள முடியாமல், சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் கூண்டிற்குள் கிறிஸ்தவர்களை எறியக் கட்டளையிட்டான் என்பதைப் பற்றிப் படித்தபோது, நீங்கள் கேள்விகளால் உங்கள் தாயைத் துளைத்தெடுக்கிறீர்கள்:\n“அதெப்படி அப்படிச் செய்யமுடியும் அம்மா அதை எப்படி மக்கள் அனுமதித்தார்கள் அதை எப்படி மக்கள் அனுமதித்தார்கள் இத்தகையதொரு கொலைவெறியை எங்ஙனம் அவர்களால் பார்த்து இரசிக்க முடிந்தது இத்தகையதொரு கொலைவெறியை எங்ஙனம் அவர்களால் பார்த்து இரசிக்க முடிந்தது\nநீங்கள் கேள்விகளாலானவர் ரஃபேல். சட்டக் கல்லூரி மாணவனான பிற்பாடு நீங்கள் கீழ்க்காணும் கேள்வியை உங்கள் பேராசிரியரிடம் கேட்கிறீர்கள்:\n“ஆர்மேனியர்களைப் படுகொலை செய்யக் கட்டளையிட்ட மெஹ்மெற் ர��ாத் தண்டிக்கப்படாதது ஏன்\n“இதோ பார் ரஃபேல்… அதற்குச் சட்டத்தில் இடமில்லை. உதாரணமாக, ஒரு பண்ணைக்குச் சொந்தக்காரனை எடுத்துக்கொள்வோம். அவன் சில கோழிகளை வளர்க்கிறான். பிறகு அவற்றைக் கொல்கிறான். அது அவனுடைய தொழில். அந்தக் கோழிகளை ஏன் கொன்றாய் என்று நீ அவனிடம் கேட்பாயானால், நீ உள்விவகாரத்தில் தலையிடுகிறாய். எல்லை மீறுகிறாய் என்று பொருள்”\n“ஆனால், ஆர்மேனியர்கள் கோழிகள் அல்லர்\nதுருக்கியருக்கு, ஆர்மேனியர் - கால்நடைகள்\nஜெர்மனியருக்கு, யூதர்கள் - கீழ்மக்கள் (vermin)\nஹுட்டுக்களுக்கு, ருட்ஸிக்கள் – கரப்பான் பூச்சிகள்\nசிங்களப் பேரினவாதிகளுக்கு, தமிழர்கள் - நாய்கள்\n அந்தக் கேள்வி உங்களைத் தொந்தரவு செய்கிறது. உள் நின்று உறுத்துகிறது. உங்களுக்கு அது புரியவேயில்லை.\n“ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்லும்போது அவன் தண்டிக்கப்படுகிறான்; ஒரு மில்லியன் சனங்களை, ஒரு தேசத்தைக் கொலைசெய்தவன் சுதந்திரமாக வெளியில் திரிகிறான். ஒரு மில்லியன் சனங்களைக் கொல்வதென்பது ஒரு தனிமனிதனைக் கொல்வதைக் காட்டிலும் குறைவான குற்றச்செயலா\nசட்டப்புத்தகங்களில் அப்போது அந்தக் குற்றம் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. அதைக் குறிக்க ஒரு பெயர்தானும் இருக்கவில்லை. சிறுபான்மையினர் யாவரும் நேரம் வந்தால் கழுத்து அறுபட்டுச் சாகவிருக்கும் கோழிகளே\n“அவர்கள்தாம் (ஆர்மேனியர்கள்) எவ்வளவு அவலப்பட்டுச் செத்துப்போனார்கள்\n“அவர்கள் – துருக்கியர்- எங்களை இடம்மாற்றப் போவதாகச் சேதி கிடைத்தது.” அப்போது பதினான்கு வயதுச் சிறுவனாயிருந்த ரகோச்சி லெவோனியன் நினைவுகூர்கிறார்:\n“தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பி வருவார்களென்று அயலவர்களில் பெரும்பாலானோர் நம்பினார்கள். நீண்ட பயணத்திற்குத் தயார் செய்வதுபோன்று ரொட்டிகளையும் இன்னபிற உணவுகளையும் தயாரிக்கத்தொடங்கினார்கள். அவற்றைத் தயாரிப்பதில் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று தந்தை எனது தாயாரிடம் சொன்னார். செல்லும் வழியில் உறங்குவதற்குத் தேவையானதை மட்டும் கோவேறு கழுதையொன்றில் ஏற்றினார். என்ன நடக்கப்போகிறதென்பதை அவர் ஊகித்திருந்தார்.”\n ஏப்ரல் 24, 1915அன்று சிறுபான்மையினராகிய ஆர்மேனியர்களின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள். வலுவுள்ள ஆர்மேனிய இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. எஞ்சியோர் சிறிய சிறிய குழுக்களாக அழைத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமிருப்பவர்கள் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் மட்டுமே.\nஆர்மேனியப் பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் துருக்கியர்கள் ஆடுமாடுகளைப் போலச் சாய்த்துக்கொண்டு போகிறார்கள். அந்த ஊர்வலம் மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. புல்பூண்டற்ற வனாந்தரங்களில் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் கூரிய துப்பாக்கி முனைகளால் நடத்திச்செல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வழியில் கடந்து செல்லும் ஊர்களில் வாழும் துருக்கியர்கள் அந்தப் பாவப்பட்ட சனங்களின் சொற்ப உடமைகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். பெண்களை இழுத்துச் சென்று வன்புணர்ச்சி செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளை வாங்கிக்கொள்ளும்படியாக, அவர்களேனும் உயிரோடு வாழட்டுமென்று வழியில் எதிர்ப்படும் துருக்கிப் பெண்களிடம் மன்றாடுகிறார்கள் ஆர்மேனியப் பெண்கள். சிலர் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியர்களாக வளரவிருக்கிறார்கள்.\nமுடிவற்ற நடை. உணவும் தண்ணீரும் மறுக்கப்பட்டவர்களாய் அவர்கள் போகிறார்கள். புல்பூண்டுகளைச் சாப்பிடுகிறார்கள். சில நாட்களிலேயே தூசிபடிந்த எலும்புக்கூடுகளின் ஊர்வலம் போலாகிவிட்டார்கள் அவர்கள். காலணிகள் தேய்ந்துபோன குழந்தைகளின் பாதங்களிலிருந்து குருதி சொட்டுகிறது. பசியினாலும் களைப்பினாலும் நோயினாலும் மயங்கிச் சரிகிறார்கள். கடைசி வாய்த் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் தம் பெற்றோரைக் கூவியழைத்தபின் பயனின்றி மரித்துப் போகிறார்கள். செல்லும் வழியெங்கும் வயோதிபர்களின் உடல்கள் விழுந்து கிடக்கின்றன. அருகில் அமர்ந்து யாரும் அழுவதற்கில்லை.\nஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது குடிமக்களே நடவுங்கள். பிரித்தெடுத்து அழைத்துச் செல்லப்பட்ட ஆண்கள் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்…. பெண்களே நடவுங்கள். பிரித்தெடுத்து அழைத்துச் செல்லப்பட்ட ஆண்கள் அப்போதே கொல்லப்பட்டுவிட்டார்கள்…. பெண்களே நடவுங்கள். இன்னும் சில நாட்களில் பிணந்த���ன்னிப் பறவைகளுக்கு இரையாக மாறவிருப்பவர்களே நடவுங்கள். இன்னும் சில நாட்களில் பிணந்தின்னிப் பறவைகளுக்கு இரையாக மாறவிருப்பவர்களே ஏற்கெனவே விழுந்துவிட்டவர்களின் மேல் இடறிவிழுந்துவிடாமல் நடவுங்கள். இல்லையெனில் துப்பாக்கிகளின் பயனெட்களால் கொல்லப்படுவீர்கள். அதோ ஏற்கெனவே விழுந்துவிட்டவர்களின் மேல் இடறிவிழுந்துவிடாமல் நடவுங்கள். இல்லையெனில் துப்பாக்கிகளின் பயனெட்களால் கொல்லப்படுவீர்கள். அதோ நடக்கமுடியாமல் சோர்ந்துபோன ஒரு பெண்ணின் கதையை அவர்கள் முடித்துவிட்டார்கள். நல்லது. அவளது துயரம் அவ்வகையிலேனும் நிறைவுற்றது. துரதிர்ஷ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே நடக்கமுடியாமல் சோர்ந்துபோன ஒரு பெண்ணின் கதையை அவர்கள் முடித்துவிட்டார்கள். நல்லது. அவளது துயரம் அவ்வகையிலேனும் நிறைவுற்றது. துரதிர்ஷ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே நீங்கள் பாலைவனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் மலைகளினோரங்களிலும் சிதறி அலைந்து வெகு விரைவில் மடிந்தே போய்விடுவீர்கள்.\nநல்லபடியாக முடிந்தது இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை (அது அப்போது அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருக்கவில்லையாயினும்) ஒரு மில்லியன் ஆர்மேனியர்களின் ஆன்மாக்கள் பசியில் கத்தியழும் குரல்கள் பாலைவனங்களில் அலைந்துகொண்டிருக்கின்றன.\nஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்தின் அப்போதைய அமெரிக்கத் தூதுவராயிருந்த ஹென்றி மோர்கன்தாவு எழுதுகிறார்:\n“புதிய வகையிலான கூட்டுப் படுகொலைக்கு இது உதாரணமாயிற்று. துருக்கிய ஆட்சியாளர்கள் ஆர்மேனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறும்படியாக இட்ட உத்தரவானது, அந்த மொத்த இனத்திற்குமான மரண சாசனம்; இதைத் துருக்கியர்கள் உணர்ந்தேயிருந்தார்கள். ஆனாலும், என்னோடு அதைக் குறித்து எந்தவொரு உரையாடலையும் நிகழ்த்தவோ உண்மையை வெளிப்படுத்தவோ முயற்சி எடுத்திருக்கவில்லை.”\nதனியொரு மனிதனாகிய உங்களது குரல் மறுபடியும் மறுபடியும் ஒலிக்கிறது ரஃபேல் லெம்கின்:\n“ஒரு தேசத்தை, இனத்தை, மதத்தை, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டாகப் படுகொலை செய்வதை எந்தப் பெயர்கொண்டு அழைப்பது அந்தக் கொடிய செயலைத் தடுத்து நிறுத்தும் சட்டங்கள் உண்டா அந்தக் கொடிய செயலைத் தடுத்து நிறுத்தும் சட்டங்கள் உண்டா\n“இல்லை. ஆர்மேனியர்கள் எப்போதோ முடிந்துபோனார்கள். இப்போது அதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது\nஅச்சொல்லுக்கான நெருக்கடி ஜேர்மனியிலிருந்து புறப்பட்டு உலகை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அந்த நெருக்கடியின் பெயர் ஹிட்லர்\n1931இல் செய்தித்தாளொன்றுக்கு அவனால் வழங்கப்பட்ட நேர்காணலொன்றில் ‘கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாகவும் அதன்போது மில்லியன் கணக்கிலான மக்கள் இடம்பெயர்க்கப்படவும் கொல்லப்படவும் கூடும்’என முன்மொழிந்திருந்தான்.\nஜெர்மனியின் அதிகாரத்தை ஹிட்லர் கையேற்ற நூறாவது நாளிரவு (மே 10, 1933) நூல்களின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிரிலிருந்த திறந்தவெளியரங்கில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் – ஜெர்மானியர்கள் அல்லாதவர்களால் எழுதப்பட்டவை சாம்பலாக்கப்படுகின்றன. அன்றிரவு மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில், புத்தகக் கடைகளில், நூலகங்களில் ‘யூத அறிவுஜீவித்தனத்தின் மரண’த் திருவிழா கொண்டாடப்பட்டது. அல்பேர்ட் ஐன்ஸ்டீன், சிக்மன்ட் பிராய்ட், ஹெய்ன்றிச் ஹெய்னெ ஆகியோரும் யூதர்களாயிருந்த காரணத்தால் அவர்தம் நூல்களும் ஜெர்மானியர்களின் அன்றைய இரவினை வெளிச்சமாக்கின.\nஜ+ன் 01, 1981இல் யாழ்ப்பாண நூலகத்திலிருந்த தொண்ணூற்றி ஏழாயிரம் நூல்களும் கிடைத்தற்கரிய பழஞ் சுவடிகளும் பேரினவாதிகளால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. அன்று சிங்களப் பேரினவாதத்தின் நாகரிகம் கொழுந்துவிட்டெரிந்ததை உலகம் கண்ணாரக் கண்டது.\n“எங்கே புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே ஈற்றில் மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்”என்று நீங்கள் சொன்னது சரியாயிற்று ஹெய்ன்றிச் ஹெய்னெ.\nநாஜிக்களின் வதைமுகாம்களில், J.A.TOPF & SOHNE தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இராட்சத எரியடுப்புகளுள் அள்ளி அள்ளிக் கொண்டுவந்து திணிக்கப்படுகின்றன பிணங்கள். அவை மகாராஜாக்களின் கோட்டை அடுப்புகளைப் போல இரவு பகலாக எரிகின்றன. நிணமும் மயிரும் பொசுங்கும் நாற்றம் தாளமுடியவில்லை. தள்ளித் தள்ளி கைசலித்துப் போகிறது நாஜிப்படை. மனிதத் தோலால் செய்யப்பட்ட விளக்கு மறைப்புகளின் அருகமர்ந்து அதிகாரிகள் நாட்கணக்கில் திட்டமிட்டும் அத்தனை உடல்களை அழித்து முடி���்பதென்பது சிரமமான காரியமாகத்தானிருக்கிறது.\nஆனால், அந்தக் கொலைகள் இன்னமும் ‘கொலைகள்’என்றே சுட்டப்படுகின்றன. நமது சின்னண்ணன்களில் ஒருவராகிய பிரிட்டிஷின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் ‘பெயரற்ற குற்றம்’என்றே அதை விளித்திருக்கிறார். முள்ளிவாய்க்காலில் நடந்தது சாட்சிகளற்ற போர் எனில், இஃது பெயரற்ற குற்றம் கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அமெரிக்காவோ பிரிட்டனோ ரஷ்யாவோ ஆரம்பத்தில் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பெயரற்ற குற்றமொன்றைப் புரிந்துகொள்வது எப்போதும் சிக்கலானதே கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அமெரிக்காவோ பிரிட்டனோ ரஷ்யாவோ ஆரம்பத்தில் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. பெயரற்ற குற்றமொன்றைப் புரிந்துகொள்வது எப்போதும் சிக்கலானதே யூத இனத்தின் படுகொலையை ‘’ஹோலொகோஸ்ட்’என்று அழைக்க பின்னரே பழகிக்கொண்டார்கள்.\nமேலும், ஜெர்மனியில் இருந்து வரும் செய்திகள் நம்பமுடியாத அளவிற்குக் கொடுமையானவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய புனிதர்களால் அவற்றையெல்லாம் செய்யவே முடியாது; வதந்திகள் என்று ஒதுக்கப்படுகின்றன.\nநீங்கள் ஒரு யூதர் என்று வைத்துக்கொள்வோம். நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக அங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு சட்டம் (நியூரம்பர்க் சட்டம்) அமுலுக்கு வருகிறது. அந்தச் சட்டம் உங்களது குடியுரிமையைப் பறித்து ஜெர்மானியர்கள் இல்லை என்று அறிவிக்கிறது. (ஆம். உங்கள் மனதுள்ளிருந்து குற்றவுணர்வொன்று அலையலையாக எழுந்து வருகிறதல்லவா பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்தம் இருப்பினை இலங்கையும் இந்தியாவும் சுதேசித் தமிழர்களும் பந்தாடியது போலவேதான் நடந்தது.) ஒரு குடிமகனுக்குரிய உரிமைகள் எவையும் உங்களுக்கு இல்லை என்கிறது. ‘இந்த மண்ணைப் பொறுத்தளவில் நீங்கள் வெளிநாட்டவர்; வேண்டுமானால் இங்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம்’ என்று சலுகை காட்டுகிறது.\nயூதர்களும் ஜெர்மானியர்களும் திருமணம் செய்துகொள்ளலாகாது; அவ்விதம் செய்துகொள்வதானது சட்டவிரோதம் என்று உங்களுக்குச் சொல்லப்படுகிறது. மீறிச் செய்வீர்களாயின் புதிய சட்டத்தின் பிரகாரம் உங்களைச் சிறையிலடைக்கவியலும். நீங்கள் உங்கள் இனத்தவரல்லாத மற்றவருடன் பாலியல் உறவுகொண்டால்… கதிமோட்சந்தான் ஆகவே, நீங்கள் யூதராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் நாற்பத்தைந்து வயதுக்குக் குறைவான பிராயமுடைய ஜெர்மானியப் பெண்ணை வேலைக்காரியாகக்கூட வைத்திருக்கவியலாது. இசகுபிசகாக ஏதாவது நடந்து ஜெர்மானியர்களின் ஆரிய இரத்தம் மாசுபடுத்தப்பட்டுவிட்டால் தொலைந்தது. பத்தரை மாற்றுத் தங்கம் போலும் தூய ஆரிய இரத்தத்தை, கீழ்மக்களாகிய யூதர்களின் இரத்தம் மாசுபடுத்தலாகாது. அது நோய்க்கிருமி போன்றது. தேசத்தின் ஆரோக்கியத்திற்குக் கெடுதலானது. நீங்கள் பாதி யூதரா ஆகவே, நீங்கள் யூதராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் நாற்பத்தைந்து வயதுக்குக் குறைவான பிராயமுடைய ஜெர்மானியப் பெண்ணை வேலைக்காரியாகக்கூட வைத்திருக்கவியலாது. இசகுபிசகாக ஏதாவது நடந்து ஜெர்மானியர்களின் ஆரிய இரத்தம் மாசுபடுத்தப்பட்டுவிட்டால் தொலைந்தது. பத்தரை மாற்றுத் தங்கம் போலும் தூய ஆரிய இரத்தத்தை, கீழ்மக்களாகிய யூதர்களின் இரத்தம் மாசுபடுத்தலாகாது. அது நோய்க்கிருமி போன்றது. தேசத்தின் ஆரோக்கியத்திற்குக் கெடுதலானது. நீங்கள் பாதி யூதரா முழுமையான யூதரா என்ற கேள்வி இப்போது எழுகிறது. நீங்கள் மூன்று யூதப் பாட்டன்களைக் கொண்டவராக இருந்தால் நீங்கள் முழு யூதராவீர்கள். யூதராகிய நீங்கள் பரிசோதனைக் கூடத்தின் மேசையில் கிடத்தப்பட்டிருக்கும் எலியைப் போல அத்தனை சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவீர்கள்.\nஅளக்கப்படுகிறது மூக்கின் நீளம்; அதன் அளவு உங்களைக் காப்பாற்றியிருக்கலாம். அல்லது கொன்றுபோட்டிருக்கலாம். மேலே உருச்சிறுத்து கீழ்விரிந்த அளவையினால் உடலின் பாகங்கள் அளக்கப்படுகின்றன. அந்தோ அவளது யூத இடுப்பு அவளைக் கொன்றது. குருதியில் ஆரியத் துணிக்கைகள் இல்லாதவனும் தொலைந்தான். 20 நிறங்களால் மூடப்பட்ட கண்ணாடி உருண்டைகளைக் கொண்ட உலோகச் சட்டம் அகன்றதொரு சதங்கை போலிருக்கிறது. அது அவர்களின் இனத்தைத் துப்பறிந்தது. நீ ஒரு ஜிப்சியின் கண்களைக் கொண்டிருந்தாயானால், உனது உடலும் ஆன்மாவும் கிழிபட்டு அலையவே விதிக்கப்பட்டிருக்கிறது. பரிதாபத்திற்குரியவனே அவளது யூத இடுப்பு அவளைக் கொன்றது. குருதியில் ஆரியத் துணிக்கைகள் இல்லாதவனும் தொலைந்தான். 20 நிறங்களால் மூடப்பட்ட கண்��ாடி உருண்டைகளைக் கொண்ட உலோகச் சட்டம் அகன்றதொரு சதங்கை போலிருக்கிறது. அது அவர்களின் இனத்தைத் துப்பறிந்தது. நீ ஒரு ஜிப்சியின் கண்களைக் கொண்டிருந்தாயானால், உனது உடலும் ஆன்மாவும் கிழிபட்டு அலையவே விதிக்கப்பட்டிருக்கிறது. பரிதாபத்திற்குரியவனே கண்களின் நிறமே உன்னைக் கொன்றது. 29 வகையிலான தலைமயிர் மாதிரிகளைக் கொண்ட அந்தக் கோர்வை ஒரு நிலச்சுவான்தாரின் மனைவியின் இடுப்பில் தொங்கும் சாவிக் கொத்தினைப் போலவேயிருக்கிறது. ஜெர்மானியர்கள் அல்லாதவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களின் உயிர்கள் மயிர்களின் நிறத்தில், தன்மையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.\nஜெர்மானிய விஞ்ஞானிகள் ஒரு தவளையைப் போல வரலாற்றைக் கவிழ்த்துப் போட்டு அறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவையெல்லாம் ஆரம்பக் கட்டக் கண்துடைப்புகள்தாம். பிறகு… பிறகென்ன…கொல்லுங்கள். யூதர்களை, ஓரினச் சேர்க்கையாளர்களை, மனநிலை பிறழ்ந்தவர்களை, ஜிப்சிக்களை, ஆபிரிக்கர்களை, கம்யூனிஸ்டுக்களைக் கொல்லுங்கள் பெருமானே\nஉங்கள் குறி தூய ஆரியக் குறிதானா அடோல்ப் ஹிட்லர் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அளவைகளுள் கச்சிதமாகப் பொருந்தியதா தங்கள் ஆரியக்குறி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அளவைகளுள் கச்சிதமாகப் பொருந்தியதா தங்கள் ஆரியக்குறி அதிலிருந்து வெளிப்பட்டது ஆரிய விந்துதானா அதிலிருந்து வெளிப்பட்டது ஆரிய விந்துதானா ஈவா பிராவ்ன்\nமரணவண்டிகளாகிய அந்தப் புகையிரதங்கள் அலறிக்கொண்டு போகின்றன. இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் விலங்குகளைப் போல அவர்களைக் கொண்டுபோகிறார்கள்.\nநீண்ட பயணம். மரணமுகாமாகிய ஆஷ்விச்சுக்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அழுக்கு இன்னொரு ஆடையாகப் படிந்திருக்கிறது. கடூழியத்திற்குத் தகுதியற்ற அனைவரும் கொல்லப்படத் தகுதியுடையவர்களே. ‘ஆடைகளைக் கழட்டிவிட்டு உள்ளே செல்லுங்கள். குளிக்கலாம்’நீங்கள் போகிறீர்கள். தண்ணீருக்குப் பதிலாக ஷவரிலிருந்து சைக்ளோன் பி பொழிகிறது. தண்ணீர் ஒருபோதும் வஞ்சிப்பதில்லை; உங்கள்மீது பொழிந்தது விஷவாயு. சதை வற்றித் தோல்களாகச் சுருங்கிப் போய்க் கிடக்கிறீர்கள்.\nநம்பமுடியாமல் கண்கள் அகல விரித்தபடி அந்தத் தாய் கேட்கிறாள்:\n“இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள்… உண்மையாகவே இவர்களைக் கொல���லப்போகிறீர்களா\nஉனது முகாம் பொறுப்பாளனிடம் நீ கேட்கிறாய்: “எனது முதிய தந்தையால் இனி வேலை செய்யவியலாது. அவரை இன்று கொல்லப்போகிறார்கள். அவரை ஒரு தடவை சமையலறைக்கு அழைத்துப் போய் ரொட்டி ஒன்றைக் கொடுக்க எனக்கு அனுமதியுண்டா\nமனிதத் தோலில் தீட்டப்பட்ட ஓவியங்கள் தொங்கும் அறைகளுள் ஓய்வொழிச்சலில்லாத திட்டமிடலில் நாஜி அதிகாரிகள். எத்தனை பேர்களையும் கொல்லவியலும்; உடல்களை அழிப்பதுதான் அவர்களுக்குச் சிக்கலாயிருக்கிறது. மண்ணை ஒதுக்குவதுபோல புல்டோசர்கள் உடல்களை ஒதுக்கிக்கொண்டு போகின்றன. மனிதப் புதைகுழிகள் எங்குதானில்லை பிணங்களின் வற்றியுலர்ந்த மார்புகள் சுரைக்காய்கள் போல தொங்குகின்றன. போலந்தில், டென்மார்க்கில், நெதர்லாந்தில், பெல்ஜியத்தில், பிரான்சில் ஹிட்லரின் மரணநிழல் படர்ந்துகொண்டே செல்கிறது.\nஅந்தப் பையன்- அவன் அங்குதான் வாழ்ந்தான் – எலீ வீஸலிடம் அவன் கேட்டது நினைவிருக்கிறதா\n இது இருபதாம் நூற்றாண்டு. மத்திய காலத்தில் நாம் வாழவில்லை. இப்படியொரு காலத்தில் இத்தகைய குற்றங்கள் எங்ஙனம் இழைக்கப்படவியலும் இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இந்த உலகத்தால் மௌனமாயிருக்க முடிவது எப்படி இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இந்த உலகத்தால் மௌனமாயிருக்க முடிவது எப்படி\nசிறுவர்கள் பெரும்பாலும் விடையிறுக்கவியலாத கேள்விகளையே பெரியவர்களிடம் கேட்கிறார்கள்.\n அதன் மனச்சாட்சியின் நிறம் என்ன இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவின் கழுத்தில் தொங்கும் சால்வையின் நிறமாகிய சிவப்பா இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவின் கழுத்தில் தொங்கும் சால்வையின் நிறமாகிய சிவப்பா ஹிட்லரின் ஸ்வஸ்திகாவின் நிறமா போலந்தில் யூதர்களின் மத சாஸ்திர கலாசாலையில் இருந்த நூல்கள் நாஜிக்களால் சந்தைத் திடலில் கொண்டுவந்து குவித்து தீமூட்டப்பட்டபோது எழுந்த புகையின் நிறமா முள்ளிவாய்க்காலில் கரிந்துபோய்க் கிடந்த உடல்களின் வெளித்தெரிந்த வெந்த இறைச்சியின் நிறமா முள்ளிவாய்க்காலில் கரிந்துபோய்க் கிடந்த உடல்களின் வெளித்தெரிந்த வெந்த இறைச்சியின் நிறமா ருவாண்டாவில், கிழங்குகளைப் பொதிவதுபோல பாய்களால் சுற்றிப் பொதியப்பட்டிருந்த உடல்களிலிருந்து பாய்களை மீறிக் கசிந்துகொண்டிருந்த குருதியின் நிறமா\nஇப்போது அந்தக் கூட்டுப் படுகொலைகளுக்குப் பெயர் கிடைத்துவிட்டது. ரஃபேல் லெம்கின் நீங்கள் ‘இனப்படுகொலை’(Genocide)என்ற சொல்லை உருவாக்கிவிட்டீர்கள். பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சு+ட்டுவதைப் போல இறப்பின் வகைமாதிரிக்கேற்ப பெயர் சு+ட்ட வேண்டிய அவசியத்திற்கு மனிதகுலம் தள்ளப்பட்டது என்னே முரண் நீங்கள் ‘இனப்படுகொலை’(Genocide)என்ற சொல்லை உருவாக்கிவிட்டீர்கள். பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சு+ட்டுவதைப் போல இறப்பின் வகைமாதிரிக்கேற்ப பெயர் சு+ட்ட வேண்டிய அவசியத்திற்கு மனிதகுலம் தள்ளப்பட்டது என்னே முரண்\nபெயர் சு+ட்டப்பட்ட பிற்பாடும் அப்பெயர் கொண்டு விளிக்கத் தயங்கிய உலகத்தின் யோக்கியதையை என்ன பெயர்கொண்டு அழைப்பதெனத் தெரியாமல் பிற்பாடு குழம்புவார்கள் ருவாண்டாவின் ருட்ஸிகள்\n1994 ஏப்ரலில்- இரண்டாம் உலக யுத்தத்தின்பிற்பாடு, ‘இனியொருபோதுமில்லை’என்றெழுந்த குரல்களைப் பழிக்கும்படியாய்- ருவாண்டாவில் வீழ்த்தப்பட்ட இலட்சக்கணக்கான உடல்களின் மீது மரணப் பறவைகள் நிழல்விழுத்திப் பறந்துசெல்கின்றன. ருட்ஸிகள் ஒளிந்திருந்த காடுகளின் மேல் இரத்தவாடையை முகர்ந்தபடி கழுகுகள் சுற்றியலைகின்றன. தஞ்சமடைந்திருந்த தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் ஒன்றன்மேலொன்றாய் விழுந்துகிடக்கின்றன கறுத்த, உயர்ந்த, சுருட்டை முடியினைக் கொண்ட உடல்கள். தேடியழிக்கப்பட வேண்டிய ‘காக்ரோச்சு’க்களை பெரும்பான்மையினராகிய ஹுட்டுக்கள் அழித்துவிட்டார்கள். ருட்ஸிக்களின் வீடுகளைத் தீ பெரும்பசியோடு தின்றுகொண்டிருக்கிறது.\nருட்ஸி இனத்தவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயமொன்றின் மதகுருவானவர் ஹுட்டு மதகுருவொருவருக்குச் செய்தி அனுப்புகிறார்.\n“நாளை நாங்கள் கொல்லப்படுவோம் என்று அறியத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய சார்பில் மேயருடன் பேசி எங்களைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள்” அந்தச் செய்தி கிடைக்கப் பெற்றவர் எதுவும் செய்தவற்கில்லை.\nபதிலாக ஹுட்டுக்களின் தலைவனொருவன் பதில் அனுப்புகிறான்.\n“நாளைக் காலை மிகச் சரியாக ஒன்பது மணிக்கு நீங்கள் கொல்லப்படுவீர்கள்.”\nகொலையாளிகள் தாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு விசுவாசமானவர்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள் மிகச் சரியாக ஒன்பது மணிக்கு அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த தேவாலயங்களுள் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. சிதறிக் கிடந்த உடல்களை விலக்கி விலக்கி நடந்துசென்ற கொலைஞர்கள் எஞ்சிய உயிர்களை வாள்களாலும் கத்திகளாலும் முடித்துவைத்தார்கள்.\nதந்தை நோவாவின் நிர்வாணத்தைப் பார்த்த காரணத்தால் சபிக்கப்பட்ட பிள்ளை ஹாமின் வழிவந்தோர், சாபத்தினால் கருநிறமாகியவர்களின் வரலாறு செந்நிறக் குருதியினால் எழுதப்பட்டது. வாழைத் தோட்டத்தினுள் ஒளிந்திருந்தபோது கொல்லப்பட்ட குழந்தையே உனது பொம்மையை இறுக்கியபடி நீ உறைந்துபோயிருக்கிறாய். கொல்லப்படுவதற்கு முன் உன் தந்தையின் முன் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணே உனது பொம்மையை இறுக்கியபடி நீ உறைந்துபோயிருக்கிறாய். கொல்லப்படுவதற்கு முன் உன் தந்தையின் முன் நிர்வாணமாக்கப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணே உயிரின் ஒளி அணைந்துவிட்ட உன் முகத்தில் துயரத்தைக் காட்டிலும் அவமானமே மிஞ்சியிருக்கிறது. காஹிரா ஆறு சடலங்களின் கனம் தாங்காமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஐ.நா. வாகனங்களை விரட்டியபடி ருட்ஸிக்கள் ஓடிவருகிறார்கள். தங்களை அழைத்துச் செல்லுங்கள் என்று இறைஞ்சியோ, இனப்படுகொலையிலிருந்து காப்பாற்ற வேண்டியோ அல்ல;\n“கத்திகளாலும் ஆணிகள் பொருத்தப்பட்ட சட்டகங்களாலும் வெட்டப்பட்டும் குத்துப்பட்டும் நாங்கள் சாகவிரும்பவில்லை. அந்த மரணத்தின் வலியை எங்களால் தாங்கவியலாது. தயவுசெய்து துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுவிடுங்கள்”என்று மன்றாடியபடி பின்னே ஓடிவருகிறார்கள். ஐ.நா. வாகனங்கள் அவர்களைப் பின்னிறுத்தி விரைந்து சென்றுவிடுகின்றன.\nவரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது என்று எத்தனை தடவைதாம் எழுதுவது நினைவிருக்கிறதா…. வன்னியில், பூட்டப்பட்டிருந்த உங்கள் இரும்புக் கதவினூடாக ‘எங்களை விட்டுவிட்டுப் போக வேண்டாம்… போக வேண்டாம்’என்று அசைந்த கைகளை “எங்களுக்கு உணவோ தண்ணீரோ நீங்கள் தரவேண்டியதில்லை. எங்கள் தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்ளுவோம். நீங்கள் எங்களை விட்டுப் போனால் நாங்கள் கொல்லப்பட்டுவிடுவோம்”என்று கெஞ்சிய அந்த முதியவரை நினைவிருக்கிறதா ஐ.நா.அதிகாரிகளே\nருவாண்டாவில், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தேறிய பிற்பாடு அந்தத் தேவாலயத்தினுள் நுழைந்த செய்தியாளர்களுக்குத் தெரியவில்லை எந்தக் கை எந்த உடலுக்குரியதென்பது. எந்தத் தலையை எந்த உடலுடன் பொருத்துவதென்பது உண்மையில் குழப்பமான காரியந்தான். வளர்ந்த பெண்ணொருத்தியின் உடலுடன் தவறுதலாகப் பொருந்திப் போய்விட்ட குழந்தையொன்றின் தலை பரிகசித்துச் சிரிக்கிறது மண்டையோட்டினுள் எஞ்சியிருந்த சின்னஞ்சிறிய பற்களால்.\nயரூபுயே என்ற கிராமத்தின் தேவாலயத்திற்குள் தன் சக செய்தியாளர்களுடன் நுழைந்த ஃபேர்கல் கீன் என்ற ஊடகவியலாளர் சொல்கிறார்:\n“வெள்ளைப் பளிங்குக் கல்லாலான கிறிஸ்துவின் சிலையருகில் அந்த மனிதன் விழுந்து கிடந்தான். அவனுடைய முழங்கால்கள் அவனது உடலின் பின்புறமாக மடக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவனது கைகள் அவனது தலையினருகில் வெட்டிப் போடப்பட்டிருந்தன. உடல்களை விலக்கிக் கொண்டு நாங்கள் நடக்கவேண்டியிருந்தது. பெரும்பாலான உடல்களிலிருந்து ஊன் வடிந்துபோயிருந்தது. மரணத்திற்கு எந்த மரியாதையும் இருக்கவில்லை. திருப்பீடத்தினருகில் உடல்கள் விழுந்து கிடந்தன. கன்னி மரியாளின் காலடியில் எலும்புத்துண்டுகள் குவிந்துகிடந்தன. ஒரு மனிதன் தனது கைகளால் தலையை மறைத்தபடி வீழ்ந்து கிடந்தான். வாளின் தாக்குதலிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கைகளை உயர்த்தியபோது அவன் கொல்லப்பட்டிருக்கவேண்டும்.”\nமனித வரலாற்றை வதைகளதும் படுகொலைகளதும் பரீட்சார்த்தக் களமாக மாற்றியிருந்த ஹிட்லரின் வீழ்ச்சியுடன், ஆஷ்விச்சையும் இன்னபிற வதைமுகாம்களையும் பார்த்த அதிர்ச்சியில் 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, ஜனவரி 12, 1951இல் அமுலுக்கு வந்த ‘இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் தண்டனையளிப்பதற்குமான சட்டம்’ கோப்புகளின் கல்லறையில் அந்தோ செத்துக்கிடக்கிறது.\n‘இனப்படுகொலை’என்ற வார்த்தையை ஐ.நா.வும் அமெரிக்காவும் உச்சரித்தால், இராணுவத் தலையீடு என்ற விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும். அத்தகைய தருணங்களில் உபயோகிப்பதற்கென்றே இருப்பவைதாம் ‘உள்நாட்டு யுத்தம்’, ‘இரு தரப்பினருக்கிடையேயான மோதல்’, ‘ஆட்சியாளர்களின் சர்வாதிகாரம்’, ‘குருதியின் பயங்கரம்’, ‘கூட்டுப் படுகொலைகள்’ ஆகிய பிரயோகங்கள். அரசியல் என்ற சதுரங்கத்தில் மேலாண்மையுடைய நாடுகள் சிறு கீறலும் படாமற் தப்பிக்க மேற்குறித்த வார்த்தைகளே உதவுகின்றன.\nஆக, உலக மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டிருப்பவர்கள், ருவாண்டாவில் நடந்தது இனப்படுகொலையே என உச்சரிக்கவோ அறிக்கைகளில் குறிப்பிடவோ மறுத்தார்கள்.\nஅப்போது, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட உள்ளறிக்கையொன்றில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது: “எச்சரிக்கை இனப்படுகொலை என அடையாளப்படுத்துவதானது நம்மை ‘எதையாவது’ செய்யவேண்டிய கட்டாயத்துள் தள்ளும்”\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பேச்சாளர் கிறிஸ்டின் ஷெல்லி செய்தியாளர் மாநாடொன்றில் ருவாண்டா பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.\n“ருவாண்டாவில் ‘இனப்படுகொலை நடவடிக்கைகள்’ (acts of genocide)நடப்பதாக அறிகிறோம்”\n“இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கும் இனப்படுகொலைக்கும் என்ன வித்தியாசம்” செய்தியார்களுள் ஒருவர் கேட்கிறார்.\n“அது வந்து…….. நான் நினைக்கிறேன்… உங்களுக்குத் தெரியும்……… அதற்கென்றொரு வரைவிலக்கணம் இருக்கிறது….” என்று இழுத்து நீண்ட விளக்கமொன்றைச் சொல்கிறார் ஷெல்லி.\n“எத்தனை ‘இனப்படுகொலை நடவடிக்கை’கள் சேர்ந்தால் ஒரு இனப்படுகொலை ஆகும்\n“இதுவொரு கேள்வியேயல்ல; நான் இதற்குப் பதிலளிக்க வேண்டியதில்லை”\n எல்லாம் சட்டப்படி நடக்கவேண்டும் என்று முடிந்தபோதெல்லாம் அறிவுறுத்தும் கனவான்களே\nஅப்போதுதான் சோமாலியாவில் முப்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்; அமெரிக்கப் படைகளை உப்புப் பெறாத ருவாண்டா போன்ற நாடுகளில் பலியிட முடியாது; செலவினங்களின் நெருக்கடி; அதிபர் பில் கிளின்டன் அவர்கள் சிக்கல்களிலிருந்து விலகியிருக்க விரும்பினார்; மேலும், மிக முக்கியமாக ருவாண்டாவில் நிலக்கரியோ எண்ணெயோ குறைந்தபட்சம் கப்பல்களை நிறுத்தக்கூடிய துறைமுகமோ இல்லை. பிறகெப்படித் தலையிட முடியும் நியாயமான கேள்விதான் பெரியண்ணனும் உலகப் பொலிஸ்காரனுமாகிய அமெரிக்கா பிற்பாடு மன்னிப்புக் கேட்டது. அமெரிக்காவின் மன்னிப்பு என்ற வார்த்தையானது, ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ருட்ஸிக்கள் மற்றும் அவர்களுக்குச் சார்பானவர்கள் என்று கருதிப் படுகொலை செய்யப்பட்ட சில ஆயிரக்கணக்கான ஹுட்டுக்களின் உயிர்களுக்கு நிகரானது. நம்புங்கள் நண்பர்களே\nபாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் அமெரிக்க அதிபர் ருவாண்டாவின் மண்ணில் தன் பாதங்களைப் பதிக்கவியலாமற் போயிற்று. கிகாலியின் விமானநிலையத்தில் ஒரு மண்டபத்தில் அந்த மன்னிப்புக் கோரும் நிகழ்வு நடந்தேறியது.\n“ருவாண்டாவின் இனப்படுகொலையில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது தேசத்தின் மரியாதையைச் செலுத்தவே இன்று இங்கு வந்திருக்கிறேன். அனைத்துலக சமூகமும் ஆபிரிக்காவின் இதர நாடுகளும் ருவாண்டாவில் நிகழ்ந்தேறிய துயரமான அழிப்பின் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளவே வேண்டும். படுகொலைகள் ஆரம்பித்தவுடன் அதைத் தடுத்து நிறுத்த உடனடியாக ஒன்றும் செய்யவில்லை….. அந்தக் குற்றத்தை இனப்படுகொலை என்ற பொருத்தமான சொல்லால் விளிக்கவும் நாங்கள் தவறியிருந்தோம்…”\nஎன்று அந்நாள் அமெரிக்க அதிபர் கிளின்டன் உரையாற்றியதாக அப்போது ருவாண்டாவின் நாடாளுமன்றப் பேச்சாளராயிருந்த ஜோசப் செபரென்சி எழுதுகிறார். மேலும் அவர், ‘அப்போது கூட்டத்தினர் பலமாகக் கைதட்டினார்கள்’என்றெழுதுகிறார்.\nஈழத்தமிழர்களும் தட்டுவார்கள். தட்டுவோம். தோள்பட்டையோடு கைகள் துண்டிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகளற்ற விழிகளால் வெறுமனே வெறித்துக்கொண்டிருக்க, கூட்டத்தில் சாதாரணமாக எதிர்ப்படக்கூடிய, நம்பிக்கைக்குரிய ஒருவரின் முகத்தினைக் கொண்டிருக்கும் இந்நாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது உறுதியான, கனத்த குரலில் ‘உயர்ந்ததோங்கிய பனைமரங்களோடும் கடலோடும் கூடிய எழிலான இந்த நிலத்தில் நடந்த இறுதிப்போரின் சரியான தருணத்தில் நாங்கள் தலையிட்டிருந்தால் சில ஆயிரக்கணக்கான உயிர்களையாகுதல் காப்பாற்றியிருக்கலாம். எனது தேசத்தின் மக்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்”என்று வருத்தந்தோய்ந்த குரலில் உரையாற்றும்போது… நாங்கள் கைகளைத் தட்டித்தானாக வேண்டும்.\nஎப்பேர்ப்பட்ட மனிதரால் கோரப்படும் எப்பேர்ப்பட்ட மன்னிப்பு அதுவாக இருக்கும். ஒன்றரை இலட்சம் ஆன்மாக்களின் சார்பில் அந்த மன்னிப்பை நாங்கள் கையேந்திப் பெற்றுக்கொள்வோம்.\nஐ.நா.வும் எப்பேர்ப்பட்ட சபை அது குறையொன்றும் சொல்வதற்கில்லை. ஐ.நா.வின் அப்போதைய செயலாளர் கோபி அனான் தன் பங்கிற்கு வருகை தந்து ருவாண்டாவின் ருட்ஸிக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார்.\n“அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டன. இந்த உலகம் இந்தத் தவறுக்காக வருத��தப்பட்டே ஆகவேண்டும். இனப்படுகொலையின் அடையாளங்களை இப்போது உணர்கிறோம். ஆனால், அதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.”\n’ எத்தகைய தூய உண்மையொளி வீசும் ஒப்புதல் வாக்குமூலம்\n‘அறிந்தே பாவம் செய்தவர்கள்’ ருவாண்டாவிற்குப் போனார்கள். கரைகளில் கொல்லப்பட்டு தண்ணீருள் வீசியெறியப்பட்ட ருட்ஸிக்களது பிணங்களின் கனத்தினால் நகரமாட்டாமல் நகர்ந்த காஹிரா மற்றும் யாபொரொங்கோ ஆறுகளில் பாவங்களைக் கரைத்தபின் பரிசுத்தர்களாகத் திரும்பினார்கள்.\nமுள்ளிவாய்க்காலிலிருந்து ‘மீட்டெடுக்கப்பட்டு’செட்டிகுளத்திலுள்ள மெனிக் பண்ணையில் (மாணிக்கம், மெனிக் ஆன கதை தனிக்கதை) கொண்டுவந்து கொட்டப்பட்ட அகதிகளைப் பார்வையிட, தடுப்புமுகாம்கள் என்று வசதிக்காக விளிக்கப்பட்டுக்கொண்டிருந்த வதைமுகாம்களுக்குச் சென்று திரும்பிய மதிப்பிற்குரிய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் என்ன சொன்னார்\n“அதுவொரு துன்பகரமான விஜயம். மெனிக்பாம் முகாமின் நிலை சூடானின் டாபர் மற்றும் கோமாவில் உள்ள முகாம்களிலும் பார்க்க அதிமோசமானது”\n“அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா. பணியாளர்கள் வெளியேறியது தவறு என்பதை இப்போது உணர்கிறோம்”என்கிறார் அப்போது ஐ.நா.வின் இலங்கைக்கான செய்தித் தொடர்பாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய கார்டன் வைஸ்.\nஅண்மையில், ஐ. நா. மனிதவுரிமைகள் அமைப்பின் ஆணையாளரும் ஒப்பீட்டளவில் நீதியும் நடுநிலையும் பேணக்கூடியவர் என்று அறியப்பட்ட நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைக்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர் விடயத்திலும் குற்றங்களையும் பிணங்களையும் எண்ணிக் கணக்கெடுக்கும் கணக்காளர் பதவியிலேயே ஐக்கிய நாடுகள் சபை இத்தனைக்குப் பிறகும் நீடித்திருக்கப் போகிறதா என்பதை இனிவரும் நாட்கள் எடுத்தியம்பும்.\nஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கான இனிப்புகளுடனும் புன்னகையுடனுமே உள்நுழைகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய அமைதிப் படை அதிகாரிகள் வந்திறங்கிய அன்று அவர்கள்தாம் எத்தனை சிநேகபூர்வமாகக் கையசைத்தபடி உலங்கு வானூர்தியிலிருந்து இறங்கி வந்தார்கள். வானூர்தியின் தலைவிசிறி சுழன்ற வேகத்தில் மைதானத்தின் புற்கள் தலைசாய்ந்து சிலிர்த்ததற்குக் குறைந்ததாயில���லை அங்கு கூடியிருந்த மக்களும் மாணவர்களும் விழிகள் பனிக்கச் சிலிர்த்தது பிறகு, தெருக்களெங்ஙணும் பிணங்களைப் பார்த்து அதிர்ந்தோம்.\nபொஸ்னியாவின் செர்ப்ரெனிக்கா, நகரத்தினுள் நுழைந்த ஜெனரல் மிலாடிச்சும் அவரது சேர்பியப் படைகளும் முஸ்லிம் குழந்தைகளுக்கு இனிப்புகளை விநியோகித்த காட்சியுடன்தான் எல்லாம் ஆரம்பமாகின.\nஆக்கிரமிப்பு இராணுவத்தின் குழந்தைகள் மீதான கரிசனை உலகறிந்தது. உனக்கு- பாலச்சந்திரனுக்கு பிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தார்கள். உனது விழிகள் யாரையோ எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தன.\nஅதிசயங்களின் காலம் முடிந்துவிட்டது செல்வமே உடலில் அருகிருந்து சுட்ட ஐந்து குண்டுகள் தைத்த அடையாளங்களுடன் நீ விழுந்து கிடந்தாய். உனதருகில் கிடந்த பாதுகாவலர்கள் ஐந்துபேரின் ஆடைகளும் உயிர்களும் உருவப்பட்டிருந்தன. பேரினவாதிகள் நிர்வாணத்தையே நேசித்தார்கள்.\nபொஸ்னிய, செர்ப்ரெனிக்காவினுள் நுழைந்த சேர்பியப் படைகளின் தளபதி ஜெனரல் மிலாடிச்தான் எத்தகு பெருந்தன்மையோடு நடந்துகொண்டார்:\n“எங்களிடம் ஆயுதங்களைக் கையளிக்கிறவர்களை உயிரோடு விட்டுவிடுவோம் என உறுதியளிக்கிறோம்”\nஆயுதங்கள் கையளிக்கப்பட்டபின் ஐம்பது பேருந்துகளில் ஏற்றி நீங்கள் அனுப்பப்படுகிறீர்கள். இடையில் சேர்பியப் படைகள் அந்தப் பேருந்துக்களை வழிமறித்தது உங்கள் தாகசாந்தியைத் தீர்த்துவைக்கவல்ல. பன்னிரண்டு வயதிலிருந்து எழுபத்தேழு வயதுவரையிலான ஆண்கள் அந்தக் கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இறக்கிச் செல்லப்படுகிறீர்கள். அடுத்து வந்த சில நாட்களுக்கு இயந்திரத் துப்பாக்கிகள் வெடி தீர்க்கும் ஓசையும் கையெறி குண்டுகள் வெடிக்கும் ஓசையும் அந்தப் பிரதேசத்தை அதிரவைக்கின்றன.\n” எஞ்சியிருந்த மக்களும் பேருந்துகளை எதிர்கொண்டிருந்த ஐ.நா. அதிகாரிகளும் கேட்கிறார்கள்.\n“எங்கள் இராணுவம் வானத்தை நோக்கிச் சுட்டு வெற்றியைக் கொண்டாடுகிறது.”\nவானம் என்பது எப்போதும் வானத்தைக் குறிப்பதன்று என்பதை, “ருஷ்லாவை வந்தடைந்திருக்க வேண்டிய ஆண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் குறைவாக இருந்தது”என்ற ஐ.நா.அதிகாரிகளின் அறிக்கையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.\nஅந்தச் சம்பவம் நிகழ்ந்தேறி ஓராண்டுகளுக்குப் பின், செர்ப்ரெனிக்காவை வ��்தடைந்த மனித உடற்கூற்று ஆராய்ச்சியாளர் குழுவொன்று, காணாமற் போன எட்டாயிரம் ஆண்களுக்கு என்ன நடந்ததென்ற புதிரை நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகளிலிருந்து விடுவித்தது. அந்தக் குழுவில் ஒருவராகிய லியா கோஃப் சொல்கிறார்:\n“ருவாண்டாவில் புதைகுழிகளுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களுக்கும் இவற்றுக்கும் பல ஒற்றுமைகள்… கொல்லப்பட்டவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன; அனைவரும் ஆண்கள்; சாதாரண பொதுமக்களின் உடைகளை அணிந்திருந்தார்கள்.”\nஇனப்படுகொலைகளின் பார்வையாளர்களாக இருந்த, இருக்கும் சர்வதேசமும் ஐ.நா.வும் கடப்பாரைகளோடும், உடல்களைப் பொதியும் பொலித்தீன் பைகளோடும் மனித உடற்கூற்றியல் ஆராய்ச்சியாளர்கள் சிலரை இலங்கைக்கு அனுப்பிவைக்கும் நல்முகூர்த்தமொன்றினை எதிர்பார்த்து நாமும் காத்திருக்கலாம். முள்ளிவாய்க்காலின் சதுப்பு நிலத்தடி, முல்லைத்தீவின் மணற்பாங்கான நிலத்தடியிலிருந்து ஆயிரக்கணக்கான உடல்கள் கைகள் கட்டப்பட்டும் கைகளே இல்லாமலும் கண்டெடுக்கப்படலாம். நீதியை எலும்புகளும் மயிர்களும் பற்களுமாக புதைகுழிகளினுள்ளிருந்து மீட்கும் காலத்தில் வாழ்கிறோம்.\nபுதைகுழிகள் தோண்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் ஜெனரல் மிலாடிச்சின் புகைப்படங்களோடும் புகழ்பாடும் வாசகங்களோடும் கூடிய சுவரொட்டிகள் செர்ப்ரெனிக்காவில் முளைத்தன.\n“மிலாடிச் கைது செய்யப்பட்டால்…. சமாதானத்திற்கு உத்தரவாதமில்லை”\n“உள்நாட்டுப் பிரச்சனைகளில் தலையிடுவதானது அந்த நாட்டின் இறைமைக்குப் பங்கம் விளைவிப்பதாகும்”\n“அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்யாததையா இலங்கை அரசு செய்துவிட்டது\nவரலாற்றுச் சக்கரம் ஒரே திசையில்தான் சுழல்கிறது; பொஸ்னியாவிலும், இலங்கையிலும்.\n“காணாமற் போன ஆண்களைப் புதைகுழிகளில் கண்டுபிடித்தோம்; அந்தப் பெண்கள் என்னவானார்கள்”என்ற கேள்விக்கு ஆயிஷா உமர் விடையளிக்கிறார்:\n“சேர்பிய ஆக்கிரமிப்பின்போது எனது கணவரும் மகனும் கொண்டுசெல்லப்பட்டார்கள். என்னை முகாமொன்றிலே சேர்த்தார்கள். சேர்பிய இராணுத்தினர் என்னைத் ‘துருக்கிய வேசை’என்று அழைத்தார்கள். பிறகு என்னை வன்புணர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். ஒவ்வொரு தடவையும் அழுவேன்… ஆனால், ஒரு பயனுமில்லை. நான் சுயநினைவு இழக்கும்வரை அவர்கள் விலகிச் செல்வதில்லை. விழித்தெழும் ஒவ்வொரு தடவையும் வேறொருவன் காத்திருப்பான். நான் கர்ப்பம் தரித்துவிட்டேன் என்று அறிந்ததும் ஒரு வண்டியிலே ஏற்றி சரஜேவோவுக்கு அனுப்பிவைத்தார்கள். ஞாபகங்களின் பைசாசத்திலிருந்து விடுபட்டு அமைதியடைவதற்காக மாத்திரைகளை விழுங்கினேன். அதனாற்றான் என்னுடைய மகன் பதட்டத்திற்கு ஆளானவனாக இருப்பதும் சிகிச்சைக்கு உள்ளாகவேண்டியிருப்பதும் ஏற்பட்டது. நான் என்னுடைய மகனை நேசிக்கிறேன். சிலவேளைகளில் அவனைப் பார்க்கும்போது என்னுள் கோபம் படர்வதை உணர்கிறேன். ஆனாலும், எனது குடும்பத்திற்கும் வாழ்வுக்கும் நடந்தேறிய அவலத்தின் அடையாளமாகவே அவனைக் காண்கிறேன்.”\n‘வல்லுறவு முகாம்’கள் என்றழைக்கப்பட்ட வதைமுகாம்களில் பொஸ்னிய முஸ்லிம் பெண்களை அடைத்துவைத்திருந்து கர்ப்பந் தரிக்க வைத்ததன் மூலமாக பொஸ்னிய இனத்தூய்மையை அழித்துவிட்டதாக சேர்பியர்கள் எக்காளமிட்டார்கள். கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டு, இலங்கை இராணுவத்தின் பாலியல் பசிக்குத் தீனியாக்கப்பட்ட அங்கங்களில் குருதி வடிய நிர்வாணமாகக் கிடந்த இசைப்பிரியாவையும் அவரைப் போலவே பலியான இதர பெண்களையும் பார்த்து கெக்கலி கொட்டி நகைத்த இலங்கை இராணுவத்தின் கண்களில் இருந்ததும் ‘தமிழர்களை இழிவு செய்துவிட்டோம்’என்ற எக்காளமே உயிரிழந்த பெண் போராளிகளின் பிறப்புறுப்புக்களுள் பென்சில்களைச் செலுத்தித் தங்கள் அறிவின் முனையைக் கூர்தீட்டிக்கொண்டதும்கூட எதிரி இனத்தின் ஆண்களை இழிவுசெய்யும்முகமாகவே உயிரிழந்த பெண் போராளிகளின் பிறப்புறுப்புக்களுள் பென்சில்களைச் செலுத்தித் தங்கள் அறிவின் முனையைக் கூர்தீட்டிக்கொண்டதும்கூட எதிரி இனத்தின் ஆண்களை இழிவுசெய்யும்முகமாகவே பாலியல் வன்புணர்ச்சி செய்தபின் கொல்லப்பட்டவர்களின் நிர்வாணமான உடல்களை சப்பாத்துக் கால்களால் மிதித்ததும், கால்களில் பற்றி ட்ரக் வண்டிகளுள் தூக்கியெறிந்ததும் இழிவுபடுத்தலின் வகைமாதிரிகளுள் ஒன்றே\nபெண்களின் உடல்களில் தங்கள் மானத்தின் கனத்தை ஏற்றியிருக்கும் ஆண்மைய சமூகத்தைக் குறித்து பிறிதொரு சமயம் நகைக்கலாம்.\nஜெனிவா உடன்படிக்கையின் நான்காவது ஷரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென���றால், “பெண்களின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தாக்குதல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும், குறிப்பாக பாலியல் வன்புணர்ச்சி, வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுதல், எந்த வடிவத்திலேனும் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இழிவுபடுத்தல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படல் வேண்டும்.”\nசட்டங்கள் எல்லாம் செயல்வடிவம் பெறவேண்டிய அவசியமில்லை\nபொஸ்னிய முஸ்லிம்கள் சேர்பியப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து அப்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான் பாவமன்னிப்பொன்றைக் கோரவேண்டியிருக்கிறது.\n“செர்ப்ரெனிக்காவின் துயரம் எங்கள் வரலாற்றை என்றென்றைக்குமாக அலைக்கழித்துக்கொண்டிருக்கும்”\n2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனக்கபளீகரத்தின்போது இலங்கைக்கான ஐ.நா.வின் பேச்சாளராகவிருந்த கார்டன் வைஸ், முள்ளிவாய்க்காலை, ‘இலங்கையின் செர்ப்ரெனிக்கா’ என்கிறார். ஒப்பீடுகளுக்கொன்றும் பஞ்சமில்லை\nபடுகொலைகளின் ஈற்றில் சொல்லப்படுவதற்கென்றே சில வாசகங்களை முன்தயாரித்து வைத்துக் காத்திருக்கிறார்கள் ஐ.நா.,, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய, உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் நீதிமான்கள்.\n‘மறக்கப்பட்ட இனப்படுகொலை’என்று அழைக்கப்படும், ஆர்மேனியர்களது படுகொலை நடந்தேறி, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகியும் துருக்கியர்கள் அதற்குப் பொறுப்புக்கூற மறுத்தே வருகிறார்கள். அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக ஆர்மேனியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலருக்கு துருக்கி அரசு கையூட்டுக் கொடுத்து, ‘அப்படியொன்று நடக்கவேயில்லை’என, வரலாற்றை மாற்றி எழுதும்படியாகப் பணிக்கிறார்கள் என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். நியுரம்பர்க் வழக்குகள் வழியாகத் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்ட இருபத்திரண்டு பேர்களுள் பன்னிரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்கு வழங்கப்பட்ட சிறைவாசகாலம் முடிவுறும் முன்னமே அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாடுகளுக்கிடையிலான இணக்க அரசியல் அவர்களின் குற்றத்தின் கனத்தைக் குறைக்கப் பணித்தது. பொஸ்னியாவிலும் ருவாண்டாவிலும் கூட ஒப்பீட்டளவில், பலியுயிர்களைக் காட்டிலும் குற்றவாளிகளுக்கே நியாயம் செய்யப்பட்டிருக்கிறது.\nஉயிரிழந்த உறவுகளின் உடல்களை எடுத்துப் புதைக்கவோ எரியூட்டவோ முடியாமல் தெருவோரங்களில் விட்டுவந்த உறவுகள் ஆற்றாமையால் குரலெழுத்து அழுத குரல்கள் முள்ளிவாய்க்காலின் கரையோரத்தில் இன்னமும் அலைந்துகொண்டேயிருக்கின்றன. மயக்கமருந்து கொடுக்கப்படாமல் (இல்லாத காரணத்தால்)கசாப்புக் கடையில் பாவிக்கும் கத்தி போன்ற ஒன்றினால் கால்வெட்டப்பட்ட ஆறு வயதுச் சிறுவனின் ஞாபகம் வாணி குமாரின் (முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது அங்கு தங்கியிருந்த, பிரிட்டனை வாழ்விடமாகக் கொண்ட வைத்தியர்) ஞாபகத்திலிருந்து என்றென்றைக்கும் அகலப்போவதில்லை.\n“ஆஸ்பத்திரியிலை கூட குண்டுபோடுறாங்களே காளியாச்சீ”என்று கதறிய முதிய பெண்ணின் குரலை, ஓடைபோல நிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த குருதியை மரணபரியந்தம் மறத்தல் கூடுமா”என்று கதறிய முதிய பெண்ணின் குரலை, ஓடைபோல நிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த குருதியை மரணபரியந்தம் மறத்தல் கூடுமா ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய மனிதாபிமானம் மிக்க வைத்தியர் ஒருவரது வாழ்நாளானது ‘மருந்துகளோ இரத்தமோ இல்லை’என்று மனம்வெதும்பி, இறுதிநாளில் கைவிட்டு வந்த நூற்றுக்கணக்கான காயக்காரர்களின் ஞாபகத் தீயில் கருகிக்கொண்டேயிருக்கும். காயப்பட்டு நகரமுடியாமற் கிடந்து, ‘எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கோ’என்று கதறிய குரல்களால் உலுக்கப்பட்டு நடு இரவுகளில் இன்னமும் எழுந்திருக்கிறார்கள் தப்பித்து வந்தவர்கள்.\nஇவற்றுக்கெல்லாம் பதிலிறுக்க வேண்டிய இலங்கை அரசோ, இன்றளவும் தன்னால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கும் மனிதவிரோத செயற்பாடுகளுக்கும் பொறுப்பேற்காததோடல்லாமல், அனைத்துலகம் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் வேண்டுகோள்களுக்குச் சவால் விடுக்கும் நாடாகவே இருந்துவருகிறது. இலங்கை அரசானது, தனது அமைவிடம் என்ற துருப்புச் சீட்டின் மூலமாக, பிராந்திய, உலக வல்லாதிக்கப் போட்டியாளர்களைச் சாதுரியமாகக் கையாண்டு வருகிறது.\nமேலும், ‘ஒரு துளி இரத்தத்தைத்தானும் எனது கைகளில் காட்டமுடியுமா’என்று துணிந்து அறைகூவல் விடுக்கிறார் அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷ. இத்தனைக்கும் டப்ளின் தீர்ப்பாயம் இலங்கைப் படைகள் இறுதிப் போரின்போது மனிதகுலத்திற்கு விரோதமான குற்றங்களை இழைத்தது என்று தனது அறிக்கையின் மூலமாகத் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தனது பங்கிற்கு ‘இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்திருக்கிறார்கள்’என்று, கணக்கெடுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் (2013) ஜெனிவாவில் நடந்தேறிய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\n ‘உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதற் கல்லை எறியட்டும்’என்ற இயேசு கிறிஸ்துவின் வாசகத்தோடு தன்னை எதிர்ப்பவர்களை எதிர்கொள்கிறது இலங்கை. இத்தனை உரத்த, உறுதியான, தெளிந்த குரலைக் கேட்கையில், நாம் கண்ணால் பார்த்த காணொளிகளும், காதால் கேட்ட போரின் சாட்சியங்களும், விம்மி வெடித்து மனதை அசைத்த அழுகுரல்களும் வதைமுகாம்களின் கதைகளும் போரின் எச்சங்களாகிவிட்ட புதைகுழிகளும் சிதைந்த கட்டிடங்களும் அங்கவீனர்களும் பேதலிப்பிலிருந்து மீளமுடியாது திகைப்பிருளினுள் வீழ்ந்து கிடக்கும் மனிதர்களும் சிறைப்பட்டிருப்போரும் காணாமற் போனோரும் இன்னபிறவும், பிறரும் மனப்பிரமையின் பைசாச சலனங்கள்தாமோ\nஆக, “இனி ஒருபோதுமில்லை” என்று கண்ணீரோடும் குற்றவுணர்வோடும் கொதிப்போடும் துயரத்தோடும் ஆற்றாமையோடும் உலகெங்கிலும் ஒலித்த குரல்கள் மங்கிவிட்டன. இனப்படுகொலைக்கெதிரான சட்டங்களோ கோப்புகளுள் நித்திய உறக்கத்தில்.\n“ஒரு தடவை நடந்தாகிவிட்டதெனில், அவையனைத்தும் மீண்டும் நடக்கும் என்பதே எளிய உண்மையாகும்.”என்கிறார் 1945இல் இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்ததுடன் நேசப்படைகளால் ஆஷ்விச்சின் மரணமுகாமிலிருந்து மீட்கப்பட்டு, வதைமுகாமின் குரூரங்களை தன் எழுத்தின் மூலம் உலகறியச் செய்தவராகிய பேராசிரியர் எலீ வீஸல்.\nTHE HOLOCAUST CHRONICLE (பலரால் இணைந்து தொகுக்கப்பட்ட நூல்)\nநன்றி- வலசை, மார்ச் இதழ்\n\"பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணு...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauportal.blogspot.com/2016/05/alarm-over-antibiotics-in-meat-shrimp.html", "date_download": "2018-07-19T15:38:13Z", "digest": "sha1:B3T7IS7H635VIAGCGANERQDW7BEIOIAT", "length": 10757, "nlines": 119, "source_domain": "tnauportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: Alarm over antibiotics in meat, shrimp", "raw_content": "\nவிளைச்சலை அதிகரிக்க விதைகளை பரிசோதனை செய்ய வேண்டும...\nவறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் கைய...\nவிலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட \"ஹெர்...\nதொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம் பயி...\nகோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் காய்கற...\nமகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்\nமாடிகளில் காய்கறி தோட்டம்: தோட்டக்கலைத் துறையினர் ...\nகோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது: விவசாயிகளுக்க...\nசேலத்துக்கு 1,100 டன் சன்னரக அரிசி அனுப்பிவைப்பு\nஜூன் முதல் வாரத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்\nபறவைக் காய்ச்சல்: நோய் எதிர்ப்பு மருந்து தெளிக்கும...\nஉதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இ...\nகொடைக்கானலில் கோடை விழா மலர்க் கண்காட்சி நாளை தொடக...\n‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ என்பதை ஊக்கப்படுத்துங...\nகரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்...\nகொய்மலர்களால் அலங்கார வளைவுகள்: ஊட்டி மலர் கண்காட்...\nநவீன திராட்சை ரகங்களை 'குளோனிங்' செய்து விவசாயிகளு...\nவிவசாயிகள் சங்க மாநில மாநாடு\nகிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் ஜூன் 4, 5-இல் தேச...\nவிவசாயிகள் நவீன வேளாண் முறையைப் பின்பற்ற வேண்டும்\nமலர் கண்காட்சி அழைப்பிதழ் அச்சிட காத்திருக்கும் தோ...\nகுன்னூரில் பழக்கண்காட்சி : பார்வையாளர்களை கவரும் ப...\nதருவைக்குளத்தில் 27இல் மீன் தீவனத் தயாரிப்பு பயிற்...\nமே 24-இல்கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த இலவச பயற்...\nகோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்:கா...\nகோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு: தோட்டக்கலைத் துற...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மண் பாத்திரம்\nமே 23இல் மஞ்சள் சாகுபடியில் தொழில்நுட்ப இலவச பயிற்...\nஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் தேசிய நெல் திரு...\nஇரு கன்றுகளை ஈன்ற ஜெர்சி பசு\nவீடுகள் தோறும் மணம் வீசும் மல்லிகை\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களால் ஏற்படும் நன்மைகள்\nதேயிலை ஏலத்தில் ரூ.11 கோடி கூடுதல் வருவாய்\nகுறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா குடந்தை வருகை...\nஉடல் சோர்வை போக்கும் மாம்பழம்\nபுதிய அரசாங்கத்தின் முக்கியமான வேலை\nதிருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்ய...\nதிண்டுக்கல்லில் 2ம் கட்டமாக மண்வள அட்டை வழங்க ��ிட்...\nதேயிலை ஏலத்தில் 95 சதவீத விற்பனை\nமா, பலா விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை: ராமல...\nகோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு: தோட்டக்கலைத் துற...\nவிவசாயிகளிடம் இருந்து 25–ந் தேதிக்குள் நெல் கொள்மு...\nவிதை பரிசோதனை செய்து மகசூல் பெற விவசாயிகளுக்கு அழை...\nகர்நாடக மாநிலத்தில் இருந்து கோழிக்குஞ்சுகள் வாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vivegamm.blogspot.com/2008/02/blog-post_28.html", "date_download": "2018-07-19T15:22:24Z", "digest": "sha1:52XK7QBCUE33DCISCN4MX4HBK6WHR3MK", "length": 18364, "nlines": 94, "source_domain": "vivegamm.blogspot.com", "title": "விவேகம் - VIvegam: தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தீர்ந்தபாடில்லை! .sidebar h2 { padding-top: 1px; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 36px; color: #9D1961; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_heading_left.gif) no-repeat left 45%; font: normal bold 100% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .sidebar .Profile h2 { color: #809552; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_sidebar_profileheading_left.gif) no-repeat left 45%; } .post h3 { margin-top: 13px; margin-right: 0; margin-bottom: 13px; margin-left: 0; padding: 0; color: #000033; font-size: 140%; } .post h3 a, .post h3 a:visited { color: #000033; } #comments h4 { margin-top: 0; font-size: 120%; } /* text ----------------------------------------------- */ #header h1 { color: #ffff00; font: normal bold 200% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } #header .description { margin: 0; padding-top: 7px; padding-right: 16px; padding-bottom: 0; padding-left: 84px; color: #00ff00; font: normal normal 80% Helvetica,Arial,Verdana,'Trebuchet MS', Sans-serif; } .post-body p { line-height: 1.4em; /* Fix bug in IE5/Win with italics in posts */ margin: 0; height: 1%; overflow: visible; } .post-footer { font-size: 80%; color: #b5c88f; } .uncustomized-post-template .post-footer { text-align: right; } .uncustomized-post-template .post-footer .post-author, .uncustomized-post-template .post-footer .post-timestamp { display: block; float: left; text-align: left; margin-right: 4px; } p.comment-author { font-size: 83%; } .deleted-comment { font-style:italic; color:gray; } .comment-body p { line-height: 1.4em; } .feed-links { clear: both; line-height: 2.5em; margin-bottom: 0.5em; margin-left: 29px; } #footer .widget { margin: 0; padding-top: 0; padding-right: 0; padding-bottom: 15px; padding-left: 55px; color: #f9feee; font-size: 90%; line-height: 1.4em; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_footer.gif) no-repeat 16px 0; } /* lists ----------------------------------------------- */ .post ul { padding-left: 32px; list-style-type: none; line-height: 1.4em; } .post li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item_left.gif) no-repeat left 3px; } #comments ul { margin: 0; padding: 0; list-style-type: none; } #comments li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 1px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 3px; } .sidebar ul { padding: 0; list-style-type: none; line-height: 1.2em; margin-left: 0; } .sidebar li { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 4px; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_list_item.gif) no-repeat left 3px; } #blog-pager-newer-link { float: left; margin-left: 29px; } #blog-pager-older-link { float: right; margin-right: 16px; } #blog-pager { text-align: center; } /* links ----------------------------------------------- */ a { color: #6e3dc7; font-weight: bold; } a:hover { color: #4d7307; } a.comment-link { /* ie5.0/win doesn't apply padding to inline elements, so we hide these two declarations from it */ background/* */:/**/url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } html>body a.comment-link { /* respecified, for ie5/mac's benefit */ background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_comment.gif) no-repeat left 45%; padding-left: 14px; } .sidebar a { color: #800080; } .sidebar a:hover { color: #6f9d1c; } #header h1 a { color: #f9feee; text-decoration: none; } #header h1 a:hover { color: #cdd9b4; } .post h3 a { text-decoration: none; } a img { border-width: 0; } .clear { clear: both; line-height: 0; height: 0; } .profile-textblock { clear: both; margin-bottom: 10px; margin-left: 0; } .profile-img { float: left; margin-top: 0; margin-right: 5px; margin-bottom: 5px; margin-left: 0; padding: 3px; border: 1px solid #dbebbd; } .profile-link { padding-top: 0; padding-right: 0; padding-bottom: 0; padding-left: 17px; background: url(http://www.blogblog.com/thisaway_green/icon_profile_left.gif) no-repeat left 0; } /** Page structure tweaks for layout editor wireframe */ body#layout #main, body#layout #sidebar { padding: 0; } -->", "raw_content": "\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு - குறள் 595\nதமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தீர்ந்தபாடில்லை\nமலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னை என்றுதான் தீருமோ என்று ஆங்காங்கே மக்கள் வேதனையுடன் புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு\nஆண்டும் பள்ளித் தவனை தொடங்கும் போது இப்பிரச்னை குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. வருடம் தொடங்கி\nஇன்றோடு இரண்டாம் மாதம் முடிகிறது. ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் குறைந்தது 350இல் இருந்து 400வரைக்குமான ஆசிரியர்கள் நிரபப்பட\nவேண்டும் என்ற தேவை நேர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது; வேதனையளிக்கிறது.\nஏன் தமிழ்ப்பள்ளிகளில் மட்டும் இந்த நிலை. தேசிய பள்ளிகளில் தேவைக்கும் அதிகமாகவே காணப்படுகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பலமுறை மாவட்டக் கல்வி இலாக்காவிடம் தெரியப்படுத்தியும் இந்த நிலை ஏற்படுகின்றது என்றால் யாரைக் குறைச் சொல்வது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கும் இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைத்தானே காட்டுகிறது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கும் இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கை குறைவாக இருப்பதைத்தானே காட்டுகிறது கல்வி வல்லுநர்களுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பிரச்னை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாநில கல்வி இலாக்கா, தேசிய கல்விப் பிரிவு இலாக்கா மற்றும் கல்வி அமைச்சு உடனடியாக பிரச்னைக்குத் தீர்வு காண\nவேண்டும் என்பதுதான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பு.\nஇப்பிரச்னையை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்திற்கு புகார்கள் கிடைத்த வண்ணம் இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் லோக் இம் பெங்\nதமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தங்கு தடையின்றி நடைபெறவும், தமிழ் மாணவர்களின் பாடத் திட்டங்களும் இதர புறப்பாட\nநடவடிக்கைகளும் எவ்வித சுணக்கமும் இன்றி நடைபெற இந்த ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.\nஅரசாங்கம் - கல்வி அமைச்சின் திட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன. 2006-2010 வரையிலான நாட்டின் கல்விப் பெருந்திட்டத்தின் வழி, நாட்டிலுள்ள ஆரம்பப் பள்ளிகள் அது தேசியப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, தமிழ்-சீனப் பள்லிகளாக இருந்தாலும் சரி அல்லது சமயப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, அவற்றின் அடைப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாவிடில், நோக்கம் நிறைவேறாது. மற்ற பள்ளிகளில் மட்டும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி விட்டு, தமிழ்ப்பள்ளிகளைக் கண்டும் காணாமல் இருந்தால், மாணவர்களுக்கு இழைக்கும் துரோகம்; இனத்தை இம்சிக்கும் நயவஞ்சகம். அரசாங்கம் இனியும், தமிழ்ப்பளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யதான் இந்தியர்களின் 'கட்சி' இருக்கிறதே - கேட்கும் போதெல்லாம் வாரி வழங்கியிருக்கிறோமே என்று பொறுப்பை பிறர் மீது தினித்தால்......என்னத்தச் சொல்வது.\nஇவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே......நேற்று இந்தியர்களைப் பிரதிந்திக்கும் ஒரே கட்சிக்கு வாழ்நாள் தலைவரின் கூற்று அவமானத்திற்குரியது.\n\"கடவுள், தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்ல கூலி கொப்பார் \" எனும் தோரணையில் வசைப்பாடுகிறார். கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜொகூர் மாநிலத்தில் 5\nஆண்டுகளாக தமிழ்ப்பள்ளி ஒன்றில் இடப்பற்றாக்குறையை எதிர்நோக்கியிருக்கும் பெற்றோர்கள் \"சாகும் வரை உண்ணாவிரதம் \"- அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டித் தர வேண்டும்\" என்று அறிக்கைவிட்ட பின்னர், அரசாங்கம் 'கட்டித் தருகிறோம்' என்று எப்படியோ அந்த\nபோராட்டத்தை கைவிட வியூகம் அமைத்தனர். எவ்வளவு காலம்தான் மக்கள் பொறுத்திருப்பர் \nஒரு பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் தேவை. அதன் மூலமே நிறைவான கல்வியை அங்கு உறுதி செய்ய முடியும் எனும் அடிப்படை விசயத்தைக்\n கல்வி இலாக்காவில் முக்கியப் பொறுப்பளர்களுக்கு இதைவிட வேறு வேலைகள் முக்கியமாகப் படுகின்றதோ\nதமிழ்ப்பள்ளியில் படிப்பவர்களும் 'மலேசிய' மாணவர்கள்தான்.\nஉண்மைதான் ஐயா, நானும் தமிழ் மொழியை முதல்ப் பாடமாகப் படித்து ஆசிரியர் துறையில் புகுந்தவன் தான். ஆனால் புகுந்த இடமோ மலாய்ப் பள்ளி. இன்றுவரையில் தமிழ்ப் பள்ளியில் பணிப்புரிய போராட��க் கொண்டிருக்கிறேன். இனியும் தமிழாசிரியர்களும் பெற்றோர்களும் தமிழ்ப்பள்ளிகளை மாற்றாந்தாய்ப் பிள்ளைகளாக நடத்திவரும் அரசாங்கத்தைக் கண்டித்து போர்கொடி எழுப்ப வேண்டும். எவ்வளவு காலம்தான் நமக்காக தொண்டூழிய அமைப்புகள் போர்கொடி தூக்கவதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது. வீட்டில் பிரச்சனை என்றால் வீட்டிலுள்ளவர்கள்தானே தீர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஆசிரிய வர்க்கமும் துணிவுடன் செயலில் இறங்க வேண்டும்..\nகனிந்த வணக்கம். கருத்துரைத்தமைக்கு நன்றி.\nவிவேகமான சிந்தனை ஆசிரியர்களிடையே ஏற்பட வேண்டும்\nஉங்களைப் போன்றவர்கள் இன்னும் பலர் புறப்பட வேண்டும்.\nஜோகூர் மாநில சிறந்த பத்திரிக்கையாளர் விருது 2011 (தேர்வுக்குழு)\nசிட்டி @ குறுஞ் செய்தியோடை\nவாழ்க்கையின் தாத்பரியமே 'நல்லெண்ணம்' எனும் ஒரு சொல்லில் அடங்கியிருக்கிறது\nகவிதை....இடைநிலை பள்ளியில் நம்மாணவர் நிலை\nதமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தீர்ந்தபா...\n12வது பொதுத் தேர்தல் - மார்ச், 8.\nமலேசிய ஆட்சி முறையில் மரபு வழிமுறை அம்சங்கள்\nஉலகளவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் ...\nநினைவுகள்- சிறுகதை பகுதி 1\nசிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகள் - துன் டாக்ட...\nஇன்பமாக வாழ என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/good-bye-ganguly.html", "date_download": "2018-07-19T15:39:52Z", "digest": "sha1:7ZLUJUTKUTGL77GPJSAKTVATVCFBBP2G", "length": 24415, "nlines": 113, "source_domain": "www.haranprasanna.in", "title": "Good Bye Ganguly | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஇஷாந்த் சர்மாவும் ஹர்பஜனும் தோளில் தூக்கி வைத்து கங்குலியைக் கொண்டுவர இன்னொரு சடங்கு முடிந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்ப்ளேவிற்கு இந்தச் சடங்கை செய்திருந்தார்கள் இந்தியர்கள் என்பதினால் அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்திருக்கும். தோனி, கங்குலியின் கடைசி டெஸ்ட் என்பதால், ஆஸ்திரேலியா 9 விக்கட் இழந்தபின்பு அவரை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதுவும் முன்பு நடந்துகொண்டிருந்த சடங்குதானா அல்லது புதிய சடங்கு இப்போது தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.\nசவுரவ் கங்குலியின் முதல் ஆட்டத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்��ாரர்களில் ஒருவர். உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர் இன்னும் இரண்டாண்டுகள் இந்தியாவிற்காக விளையாடியிருக்கலாம். திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து அதிர்ந்தேன். மிகச்சிறந்த வெளியேறுதலாக, அவர் வெளியேறும் டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தது குறித்து சந்தோஷமாக இருந்தது.\nகங்குலியைப் போன்ற ஆட்டக்காரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்டத்தில், உள்ளொடுங்கிப் போயின கங்குலியின் சாதனைகள். ஒருநாள் ஆட்டத்தில் 22 சதங்கள் என்பது சாதாரண விஷயமல்ல.\nபல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், அசாருதீன் மீது தவறுகள் இருந்த நிலையில், தொடர் தோல்வியால் சச்சின் தலைமைப் பொறுப்பை நிராகரித்த நிலையில், கங்குலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியவர் கங்குலி. அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் சக ஆட்டக்காரர்கள் மீது கோபத்தை, அட்டக்களத்தில் வெளிப்படுத்தியதில்லை. அசாருதீன் ஆட்டக்களத்தில் ஒரு கணவானாகவே நடந்துகொள்வார். அவர் தவறு செய்யும் சகவீரர் மீது ஆட்டக்களத்தில் கோபம் கொண்டது குறைவு. ஆனால் கங்குலி இவற்றையெல்லாம் ஏறக்கட்டினார். ஏதேனும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தவறு செய்யும்போது, அங்கேயே வெடித்தார். ‘தவறை அங்கே கண்டிக்காமல் எங்கே கண்டிப்பது’ என்று செய்தியாளர்களிடம் சீறினார். கங்குலியின் தலைமையின் கீழ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் விளையாடியதால் இந்தக் கோபமும் எடுபட்டது.\nஇந்திய அணியின் மிகப்பெரிய சாபம் அணிவீரர்களுக்குள் இருக்கும் ஈகோ. சச்சின் – திராவிட் – கங்குலி காலத்தில் இது மிகப்பெரிய அளவில் குறைந்தது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உரசல்கள் இவர்களுக்குள்ளே இருந்தபோதும், பெரும்பான்மை சமயங்களில் இவர்கள் இணைந்தே செயல்பட்டார்கள். முக்கியமாக அசாருதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து டெண்டுல்கல்கரின் தலைக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது ஏற்பட்ட தொடர் தோல்விகளின்போது, கங்குலியும் டிராவிட்டும் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் பற்றி இந்தியா டுடே அப்போது ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதேபோல் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்தக்கூட்டணி தொடர்ந்தது. ஓர் ஆட்டம் என்பது அக்ரெஸிவ்வானது, அதில் தவறில்லை என்கிற நிலையை இந்திய கிரிக்கெட்டில் நிலை நிறுத்தியவர் கங்குலியே. அவர் சட்டையைக் கழற்றி சுற்றிக் காண்பித்ததற்கு (இங்கிலாந்துடனான ஆட்டமா, நினைவில்லை) வரிந்து கட்டிக்கொண்டு அவரைப் போட்டுத் தாக்கின ஊடகங்கள்.\nஒரு செயலை இந்தியர்கள் (உள்ளிட்ட ஆசியாக்காரர்கள்) செய்யும்போதும், அதே செயலை ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் செய்யும்போதும் உலக ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ளும் நாம் அறிந்ததே. அந்த உலக ஊடகங்களை ஒட்டி இந்திய ஊடகங்கள் வால் பிடிப்பதும் புதியதல்ல. சட்டையைக் கழற்றி சுற்றிய விஷயத்திலும் அதுவே நடந்தது. எதிரணி அப்படி நடந்துகொண்டிருந்தாலும், இந்திய அணியின் தலைமை அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற உபதேசங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்டம் என்பது அக்ரெஸிவானது என்கிற எண்ணமுடைய கங்குலி இவற்றையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. நான் கங்குலியை மிகவும் ரசித்தது இதுபோன்ற தடாலடிகளிலேயே.\nகங்குலியின் தலைமைப் பொறுப்பின்போது அவர் யாராலும் அண்டமுடியாத தீவாக மாறினார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தான் விரும்பாத ஓர் ஆட்டக்காரரை அணியில் சேர்த்துவிட்டால், அவரை ஒழித்துக்கட்டுவதற்குக் கங்கணம் கட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பெரும்பான்மை ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மையாக இருக்கலாம். இதற்கான தண்டனையை அவர் கிரெக் சேப்பல் மூலம் அனுபவித்தார். ஃபார்ம் என்பது எல்லா நேரத்திலும் ஒருவருக்கு இருக்கமுடியாது என்பதை மறந்திருந்த கங்குலி, சேப்பல் மூலம் அதை நினைவுபடுத்திக்கொண்டார். டால்மியாவின் ஆதரவில் அதிகமாகச் செயல்பட்ட கங்குலியின் தேவையற்ற செயல்கள் சேப்பலின் அதிரடியால் முடிவுக்கு வந்தன. ஓர் அதிரடி இன்னோர் அதிரடியை அடக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தச் சறுக்கல் இல்லாமல் இருந்திருந்தால் கங்குலி இன்னும் இரண்டாண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விளையாடியிருக்கமுடியும்.\nஇந்த மோதலுக்கு கங்குலி கொடுத்த விலை அதிகமானது. அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அதிகபட்ச முடிவு. இந்த முடிவு முட்டாள்தனமானது. கங்குலி போன்ற சிறந���த ஆட்டக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அரசியல் தரும் தொல்லைகள் எல்லை மீறியவை. டால்மியா மூலம் அரசியல் செய்த கங்குலி அதே அரசியலுக்குப் பலியானார். லக்ஷ்மண் சொன்னது போல, சீனியர் ஆட்டக்காரர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஓய்வெடுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதுமானது. எல்லா நேரத்திலும் லக்ஷ்மண் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஆட்டக்காரர்களுக்கு அது பொருந்தவே செய்கிறது.\nகங்குலி சதமடிக்கும் தருணங்கள் மிகச் சிறப்பானவை. 45லிருந்து 6 அடித்து 50ஐக் கடக்கவும், 95லிருந்து 6 அடித்து சதம் கடக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணை கண்ணை முழித்துக் கொண்டு, பிட்ச்சில் பாதி ஏறி சிக்ஸ் அடிக்கும் அழகு இன்னும் கண்ணில் நிற்கிறது. ஒரு பந்து மேலே பட்டுவிட்டால் சுருண்டு உடனே விழுந்துவிடுவார் கங்குலி. நாங்கள் எல்லாரும் ‘சரியான சோளக் கொல்லை பொம்மையா இருக்கானே’ என்று சொல்லிச் சிரிப்போம். இனி அந்தக் காலங்கள் திரும்பி வராது. இன்னும் இரண்டு வருடங்கள் இருந்து ஆடியிருக்கவேண்டிய கங்குலியை ஒழித்துக்கட்டியது கிரிக்கெட் அரசியல். அரசியல் என்றாலே அது அரசியலாகத்தான் இருக்கும். கங்குலி வெளியேறும் இப்போதைய வருத்தத்தில் நிழலாடுகின்றன இரண்டு முகங்கள். சச்சின், டிராவிட். இன்னும் என்ன என்ன சோதனைகளோ இருவருக்கும்.\nஒரு டெஸ்ட் தொடர் வெற்றி என்கிற நிம்மதியோடு வெளியேறும் கங்குலியை என்றென்றும் இந்திய கிரிக்கெட்டும் உலக கிரிக்கெட்டும் மறக்காது.\n(குறிப்பு: எவ்வித ஆதாரத்தையும் பார்க்காமல் நான் என் மனதில் இருந்த சித்திரங்களை மட்டும் வைத்து எழுதியது. மேலும் ஒருநாள் ஆட்டங்களை மனதில் வைத்தே எழுதியது. தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 🙂 )\nஹரன் பிரசன்னா | 2 comments\nஅருமையான பார்வை.. நான் கூட கங்குலி ரசிகன் இல்லை. ஆனாலும் அவருடைய வீரம்(விளையாட்டில்),செலுத்துகின்றஅதிகாரம் மிகவும் கவர்ந்தவை.\nஅந்த அதிகாரம் எல்லை மீறிப் போனதனாலேயே அவருக்குக் கெட்ட பெயர் வரக் காரணம்.\nஅவர் சுயநலவாதி என்பதும் பரவலான கருத்தாகவே உள்ளது..\nநேரம் இருந்தால் என் கங்குலி பற்றிய பதிவையும் கொஞ்சம் பாருங்கள்..\nஅவர் ஓய்வை அறிவித்தவுடன் எழுதியது.\nகங்குலி இந்திய கிரிகெட்டின் தவி��்க்கமுடியா அத்தியாயம். தலைமைக்கு புது விளக்கம் கொடுத்தவர். பெரும்பாலான சமயங்களில், பிராந்திய சாய்வுகளுக்கு இடம் தராதவர். ஊடகங்களைச் சமாளிப்பதில் மிக வல்லவர். (அசார் இதில் மிகவும் சிரமப்பட்டார்). சச்சின், டிராவிட் அளவு இல்லாவிட்டாலும் தேர்ந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை.\nஅவரைப் பிடிக்காதவர்களுக்கும், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபின் திரும்பி வந்து சாதித்தது, அவர் மீது பெரிய மரியாதையை தந்தது. மறக்கமுடியாத வீரர்.\nஅவர் சட்டையை கழற்றி கொண்டாடியது இங்கிலாந்தை வென்ற நாட்வெஸ்ட் போட்டியில் தான். இன்னொரு உலுக்கிய சம்பவம், ஆஸ்திரேலியா அணித் தலைவரான ஸ்டீவ் வாவை டாஸ் போடும் முன் வெகுநேரம் காத்திருக்கச் செய்தார்.\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/37061-ipl-2018-chennai-super-kings-vs-rajasthan-royals-43rd-match-preview.html", "date_download": "2018-07-19T15:42:55Z", "digest": "sha1:KAAPMBTVGWMZPAJYU6ZXMYGM3KVAEMIA", "length": 11643, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.பி.எல்: நெருக்கடியில் ராஜஸ்தான்... சென்னையை சமாளிக்குமா? | IPL 2018: Chennai Super Kings Vs Rajasthan Royals, 43rd match preview", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஐ.பி.எல்: நெருக்கடியில் ராஜஸ்தான்... சென்னையை சமாளிக்குமா\n11-வது ஐ.பி.எல்-ன் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.\nதோனி தலைமையிலான சி.எஸ்.கே, 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று, 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் பலமாக காணப்படும் சென்னை அணி, பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும், பீல்டிங்கிலும�� தனது திறமையை காட்டுவது அவசியமாகும். ஜெய்ப்பூர் மைதானம் சுழற்பந்தை விட வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சி.எஸ்.கே அணியில் அதற்கேற்ப மாற்றங்கள் நடைபெறும். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் ஓய்வுக்கு பிறகு இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராஜஸ்தான் அணியை துவம்சம் செய்ததால், சென்னை அணி நம்பிக்கையுடன் களமிறங்கும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்று நடக்கும் போட்டி மிகவும் சவாலானது. 10 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள ராஜஸ்தான், எஞ்சியிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை தக்கவைக்க முடியும். இதனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. ராஜஸ்தான், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையுடனான போட்டியில் பிங்க் நிற ஜெர்சியை அணிய இருக்கிறார்கள்.\nஇதுவரை இவ்விரு அணிகள் மோதிய 18 ஆட்டங்களில் 12ல் சென்னையும், 6ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜின்க்யா ரஹானே (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ராகுல் த்ரிபாதி, டி ஆர்சி ஷார்ட், கிருஷ்ணப்பா கெளதம், ஜோஃப்ரா அர்ச்சர், தவள் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட், அங்கித் சர்மா, அனுரீத் சிங், ஜாகிர் கான், ஷ்ரேயாஸ் கோபால், பிரஷாந்த் சோப்ரா, சுதேசன் மிதுன், பென் லக்ஹ்லின், மஹிபால் லொம்ரோர், அர்யமான் பிர்லா, ஜதின் சக்சேனா, துஷ்மந்தா சமீரா, ஹெய்ன்ரிச் க்ளாஸென்.\nIPL 2018Chennai Super KingsRajasthan Royalsசென்னை சூப்பர் கிங்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்ஐ.பி.எல்CSKRRsports\nஒவ்வொரு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன- உச்சநீதிமன்றம்\nகிரண்பேடி பாஜகவின் ஏஜெண்ட்- நாராயணசாமி சாடல்\nபுதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமழை போய் வெயில் வந்தது... ஜப்பானில் அனல் காற்றுக்கு14 பேர் பலி\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nதிருப்பதியில் அமித் ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு; பா.ஜ.கவினரை தாக்கிய தெலுங்கு தேசம் கட்சியினர்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balajothidar.blogspot.com/2017/10/rasi-crackers-at-diwali.html", "date_download": "2018-07-19T15:03:28Z", "digest": "sha1:SCF7G42VM3XAMCQ7GV5BLYPF27JXGKEJ", "length": 9180, "nlines": 90, "source_domain": "balajothidar.blogspot.com", "title": "Bala Jothidar: ராசிப்படி பட்டாசு வெடிப்பது Rasi - crackers at Diwali", "raw_content": "\nபுதன், 18 அக்டோபர், 2017\nராசிப்படி பட்டாசு வெடிப்பது Rasi - crackers at Diwali\nஎந்த ராசி காரர்கள் எது மாதிரி பட்டாசு வாங்கி வெடித்தால் மகிழ்ச்சி.\nஉங்கள் ராசிப்படி தீபாவளி கொண்டாட வேண்டிய பட்டாஸு.. 💥💥⚡🎆⚡💥\nமேன்மை பொருந்திய மேஷ 🐐 ராசிகாரர்களே... நெருப்பும் 💥வீரமும் 👍🏼 கொண்ட தாங்கள் ஆட்டம் பாம் atom bomb 💣வெடித்து அடுத்தவர்கள் மீது படாமல் தீபாவளி 🎇கொண்டாடுங்கள்...💥☄ ~ Vellore Bala 9443540743\nபூமியின் பொருமையுள்ள 🌍 ரிஷபராசி அன்பர்களே... 🐂 லக்ஷ்மி கடாட்சம் உள்ள நீங்கள் சிவகாசி லட்சுமி வெடிவெடித்து 🔋 முதுகில் நெருப்போ மற்றவர்களோ முட்டி விடாமல் பார்த்து தீபாவளி 🎇கொண்டாடுங்கள்..💃🏻\nமிதுனராசி நண்பர்களே.. , நீங்கள் உங்களுடன் ஒரு துணையை வைத்து கொண்டு இருவராக 👫 சேர்ந்து பச்சை கலரு 🔋 பட்டாசை, காற்று பலமாக வீசாத போது வெடித்து 🔫 தீபாவளி 🎇கொண்டாடுங்கள் 💥☄ ~\nகடக ராசிகாரர்களே, 🦀 நண்டு வெடியோ சங்கு 🌞 சக்கர வெடியோ, பக்கத்தில் பாதுகாப்புக்கு பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள். 💫💫💥\nசிம்மராசி சிங்கங்களே.. மிளகாய் பட்டாசை மிஞ்சும், சிவகாசி சிங்கம் மார்க் சிங்கவெடி வெடித்து, நெருப்பு குச்சியை உடலில் படாமல் உஷாராக பிடித்து, தீபாவளி 🎇 கொண்டாடுங்கள் 🦁💥 ~ Vellore Bala 9443540743\nஅமைதியான முறையில் அத்தனையும் உள்ளுக்குள் விரும்பும் கன்னிராசி 🙎🏻 காரர்களே, உங்களுக்கு ஏற்றது கேப்பு ⏺ என்றாலும், நீங்கள் ஊசி வெடி 💉💉 வெடித்து, பயந்து கீழே வீழ்ந்து விடாமல் தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🎉\nதுறுதுறுப்பாக இருக்கும் 🔺 துலா ராசியில் பிறந்தவர்களே... காற்றிலே பறந்து கலர்களை 💙💚💜💛💕 கானவிரும்பும் உங்களுக்கு ஏற்ற கம்பி கலர் மத்தாப்பு 🎆 வெடித்து, துணிமணிகளில் 👚👗 படாமல் பார்த்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🌈🎆\nவிருப்பமுடன் 💚 பேசும் விருட்சிகராசி 🦂அன்பர்களே, உங்கள் விறுவிறுப்புக்கு ஏற்ற 🐍 பாம்பு பட்டாஸூ, 🌴ஓலைப் பட்டாஸூகளை பக்கத்து குடிசைகளின் 🏡 மீது படாமல் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள். 🎀🐍💥~ Vellore Bala 9443540743\nதடாலடி தனுசு 🏹 ராசிகாரர்களே, ஸர் ஸர்னு உங்கள் உத்வேகத்துக்கு ஏற்ற ராக்கெட் 🚀 வெடியை கை சுட்டுக்காமல் உஷாராக வானத்தில் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள் 🚀💥\nபுது மாப்பிள்ளை போல மெர்சலாகும் மகர ராசி 🐊 அன்பர்களே, மனசுக்குள் சர சரமாக 💥 வெடிக்க வேண்டும் என நினைத்து இருப்பதால், நீங்கள் 10,000 ten thousand டென் தவுஸன்ட் வாலாவை கால்களில் பட்டுவிடாமல் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்..⚡⚡💥\nகுதுகலமுள்ள 😋 கும்ப 🏮ராசிகாரர்களே, உங்களுக்கென்றே செய்த கும்பகோண வெடி... பானைவெடி... தொட்டி... 🔋 பூத்தொட்டி... பூஸ்வானம் 🗼வெடித்து உங்கள் மேலே விழாமல் பார்த்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்... 💥☄💥\nமத்தாப்பூ பார்வையுள்ள 🐠 🐬 மீனராசி நண்பர்களே, உங்கள் வேகத்திற்கு ஏற்ற வெடி ☄ சீரியல் வானவெடியை 💥வெடித்து கண்களில் 👀 படாமல் இருக்க கண்ணாடி 😎 அணிந்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🎏🌟💥~ Vellore Bala 9443540743.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்\nஇனிய தீபாவளி 🎆 வாழ்த்துக்கள்..\nஇடுகையிட்டது varavellore நேரம் புதன், அக்டோபர் 18, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nராசிப்படி பட்டாசு வெடிப்பது Rasi - crackers at Di...\nஜாதக வெற்றி Success time\nஜாதக ஜலம் மோட்சம் - Moksha\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் ��டங்களை வழங்கியவர்: friztin. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpoems.blogspot.com/2015/04/blog-post_28.html", "date_download": "2018-07-19T15:28:51Z", "digest": "sha1:JXRREVNKML2HXUYXVIZGK3N2324LW2TT", "length": 14755, "nlines": 331, "source_domain": "enpoems.blogspot.com", "title": "பட்டைய கிளப்புவோம், வாங்க!: கண்ண தொறக்கனும் சாமி.......", "raw_content": "\nசமீபத்தில் கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த சில விஷயங்கள் ரொம்ப நெருடலா இருந்துச்சு. இப்படி தான் நம்ம சாமி கும்பிடுறோமா என யோசிக்கும்போது சிரிப்பா இருக்கு\n1) சாமி கும்பிடாதே, பிச்சை எடுநான் சின்ன வயதில் (ரெண்டு, மூணு வயதில்), மெழுகுவத்தி எரிவதை பார்த்தால், உடனே கை கூப்பி 'சாமி கும்பிடுறேன்' என கண்களை மூடி கொள்வேன். உண்மையிலேயே சாமியிடம் எப்படி கும்பிடுவது, என்ன செய்ய வேண்டும் என பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறார்களா என தெரிவதில்லை.\nசில நேரங்களில், பெற்றோர்களுக்கே உண்மையான வழிபாடு முறைகள் தெரிவதில்லை.\nபோன வாரம், கோயிலுக்கு சென்றபோது நான் பார்த்த ஒரு சம்பவம். ஒரு அம்மா, தனது பிள்ளையிடம் (அவனுக்கு கிட்டதட்ட 11 அல்லது 12 வயது இருக்கும்)...\"சரியா கும்பிடு\" என்றார்.\nபிள்ளை: எப்படி மா கும்பிடுறது\nஅம்மா: நான் நல்லா இருக்கனும். பரிட்சையில நல்லா செய்யனும். நல்லா மார்க் வாங்கனும். அடுத்த வருஷம் நல்ல ஸ்கூலுக்கு போகனும்-னு கும்பிடு டா\nநமது பிள்ளைகளிடம் ஏன் பிச்சை எடுக்க கத்து கொடுக்குறோம்\n2) இது நம்ம ஏரியா, உள்ள வராதே\nஇத பத்தி ஏற்கனவே ஒரு தடவ சொல்லி இருக்கேனு நினைக்குறேன். கோயில்களில் ஏன் 'tourists are not allowed beyond this point\" என்ற அறிவிப்பு பலுகை இருக்குனு தெரியல. போன வாரம் சென்ற கோயிலில் இல்லை. ஆனா, சில கோயில் வாசலிலே இருக்கு. சில கோயிலில் சாமி சிலை வரைக்கும் போகலாமா அதுக்கு அப்பரம் போக கூடாதாம்.\nநம்ம தானே 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' னு பெருமையா மார்தட்டி கொள்கிறோம்.\nஎம்மதமும் சம்மதம் என்றும் நம்ம தானே சொல்லிகிட்டு இருக்கோம். அப்பரம் ஏன் இந்த பாகுபாடு.\nஉன் தண்ணி என் தண்ணி, உன் காற்று என் காற்று, உன் சாமி என் சாமி-னு சொல்லி ஏன் இந்த பிரிவினை\n- \"ஓ அவங்க சுத்தமா குளிச்சிட்டு வந்து இருக்காங்களானு தெரியாது... அதனால உள்ள விட முடியாது\" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார். (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்��� முடியுமா\" அப்படினு ஒரு ஐயர் என்னிடம் பதில் சொன்னார். (வழிபடும் போகும் இந்துக்கள் அனைவரும் குளிச்சுட்டு வந்தாங்கனு உங்களால சொல்ல முடியுமா\n\"ஓ....அவங்க கால் தெரியுற மாதிரி காற்சட்டை போட்டு வருவாங்க....\" (நம்ம பொண்ணுக்கு முழு முதுகு தெரியுற மாதிரி சேலை அணிந்து வந்தால் தப்பு இல்ல\n- \"ஓ....அவங்க கண்டபடி புகைப்படம் எடுப்பாங்க.\" (யோவ், நம்ம ஆளுங்க, முழு படமே ரிலிஸ் பண்ணற அளவுக்கு கைபேசியில் வீடியோ எடுக்கலாம்....அது தப்பு இல்ல\n3) முடி இல்ல, முடிவு எடுத்தேன்.\nரெண்டு பக்தர்கள். 55 வயது ஆண்ட்டிஸ். தனது மகளின் திருமண பற்றி 'அனுமான்' சாமி பக்கத்துல நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.....இருந்துச்சுங்க\nஆண்ட்டி 1: என் பொண்ணுக்கு மாப்பிள்ள பார்த்தோம்.\nஆண்ட்டி 1: பையன் கனடாவுல இருக்கான் (குரலில் சற்று பெருமை)\nஆண்ட்டி 2: முடிவு ஆச்சா\nஆண்ட்டி 1: பையனுக்கு முடி இல்ல.\nகண்ண தொறக்கனும் சாமி இவங்க எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க\nநல்ல புத்தியை கொடு சாமி. கண்ண சீக்கிரம் தொறங்க சாமி\nLabels: ஆதங்கம், கடவுள், சமுதாயம்\nஎன் பின்னாடி தமிழ்நாடே இல்ல...இவுக மட்டும் தான்\nதற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (31)\nஎனக்கு பிடித்த குறும்படம் (6)\nஏ ஆர் ரகுமான் (5)\nபுதுசு கண்ணா புதுசு (5)\nஒரு பக்க கதை (4)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (4)\n2 வார்த்தை கதைகள் (1)\nஎன் 150வது போஸ்ட் (1)\nஎம் ஜி ஆர் (1)\nஒரு நிமிட கதை (1)\nகாதல் எனப்படுவது யாதெனில் (1)\nகாற்பந்து போட்டி 2010 (1)\nசொந்த கதை சோக கதை (1)\nஸ் எம் ஸ் (1)\nமுன்பு ஒரு காலத்துல எழுதினது\nசுஹாசினி பேச்சும், பாலு தேவர் மூச்சும்\n- காதல் தோல்வி கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2014/02/1.html", "date_download": "2018-07-19T15:30:43Z", "digest": "sha1:TXRELQ5KZR2D5X367WHNWXANJTSY5YD2", "length": 8987, "nlines": 170, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: கர்நாடக இசைக் கலைஞர்கள் வாழ்வில் நகைச்சுவை. (1)", "raw_content": "\nவெள்ளி, 7 பிப்ரவரி, 2014\nகர்நாடக இசைக் கலைஞர்கள் வாழ்வில் நகைச்சுவை. (1)\nசெம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரின் குரு\nஅவ்வாறு போகும்போது அவர் தன் சிஷ்யர்\nசெம்மங்குடியை உடன் அழைத்து செல்வார்.\nசிஷ்யர் வேலை என்னவென்றால் குருவுடனேயே\nஎப்போதும் இருப்பது, அவரின் தேவைகளையும், உடைமைகளையும் பத்திரமாகப் பார்த்துகொள்வது\nஇசையில் பயிற்சி பெறுவது என்பது அவரோடு\nமுதலில் இசைந்து வாழக் கற்றுக்கொள்வது\nஅவ���் வண்டியில் பயணம் செய்யும்போது\nஇரும்பு பெட்டி,(அதன் மீது எப்போதும்\nஒரு கண் இருக்க வேண்டும் )\nதம்பூரா (அதை கீழே வைக்கக்கூடாது.)\nஅடுத்து .வெள்ளியினால் செய்த வெற்றிலை பாக்கு,\nமுதலியவை வைத்திருக்கும் பெட்டி ,\nகுடிப்பதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட கூஜா\nஅவர் எப்போது அதைக் கேட்டாலும்\nஅதைக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.\nஅதனால் அவர் தூங்கும் போது\nநான் தூங்க முடியாது .\nஅதே சமயத்தில் அவர் விழித்திருக்கும்\nநேரமெல்லாம் என்னைத் தூங்க விடமாட்டார்.\nஎன்று நகைச் சுவையாக என்று\nதன் குருவைப் பற்றி கூறியுள்ளார்.\n(தகவல்கள்-பி.பி ராமச்சந்திரன் மும்பை )\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 6:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 7 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:38\nஸ்ரீராம். 7 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:13\nதனி ஆவர்த்தனம் வாசித்தவர் பற்றி ஒரு ஜோக் படித்திருக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபென்சிலை சீவினால் என்ன வரும்\nமரத்தினில் வடிக்கப்பட்ட கண்கவர் சிற்பம் பாரீர்.\nவாழை மரத்தில் என்ன செய்யலாம்\nமுழு தேங்காய்க்குள் என்ன இருக்கும்\nமனிதர்கள் தனக்குதானே வைத்துக் கொள்ளும் வேட்டு\nதிரைப்படம் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்\nமீண்டும் நமது இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்\nதவறுகள் செய்வது மனித இயல்பு\nவயதானவர்கள் வளமாக வாழும் வழிகள்\nகர்நாடக இசைக் கலைஞர்கள் வாழ்வில் நகைச்சுவை. (1)\nஉலகின் முதன் மொழி தமிழ்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/07/09/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-07-19T15:36:29Z", "digest": "sha1:Z77FXCZKBPVUVNBCHKXJBYG23EPCGNNL", "length": 2003, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் முகநூல் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nதரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிக்கும் முகநூல்\nநாளாந்தம் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை பட்டியல்படுத்தும்போது முகநூல் முன்னிலை வகிக்கிறது.\n74 % மக்கள் இந்த சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் 51 சதவீதமானவர்கள் மீண்டும் மீண்டும் முகநூலை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.\nகுடியிருப்புகள் மீது விழுந்த மரம்\nகுளிக்க சென்றவருக்கு நடந்த கதி.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/42734-kumki-elephant-vs-wild-elephant-midnight-clash.html", "date_download": "2018-07-19T15:24:40Z", "digest": "sha1:IJZUXV3TJJABHEHTOQXAW2RNUNXPCOY6", "length": 10932, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கும்கி யானை vs காட்டு யானை: நள்ளிரவில் மோதல் ! | Kumki Elephant vs Wild Elephant: Midnight Clash !", "raw_content": "\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nகும்கி யானை vs காட்டு யானை: நள்ளிரவில் மோதல் \nகாட்டு யானைக்கும், கும்கி யானைக்கும் இடையே ஏற்பட்டமோதலில், கும்கி யானைக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பாக்கன்னா பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக முகாமிட்டுள்ள ஒற்றை ஆண் யானை அப்பகுதி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதனையடுத்து அந்த ஒற்றை யானையை விரட்ட முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் பாக்கன்னா பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. கும்கியானைகளான முதுமலை மற்றும் சேரன், கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று யானைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்த ஒற்றை யானை, யாரும் எதிர்பாராதவிதமாக கும்கி யானை முதுமலையை தாக்கியது. சுதாரித்து கொண்ட கும்கி யானை பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இரண்டு யானைகள் இடையே கடும் மோதல் நிலவியது. உடனடியாக அங்கு விரைந்த பாகன்கள் மற்றும�� வனத்துறையினர் தீ பந்தங்களை கொளுத்தி ஒற்றை யானையை விரட்டினர்.\nஇந்த மோதலில் கும்கி யானைக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மோதலின் போது கும்கி யானையின் காலில் பேடி எனப்படும் சங்கிலி கட்டப்பட்டு இருந்ததால், அதனால் வேகமாக செயல்படமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று இரவும் அந்த ஒற்றை யானை மீண்டும் கும்கி யானை கட்டப்பட்ட இடம்நோக்கி வந்துள்ளது. விரைந்து செயல்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை விரட்டி அடித்தனர். காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் காரணத்தால் கும்கி யானைகளை வைத்து விரட்டுவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றி கிராமங்கள் இருப்பதனால் காட்டு யானயை வனப்பகுதிக்குள் விரட்டுவதிலும் சிக்கல் உள்ளது. எனவே காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்\nபாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆக்ரோஷ மோதலில் ஆண், பெண் புலி: வைரலாகும் வீடியோ\nதந்தையின் கண்முன்னே பள்ளி வாகனம் ஏறி சிறுமி பலி\nகண் கலங்க வைத்த தாய் யானையின் பாசப் போராட்டம் \nஅழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க யானைகள்\n14 கொலை, தீராத பகை, தொடரும் வெறி... டெல்லியில் ஒரு ரத்த சரித்திரம்\n தீர்வில்லா இருதரப்பு மோதலால் அகதிகளான மீனவர்கள்\nதலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி\nகாஷ்மீரில் பாக். ஆதரவாளர்கள் வன்முறை: வாலிபர் பலி\nதூங்கிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது\nநீதிபதி வீட்டிலிருந்து வழக்கு ஆவணங்கள் மாயம்..\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\n'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்\nபாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2017/04/jeyaraj.html", "date_download": "2018-07-19T15:34:30Z", "digest": "sha1:BMAUBNCLYOY5GLWOAQZDI3B5E4CBLQCN", "length": 12438, "nlines": 40, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு 'கம்பர் விருது' | தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nஇலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு 'கம்பர் விருது' | தமிழக அரசு அறிவிப்பு\nஅகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஸ்தாபகரும் புகழ்பூத்த சொற்பொழிவாளருமாகிய 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு, \"கம்பர் விருது\" இனை வழங்குவதாக இன்றையதினம் (24.04.2017) தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகம்பர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.\nகடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழும் ஆன்மீகமும் சார்ந்த சொற்பொழிவுகளுக்காக இலங்கையிலிருந்து பாரதத்தின் பல பாகங்களுக்கும் அன்புபாராட்டியும் விருப்போடும் அழைக்கப்பட்டு வருபவர் இலங்கை ஜெயராஜ் அவர்கள். அவர்களிடம் ஆர்ந்த நூற்றுக்கணக்கான விருதுகள் வரிசையில் \"கம்பர் விருது\" தனியிடத்தைச் சாரும் என்பதில் ஐயமில்லை.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள், 2015ஆம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளர்கள் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\n2016ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும் கபிலர் விருது முனைவர் இல.க. அக்னிபுத்திரன் அவர்களுக்கும், உ.வே.சா விருது முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணன் அவர்களுக்கும், கம்பர் விருது இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது பி. மணிகண்டன், ஜி.யு.போப் விருது வைதேகி ஹெர்பர்ட், உமறுப்புலவர் விருதுபேராசிரியர் முனைவர் அப்துல் காதர் , இளங்கோவடிகள�� விருது நா. நஞ்சுண்டன் , அம்மா இலக்கிய விருது ஹம்சா தனகோபால் , மொழிபெயர்ப்பாளர் விருது நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், வி. சைதன்யா, முருகேசன், பால சுப்பிரமணியன், ஆறுமுகம் பிள்ளை, முனைவர் கே.எஸ். சுப்பிரமணியன் 2015ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முரளி (எ) செல்வ முரளி வழங்கப்படுகிறது.\nவிருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 இலட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருதாளர்களுக்கு 25-ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்குவார்.\nLabels: இலங்கை ஜெயராஜ், கம்பர் விருது\nஇலங்கை ஜெயராஜ் (235) கவிதை (52) அரசியற்களம் (49) அரசியல் (48) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apsaraillam.blogspot.com/2011/02/blog-post_01.html", "date_download": "2018-07-19T15:24:51Z", "digest": "sha1:NSK26ZVUFH2KPNFNMZHLJ2HIGKGCYE43", "length": 16376, "nlines": 255, "source_domain": "apsaraillam.blogspot.com", "title": "இது அப்சராவின் இல்லம்: அவார்ட்", "raw_content": "\nஇறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்\nஎன்னுடைய இல்லத்திற்க்கு வருகை தந்து, எனது பதிவுகளை பார்வையிட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதம் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்,தோழிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇந்த வலைப்பூவில் காலடி எடுத்து வைத்து ஒரு மாதக்காலம் முடியாத போதிலும்,எனக்கும் அவார்டை தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.....\n*** Recipe Excavator *** சங்கீத நம்பிராஜன் அவர்களும் ஆவார்.\nஇந்த நன்றி பூங்கொத்தை வழங்குகின்றேன்.\nஅவர்களுடைய மகிழ்ச்சியில் எனக்கும் பங்கு அளித்தமைக்கு நான் மிகவும் மனமார்ந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.இந்த சந்தோஷத்தோடு இந்த அவார்டையும்,அதனோடு சேர்த்து இந்த பூங்கொத்தையும் என் இனிய வலைபகுதி நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இதை பெறுவதற்க்கும்,தருவதற்க்கு முழு தகுதியானவளா என்பது எனக்கு தெரியாது....\nஆனால் இதை நான் பகிர்ந்து கொள்ளும் அனைவர��ம் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்.பல தகுதி பெற்றவர்களாவர் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் சொல்லி கொள்கிறேன்.\n***சமையல் அட்டகாசங்கள்*** _ திருமதி.ஜலீலா அக்கா\n*** சமைத்து அசத்தலாம் *** _ திருமதி.ஆசியா அக்கா\n*** குட்டி சுவர்க்கம் *** _ திருமதி.ஆமினா\n*** பயணிக்கும் பாதை *** _ திருமதி.அஸ்மா\n*** என் பக்கம் *** _ திருமதி.அதிரா\nஇறைவனுக்கே *** _ திருமதி.ஸாதிகா அக்கா\n*** கலைச்சாரல் *** _ திருமதி.மலிக்கா\n*** என் சமையல் அறையில் *** _ திருமதி.கீதா அச்சல்\nதிருமதி.சங்கீதா நம்பிராஜன் அவர்கள் தனக்கு கிடைத்த இந்த அவார்டையும்... என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு இங்கிருக்கும் மற்ற தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மிகவும் நன்றி தோழி சங்கீதா அவர்களே....\nஇன்னும் என்னுடைய அத்துனை தோழிகளுக்கும்\nதருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nLabels: அவார்ட், நன்றி பூங்கொத்து\nஅப்ஷரா, ஒரு மாதத்துக்குள்ளேயே 2 அவோர்ஸ்சோ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்தவை அவை.\nஅழகான பூங்கொத்துக்கு மிக்க நன்றி.\nஎனக்கு எங்கு போய்ப் பதிவு போட்டேன் எங்கு போகவில்லை என சிலநேரம் புரிவதில்லை, அதனாலேயே வருவது தாமதமாகிவிடுகிறது, நான் வராவிட்டால் தப்பாக யாரும் நினைத்திடக்கூடாது... எங்கும் போகக்கூடாதென நான் போகாமல் விடுவதில்லை.\nமீண்டும் வாழ்த்துக்கள் அப்ஷரா, உங்கள் சமையல் குறிப்புக்கள் எனக்குப் பிடிச்சிருக்கு.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ரேவா...,தாங்கஸ் எல்லாம் எதற்க்கு நான் தான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.சரி இனி உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதி கொலை செய்ய மாட்டேன்:-)\nஅதிரா இரண்டு முறை வாழ்த்துக்களா...நன்றி நன்றி.... இதைவிட எனகு என்ன சந்தோஷம் வேண்டும் சொல்லுங்கள்.\nநீங்கள் அவ்வபோது என் இல்லம் வந்து பார்வையிடுவதே எனக்கு பெருமை அதிரா.... அதனால் நான் நிச்சயம் தவறாக எண்ண மாட்டேன்...(நம்ம அதிராவை அப்படி நினைப்போமா...\nதங்கள் வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா...\nதங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ரிவா....\nஅப்சரா வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.பூங்கொத்திற்கு மிக்க நன்றி.தொடருங்க உங்கள் திறமைகளை நாங்கள் ஆவலாய் உள்ளோம்.\nஆஹா... ஒரே மாசத்துல ரெண்டா..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...இன்னும் கி���ைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...\nஅப்படியே எனக்கும் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி...தொடரட்டும் தினமும் ஒரு பதிவு ...:-))\nசலாம் ஆசியா அக்கா...,தங்களின் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா....\nஉங்களை போன்றவர்களின் ஊக்கம்தான் எனக்கு எனர்ஜி கொடுக்கும் டானிக்கே...அதற்க்கே நான் மிகவும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் அக்கா...\nவாங்க ஜெய்...சகோதரரே.... தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...\nஉங்களை போன்றவர்களுடைய ஆதரவை நான் பெரிதும் மதிக்கின்றேன்.\nசலாம் ஜலீலா அக்கா.., எல்லாம் உங்களை போன்றவர்களின் ஆதரவால் கிடைத்ததுதான்....\nவாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அக்கா...\nவீட்டு வைத்தியங்கள் சில... (4)\nபொறியல் மற்றும் கூட்டு வகைகள் (3)\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nவெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன் இல்லத்திற்க்கு வருகை தரும் அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.\nதேங்காய் பால் கட்டு சாதம்\n*** இட்லி,தேங்காய் சட்னி **\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/gionee-a1-lite-launched-india-specs-features-pricing-in-tamil-014933.html", "date_download": "2018-07-19T15:06:25Z", "digest": "sha1:2P4G5ZLSRGZXJNRM3YTRTTPG4FJQY67Q", "length": 11209, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gionee A1 Lite launched in India Specs features and pricing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2017 ஆகஸ்ட் 10 : அட்டகாசமான ஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2017 ஆகஸ்ட் 10 : அட்டகாசமான ஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nரூ.15000/- விலையில் சிறந்த செல்பி கேமிரா ஸ்மார்ட்போன்கள்\nஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.\nரூ.8,999/-க்கு ஒன்னு; ரூ.13999/-க்கு இன்னொன்னு: சீனாக்காரன் கலக்குறான்பா.\nபட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்; வெளியிடுவது யார் தெரியுமா.\n4-கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான ஜியோனி எஸ்11.\nஇந்தியா: நான்கு கேமராக்களுடன் வெளிவரும் ஜியோனி எஸ்11.\nஜியோனி நிறுவனம் நாளை ஜியோனி ஏ 1 லைட் என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விலைப்பொறுத்தவரை ரூ.14,999ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.\nஜியோனி ஏ 1 லைட் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதன் செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின் இவற்றின் செயலி தனிச்சிறப்பு கொண்டவையாக உள்ளது, எனக் கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோனி ஏ 1 லைட் பொறுத்தவரை 5.3-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டி வளைந்த கண்ணாடி மற்றும் கொரில்லா கண்ணாடி 3 சிறந்த பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஜியோனி ஏ1 லைட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nவைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T15:45:31Z", "digest": "sha1:TRJUS4NPU3G2NCI6FPQHSTCBG4HUHO2L", "length": 20708, "nlines": 138, "source_domain": "thetimestamil.com", "title": "“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை” – THE TIMES TAMIL", "raw_content": "\n“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை”\nBy மு.வி.நந்தினி ஜனவரி 5, 2017 ஜனவரி 7, 2017\nLeave a Comment on “புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை”\n“புத்தாண்டு பிறந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு இன்னும் விடிவுகாலம் ஏற்படவில்லை” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மரணங்களும், தரிசாகிப் போன நிலங்களைப் பார்த்து நிகழும் தற்கொலைகளும் இன்னும் தொடர்கிறது. இதுவரை உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது. வேதனை தீயில் விவசாயிகளை தள்ளி விட்ட சாதனையைத்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக செய்து காட்டியிருக்கிறது என்று விவசாயப் பெருமக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.\nதலைமைச் செயலகத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று நேரில் சந்தித்து விவசாயிகளின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் நலன் காக்கும் விவாதங்கள் நடத்தி, “தமிழகத்தை வறட்சி மாநிலமாக” அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்ற, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வைத்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத, ஏதோ ஒரு நெருக்கடியில் அவர் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் என்னால் உணர முடிந்தது.\nஅதிகாரத்தை திரைமறைவில் இருந்து வழிநடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாலைவனமாகி விடக்கூடாது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற முடியாததாலும், பருவமழை பொய்த்ததாலும், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும், அனைத்துத் தரப்பு விவசாயிகளும் மிக மோசமாக ��ாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனத் தி.மு.கழகம் உள்பட எதிர் கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதிமுக அரசு மீளா தூக்கத்தில் இருக்கிறது\nதிமுக சார்பில் நான் முதல்வரிடம் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க நேரம் கேட்டவுடன், அவசர அவசரமாக மாநில அரசின் சார்பில் வறட்சி நிலவரத்தைப் பார்வையிட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தாமதமான இந்த நடவடிக்கை இன்னும் எத்தனை விவசாயிகள் உயிரை பலி வாங்க போகிறதோ தெரியவில்லை.\nஅதே நேரத்தில், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கடுமையான வறட்சியின் பிடியில் விவசாயிகள் தவிப்பதாகவும், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 176 தாலுகாக்களில், 139 தாலுகாக்களில் கடும் வறட்சியின் காரணமாக ரூ.12000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், ஒரு அறிக்கையை தாக்கல் செய்து, ரூ.4702 கோடி வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம், அம்மாநில முதல்வர் சித்தராமையா கோரிக்கையே வைத்து விட்டார். மத்திய அரசின் ஆய்வுக்குழு நேரில் பார்வையிட்டு அறிக்கை அளித்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்த கர்நாடக முதல்வர், வறட்சி நிவாரண நிதி வழங்கக்கோரி வலியுறுத்தினார். முதலில் 1000 கோடி ரூபாய் அளவில் நிவாரணம் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களுடனான பேச்சுவார்த்தையில் தெவிக்கப்பட்டாலும், கூடுதல் நிவாரணம் தேவை என்பதை, கர்நாடக அரசுத்தரப்பில் கடுமையாக வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில், இன்று மத்திய அரசு கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1788.44 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதுபோலவே, பருவமழை பொய்த்ததால் பாதிப்புக்குள்ளான கேரளாவும் வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி, ஆய்வுகளை மேற்கொண்டு, மத்திய அரசிடம் நிதியினைக் கேட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் எல்லாம் அசுர வேகத்தில் தங்களின் மாநில விவசாயிகளுக்காக பாடுபட்டு மத்திய அரசிடம் உதவிகளை கோரிப்பெறுகின்ற நிலையில், அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்பட்டு, விவசாயிகள் நலன் பற்றி அக்கறை காட்டாமல் இருக்கிறது. அண்டை மாநிலங்களை விட மிகவும் அதிகமான, கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்து வருகிறது. பாசனத்துக���குத் தேவையான தண்ணீர் பிரச்சினை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னை மாநகரத்தில் ஒரு மாதத்திற்கு கூட குடிநீர் இருப்பு இல்லை என்று அதிர்ச்சி செய்திகள் வெளி வருகின்றன. ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள மறுக்கிறது.\nதமிழக அரசு இப்போது தாமதமாக அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மத்திய குழு வருகை தரவேண்டும். அதன்பிறகு, மத்திய அரசிடமிருந்து உரிய வறட்சி நிவாரணம் பெற வேண்டும். இதற்குள் இன்னும் எத்தனை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அதிமுகவிலோ இருக்கின்ற முதல்வரை மாற்ற, அவருக்கு நெருக்கடி கொடுக்க எப்படி பேட்டி கொடுக்கலாம் என்ன மாதிரி அறிக்கை கொடுக்கலாம் என்ன மாதிரி அறிக்கை கொடுக்கலாம் என்பதில் அதீத அக்கறை காட்டி விவசாயிகள் நலனைப் புறக்கணித்து விட்டார்கள். நான் தயவுகூர்ந்து அதிமுக அரசை கேட்டு கொள்வது எல்லாம், தமிழகத்தில் இனி ஒரு விவசாயி கூட வறட்சியின் காரணமாக உயிரிழக்கக் கூடாது என்பது தான். ஆகவே, ஆளும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உரிய வறட்சி நிதியை உடனடியாக பெற வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், கருகும் பயிரால் வாடி வேதனையில் தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\tமு.வி.நந்தினி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்\" : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n“உயர்ந்த ம��பணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry நிதி மூலதன எழுச்சிப் போக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் நெருக்கடி நிலையும்…\nNext Entry போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய போலீசாரை இடைநீக்கம் செய்க: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/05/160527_china", "date_download": "2018-07-19T16:19:05Z", "digest": "sha1:JLSCQUEV3IYHNLPL5VQHAAABE5WL6V5O", "length": 6708, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "சீனா: ஹிரோஷிமாவை விட நான்ஜிங் நகரம் அதிகமாக நினைவுகூரத்தக்கது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nசீனா: ஹிரோஷிமாவை விட நான்ஜிங் நகரம் அதிகமாக நினைவுகூரத்தக்கது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவின் நான்ஜிங் நகரத்தில் ஜப்பான் நடத்திய தாக்குதல் ஹிரோஷிமாவை விட அதிகமான நினைவுகூரத்தக்க மதிப்பு பெற்றுள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.\nImage caption கோப்பு படம்\nஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் வருகை புரிந்ததற்கு சீனா இந்த பதிலை வழங்கியுள்ளது.\nநான்ஜிங் படுகொலைக்கு காரணமானோர் அதற்கான பொறுப்பை ஒருபோதும் தட்டிக் கழிக்க கூடாது என்று சீன வெறியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார்.\nImage caption நான்ஜிங் நகரம்\n1937 ஆம் ஆண்டு நான்ஜிங் நகரத்தை கைப்பற்றியபோது பல்லாயிரக்கணக்கானோரை ஜப்பான் படைபிரிவுகள் கொன்றன.\nசீனா, தென் கொரியா உள்பட கிழக்���ு ஆசியாவிலுள்ள பல நாடுகள் ஜப்பான் இரண்டாம் உலகப்போரின்போது செய்த செயல்களுக்குஇன்னும் முறையாக வருந்தவில்லை என்று நம்புகின்றன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-44497233", "date_download": "2018-07-19T16:19:41Z", "digest": "sha1:Y6UC2CUE4BRWK5Y4ZUOTMRYBXRQBTSP6", "length": 14741, "nlines": 154, "source_domain": "www.bbc.com", "title": "2018 உலகக் கோப்பை கால்பந்து: இன்று விளையாடுகிறார் ரொனால்டோ - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n2018 உலகக் கோப்பை கால்பந்து: இன்று விளையாடுகிறார் ரொனால்டோ\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வியாழக்கிழமை ரஷ்யாவில் தொடங்கிய நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் மூன்று போட்டி ஆட்டங்களில் பிரபல நட்சத்திர வீரர்கள் பலர் விளையாடவுள்ளனர்.\nஎகிப்து மற்றும் உருகுவே, மோராக்கோ மற்றும் இரான், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் இன்றைய போட்டிகளில் மோதுகின்றன.\nஇந்த அணிகளில் பிரபல வீரர்கள் பலர் இருப்பதால் இப்போட்டிகள் கால்பந்து ரசிகளுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக, புகழ்மிக்க வீரர்கள் அதிகம் இடம்பெறும் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று சோச்சி நகரில் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.\nபோர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனாக விளங்கும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றைய போட்டியில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்ப்பவராக இருக்கிறார்.\nரியல் மாட்ரிட் அணியில் இவரோடு விளையாடுகின்ற 6 வீரர்கள், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரணியில் இன்று விளையாடுகின்றனர்.\nஎனவே, ஸ்பெயின் அணியும், போர்ச்சுகல் அணியும், ஒன்று மற்றதன் சாதக பாதகங்களை அறிந்திருப்பதால் ஒன்றுகொன்று சளைக்காமல் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇதுவரை 3 உலக கோப்பை கால்பந்து தொடர்களில் வ��ளையாடியுள்ள ரொனால்டோ 3 கோல்கள்தான் அடித்துள்ளார், 5 முறை தங்கக் காலணி விருது வென்றுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nலிவர்பூல் முன்னணி கால்பந்து வீரர் முகமது சாலா, அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் \"எகிப்திய மன்னர்\" என்று போற்றப்படுபவர்.\nதொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டின் சிறந்த வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.\nலூயிஸ் சுவாரேஜ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அலன் ஷியாரெர் ஆகியோர் 38 கால்பந்து போட்டிகளில் பெற்ற சாதனைகளுக்கு இணையாக 31 பிரிமீயர் லீக் கோல்கள் அடித்து புகழ்பெற்றவர்தான் 25 வயதான சாலா.\nசினிமா விமர்சனம்: கோலி சோடா 2\nஎகிப்தின் தேசிய சின்னமாகியுள்ள இந்த இளம் கால்பந்து வீரரான சாலாவுக்கு காயம் ஏற்பட்டதால், இந்த உலக கால்பந்து போட்டியின் பிந்தைய போட்டிகளில் மட்டுமே எகிப்திற்காக விளையாடுவார் என்று கூறப்பட்டது.\nஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக விரைவாக குணம் பெற்றுள்ள இவரது பெயர் இன்றைய போட்டி ஆட்டத்தில் இருந்தாலும், விளையாடுவாரா என்ற சந்தேகம் பலரிமும் உள்ளது.\nஇவரது ரசிகர்கள் எகிப்து-உருகுவே போட்டியை நிச்சயமாக கண்டுகளிப்பர்.\nபுதிய பயிற்சியாளரோடு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ஸ்பெயின்\nஅடுத்த பணி ஒப்பந்த்தில் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக கையெழுத்திட்ட ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் யோலன் லபேட்டோகி நீக்கப்பட்டு, பெர்னான்டோ ஹியர்ரோ அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஇது பற்றி லபேட்டோகி தகவல் தெரிவிக்காததால் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஉலக கால்பந்து போட்டியில் தொடர்ந்து 11 முறை தகுதி சுற்றில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருப்பது ஸ்பெயின் அணியாகும்.\nமுகமது சாலா : அரபு கால்பந்து உலகத்தை ஊக்குவிக்கும் \"எகிப்திய மன்னர்\"\nஐரோப்பிய தகுதி ஆட்டங்களில் தோல்வியடையாமல் இருக்கும் நான்கு நாடுகளில் பெய்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகியவற்றோடு ஸ்பெயினும் ஒன்று.\n2010 உலக கால்பந்து போட்டியில் விளையாடி கோப்பையை கைபற்றிய அணியில் இருந்த டேவிட் சில்வா, செர்ஜியோ ரோமோஸ், அன்ட்ரஸ் இனியஸ்டா, பெபெ ரெய்னா, செர்ஜியோ பஸ்கெயட்ஸ் மற்றும் கிராடு பிகுயே ஆகிய 6 கால்பந்து வீரர்கள் இந்த உலக கால்பந்து போட்டியிலும் வ���ளையாடுவதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.\nசினிமா விமர்சனம்: Race 3\nஒருபாலுறவு மனைவியை பழிதீர்க்க நண்பர்களுக்கு இரையாக்கிய கணவன்\nஈபிள் டவருக்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு\nபெண்களை அழுத்தும் குடும்ப வன்முறைகள் எத்தனை விதம்\nஇரண்டே நாளில் டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா\nஇந்தியாவின் பரபரப்பான சில தகுதிநீக்க வழக்குகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\n2018 ஃபிஃபா உலகக் கோப்பை\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-19T15:42:01Z", "digest": "sha1:G6QE2NBYM7BIA66KUXL2MYRWOCENYBOY", "length": 9903, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» பூமி பற்றி எரியப்போகின்றது! – மாபெரும் விஞ்ஞானி கூறியுள்ள தகவல்", "raw_content": "\nமூவரின் முயற்சியில் புதிய அரசியலமைப்பு- ஒத்துழைக்க முடியாது என்கிறது மஹிந்த அணி\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்படுகின்றன:- நிதி இராஜாங்க அமைச்சர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\n – மாபெரும் விஞ்ஞானி கூறியுள்ள தகவல்\n – மாபெரும் விஞ்ஞானி கூறியுள்ள தகவல்\nபூமிக் கிரகம் வெப்பமடைந்து கொண்டே செல்கின்றது இதன் காரணமாக எதிர்வரும் 2600ஆம் ஆண்டுக்குள் பூமி வாழத்தகுதியற்ற கிரகமாக மாறிவிடும் என இயற்பியல் மேதையும் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கின் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் சீனாவில் நடைபெற்ற அறிவியல் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதற்போது பூமியில் சனத்தொகை மிகவேகமாக அதிகரித்துக் கொண்டு செல்வதால் எரிபொருள் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பூமி வெப்பமடைந்து கொண்டே செல்கின்றது.\nஇந்த நிலை நீடித்தால் எதிர்வரும் 2600 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமி வெப்பத்தால் பற்றி எரியும் நிலை உருவாகிவிடும் என ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.\nஇதில் இருந்து மனித இனம் தப்பிக் கொள்ள வேண்டும் என்றால், சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் உள்ள அல்பா சென்டாரி என்ற கிரகத்தில் குடியேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு இல்லாதுவிடின் புளூட்டோ கிரகமானது மனிதர்கள் வாழத்தகுந்தது அங்கு சென்று குடியேறிவிட வேண்டும் எனவும் ஹாக்கிங் ஆலோசனை முன்வைத்துள்ளார்.\nஸ்டீபன் ஹாக்கின் தற்போதைய உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இயற்பியல் மற்றும் அண்டவியல் ஆய்வாளருமாவார்.\nஅதுமட்டுமல்லாது கருந்துளைகள் மற்றும், விண்வெளி ஆய்வுகளுக்கு முக்கிய பங்காற்றி வரும் இவர் ஏற்கனவே பல தடவைகள் பூமிக்கிரகத்தின் முடிவு தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\nவேற்றுக்கிரகங்கள் தொடர்பிலும், அங்கு மனிதர்கள் குடியேறுவது தொடர்பிலும் குறித்த ஆய்வுகள் பல ஸ்டீபன் ஹாக்கின் தலைமையில் கோடிக்கணக்கான டொலர்கள் செலவில் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்\nசாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படி\nஅடுத்த விடுமுறைக்கு எங்கே போவது – இனி விண்வெளிக்கே போய் வரலாம்\nஎதிர்காலத்தில் குறைவான நேரத்தில் விண்வெளிக்கு ஓர் ஆனந்தச் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள முடியும் என வி\n – புதிய தேடலில் விஞ்ஞானிகள்\nபூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்\nபூமிக்கு தங்கம் வந்தது எப்படி – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்\nதற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட\n – தொடர்பு கொள்வது எவ்வாறு\nபூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற செய்திகள் அதிகரித்துவரும் நிலையில் பூமியைத் தாண்டியுள்ள கிரகங்களில\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nபிரம்ப்டனில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: 2 பேர் சரண்\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crazycricketlover.blogspot.com/2011/11/2020.html", "date_download": "2018-07-19T15:02:26Z", "digest": "sha1:TFKJPDKUDGUS7ZBGDE4ZBBJ642PXFPP4", "length": 23344, "nlines": 203, "source_domain": "crazycricketlover.blogspot.com", "title": "Cricket Lover: இந்தியா - 2020", "raw_content": "\nஎவ்ளோ நாளைக்குத் தான் டிராபிக் சிக்னல்ல நிக்கற பிச்சைக்காரங்களையும் ஊனமுற்றவங்களையும் பார்த்து உச்சுக் கொட்டி பரிதாபப் படறது நான் கடவுள் படத்துல பாலா உண்மையை வெட்ட வெளிச்சமாக் கட்டிட்டார். அதனால இடுக்கண் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி கொஞ்சம் லைட்டா.....\nஒரு பிரபல தனியார் வங்கியின் கிளை.\nவிவேக் ஏதோ ஒரு வேலைக்காக அங்கே வந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் பேனா கேட்கிறார். பேனா கேட்கும் நபரை நிமிர்ந்து பார்த்து அதிர்கிறார்,\n\"ஆமாம், நானே தான், வாந்தி எடுக்கறவன் எல்லாம் வண்டி எடுன்னு சொல்றான்னு சொன்னீங்களே, அதே பிச்சைக்காரன் தான்\"\n\"டேய், நீ இங்க என்னடா பண்ற\n\"பணம் போட வந்தேன், நீங்க\n\"பணம் வாங்க வந்தேன், ஐ மீன் கடன் வாங்க வந்தேன்\"\n நான் தரேன், இவங்களை விட கம்மி ரேட்டுக்கு\"\n\"இந்த பிசினஸ் வேற பண்றியாடா நீ\n\"இதுவும் பண்றேன், ஒரு பத்து நிமிஷம் இருங்க, ஒரு வயர் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு வரேன்\"\n\"சொல்லுங்க சார், உங்களுக்கு எவ்ளோ பணம் தேவைப்படுது\n\"அது இருக்கட்டும், உங்க கிட்ட எப்படி இவ்ளோ பணம்\nவிவேக், \"அப்போ நாங்கல்லாம் சும்மாவா இருக்கோம்\n\"நீங்க சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க\"\n நீ செய்யறது தொழில்னா டாட்டா பிர்லா அம்பானி இவங்க செய்யறதெல்லாம் என்னடா\n\"நாங்களும் டாட்டா அம்பானி தாங்க. இந்தியன் GDPல எங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு \"\n\"கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட். இது கூடத் தெரியாதா\nவிவேக், \"விட்டா பாலன்ஸ் ஷீட், ப்ராபிட் அண்ட் லாஸ் அக்கௌன்���் எல்லாம் வெச்சிருப்பே போலிருக்கே\n\"அதெல்லாம் என் ஆடிட்டர் தான் பாத்துக்கறார்\"\n\"இருந்தாலும் பிச்சை எடுக்கறது கேவலம் தானே\nநீங்க கூட பல சினிமாக்கள்ல பிச்சைக்காரங்களைப் பற்றியும் பிச்சை எடுக்கறதைப் பற்றியும் காமெடி பண்ணியிருக்கீங்க. அப்படின்னா அதெல்லாம் கேவலமா சிநேகிதனை, சிநேகிதனை - மறந்துட்டீங்களா\nவிவேக், \"அந்தப் பாத்திரத்தை மறக்க முடியுமாஆனா அதெல்லாம் காமெடிக்காக எழுதினது\"\nபிச்சைக்காரர், \"பட் உங்க பொழைப்பு ஓடிச்சுல்ல. ஹிட் ஆச்சுல்ல யார் தான் சார் பிச்சை எடுக்கலை யார் தான் சார் பிச்சை எடுக்கலை நாங்க ஓபனா செய்யறோம், நீங்க மறைவா செய்யறீங்க. அவ்ளோ தான் வித்யாசம்\"\n\"பெரிய பெரிய முதலாளிங்க எல்லாம் கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு சொல்லிட்டு கவெர்மென்ட் கிட்ட போய் மானியம் குடுங்கன்னு நிக்கறாங்க. அது பிச்சை இல்லையா. நாங்க ஒண்ணும் ஊரை அடிச்சு உலையில போடலை. மக்கள் அவங்களால முடிஞ்சதை எங்களுக்குத் தராங்க. அத வெச்சு நாங்க பொழைக்கறோம்\"\n\"அத்தனையும் உண்மைங்க. நாங்களும் சமுதாயத்துல பெரும்புள்ளிங்க தான். எங்களுக்கும் சுவிஸ் பாங்க்ல அக்கௌன்ட் இருக்கு\"\n\"டேய் என்கிட்டே சுவிஸ் நைப் கூட இல்லையேடா\"\n\"நீங்க கூலிக்கு மாரடிக்கறவங்க, நாங்க சுய தொழில் செய்யறவங்க\"\n\"எங்களைப் பற்றித்தான். இதை ஒரு முறையான தொழிலா அறிவிச்சு தேசிய அளவுல ஏலம் விட்டு லைசென்ஸ் கூட குடுக்கப் போறாங்க\"\n\"பிச்சையெடுக்கத் தான். நான் கூட கம்பெனி பார்ம் பண்ணிட்டேன்\"\n\"ஆமாங்க, முன்ன மாதிரி அங்க இங்க ஓடி பிச்சை எடுக்க முடியல. இப்படி ஒரு கம்பெனி ஆரம்பிச்சு லைசென்ஸ் வாங்கிட்டோம்னு வைங்க, அப்புறம் என் staff போய் பிச்சை எடுத்துட்டு வருவாங்கல்ல \"\n\"அடேங்கப்பா, நான் உன்னை என்னமோ நினைச்சேன், ஆனா உன் ரேஞ்சே வேறயா இருக்கு. ரொம்ப விவரமாத்தான் இருக்கே\"\n\"இல்லேன்னா தொழில் பண்ண முடியுமா\nகவெர்மென்ட் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி குடுத்தாங்கன்னா ஒரு வெளி நாட்டுக் கம்பெனிய என் கூட பார்ட்னரா சேர்த்துக்குவேன். அப்புறம் IPO மூலமா என் கம்பெனிய பப்ளிக் லிமிடெட் கம்பெனியா மாத்திடுவேன்.\n\"இப்பவும் உன் கம்பெனி பப்ளிக் தயவுல தானேடா ஓடுது\nஅப்புறம் ஒரு பெரிய இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கணும்\nபுதுசா பிச்சை எடுக்க வர்றவங்களுக்கு அங்க ட்ரைனிங் குடுக்கணும்.\n\"எல்லா ம���ழிகள்லயும் பிச்சை எடுக்கறது எப்படி, போலீஸ் மற்றும் ரவுடிகளை ஹேண்டில் செய்வது எப்படி, ரக வாரியா பைசாவை எப்படி சீக்கிரம் எண்றது, பார்த்தா சட்டுன்னு அருவருப்போ இல்லை பரிதாபமோ வர்ற மாதிரி எப்படி மேக்கப் போடறது - இப்படி நிறைய விஷயம் யோசிச்சு வெச்சிருக்கேன். குறிப்பா மேக்கப்புக்கு கமல் சாரை டிரைனராப் போடலாம்னு ஒரு ஐடியா இருக்கு.\n\"அட அட அட, இளைஞர்களே, நோட் பண்ணுங்கப்பா\"\nஇன்னும் கேளுங்க. மக்கள் போன் பண்ணினாப் போதும். டோல் ப்ரீ நம்பர் தான். நாங்களே வீடு தேடி போய் பிச்சை வாங்கிப்போம். மொபைல் மூலமாவும் எங்களுக்கு பிச்சை போடலாம். ஒரு சின்ன அப்ளிகேஷன் டவுன்லோட் பண்ணிக்கிட்டாப் போதும். ரெகுலரா பிச்சை போடறவங்களுக்கு நாங்க பாயிண்ட்ஸ் குடுப்போம். அதை அவங்க ஷாப்பிங் பண்ணும்போது ரீடீம் பண்ணிக்கலாம். இல்லேன்னா வருஷ முடிவுல அவங்களுக்கு சர்டிபிகேட் தருவோம், அதைக் காட்டி வருமான வரிலேர்ந்து விலக்கு வாங்கிக்கலாம்.\nவிவேக், \"ஆஹா, நான் ஒரு காலத்துல காமெடியா சொன்னதெல்லாம் இப்ப நிஜமாலுமே நடக்கும் போலிருக்கே\n\"இது என் கனவுங்க. கனவு காணுங்கள்னு அப்துல் கலாமே சொல்லியிருக்காரே, உங்களுக்குத் தெரியாததா\nவிவேக், \"உனக்கும் அவர் தான் ரோல் மாடலாடா பாவம்டா அவரு. ஏற்கனவே கூடங்குளம் மேட்டர்ல மாட்டிகிட்டு மனுஷன் முழிக்கறாரு. இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு\"\nஇதற்கிடையில் பிச்சைக்காரரின் போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசுகிறார். \"சொல்லுங்க தலைவரே, ஒஹ் அப்படியா கண்டிப்பா, நாளைக்கே உங்க ஆளுங்களை அனுப்பி வாங்கிக்கோங்க\"\nபின்னர் விவேக்கைப் பார்த்து, \" நாக்கமுக்க கட்சிலேர்ந்து பேசறாங்க. இடைத்தேர்தல் வருதாம், தேர்தல் நிதி வேணுமாம், வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லியிருக்கேன். பிச்சைக்காரப் பசங்க, என்கிட்டயே பிச்சை கேக்கறாங்க\"\n\"உங்ககிட்ட தானே ரெகுலரா இன்கம் வருது, அதுவும் டாக்ஸ் ப்ரீ. அதனால தான் கேக்கறாங்க\"\n முன்னாடியெல்லாம் மக்கள் கிட்ட காசு கம்மியா இருந்திச்சு. ஆனாலும் நிறைய தர்மம் பண்ணினாங்க. இப்ப காசு நிறைய இருக்கு. ஆனா மனசு சின்னதாயிடுச்சு. எல்லாம் சுயநலவாதியா ஆயிட்டாங்க. அந்த அளவுக்கு போட்டி பொறாமை. அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. எல்லாரும் நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு வேலை இன்னிக்கு போவுமோ நாளைக்கு போவுமொன்னு இருக்காங்க. போதாக்குறைக்கு என்னமோ சொல்றாங்களே, ரேஷனோ ரெசெஷனோ, அது வேற வந்திருக்காம். அரசாங்கமும் புதுசா தொழில் எதுவும் கொண்டு வரமாட்டேங்கறாங்க. எவ்ளோ நாளைக்குத் தான் கம்பியூட்டரை வெச்சு ஓட்டறது சொல்லுங்க மக்கள் சம்பாதிச்சாத் தானே நாங்க சம்பாதிக்க முடியும்.\nநீ சொல்றதை எகனாமிக் டைம்சிலேயே பப்ளிஷ் பண்ணலாம் போலிருக்கே\n\"போன வாரம் என்னோட இண்டர்வியூ வந்திச்சே, பாக்கலியா நீங்க\n\"ஆ, போதும்டா போதும்டா, என்னால இதுக்கு மேல தாங்க முடியாது\"\nபிச்சைக்காரர் சிரித்துக் கொண்டே, \"அது சரி, உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லவே இல்லையே\n\"எனக்கு ஒரு 5 லட்சம் வேணும்\"\nதன் ஐபோன் மூலம் விவேக்கை போட்டோ எடுக்கிறார். பிறகு போனில் அவரது கை ரேகையையும் எடுத்துக் கொள்கிறார்.\n\"டேய் என்னாங்கடா இது, புதுசா இருக்கு\nபொறுங்க என்று சைகையில் காட்டிவிட்டு ஏதோ நாலைந்து முறை போனை தட்டுகிறார். பிறகு யாரிடமோ பேசுகிறார். \"டேய் மாரி, டீடைல்ஸ் அனுப்பியிருக்கேன். சாருக்கு ஒரு 5 லட்சம் கேஷ் வீட்ல டெலிவர் பண்ணிடு, ஓகேவா\nவிவேக் பிச்சைக்காரரைப் பார்த்து, \"நீ என்கிட்டே எந்த விவரமும் கேக்கலையே, அப்புறம் எப்படி எனக்குப் பணம் கிடைக்கும்\nபிச்சைக்காரர், \"அதான் உங்க போட்டோ அண்ட் ரேகை இருக்குல்ல, அதை வெச்சு கண்டுபிடிச்சிடுவோம். நீங்க பணம் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா ஜஸ்ட் ஒரு மிஸ்டு கால் குடுங்க, நாங்களே வந்து கலெக்ட் பண்ணிக்குவோம் - கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப முக்கியம் இல்லையா\n\"நீங்க இப்படியெல்லாம் பயன்படுத்துவீங்கன்னு முன்னமே தெரிஞ்சு தானோ என்னமோ, ஸ்டீவ் ஜாப்ஸ் சீக்கிரமே போயிட்டாரு. சரி, நான் உங்களை ஏமாத்திட்டு ஓடிட்டா\nஅதான் முடியாது. எங்க டேட்டாபேஸ் ரொம்ப ஸ்ட்ராங். இந்தியாவுல இருக்குற எல்லா பிச்சைக்காரங்க கிட்டயும் உங்க போட்டோ இருக்கும். நீங்க எங்களை ஏமாத்திட்டு எங்கேயும் ஓட முடியாது. ஏன்னா நாங்க தான் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், ஏர்போர்ட்னு எல்லா இடத்துலயும் இருக்கோமே\n\"ஆமாம், கடவுள் இருக்காரோ இல்லையோ, கண்டிப்பா நீங்க எல்லா இடத்திலயும் நீக்கமற நிறைஞ்சிருக்கீங்க.\nஅப்படியும் மீறி நீங்க பிரச்சினை பண்ணினா, இருக்கவே இருக்கு ஆபீஸ் ரூம்\"\n\"எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஆபீஸ் ரூம் தான் சார்\"\n\"ஆஹா, அந்�� ஆபீஸ் ரூமா\nஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க...\nஜெய் காமெடி பஜார் கிளிக் செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஇந்தியாவின் England சுற்றுப் பயணம் (8)\nஇந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்று பயணம் (7)\nகும்தலக்கடி - ஒரு கொலைவெறியாடல்\nஇன்றைய ஸ்பெஷல்: மகேந்திர சிங் தோனி\nஆடு + புலி = ஆட்டம் | களம் 12\nஆடு + புலி = ஆட்டம் | களம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://segarkavithan.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-19T15:36:18Z", "digest": "sha1:XKNH665WLRELEUBMKMSB7FJL4OITNHSI", "length": 31067, "nlines": 536, "source_domain": "segarkavithan.blogspot.com", "title": "எம்.சேகர்: February 2012", "raw_content": "\nவாழ்க்கை இல்லையேல் இலக்கியமில்லை...இலக்கியமில்லையேல் இலக்கணமில்லை\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nபெய்யும் மழையில் நனையும் மனம்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 9:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2012\nஇருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு\nஇந்த ஐ லவ் யூ\nஎன் செல்போனில் நளினம் புரிந்தது\nஉன்னிடம் இதைச் சொல்லியே ஆகவேண்டும்\nஎனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீ\nஅந்த முதல் நாள் டிசம்பர் 5\nஇதயத்தைச் சிறகடித்துப் பறக்க வைக்கும்\nஇந்த உலகையே நமது காலடியில் வைக்கும்\nகாற்று அதை எங்கோ ஒளித்துவைத்தது\nகடலலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன\nஅன்பே ஐ லவ் யூ\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nஎன் சுயத்தை நான் இழக்கிறேன்\nவேறு யாரோவாக நான் பிரதிபலிக்கிறேன்\nநான் அம்மா மாதிரி என்று\nவளர்ந்தவுடன் என் அத்தை சொன்னாள்\nஅவள் அண்ணன் மாதிரி நான் என���று\nயார் மேலேயோ தினித்து தினித்து\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 8:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2012\nஉன் மகுடத்தின் வெண்முத்தாய் நான்\nஅந்த நிலவின் ஒளிக்கீற்றாய் நான்\nஉன் இதயத்தில் தவழும் வெண்மேகமாய் நான்\nபடற்கிறேன் உனது காலடியில் நான்\nஇரவு முழுவதும் உன் கனவு\nபொழுது புலர்ந்தும் உன் நினைவு\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 6:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 1 பிப்ரவரி, 2012\nஎன் அறையில் நான் மட்டும் தனியே\nநீயும் நானும் ரசித்து ரசித்து கேட்ட\nநானும் நீயும் சேர்ந்து எடுத்துக்கொண்ட\nஉன்னோடு பேசியது பாடியது நடனமாடியது\nஎன்னோடு மழையில் நனைந்தே நடந்தது\nபழகிய ஐந்து ஆண்டுகள் நேற்றைப்போல்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 9:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது எம். சேகர் நேரம் முற்பகல் 7:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n1983 - சிறந்த கவிஞர் - தமிழர் திருநாள் விழாவில் வழங்கப்பட்டது. 1984 - 'நானும் கன்னிகழியாதவள்தான்' சிறுகதை முதலாவது தமிழ் நேசன் இலக்கியத் திறனாய்வில் முதல் பரிசு பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள். 1. புது வாழ்வு (1992 ) 2. நீ என் நிலா (2000) 3. நண்பன் (2012) - (கவிதைத்தொகுப்பு). 4. அட்டைப்பெட்டிப் படுக்கையும் வெள்ளைத் தாடித்தாத்தாவும் (2013 சிறுகதைத் தொகுப்பு) 5. கைவிளக்குக் கடவுள் (2014 கவிதைத் தொகுப்பு) 6. பழைய ஞானமும் புதிய வண்ணமும் ( 2016 கட்டுரை நூல்) 7. எழுத்தும் எண்ணமும் (2017 இலக்கியக் கட்டுரை நூல்). 8. இராவணனின் சீதை (கவிதைத் தொகுப்பு - 2017) ஆசிரியர் பயிற்சி - லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கோலாலம்பூர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் (SIM University) தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ). மலேசியாவின் 'நம் தமிழ் இயக்கம்', ;நவீன சிறுகதைச் சிற்பி' என்ற விருதினை வழங்கியுள்ளது. இப்போது சிங்கப்பூரின் ந���்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTU-NIE) கல்வியலில் முதுகலை பட்டப்படிப்பை (Master in Education) மேற்கொண்டுள்ளார்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெய்யும் மழையில் நனையும் மனம்\nவாய்விட்டு அழவும் இங்கு வசதிகள் தேவையாய் இருக்...\nஉன்னை உடைத்துவிடும் எண்ணம் எனக்கில்லை ஒடிந்த...\nஎன் காதலை உன் பாதத்தில் வைத்து இதயத்தில் கோயில் ...\nஉன் புன்னகை உனக்காக நிறையவே பேசுகிறது என்னிடம் ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/anirudh-worked-hard-for-tsk-vignesh-shivan-118010500033_1.html", "date_download": "2018-07-19T15:07:29Z", "digest": "sha1:LEACDEEU7LX5XG5N6VMP5VCMEYUBM7YI", "length": 10509, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "5 மாசமா அனிருத் தூங்கலையாம்... ஏன் தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n5 மாசமா அனிருத் தூங்கலையாம்... ஏன் தெரியுமா\n5 மாதமாக சின்னப்பையன் அனிருத் தூங்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.\nஇந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “இந்தப் படத்துக்காக கடந்த 5 மாதமாக சின்னப்பையன் அனிருத் தூங்கவேயில்லை. அதற்குப் பலனாக பின்னணி இசை மற்றும் பாடல்கள் என எல்லாமே அருமையாக வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்\n“சஞ்சய் ராமசாமியைப் பார்த்து வழிஞ்சிருக்கேன்” - கீர்த்தி சுரேஷ்\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் டைட்டில் கிடையாது: சூர்யா\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பாடல் ரிலீஸ் தாமதம் ஏன்\nபொங்கல் ரிலீசில் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/04/7.html", "date_download": "2018-07-19T15:14:11Z", "digest": "sha1:ZQOMA34H7YJJYYIYSXHSHBAI55QIQOWH", "length": 53193, "nlines": 640, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அன்னமே சொர்ணமே - ஜெயந்தி ரமணி [அன்னம் விடு தூது – 7]", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஅன்னமே சொர்ணமே - ஜெயந்தி ரமணி [அன்னம் விடு தூது – 7]\nஅன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஆறாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். மணம் (மனம்) வீசும் எனும் வலைப்பூவில் எழுதி வரும் திருமதி ஜெயந்தி ரமணி எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.\nஇதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் ஆறாவது கவிதை\nபட உதவி: சுதேசமித்திரன் 1957\nஅவர் இணைய தூது சென்று\nநான் ஒன்றும் அரச பரம்பரையில்லை.\nசாதாரண சிற்பியின் செல்ல மகள்.\nநீ ஒன்றும் சும்மா சொல்ல வேண்டாம்.\nநீ பெருமையடைய, இல்லை இல்லை,\nசிலை ஒன்று செய்துவைக்கச் சொல்லுகிறேன்.\nஎன்ன நண்பர்களே, திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் எழுதிய கவிதையை ரசித்தீர்களா கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே கவிதை எழுதிய திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து\nஅடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....\nடிஸ்கி: இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள். விவரங்கள் எனது துணைவியின் இன்றைய பகிர்வில்\n'எங்கள்' சார்பிலும் ஒரு பூங்கொத்து.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபூங்கொத்து பெற்ற திருமதி ஜெயந்தி ரமணி அவ்ர்களுக்குப் என் அன்பான பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கு என் நன்றிகள், வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும��� மிக்க நன்றி வை.கோ. ஜி\nதிருப்பதிக்கே லட்டு, திருநெல்வேலிக்கே அல்வா போல எங்கள் ” மணம் (மனம்) வீசும் “ பதிவர் திருமதி ஜெயந்தி ரமணிருக்கே பூங்கொத்தா\nஅவர்களின் பதிவுகளில் மேலும் மேலும் மணம் வீசட்டும். அதைப்பார்த்து நம் மனம் குளிரட்டும்.\nஅவரது வலைப்பூவில் மேலும் பல பகிர்வுப் பூக்கள் மணம் வீசட்டும்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nரோஷ்னிக்கு என் ஆசிகள் பல.\nதங்களது வாழ்த்துகளும் ஆசிகளும் மகிழ்ச்சி தந்தன.\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 7:58 AM\nதிருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தலபானன்.\nசெல்லம் ரோஷ்ணிக்கு வாழ்த்துகள் அன்பு அம்மாவுக்கும் வாழ்த்துகள். பெருமை பெறும் அப்பாவுக்கும் வாழ்த்துகள். கவிதை எழுதிய திருமதி ஜெயந்திக்கும் வாழ்த்துகள்.\nதங்களது வாழ்த்துகள் எங்களை மகிழ்வித்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.\nதங்களது வருகைக்கும் தமிழ் மணத்தில் நான்காம் வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nஅழகான கவிதை கவிதை ஆசிரியருக்கு வாழ்த்துகள்\nஉங்கள் அன்பு பிள்ளை ரோஷ்னிக்கு ,\nஒளி பொருந்திய நாட்கள் ..\nஉன்னை தேடி வருகின்றன ...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.\nஎன் கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட்டு பூங்கொத்தும் அளித்து, கௌரவப் படுத்தியதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் திரு வெங்கட் நாகராஜ் சார்.\nவாழ்த்திய, வாழ்த்தும், வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி\nஏதோ ஒரு கழுதை ஒண்ணு\nசொல்லும் புள்ள இன்னும் வல்ல.\nநல்ல சேதி நானு சொல்றேன்.\nசில ஒண்ணும் எனக்கு வேண்டாம்\nசின்ன விளக்கு ஒண்ணு ஏத்தி\nவீறு நடை போட்டு வந்து\nஉன்னை உடன் மணம் புரிவான்.\nதங்களது வருகைக்கும் அருமையான பதில் கவிதைக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.\nகுழந்தை ரோஷ்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்��ுகள்.\nதூது சொல்வதற்கு அன்னத்தைக் கூப்பிட்டு, அதற்கு சிலையும் வைப்பதாகச் சொல்லும் திருமதி ஜெயந்தி ரமணி எழுதிய கவிதை அருமை.\nஉங்கள் பூங்கொத்துடன் எங்கள் பாராட்டுக்கள் திருமதி ஜெயந்தி ரமணிக்கு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nஉங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி திருமதி ரஞ்சனி நாராயணன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி ஜி\nஅவர் இணைய தூது சென்று\nஇப்போது தூது செல்ல வேண்டி அன்னத்திற்கு இணைய வழி கவிதை தூது நன்று\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.\nநல்ல கவிதை. வித்தியாசமான கற்பனை. கவிதை எழுதிய திருமதி ஜெயந்தி ரமணிக்கு வாழ்த்துகள்\nஉங்கள் செல்ல மகள் ரோஷினிக்கும் என் அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nபகிர்வுசெய்த உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி\nதிருமதி ஜெயந்திரமணிஅவர்களின் கவிதை நன்றாக இருக்கிறது.\nரோஷிணிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் பெற்று நலமாகவாழ வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nதிருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஉங்களின் மகளுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nகவிதையைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.\nஉங்கள் செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.\nசகோ நானும் இன்று அன்னம் விடு தூது - க்கு கவிதை பகிர்ந்து இருக்கிறேன்\nபுலம்பல்கள் எல்லாம் புகல்வீரோ என்று\nசிற்றெறும்பாய் நான் கடிக்க வந்துவிட்டேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.\nஉங்களது கவிதையையும் விரைவில் படித்து, என்னுடைய தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நா��்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெ���ர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 7 – மன்காமேஷ்வர்...\nஃப்ரூட் சாலட் – 43 - ஷம்ஷாத் பேகம் – கெய்ல் புயல் ...\nசென்று நாளை வா – வேதா. இலங்காதிலகம் [அன்னம் விடு த...\nநெஞ்சில் சுரந்த அருள் - ”தாய்” சிறுகதை\nஓவிய தாரகை - பூவிழி [அன்னம் விடு தூது – 15]\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 6 – ஜோதா அக்பர் ...\nநாளைய பாரதம் – 2\nஅன்னத்தின் எண்ணம் - சேஷாத்ரி [அன்னம் விடு தூது – 1...\nஃப்ரூட் சாலட் – 42 – ஃபெராரி – பி.பி. ஸ்ரீனிவாஸ் -...\nஓவியத்திற்கு கவிதை – கவிஞர் கணக்காயன் [அன்னம் விடு...\nகலகல இளவரசி – திரும��ி ரஞ்சனி நாராயணன் [அன்னம் விடு...\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 5 – பலியிடப்பட்ட...\nஎம்முயிர்காக்கத் தூது செல்லாயோ – இளமதி [அன்னம் விட...\nஃப்ரூட் சாலட் – 41 – மனித நேயம் – கைம்பெண் திருமணம...\nதிருவரங்கம் ‘[G]கோ ரதமும் ஆண்டாளும்\nஓடையிலே ஒரு பாடம் – அப்பாதுரை [அன்னம் விடு தூது – ...\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 4 – குகனின் வழித...\nகற்றுக் கொடேன் – தமிழ் முகில் [அன்னம் விடு தூது – ...\nதூது போவாய் அன்னமே – அருணா செல்வம் [அன்னம் விடு தூ...\nஃப்ரூட் சாலட் – 40 – ஏ.கே. 47 – மனைவிக்கு தாஜ்மஹால...\nஅன்னமே சொர்ணமே - ஜெயந்தி ரமணி [அன்னம் விடு தூது – ...\nஅன்னம் விடு தூது – 6 – பத்மநாபன்\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 3 – படகுத்துறையி...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalaiveeraa.blogspot.com/2010/07/blog-post_6838.html", "date_download": "2018-07-19T14:58:39Z", "digest": "sha1:FICE7HIDPX5IBM3RU6PHWMC2A32XNZ6L", "length": 18781, "nlines": 226, "source_domain": "viduthalaiveeraa.blogspot.com", "title": ".: வெலிக்கடை சிறை ,குட்டிமணியின் கண்கள் - கருப்பு ஜூலை என்றால் என்ன ?", "raw_content": "\nவெலிக்கடை சிறை ,குட்டிமணியின் கண்கள் - கருப்பு ஜூலை என்றால் என்ன \nகுட்டிமணியின் கண்கள் \"எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை\nஎடுத்து பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள் நான் பார்க்க முடியாத\nதமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும் குட்டிமணி விடுதலை\nவிலைமதிப்பற்றது நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம்\nவீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு\nகாணிக்கையாக்கிக் கொண்டார்கள் தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித\nஅடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை\nஅழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா\nயோகச்சந்திரன் ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப்\nபடவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில்\nமிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி அந்த விடுதலை வீரரை 08-05 -1981 அன்று\nசிங்களக்காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் சிங்கள\nநீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.\nதீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் ���ேட்டபோது, அதற்கு\nகுட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர்\nகொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.\n\"எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற\nஒருவருக்குப்பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என்\nகண்களாவது பார்க்கட்டும்.\" இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை\nஅதற்குப் பின் அவர் வெலிக்கடைச்சிறையில் அடைக்கப் பட்டார் .\nஅந்தச்சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர்.\nசிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக\nதமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர்.\nஇனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும்\nவெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.\nகுட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\n1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக்\nயூலை-24-1983 தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது.\nஇரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்\nபட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல்\nவல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர்.\nபல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன.\nஅப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல்\nகை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும்\nஇந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக்\nசிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும்\nவகையில் தமிழ்க்கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத்\nகத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின்\nஅறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர்.\nகுட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக்\nகைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி\nஎடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர்.\nகுட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின்\nஉடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச்சாலை முற்றத்தில் இருந்த\nபுத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.\nகுட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது\nஎன்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை\nவீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல\nபல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த\nஅந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள்\n உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக\nநடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதி,நியாயம்,விடுதலை,சுதந்திரமே கேட்டார்கள் .\nதமிழ் நூல்கள் படிக்க கீழே உள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nதினமும் உலகை புதிதாய் காணலாம்\n புதிய ஜனநாயகம் ஜுலை 2018 மின்னூல்\nசரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோருடன் வைகோ சந்திப்பு\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nஎழுச்சி தமிழர் :: Thirumavalavan\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nகொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி\nஇந்திய ரூபாய்கான புதிய சின்னம் கம்ப்யூட்டரில் \"டைப்\" செய்வது எப்படி\nவ‌ருகை த‌ந்த‌ என் உற‌வுக‌ள்\nபெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய...\nஎமது உரிமைப் போரினை ஒடுக்க வந்த பகைவரைத் தகர்த்த த...\nசிவக்குமாரின் ஆதங்கமும் விடுதலை தலையங்கமும்\nதமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ \nஐ.நா. வலை... ராஜபக்ஷே கவலை....4 மாதங்களுக்குப் பிற...\nகரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள்..\nபுலிகளைப் பார்த்து மகிழ்கின்ற நாம் அவர்களைப் போன்ற...\nஅரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் -சீமான்\n\"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது\nஅழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்\nமுதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்...\nரூபாய்க்கான அடையாள சின்னம் உருவாக்கிய தமிழர்\nநம்பிக்க���யுடன் நாம் தமிழராய் விடிவோம்..\nஅமெரிக்க முதலாளியை காப்பாற்றத் துடித்த ராஜீவ்காந்த...\nசீதை இராவணனால் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட...\nஇந்திய அரசு மீது கோவத்தின் உச்சத்தில் கொலைக்காரன் ...\nமகிந்தவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக ...\nபிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி நடை பயணம்\nவிடுதலை – வளைகுடாவிலிருந்து பண்டாரவன்னியன்\nகறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு\nதுபாயின் புறநகரில் உள்ள சோனாபூர் கொத்தடிமை கூடார...\nதமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்.\nபத்திரிகை உலகமே இந்த செய்தியை போட்டால் உங்கள் வீட்...\nவெலிக்கடை சிறை ,குட்டிமணியின் கண்கள் - கருப்பு ஜூல...\nசிங்களமயமாகும் தமிழர் தாயகம் - மீண்டும் ஆயுதப்போரா...\nஉடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்\nமுத்துக்குமாரன் தீயில் வெந்தான் சீமான் சிறையில் வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writertamilmagan.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-19T15:11:35Z", "digest": "sha1:VYIBUWY4INZN4JHBUD6I73QEJHKUVYOU", "length": 185530, "nlines": 864, "source_domain": "writertamilmagan.blogspot.com", "title": "தமிழ்மகன்: 03/01/2011 - 04/01/2011", "raw_content": "ஞாயிறு, மார்ச் 27, 2011\n\"காந்தளூர் வசந்தகுமாரன் பற்றி பேச்சு வந்ததால் சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... அதில் சரித்திரக் கதைக்கான அத்தனை தரவுகளையும் பெற்றிருந்தார். சில வாக்கியங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருந்தன. நிறைய பழைய தமிழ் வார்த்தைகளைச் சொல்லியிருந்தார்... உதாரணத்துக்கு குதிரை என்பதற்கு சுமார் பத்து தமிழ் வார்த்தைகள்.. இரவு என்பதற்கு.. என்ன மாதிரியான அளக்கும் முறைகள் இருந்தன என்பதற்கு...'' வசந்த் விளக்கிக் கொண்டிருப்பதைப் பாதியில் அறுத்து கணேஷ் தொடர்ந்தான்: \"பொலிசை என்றால் கடன், தொய்யான் என்றால் துணி தைப்பவன், இவுளி என்றால் குதிரை, திருட்டு என்றால் கரவடம்... தவிர கழிஞ்சு, அரைக்காணி, நாழிகை என்று பழந்தமிழர்களின் அளவீட்டு முறைகளைச் சொல்லிக் கொண்டே போவார்... அதற்கென்ன இப்போது\n\"ஆசானே அவசரப்படாதீர்கள்... சரித்திரக் கதைக்காகத் திரட்டிய அத்தனை வார்த்தைகளையும் ஆவணங்களையும் படபடவென்று சொல்லிக் கொண்டே போவது சரியா பக்கம் 156}ல் ஒரு உரையாடல்...\n\"கோயிலுக்கு மொத்த வருவாய் எத்தனை வேண்டுமாம் என்று கணக்கிட்டிருக்கிறீரா\n\"இறை கட்டின நிலம் முப்பத்தொன்றரையே மூன்று மாக்காணி. அரைக்காணிக் கீழ் முக்கால் நான்கு மா. முக்காணிக்கீழ் முக்காலே ஒரு மா, பொன் காணி...'\n\"இத்தனை நுட்பமாகக் கணக்கிட்டிருக்கிறோம் என்ற சொல்ல வருகிறேன்'\nஇந்த விவரங்கள் பிரமிப்பானவை... ஆனால் இந்த விவரத்தைச் சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தின் காரணமாக உரையாடல் இயல்பாக இல்லாமல் போய்விடுகிறது...\n\"இரவு மிச்சமிருக்கிறது. கன்னியர் கொங்கைகளில் மச்சமிருக்கிறது. கால்களில் கெச்சமிருக்கிறது. கண்களில் அச்சம்.. கன்னங்களில் ஒச்சம்'\nஇன்னொரு இடத்தில் பொய் என்பதற்கு என்னென்ன வார்த்தைகள் உள்ளன என்ற அவசப்பட்டியல்... கைதவம் பகர்ந்தான் என்கிறார், பொய் சொன்னான் என்பதற்கு...'' வசந்த் அடுக்கிக் கொண்டே போவதை கணேஷ் விரும்பவில்லை.\n\"வசந்தகுமாரன் சதி செய்தான் என்ற குற்றச்சாட்டு வரும்போது, கணேச பட்டர் சதி என்ற சொல்லுக்கு மனைவி என்ற பொருள் மட்டும்தான் தெரியும் இவனுக்கு' என்றாரே..''\n\"அதை நானும் ரசித்தேன். எத்தகைய அவசரத்திலும் அவரால் எழுத்தை ஆள முடிந்ததற்குச் சான்று அது. அதே நேரத்தில் சரித்திர நூலுக்கான உழைப்பை அவர் அவசர கோலத்தில் எழுதியிருக்கிறார்... காரணம் அவர் எல்லாவற்றையுமே வாரத் தொடர்களாக எழுதியதுதான். ஒரே நேரத்தில் ஆறேழு தொடர்கதைகள்... போதாதற்கு அலுவலகத்திலும் முக்கியப் பொறுப்பு.. ''\nதமிழாசிரியர் கனைத்துக் கொண்டு, \"\"இவ்வளவு எழுதுவதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பது அவர் கையில்தானே இருக்கிறது\n\"பத்திரிகை அதிபர்களின் வேண்டுகோள்கள்.. இவர் பணம் சம்பாதித்தார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அவரிடம் இருந்த திறமையை அவர் குறைந்த விலைக்கே விற்றார்.. கடைசியாக ஷங்கரிடம் சம்பளம் வாங்கியதுதான் ஓரளவுக்கு நியாயமான தொகை.. ஆகவே அவர் அன்புக்குக் கட்டுப்பட்டார். ஒரு பக்கம் சாவி, இன்னொரு பக்கம் எஸ்.ஏ.பி., இன்னொரு பக்கம் ஆனந்தவிகடன் பாலசுப்ரமணியன், கலைஞரின் குங்குமம், கல்கி... எந்தப் பத்திரிகையையும் நிராகரிக்க முடியவில்லை.. அவரைப் பிழித்தெடுத்துவிட்டார். இதற்கிடையில் கணையாழிக்கு இலவசமாகவும் எழுதிக் கொண்டிருந்தார்.'' கணேஷ் பட்டியலிட்டான்.\n\"ஒரு பத்திரிகை ஆசிரியர் சொன்னார்.. அக்கதையின் நாயகி ஒருத்தி காரில் கிளம்பினாள் என்று கதையை ஆரம்பித்திருந்தார். வீடு வந்துவிடவே ஆட்டோவைவிட்டு இறங்கினாள் என்று காரை நடுவே ஆட்டோ என்று மாற்ற�� எழுதிவிட்டார்... என்று. அதை சுஜாதாவுக்குச் சுட்டிக் காட்டியபோது, காரிலிருந்து இறங்கினாள் என்று மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே இதற்கெல்லாம் போன் செய்ய வேண்டுமா என்றாராராம்....''\n'' விழித்துக் கொண்டது போல குரல் கொடுத்த பிரியா, ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டாள்.\n\"கணேஷ் என்னை இப்போ மெகா சீரியல்ல நடிக்க கூப்பிடறாங்க. ஜெயிக்கப் பிறந்தவள்னு பேர் வெச்சிருக்காங்க.. நான்கு தலைமுறைக்கு முன்னால அவங்க கொள்ளுத்தாத்தாவின் மரணத்துக்கான காரணம் ராஜேஸ்வரியின் குடும்பம்தான்னு தெரிய வருது. அதனால பழிக்குப் பழி வாங்கறேன். அந்தக் குடும்பத்தையே தீர்த்துக் கட்டி, அதை நாகதோஷத்தால் அழிந்து போனதாக சாதிக்கிறேன்... ''\n\"இதை வைத்து நானூறு வாரங்கள் ஓட்டலாமே சினிமா சான்ஸ் குறைஞ்சுட்டா டி.வி.யில் வந்து பழி வாங்கறாங்க. அல்லது குலுங்கிக் குலுங்கி அழறாங்க... நீங்க குலுங்கிக்கிட்டே சாதிக்க வாழ்த்துகள்''\nவசந்தை செல்லமாக அடித்தாள் பிரியா.\n'' பிரியா அடுத்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், மார்ச் 24, 2011\nஅமெரிக்காவில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் எழுத்தாளர் அமர்நாத் எழுதிய உறுதுணை தேடுமின் என்ற நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை.\n\"திடீரென்று', \"உறுதுணை தேடுமின்' என்கிற நாவல் இரண்டையும் அடுத்தடுத்து வாசிக்கக் கொடுத்தவர் எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன். இரண்டும் அமர்நாத் எழுதியவை.\nஎஸ். ஷங்கரநாராயணன் மூலமாகத்தான் அமர்நாத்தைப் பார்க்கிறேன். படிக்கிறேன். எழுத்தாளர்களை ஆராதிப்பதில் எஸ்.ஷ.வுக்கு நிகராக இன்னொருத்தரை நான் பார்த்ததில்லை. செல்போன், ஈ மெயில் இல்லாத காலத்தில் என்னை தொடர்பு கொள்ள அவரிடம் இருந்த ஒரே கருவி, சைக்கிள். என்னைப் பார்ப்பதற்காக அண்ணாநகரிலிருந்து ஓட்டேரிக்கு சைக்கிளில் தேடிவந்தார். என் மதிப்பு எனக்குள் உயர்ந்த தருணம்.\nஒரு எழுத்தாளர் தேடி வந்து பேசுவதெல்லாம் எனக்குப் புதிது. இதைப் படித்தீர்களா அதைப் படித்திருக்கிறீர்களா என்று நிறைய ஆர்வம் கிளறிவிட்டவர் அவர்தான். இப்போது அமர்நாத் எழுதிய கதைகளைக் கொடுத்ததும் அதே ஆர்வத்தோடு படித்து முடித்தேன்.\nஅமர்நாத்தை வியப்பதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அவர் அமெரிக்காவில் வாழ்கிறவர், விஞ்ஞானி.\nஇந்த இரண்டு அடிப���படைகள் போதும் ஒருவர் மொழி ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு. ஆனால் அமர்நாத் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டு இருப்பதே அவரைப் பாராட்டுவதற்கு போதுமான காரணமாக இருக்கிறது.\nஎதிர் மறையான விஷயங்களையே தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அவர். அவருடைய கதைக்களம் அமெரிக்கா. விஞ்ஞான பின்னணியில் கதைகள் எழுதுகிறார். தடையாக இருக்கும் என்று நினைத்த இரண்டு பிரச்னைகளும் தீர்ந்தன.\nஆண், பெண் உறவுச் சிக்கல்கள் கதையின் அடிநாதம். கண்ணகியைப் பிரிந்த கோவலன் மாதவியிடம் சிலகாலம் இருந்துவிட்டுத் திரும்பி வருவது போன்ற மெல்லிய ஒற்றுமை உறுதுணை தேடுமினுக்கும் இருப்பதால் இதில் இடம்பெறுகிற அத்தியாயங்களுக்குக் காதை தலைப்புகள் இட்டு பெருமைபடுத்துகிறார்.\nசெல்வகுமாரி அமெரிக்காவில் பணிபுரியும் பெரியசாமியை மணந்து, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் கணவனின் போக்கை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பவள். கணவன் நீக்ரோ பெண் சுகத்துக்காக வேதியியல் ஆய்வுக் கூடத்தில் எம்பிபிபி என்ற வேதிபொருளை உருவாக்குகிறான். அது ஒரு போதைப் பொருள்.\nஅந்த நீக்ரோ பெண்ணுக்கு அது தேவை. பெரியசாமிக்கு அந்த நீக்ரோ பெண் தேவை. செல்வகுமாரியும் பெரியசாமியும் இயல்பாக பிரிந்து போகிறார்கள். நீக்ரோ பெண்ணோ இன்னும் நிறைய எம்பிபிபி தயாரிக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறாள். பெரியசாமி அதில் உருவாகும் ஆபத்தை உணர்ந்து விலக முடிவெடுக்கிறான். அம்பிகா என்ற அவனுடைய முன்னாள் தோழி உதவுகிறாள். பெரியசாமி அம்பிகாவோடு சில காலம் வாழ்கிறான். அவளுடைய பதவியும் வேலை மாற்றங்களும் பெரியசாமியை அவளைச் சார்ந்து பின் தொடர்ந்து செல்லுமாறு செய்கின்றன. அந்த வாழ்விலும் தயக்கங்கள் ஏற்பட்டு, அவளிடமிருந்தும் பிரிந்து வந்து கல்லூரி பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்குகிறான்.\nதமிழகம் வந்து சேர்ந்த செல்வகுமாரி துணையாக இருந்த தந்தையை இழந்து, உடனிருந்த சகோதரியின் போக்கு பிடிக்காமல் தனியாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறாள். அவளை மணக்க விரும்பும் ராகவனின் நோக்கம் புரிந்து அவனைத் தவிர்க்கிறாள். காலம் அவளைத் தன்காலில் நிற்கும் தைரியத்தைக் கொடுக்கிறது. பிறகு அமெரிக்காவுக்கே திரும்புகிறாள். இந்த செல்வகுமாரிக்கு அமெரிக்க நாசூக்கும் நாகரிகமும் நன்றாகவே கைவந்த���விடுகிறது. வேலைக்குப் போகிறாள். மூத்த மகன் அமெரிக்கனின் சதி திட்டத்தால் செக்ஸ் வலையில் வீழ்கிறான். இதே நேரத்தில் கணவனும் எந்தவித குற்றமும் இல்லாமல் செக்ஸ் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறான். எல்லாம் ஒரு புள்ளியில் சரியாகி செல்வகுமாரியும் பெரியசாமியும் மீண்டும் இணைகிறார்கள்.\nஇந்தக் கதையை அமெரிக்கப் பின்னணி இல்லாமல் சொல்லுவதும் வேதியியல் பின்புலம் இல்லாமல் சொல்லுவதும் இயலாத காரியம்.\nஇதைத்தான் அமர்நாத்தின் பலமாக மாறியிருக்கிறது என்றேன்.\nஉரைநடையில் அமைந்த வேகமான நடை. பெரும்பாலும் பேச்சுகள் மூலமாகவே கதை நகர்கிறது. நறுக்குத் தெறிப்பதுபோல ஓரிருவரியில்தான் விவரணைகள்.\nசிக்கனமான தந்தி வாக்கிய அமைப்பைப் போன்றது அமர்நாத்தின் வாக்கிய அமைப்பு. இது அமெரிக்க வாழ்க்கை முறையால் அவருக்கு ஏற்பட்டுவிட்ட ஓட்டமெடுக்கும் நடையமைப்பாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தேன். எந்த அவசரத்தின் பாதிப்பு இல்லாமலும் அவர் அப்படி அவசர நடையில் எழுதுவதைத் தம் பாணியாகக் கருதியும் இப்படி எழுதியிருக்கலாம் என்ற முடிவுக்கே வரமுடிந்தது. அவருடைய எல்லா கதைகளிலும் சரவணப்பிரியா, சாமிநாதன் என்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுவது போல அது அவருடைய எழுத்து பாணி.\nகதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வாசகனும் அதே ஓட்டம் ஓடவேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் நம்பகத் தன்மையை வெளிப்படுத்த பிரயத்தனப்படுவதும் சில இடங்களில் மிகுந்து காணப்படுகிறது. உதாரணத்துக்கு... \"சனி காலை எட்டுமணி தாண்டியபோது சென்ட்ரல் அபார்ட்மென்ட் தொகுப்பிலிருந்து வெளியே வருமிடத்தில் ஆண்டர்சன் தெருவின் ஓரத்தில் சரவணப்பிரியா காத்திருந்தாள். சாமி பயன்படுத்தும் பழைய நிஸôன் காரின் கண்ணாடி ஜன்னல்கள் கறுப்பாக இருக்குமென்று அதை ஓட்டி வந்தாள்.'\nஇதில் கிழமை, நேரம், பொழுது, இடம், இடத்தில் அடையாளம், பயன்படுத்தும் வாகனம், அதைப் பயன்படுத்தியதற்கான காரணம் என்று எல்லாவற்றையும் ஓரே வரியில் சொல்லிச் செல்கிறார்.\n\"வெள்ளி மாலை. குமாரி ஹோம் டிப்போவுக்குச் சென்று லிசா குறிப்பிட்டபடி லேடெக்ஸ் பெயின்ட் இருபது காலன் வாங்கி வந்தாள். தோசைக்கு அரைத்துவைதாதாள். சனி காலை வாழைப்பழம் சேர்த்துத் தயாரித்த மாஃபின்கள் சாப்பிட்ட பிறகு பழைய உடையில் இருவரும் வேல���யைத் தொடங்கினார்கள். சுவர்களைச் சுத்தம் செய்து அவை உலரும்போது மதிய உணவாக தோசை. தொட்டுக் கொள்ள காரக்குழம்பு.'\nபிற்காலத்தில் புரட்டிப் பார்த்து ஆச்சர்யப்படும்படியான மெய்கீர்ததி ஆவணங்களைப் போலவும் டைரி குறிப்புகளைப் போலவும் கிழமை, நேரம், சாப்பிட்ட உணவு, வாங்கிய பெயின்ட்டின் பெயர், வாங்கிய அளவு, வாங்கிய கடையின் பெயர் என்று ஏராளமான தகவல்களைத் தருகிறார். இது நாவலின் பல இடத்திலும் தொடர்கிறது. கிட்டத்தட்ட எல்லா அத்தியாயத்திலும் கிழமை, நேரம், இடம், மாதம் என்று சொல்லிச் செல்கிறார்.\nஅமர்நாத்திடம் கவனிக்க வேண்டிய அம்சம் இது. அமர்நாத் கவனிக்க வேண்டிய அம்சமும்கூட.\nஇரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோரை இழந்து கணவரைப் பிரிந்து போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கை. அவளைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்கள் கூட்டம். மகனுக்கு சர்க்கரைநோய் என்று குமாரிக்குப் போராட்டமான வாழ்க்கை. அவளுடைய வாழ்க்கை எத்தனை வலி நிறைந்தது, சுமையானது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை அவர் எங்கும் நிலைகுலைந்து அழுது புலம்ப வைக்கவில்லை. வாசகன் தானாகவே அதை உணர வேண்டும் என்று அமர்நாத் நினைத்திருக்கலாம். வாசகர்கள் கதைச் சித்தரிப்பில் எந்த அளவுக்கு ஆழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இதில் எழுத்தாளரின் வெற்றி அமையும்.\nஅமெரிக்க வாழ்க்கையில் இருக்கும் ஆடம்பரமும் கொஞ்சம் சபலப்பட்டால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் ஆபத்தும் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.\nபல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா சென்றுவிட்டதால் பாலசந்தரின் 47 நாட்கள், அவர்கள் போன்ற திரைப்படங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பேச இப்போதைய படங்களுக்குத் தகுதி இல்லை என்றும் அவர் நினைத்திருக்கலாம்.\nஅவருடைய நாவல்களில் அவர் பயன்படுத்தும் நாவல்களின் பெயர்களும் பழையவை. இருபது வருடத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்லும்போது அந்தப் படங்களும் நாவல்களும் அந்தக் காலத்தைச் சேர்ந்ததாகத்தானே இருக்க முடியும் என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் நிகழ்காலப் பதிவிலும் இன்றைய கதைகளும் சினிமாக்களும் இடம் பெற்றிருந்தால் அதை மேலும் சமன்செய்திருக்கும்.\nநவீ��� கோவலன்}கண்ணகியின் காதை எப்படியிருக்கும் என்ற சுவையான கற்பனையை இது விவரிக்கிறது. இதில் மாதவி, கண்ணகி எல்லோருமே 21-ம் நூற்றாண்டு பெண்கள். யாரும் ஐந்து செகண்டுகளுக்கு மேல் அழுகிற சாதியில்லை. சொல்லப் போனால் ஆண்கள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. செக்ஸ் குற்றச் சாட்டுகள் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன. நாவலில் யாரும் நீதி கேட்டு சிலம்பை உடைக்கவில்லை. அவரவர் நியாயம் அவரவரிடம் அப்படியே இருக்கின்றன. அடுத்தவர் நியாயம் நம்மை பாதிப்பதாக இருந்தால் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.\nஉறுதுணை எது என பிரிதல் நிமித்தம் உணர்வது காவிய மரபில் இருந்து இன்றுவரை மனித குலம் கண்டுணர்ந்த பாடம். அதை அமெரிக்க, விஞ்ஞான பின்னணியில் தந்திருக்கும் அமர்நாத்துக்கு வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 21, 2011\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.\nகொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.\nஇதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெ���ியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.\nஇதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.\nகபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.\nநிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற��கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.\nநாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.\nபுயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.\nஇப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.\nமகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புத��க்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.\nவரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nநூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...\nகடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...\nஅங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....\nபரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...\nஇது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மார்ச் 20, 2011\n.. இதுதான் சரி.'' பிரியாவின் ஆச்சர்யத்தைத் திருத்திக் கொண்டிருந்தார் தமிழாசிரியர்.\nஅதற்குள் வசந்த் வெளிப்பட்டு \"என்ன சார்.. வேற ஏதாவது மெடீரியல் வெச்சிருக்கீங்களா'' என்றான். தமிழாசிரியர் மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். \"நீங்க எந்த ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எனக்கும் சில ஐயங்கள் உண்டு... அதை முன் வைக்கலாம் என..''\nதமிழாசிரியர் கதையில் உலகில் தமிழே பிரயோகத்தில் இருக்காது. இரண்டு பேர் ஆர்வமாக தமிழ் கற்றுக் கொள்ள வருவார்கள். பல்கலைக் கழகத்தில் அந்தத் தமிழ் பிரிவே அந்த இருவர் தமிழ் கற்க வந்ததால்தான் தப்பிப் பிழைத்து இருக்கும். நன்றாகக் கற்றுக் கொண்டு வருகிற வேளையில் இருவரும் வகுப்புக்கு வ��ுவதை நிறுத்திவிடுவார்கள். தமிழ்த்துறையை அதோடு நிறுத்துவதற்கு ஆணை பிறப்பிக்க விசாரணை நடத்துவார்கள். இந்த நேரத்தில் வேறு இடத்தில் வேறு இருவர் தமிழ் பேசுவதை தமிழாசிரியர் கேட்பார். அவர்களுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருக்கும். தன்னிடம் தமிழ் பயின்றவர்கள்தான் அவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்கள் என்பதை அறிவார். உலகில் அவர்களுக்கு மட்டுமே தமிழ் தெரியும் என்பதால் அதை சங்கேத மொழியாக புரட்சி இயக்கத்துக்காகப் பயன்படுத்துவார்கள்.... இப்படி முடியும் கதை.\nதண்ணீர் கொடுத்து உபசரிக்கும்போது, பிரியா அவரை எதிர்காலத்தில் இருந்து வந்தவராகவே பார்த்துக் கொண்டிருந்தாள். \"இது அந்தத் தமிழாசிரியர் இல்லை. எனக்குப் பழைய தமிழ் சிறுபத்திரிகைகளை விலைக்கு விற்ற தமிழாசிரியர்.'' வசந்த் விளக்கினான்.\n\"புறநானூறு, அகநானூறுக்கெல்லாம் சுஜாதா உரை எழுதினார். அதிலே விளக்கம் போதவில்லை. சுருக்கமாகத் தருகிறேன் என்று சில உவமைகளை தவிர்த்துவிட்டார்'' என்றார் தமிழாசிரியர்.\nகணேஷ், \"நீங்கள் வசந்த் கட்சியா நல்லது. பொதுவாக தமிழறிஞர்களுக்குச் சுஜாதாவைப் பிடிக்காது'' என்றான்.\n\"அதண் ஏறிந்தன்ன நெடுவெண் களரின்\nஒருவன் ஆட்டும் புல்வாய் போல\nஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே' என்று ஒரு சங்கப் பாடல். இந்தச் செய்யுளுக்கு சுஜாதா என்ன உரை எழுதியிருக்கார்..\n'' தமிழாசிரியர் ஒரு முடிவோடுதான் வந்திருந்தார்.\n\"இதிலிருக்கிற எறிந்தன்ன, நெடுவெண் களர், ஒருவன், ஒக்கல் போன்ற வார்த்தைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டார்.''\n\"இதுபற்றி ஜெயமோகன் எழுதியதை படித்தேன்'' கணேஷ் சாதாரணமாகத்தான் அறிவித்தான்.\n\"யாரோ எழுதியதைப் படித்துவிட்டுப் பேசுவதாக நினைக்கிறீர்களா தமிழ்படித்த சாதாரண குழந்தைகூட இந்தத் தவறைச் சுட்டிக் காட்டும்..''\nஅவருடைய கோபத்தில் இருக்கிற நியாயத்தை ஏற்றுக் கொள்ளும்விதமாக தலையசைத்துச் செவி சாய்த்தான். \"ரொம்ப விளக்கமாகச் சொல்வதால் பல மாணவர்கள் விலகிப் போய்விடுகிறார்கள். இதெல்லாம் ஒன்றுமில்லை சாதாரணமாக படிக்கக் கூடியதுதான் என்று தோள்மீது கைபோட்டுக்கூட்டிக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் 401 காதல் கவிதைகள், புறநானூறு ஓர் எளிய விளக்கம் போன்றவையெல்லாம்.... ''\n\"அதுக்காகத்தான்'' கணேஷ் குரலில் பிடிவாதம் தெரிந்தது.\nவந்தவர் சிரித்தார். \"எளிமையாக புரிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை... பல தமிழறிஞர்கள் எழுதிய உரையைப் படித்து மகிழ வேண்டுமானால் நிறைய அவகாசம் தேவைப்பட்டது. இந்தக் காலத்தில் பொறுமையில்லை. அத்தகையவர்களை உணர்ந்து இது எழுதப்பட்டிருக்கலாம்''\n\"பின் தமிழறிஞர்களுக்காகவா அவர் இதை எழுதினார் இதை ஆரம்பத்தில் படிக்கட்டும். பிறகு உ.வே.சா., வையாபுரிப்பிள்ளை, ச.வே.சுப்ரமணியம், தமிழண்ணலுக்குப் போகட்டும். ஒரு அபடைஸர் மாதிரிதான் இது. அகநானூறை அறிமுகப்படுத்தும்போதே \"குறுந்தொகை சங்க காலத்தைச் சேர்ந்த நூல். இது ஒரு தொகை நூல். இப்போது கவிதைத் தொகுப்பு, கதைத் தொகுப்பு என்கிறார்களே அதுபோல்...' என்று எழுதியிருப்பதிலிருந்தே மிகவும் அறிமுக நிலையில் உள்ளவர்களுக்கானது என ஒதுங்கிக் கொள்வது தெரிகிறது.''\nதலையசைத்து மறுத்தார் தமிழாசிரியர். வசந்த் தம் பாடு மிச்சம் என்று பிரியாவின் கண்களில் இன்னமும் இருக்கும் ஜீவனை ரசிப்பதில் இறங்கிவிட்டான்.\n\"குறுந்தொகை பாடல்களை செய்யுள்களாகப் பார்க்காமல் கவிதைகளாகப் பார்ப்பதற்கு சில சமயம் உரைக்காரர் தடையாக இருக்கிறார்.. என்று உ.வே.சா.வையே அல்லவா உரசுகிறார் உங்கள் சுஜாதா'' தமிழாசிரியர் அண்ணாதுரைபோல சடுதி நேரத்தில் மூக்குப் பொடி போட்டதை கணேஷ் தவறவிடவில்லை.\n\"அடுத்த வரியிலேயே ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் பார்க்காமல் நவ கவிதைகளாக பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டாரே.. இதில் ஆஸ்பத்திரி சுத்தத்தை எதிர்பார்க்காதீர்கள். இது தமிழ்க் குழந்தைகளுக்கானது. அரிச்சுவடி... மேலை நாட்டு மோகம் பிடித்து எரிகா ஜங் படிக்கப் போய்விட்டவர்களைக் கூட்டி வருவதற்கு..''\nதமிழாசிரியர் ஆஸ்பத்திரி சுத்தத்தை ரசித்தார் போலத்தான் தெரிந்தது.\n\"குளிர்ந்த கடல் அலைகள் வெளிப்படுத்தும்\nவெண் சிறகு நாரைகள் உண்ணும்\nவருத்துகிறது-னு குறுந்தொகையில் ஒரு பாட்டுக்கு விளக்கம் எழுதியிருக்கார் பாஸ். நிறைய தனிமை... ஏக்கம்... தலைவன் எப்போது திரும்புவானோ என்ற தவிப்பு குறுந்தொகையில் நிறைய இருக்குது... அப்பவும் துபாய்க்கு வேலைக்குப் போயிட்டாங்களா பாஸ் எல்லாரும்\n\"காந்தளூர் வசந்த குமாரன் கதையில் நீ யவனன் விஷயத்தில் மாட்டிக் கொண்டதால் நான் பட்ட பாட்டை மறந்துவிட்��ாயா ஏதேன்ஸ் நகருக்கு வணிக நிமித்தம் போய் வந்திருப்பார்கள்.... இந்தியாவிலேயே வேறு நகரங்களுக்குச் சென்றிருப்பார்கள்.. போர்புரிய போயிருப்பார்கள்.. ஆ நிரை கவர வேண்டி போயிருக்கலாம்... தலைவன் எதற்காக பிறதேசம் போயிருக்கிறான் என்பதை மெல்லிசாகச் சொல்லியிருக்கிறார்கள்.''\n\"ஆனால் ஒரு விஷயம் பாஸ்'' வசந்த் தீவிரமாக ஏதோ ஒரு கேள்வியை சொந்தமாகக் கேட்க முற்படுகிறான் என்று தெரிந்தது.\nPosted by Tamil Magan at 8:15 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, மார்ச் 19, 2011\nதமிழ்மகன் என்ற பெயர் அச்சுக்கே இருக்கட்டும். என்னவோ ஒரு மாதிரியாக இருக்கிறது.\nஉங்கள் விஷயத்தில் நான் மிகவும் அநியாயம் செய்கிறேன். உங்களுக்கும் மிக மன வருத்தம் இருக்கும். கட்டாயம் புரிந்து கொள்ளவேண்டியது தான். இது உங்களுக்கு மாத்திரம் செய்யும் அநியாயம். நீங்கள் இதில் புது வரவு. பத்து வருஷமாக என் அந்நியாயத்தை சகித்துக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு தோழமையோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள்.\nஉங்கள் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் ஃநினைப்பில் கடந்த 70 வருட காலமாக திராவிட கழகம் அதன் கிளைக் கழகங்களும் தமிழ் வாழ்க்கையில் பெரும் பங்கு கொண்டு நல்லதற்கோ கெடுதலுக்கோ விளைவுகளுக்கு தமிழ் நாட்டை இரையாக்கிக் கொண்டிருப்பதை உங்களைத் தவிர வேறு யாரும் பேசவில்லை தம் நாவல்களில்/சிறு கதைகளில் ஒரு வேளை பேசுகிறார்கள் தான். ஆனால் அவை பொருட்படுத்தத் தக்கதல்ல. நீங்கள் தான் முதல் தடவையாக ஒரு இலக்கிய கவன்ம் பெறவேண்டிய எழுத்தைத் தந்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நான் இது பற்றிப் பேசும் போது இது ஒரு முக்கிய விஷயமாக இருக்கும்.\nஉங்கள் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் நிறைய. யார் எப்போது வருகிறார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கு என்ன உறவு. அவர்களுடைய எண்ணங்கள் என்ன என்பதை மனதில் இருத்திக் கொள்வது மிகக் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் உங்களிடம் அந்த விவரங்கள் கேட்டேன். நீங்களும் கொடுத்தீர்கள். நான் மறுபடியும் அந்த விவரப் பட்டியலை உடன் வைத்துக்கொண்டு நாவலைப் படித்து, பட்டியல் உதவியில்லாமலே என்னுள் வாங்கிக்கொண்டு எழுத வேண்டும் என்று இருக்���ிறேன். கட்டாயம் எழுத வேண்டிய எழுத்து உங்களது. ஆனால் கொஞ்சம் எனக்காகக் காத்திருங்கள்.\nஉங்கள் எழுத்தோ நீங்களோ அலட்சியப்படுத்தப் படவில்லை என்பதைச் சொல்லவே இந்தக் கடிதம்.\nPosted by Tamil Magan at 7:13 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மார்ச் 14, 2011\nயாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்\nபகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம்.\nஇரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்... இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.\nஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.\nநாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. \"\"கரீமே... சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.''\nஎஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையில் நாவல் நகர்கிறது. மானிடர் என்ற மாபெரும் கூட்டத்தின் நறுக்குகளாக சிலபிரதிநிதிகளை நாவலின் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\nஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்து நாவல்கûளை எடுத்துக் கொண்டு, முதல் நாவலில் இருந்து ஒரு முதல் அத்தியாயம், இரண்டாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், மூன்றாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், நான்காவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், ஐந்தாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம் என்று அடுக்க வேண்டும். அப்படியே அந்த நாவல்களின் இரண்டாவது அத்தியாயங்கள். அப்படியே மூன்றாவது நான்காவது அத்தியாயங்கள்... இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அ���ு நடந்ததாகத் தெரியவில்லை.\nஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு... யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.\nபனி பொழியும் குளிர். இரவு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அது பதினேழாம் நூற்றாண்டின் மையம். கம்பெனியார் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்சிஸ் டே இந்தியாவில் தம் கோட்டையை அமைக்க இடம் தேடுகிறான். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. கிளாரிந்தா என்ற வேசை அவனுக்குப் பரிச்சயமாகிறாள். இது வரலாறும் கற்பனையும் கைகோர்க்கும் இடமாக இருக்கலாம்.\nகிளாரிந்தா நோய்வாய்ப்படுகிறாள். அவளைக்காக்க இந்திய மருத்துவமுறையை நாடுகிறார்கள். வைத்தியமும் நோயின் தீவிரமும் போட்டி போடுகின்றன. இது சென்னையில் பிரிட்டீஷார் காலூன்ற கதையை ஆரம்பித்து வைக்கிறது.\nஅப்துல் கரீம் அத்தர் யாமம் என்ற சென்ட் தயாரித்து விற்பவர். ஆண் வாரிசு இருந்தால்தான் அதைத் தொடர்ந்து தயாரித்து அளிக்க முடியும் என்பது பக்கீரின் வாக்கு. அவருக்கு மூன்று மனைவிகள். ரஹ்மானி, ஹபீசா, சுரையா. இரவும் பகலும் அவருக்கு காமம் சாத்தியப்படுகிறது. வாசனை திரவியத்தோடு சம்போகிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே ஆண் வாரிசு வாய்க்கவில்லை. அவர் குதிரை ரேஸ் பிரியாகி சொத்து சுகத்தையெல்லாம் இழந்து திடீரென்று காணாமல் போகிறார். மனைவிமார்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார்கள். சென்னையில் காலரா காலத்தில் அவதியுறுகிறார்கள்.\nகிருஷ்ணப்ப கரையாளர் பெரும் தனவந்தர். கூடவே சொத்து பிரச்சனை. சென்னை இம்பாலா ஹோட்டலில் தங்கியிருந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எலிசபெத் என்ற வேசையுடன் தன் தனிமைக்குத் தீர்வு காண்கிறார். தமக்குச் சொந்தமான மேல்மலைக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அடர் காடு. விதம்விதமான தாவரங்கள். இயற்கை. விலங்குகள்... அவர் இயற்கையால் வசீகரிக்கப்பட்டு, தன் சொத்துக்கள் அனைத்தையும் எலிசபெத்துக்கே எழுதி வைத்துவிடுகிறார். அவள் பிரிட்டனுக்குப் போய் வருவதாகக் கிளம்பிச் செல்கிறாள். பின்னாளில் அந்த மலைப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறப்போவதை அவள் அப்போது யோசித்து வைத்திருக்கவில்லை.\nபத்ரகிரி விசாலா, திருச்சிற்றம்பலம் தையல் கதையிது. பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் சகோதரர்கள். திருச்சிற்றம்பலம் கணித மேதை. லண்டனுக்குச் சென்று ஆய்வுப்படிப்பைத் தொடர்கிறான். அவனுடைய மனைவி பத்ரகிரியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். பத்ரகிரிக்கும் தையலுக்கும் காமம் பற்றிக் கொள்கிறது. குடும்பம் சிதைகிறது. தம்பி படிப்பை முடித்துவிட்டு வரும்போது தையல் மனச்சிதைவுக்கு ஆளாகி இருக்கிறாள்.\nசதாசிவ பண்டாரம் ஒரே மகனாகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் வீழ்ந்தவன். அவனை ஒரு நாய் வழி நடத்துகிறது. அது செல்லும் இடம் தோறும் செல்கிறான். அது தங்குகிற இடத்தில் தங்குகிறான். அது மலையோர கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் கனகாவின் வீட்டின் முன் தங்குகிறது. எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அங்கே தங்கியிருக்கிறான் பண்டாரம். ஒருநாள் இரவு கனகா அவனருகில் வந்து படுத்துக் கொள்கிறாள். உறவு கொள்கிறார்கள். அவளிடம் மரிக் கொழுந்து வாசனை வீசுவதை அறிகிறான். கர்ப்பம் தரிக்கிறாள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நாய் அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறது. வள்ளலார் போல ஒரு அறைக்குள் பூட்டிக் கொள்கிறான். அவன் காற்றில் கரைந்து போய்விட்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.\nஇந்த ஐந்து கதைகளும் காமமெனும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.\nஇந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பல நேரத்தில் காமத்தை ஒரு வாசனையின் அடையாளமாக சொல்லியிருப்பதும்கூட ஐந்தையும் இணைக்கும் ஆதாரமாக கருத வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணன் இப்படி உத்தேசிக்காமலேயேகூட இதை எழுதியிருக்கலாம். அதை வாசகன் வியாக்யானத்தால் கண்டெடுக்கிற சுவை அம்சமாக இருந்தாலும் மகிழ்ச்சிதானே\nமீ புனைவைப்போல அப்துல் ஹகிமின் கனவில் பக்கிர் பேசுவதாக ஆரம்பமாகும் நாவல், அடுத்து லண்டன் மாநகரில் இந்தியாவில் வர்த்தக உரிமை வேண்டி மகாராணியின் அரண்மனையின் முன் நிற்கும் இங்கிலாந்து வணிகர்களின் க��ரிக்கையோடு வரலாற்றுச் சூட்டை ஏற்றிக் கொள்கிறது.\nநாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. இங்கிலாந்தின் 17 ஆம் குளிர் இரவையும் தெருக்களையும் கற்பனை செய்வது அபாரம். அது முழுக்கவே கற்பனையால் மட்டுமே சாத்தியமாக்க வேண்டிய கட்டாயம். அதற்கு இதே போன்ற காலகட்டத்தை காட்டும் ஒவியங்களும் சினிமாக்களும் நூல்களும் பக்கபலமாக இருந்தாலும் ராமகிருஷ்ணன் தீட்டும் காலச் சித்திரம் மலைக்கவைக்கிறது.\nதி கிராண்ட் விர்த் சர்க்கஸ் சென்னையில் நடைபெறுவது அதில் தையல் காணால் போய் பத்ரிகரி தேடிக் கண்டுபிடிப்பது, பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகையெடுத்துதான் சர்க்கஸ் நடைபெற்றதாக கூறுவது போன்ற பல்வேறு தகவல்கள் நாவலின் சம்பவங்களுக்கும் சரித்திரத்தைப் பின்னணியை விளக்குவதற்கும் பொருந்தி வந்திருக்கிறது. பத்ரகிரி நிலவியல் வரைபடம் தயாரிக்கும் பணியாளனாக இருப்பதால் பரங்கி மலையிலிருந்த ஆரம்பமாகும் பணியின் ஆரம்பக்கட்ட வேலைகளை அழகாக விவரிக்கிறார். சூரத்தில் வந்து இறங்கும் நில அளவீடு செய்வதற்கான தியோலைட் கருவி... அதை ஏற்று நடத்தும் லாம்டன் துரை. இம்பாலா ஓட்டலில் இருந்த இரண்டு பûனைமரங்கள், பாப்பாத்தி கிணறு, மதராச பட்டணம் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமாக பிரிந்து கிடந்த வரலாறு, காலரா வியாதி, சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் என நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன சென்னையின் வளர்ச்சியைச் சொல்லும் தகவல்கள்.\nஓவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்துவது ரசனையின் உச்சம். சாப்பாட்டு பித்துப் பித்துப் பிடித்த சுரையா, எதைக் கொடுத்தாகிலும் மகிழ்ச்சியை அடையத் துடிக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஆடம்பரப் பிரியனாக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சற்குணம், வெளிநாட்டில் இருக்கும் கணவனைப் பிரிந்து வாழும் தையல், தன்னைவிட்டுப் பிரிந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்தில் பொஸஸிவாக இருந்து பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் விசாலா.. என ஒவ்வொரு பாத்திரத்தின் பல்வேறு உளவியலின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது.\nகதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் திருப்திக்காக ஒவ்வொரு அம்சங்களை பணயம் வைக்க���றார்கள். தையல் கற்பை பணயமாக்குகிறாள். கிருஷ்ணப்ப காரையாளர் சொத்தை, சதாசிவ பண்டாரம் பந்தத்தை, திருச்சிற்றம்பலம் தன் சுகத்தை என ஒன்றை அடைய ஒன்றை இழந்து.. அந்தச் சுழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவல் முடிந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வாக அது நம்மிடம் தங்கிவிடுகிறது.\nஎல்லோருடைய கணக்கிலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ ஒரு பிழை ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தை அழகான பின்னலாக வெளிப்படுத்தும் நாவல்.\nபாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,\nPosted by Tamil Magan at 8:53 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, மார்ச் 12, 2011\n\"சுஜாதாவை ஜெயமோகன் அளவுக்குப் பெருமையாக அலசி ஆராய்ந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய பிளாகில் சுஜாதா என்று தட்டினால் பத்துமணிநேரத்துக்கு படிப்பதற்கு விஷயம் இருக்கிறது. நமக்கு எங்கே இடிக்கிறது என்றால் அவர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளை அப்படியே புறக்கணித்துவிடலாம் என்று ஒரு பிரயோகத்தில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக அவருடைய தமிழாசிரியர் கதையை...'' கணேஷ் சுருக்கமாக விவரித்தான்.\n\"எல்லாத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கு பாஸ்'' வசந்த் இப்படி சொன்னதும் பிரியா தன் இரண்டு பக்கங்களை அவசரமாக சரிபார்த்துக் கொண்டாள். வசந்துக்கே தான் சிலேடையாக சொல்லிவிட்டோம் என்பது கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்தது.\n\"அந்தக் கதையில் அவர் விஞ்ஞானம் என்று என்னதான் சொல்ல வருகிறார்\n\"இந்த மாதிரி மொட்டையாகக் கேட்காதே''\n\"ஹிப்பியாவே கேட்கிறேன். சயின்ஸ் கதையென்றால் இன்றிலிருந்து ஒரு ஐநூறு வருஷம் தள்ளி நடக்க வேண்டும். வேற மாதிரி பேச வேண்டும்... வேற மாதிரி சாப்பாடு சாப்பிட வேண்டும்... வேறு கிரகங்களுக்குப் போக வேண்டும்.. அவ்வளவுதானா\n\"நீ சொன்னதெல்லாம் சப்போர்ட்டுக்கு. உண்மையில் ஒரு எதிர்காலம் அதில் தெரிந்தால் கதைக்கு வலு சேர்க்கும். வருங்காலத்தை நம்பகமான முறையில் யூகிக்கிற திறமையிருக்க வேண்டும். தமிழாசிரியர் கதைக்கே வருவோம். அது எதிர்காலத்தில் இருக்கிறது. அப்போது தமிழ் டெலிகிராம்போல போயிருக்கிறது...''\n\"கடந்த இரண்டாயிரம் வருஷத்தில் மொழி இந்தளவுக்கு மாறியிருக்கும்போது அது அப்படி மாறிவிடும் என��ற அபாயத்தைச் சொல்வது நம்பிக்கை வறட்சியில்லை... எச்சரிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது இப்போதே இன்னா டமாலா புட்டுக்சா லவ் யு டா டைப்பில்தான் பேசுகிறார்கள்.. அவர் கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லும்போதுதான் அது கதையாக ரசிக்கத் தூண்டுகிறது. நீங்கள் சயின்ஸ் பிக்ஸன் ஏதாவது படிச்சிருக்கீங்களா\nபிரியா இல்லை என்பதாக தலையாட்டிவிட்டு, \"ஈ.டி., ஸ்டார் வார்ஸ், டெர்மினேட்டர், அவதார் எல்லாம் பார்த்திருக்கிறேன்'' என்றாள்.\n\"ரைட்... அதில் எல்லாம்கூட பாசம், காதல், அநீதியை எதிர்த்தல் எல்லாம்தான் மையம். மனிதன் அவனுடைய தர்மத்தையும் நியாயத்தையும் காலம் கடந்தும் எதிர்பார்க்கிறான். எதிர்காலத்தில் எதை நியாயம் என்பது திருமணம் என்பது தடைசெய்யப்பட்ட முறையாக மாறிப்போய்விடலாம். வனவிலங்குகளை ஜூ என்ற சிறைச்சாலையில் அடைத்துவைக்கக் கூடாது என்று சட்டமாகலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை வரலாம். தமிழ்த்துறையில் படிப்பதற்கு ஆள்கள் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்வது அத்தகைய ஒன்றுதான்.''\n\"நான் அந்தக் கதையைப் படிக்கவில்லை'' இந்த நேரத்திலாவது உண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும் என்ற குற்ற உணர்வு தெரிந்தது பிரியாவின் தொனியில்.\nகணேஷ் பிரியாவுக்காக தமிழாசிரியர் கதையைச் சொன்னான். \"\"வெரி இன்ட்ரஸ்டிங்'' என்றாள்.\nகணேஷ் பிரசங்கம் போல தொடர்ந்து கொண்டிருந்தான். \"பிரெய்ன் கண்ட்ரோல் பற்றி \"நில்லுங்கள் ராஜாவே'னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். காலமானார், பதிமூன்றாம் கதை என்று நிறைய முயற்சி செய்தார்.... தொடர்ந்து முயற்சி செய்தார்.\n\"அவர் எழுதப் புகுந்த காலம் பொன்னியின் செல்வன், கல்லோ காவியமோ, பொன்விலங்கு என்று சரித்திரமும் பேராசிரியத் தமிழும் பின்னிப் பிணைந்திருந்த காலம். இவர் எழுதிய \"இடது ஓரத்தில்..' என்ற சிறுகதை இப்படியும் எழுதலாமா என்று யோசிக்க வைத்தது. நைலான் கயிறு பழிவாங்கலை... புதுமாதிரி சொல்லியது.\nகொலையுதிர் காலம் பேய் இருக்கிறதா, இல்லையா என்று பேசியது. அவர் எதிலும் தீர்மானமாக இல்லை. புதுமைப்பித்தன் பேய் நம்பிக்கையில்லாமல் பேய் என்றால் பயமாக இருக்கிறது என்று சொன்னது மாதிரி, எனக்குப் பெருமாள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் பக்தி இருக்கிறது என்று சொல்ல முடிந்தது.''\nவசந்த் இடைமறிக்க எண்ணி குறும்பாகச் சிரித்தான். \"\"ஏதாவது தீர்மானமா இருந்திருக்க வேண்டும். எல்லாத்தையும் கிண்டலாகப் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போவது வாசகனை சொறிந்துவிடும் வேலை என்றுதான் பலர் திட்டியிருக்கிறார்கள்.''\n\"நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது என்றாய்'' வசந்த் பிரியாவைப் பார்த்துவிட்டு.. \"அது வேற பாஸ்''..\n\"சுஜாதாவா நல்லா காமெடியா எழுதுவாரு.... தமிழ் நடையையே நீர்த்துப் போக வைத்தவர் அவர்தான்னு ஒருத்தர் சொன்னார்...''\n\"என்கிட்டயும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள்'' வசந்த் பின் பாட்டு பாடினான்.\n\"இந்தக் குற்றச்சாட்டு மேலோட்டமானது... தமிழாசிரியர் கதையிலேயே மாணவர்கள் யாரும் தமிழ் படிக்க வராததால் அந்த ஆசிரியரை அசதி பிரிவில் பணியாற்றச் சொல்லுவார்கள். அடைப்புக் குறியில் சதி- அசதி என்று போட்டிருப்பார். இந்த அடைப்புக்குறிக்குள் ஒரு நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. ஆனால் வலிந்து எட்டிய துணுக்குத் தோரணமல்ல. கதையில் அந்த நாளைய தமிழ் எப்படி இருந்தது என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டு வருவார். மொழி என்பது சுருக்கமான பரிவர்த்தனையாக மாறிவிடும் என்பது அவருடைய கணிப்பு. அதை அவர் சொர்க்கத் தீவிலிருந்தே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார். ஆத்மா, நித்யா விஞ்ஞான சிறுகதைகள் தொடங்கி என் இனிய இயந்திரா வரைக்கும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.. நமக்கு அதை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்கிறது''\nபிரியா டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று பிரிட்ஜை திறக்கப் போய்விட்டாள்.\n\"ஏன் மொழி இன்னும் சிறப்பாக செழித்தோங்கி வளர்ந்ததாக கற்பனை செய்யக்கூடாதா\n\"ஒன்று கேட்கிறேன். புறநானூற்று காலத்திலிருந்து இப்போது மொழி வளர்ந்திருக்கிறதா தேய்ந்து கொண்டிருக்கிறதா\nநெற்றி நரம்பை தேய்த்துவிட்டுக் கொண்டான்... \"தேய்ந்த மாதிரிதான் இருக்கிறது... முன்னாள் அமைச்சர் காளிமுத்து ஒரு மீட்டிங்கில் பேசும்போது கேட்டேன்... ஒருவிஷயத்தை சொல்லுவதை தமிழர்கள் முப்பத்தி மூன்றுவிதமாக தெரிவித்தார்கள் என்று... சொல்லுதல், நவில்தல், செப்புதல், கூறுதல், அறிவித்தல், இயம்புதல் என்று சொல்லப்பட்ட விதத்தைப் பொறுத்து அது முப்பதுத்து மூன்று வகைப்படும் என்றார். இப்போது எல்லாமே சொன்னான் என்று ஆகிவிட்டது. இது தேய்மான��்தானே\nவசந்த் எதற்காக காளிமுத்து கூட்டத்துக்குப் போனான் என்பதில் ஆச்சர்யப்பட்டு அதை அடக்கிக் கொண்டான். \"இப்போது எல்லாமே சொன்னான்தான். ஆனால் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் புரிந்து கொள்கிறோம். மேனேஜர் ஃபைலை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். இது அறிவித்தல். அவன் அவளிடம் ஐ ல்வ் யூ சொன்னான்... ஒரு வாழைப்பழம் நான்கு ரூபாய் என்று சொன்னான்... இந்த சொன்னான்களில் உள்ள வகைகளை நான் மனதில் வாங்கிக் கொள்கிறோம்... மலரை முகர்ந்துவிட்டு என்னே அருமையான நாற்றம் என இனிமேல் நாம் சொல்ல முடியுமா நாஷ்டா துன்ட்யா வரைக்கும் வந்துவிட்டது.''\n\"அப்படியாயானால் செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ யறியும் பூவே - என்றெல்லாம் தமிழை வளர்க்க முடியாதா\n\"வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... தமிழ் எப்படியும் பத்தாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டும் மூவாயிரம் ஆண்டுகளாக யாரும் கிட்டே நெருங்க முடியாதபடிக்கு செய்யுள் எழுதியும் வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருவதனாலேயே பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் பெரிதும் வித்தியாசப்பட்டு இருக்கிறது. மற்ற மொழிகளில் பெரிதாக வட்டார வழக்குகள் இல்லை. பிரிட்டன் இங்கிலீஷ் அமெரிக்கன் இங்கிலீஷ் அளவுக்குத்தான் பிரிவினை. இங்கே ஒவ்வொரு நூறு கிலோ மீட்டரிலும் வித்தியாசம் இருக்கிறது. எப்படி அவ்வளவு தொன்மை. குறைந்தபட்சம் இரண்டாயிரம் வயசாவது இருந்தால்தான் பேச்சும் எழுத்தும் வித்தியாசப்படும்... பக்கத்தில் இருக்கிற கேரளத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவுக வந்துட்டாகளா அவ்வளவு தொன்மை. குறைந்தபட்சம் இரண்டாயிரம் வயசாவது இருந்தால்தான் பேச்சும் எழுத்தும் வித்தியாசப்படும்... பக்கத்தில் இருக்கிற கேரளத்தில் பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவுக வந்துட்டாகளா என்று பேசுகிறவர்களும் அவர்கள் வந்துவிட்டார்களா என்றுதான் உரைநடைத் தமிழில் எழுதுவார்கள். குஸ்டு அஸ்ட்டாம்பா என்பாரும் குடித்துவிட்டு அடித்துவிட்டான் என்பதுதான் உரைநடைத் தமிழ் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அவசரத்துக்குப் பேசினாலும் எழுதும்போது எல்லாம் சரியாக வந்துவிடும். இது மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு.''\nபாஸ், பேசுகிறாரா, எழுது வைத்து வாசிக்கிறாரா என்று சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு.\n\"நான் திறக்கிறேன்'' பிரியா கதவைத் திறந்தாள்.\nநான்கு முழம் வேட்டி, வெள்ளை கதர் சட்டை. கையில் சற்றுமுன் மடக்கி வைத்த குடை. பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. வெயிலில் நடந்து வந்த சூடு அவர் மீதிருந்து தாக்கியது.\n\"நான் தமிழாசிரியர்'' என்றார் அவர்.\nPosted by Tamil Magan at 9:49 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், மார்ச் 10, 2011\nநாஞ்சில் நாடன் தன் வலை தளத்தில் வெட்டுப்புலி நாவல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஒரே வரி குறிப்பென்றாலும் மகிழ்ச்சியாக இருந்தது. இது இங்கே... முழு கட்டுரைக்கு சொடுக்கவும்.\nPosted by Tamil Magan at 2:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மார்ச் 08, 2011\nமானுடப் பண்ணையும் எட்டாயிரம் தலைமுறையும்\nமானுடப் பண்ணை நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்ற படம் சமீபத்தில் கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் (இப்போது இந்த அரங்கம் புதிய சட்டமன்றம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டுவிட்டது)நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் அமைச்சர் காளிமுத்துவும் அமைச்சர் பொன்னுசாமியும் விருதை வழங்கினர். செல்வி ஜெயலலிதா ஆட்சி.\nஎட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்புக்காக தமிழக அரசு விருது துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் அமைச்சர் அன்பழகனும் வழங்கினர்.அருகே நக்கீரன் கோபால். (2009- திருவள்ளுவர் தினம். வள்ளுவர் கோட்டம்.)\nPosted by Tamil Magan at 8:02 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, மார்ச் 04, 2011\nஎதிர்பார்த்தது மாதிரியே ஏகப்பட்ட குறிப்புகளும் பழைய சிற்றிதழ் கட்டுகளுமாக வந்தான் வசந்த்.\n\"ஒரு ஏழை எழுத்தாளர் கிட்ட அப்படியே கிரயம் பேசிட்டேன். போறவன் வர்றவன் எல்லாம் திட்டியிருக்காங்க பாஸ்... திட்டினவன் எல்லாம் என்ன ஆனானுங்கன்னே தெரியல. மகளிர் அமைப்பு, மத அமைப்பு, சாதி அமைப்பு, சிற்றிதழ் எழுத்தாளர்கள், பெரிய இதழ் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள்.. ஒருத்தர் பாக்கியில்லை. எப்படித்தான் மனுஷன் இவ்வளவையும் தாங்கிக்கிட்டாரோ தெரியவில்லை... அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவேயில்லை என்று தெரிகிறது. நான் அவர் சார்பாக வாதாடுகிறேன். நீங்கள் அவருக்கு எதிராக வாதாடினால் நன்றாக இருக்கும்.''\nகண��ஷ் சற்றே சீரியஸôக \"உம்ம்\nவசந்த் தோளை குலுக்கிக் கொண்டு தயார் என்பதுபோல சிறிய பாக்கெட் நோட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.\n\"முதல் விஷயம் இவர் எழுத்தில் அழுத்தமில்லை.. எல்லாம் நுனிப்புல் மேய்ந்தவை...''\nகணேஷ், மானுக்கருகில் வந்து பாய்வதற்கு ஆயத்தமாகியிருக்கும் சிறுத்தையென பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"அப்படி பார்க்காதீங்க பாஸ்... என் முதல் கேள்விக்கு பதில்...\n\"உன்னுடைய முதல் கேள்வியில் ஏராளமான துணைக்கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது... முதலில் எழுத்து என்றால் என்ன இரண்டாவது அழுத்தம் என்றால் என்ன இரண்டாவது அழுத்தம் என்றால் என்ன மூன்றாவது நுனிப்புல் என்பது எத்தனை செ.மீ.வரை மூன்றாவது நுனிப்புல் என்பது எத்தனை செ.மீ.வரை\nவசந்த் ஒரு மைக்ரோ செகண்ட் பிரயத்தனத்திலேயே எதற்கு வம்பு என்ற முடிவுக்கு வந்து \"நீங்களே சொல்லிவிடுங்கள் பாஸ்'' என்றான்.\n\"முதலில் எழுத்தை எடுத்துக் கொள்வோம்'' வாணலியை எடுத்துக் கொள்வோம் மாதிரி ஆரம்பித்தான். \"உலகத்தில் உள்ள எல்லோருக்கும் பிடித்த எழுத்தை ஆண்டவனால்கூட உருவாக்க முடியாது. எங்களுடைய கடவுள் சொன்னதுதான் சரி என்பதை நிலை நாட்டுவதற்காக துப்பாக்கியும் வெடி குண்டும் உருட்டுக்கட்டையும் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பதிலிருந்தே இது நிரூபணம் ஆகிவிட்டது. ஒரு குழுவுக்கு ஆண்டவன் சொன்னது இன்னொரு குழுவால் புறம் தள்ளப்படுகிறது. அடுத்து மனிதனுக்கு வருவோம். ஷேக்ஸ்பியர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்வதற்கெல்லாம் கழகங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாய் எழுதி அவருக்கே மிகவும் பிடித்த புத்துயிர்ப்பு நாவல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கம்பரை எதிர்த்துக் கலவரமே வெடித்தது. கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றார்கள். ஆக, எல்லோருக்குமான எழுத்து என்று உலகில் ஒன்று இல்லை.''\nஅடுத்த கேள்வியைக் கேட்கும் அவசரத்தில் பாக்கெட் நோட்டை நோட்டம்விட்ட வசந்தை அடக்கி, \"இன்னும் உன் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லி முடிக்கவில்லை'' என ஞாபகப்படுத்தினான்.\n\"நாம் எழுதியது நல்ல எழுத்தா என்பதை அதை எழுதிய ஆசிரியரே தீர்மானிக்க முடியாது என்பது நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை ஏற்கெனவே சொல்லிவிட்டேன்''\nவசந்து முந்திக் கொண்டு \"டால்ஸ்டாய்... புத்துயிர்ப்பு''\n\"ரைட்.. சொந்த எழுத்தையே தீர்மானிக்க முடியாமல் போவது பக்கத்துவீட்டு எழுத்தாளனின் எழுத்துக்கும் பொருந்தும்... எழுத்தை எழுத்தாளர்களைவிட மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.. சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்ன விமர்சனம் எழுதினார் என்று தெரியுமில்லையா\n\"தெரியும். ஆயிரம் பக்க அபத்தம் என்றும் யாரையாவது தண்டிக்க வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம் என்றும் இரண்டு அத்தியாயமாக கிழிகிழி என்று கிழித்தார்.. படிக்கும்போது எனக்கே கிழிகிற சத்தம் கேட்டது பாஸ்''\n.. தமிழில் வெளியான முதல் வரலாற்று நாவல் என்றார்... விறுவிறுப்பான மொழியின் சிறப்பையும் பாராட்டியிருந்தார்.. இறுதிப் பகுதியை டால்ஸ்டாயின் இலக்கியத்துக்கு ஈடாக ஒப்பிட்டிருந்தார்''\n\"இவர் எத்தனை அத்தியாயம் எழுதியிருந்தார்\n\"நான்கு அத்தியாயம்..'' வசந்த் கூடவே விரல்களையும் காட்டினான்.\n\"குட்... இப்போது யார் எழுதியது சரி என்பது கோர்ட் விடுமுறைக்குப் பிறகு வாய்தாவுக்கு ஓட வேண்டிய நமக்குத் தேவையில்லாத வேலை... இரண்டு பக்கம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். \"ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்ததும் நல்லவேளை நான் தப்பித்தேன். அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை' என்றார் சாருநிவேதிதா. வந்த வேகத்தில் மூன்று முறை படித்துவிட்டேன் என்றார் தமிழ்ச் செல்வன்... ஒருநூலை வாசிப்பதில் அரசியல், புவியியல், சமூக விஞ்ஞானம், அவரவர் ரசனை.. எல்லாம் இருக்கிறது. அடுத்தது அழுத்தம்.. எதையும் எளிமையாக ஜாலியாக சொன்னால் அது அழுத்தமானது இல்லை என்று நினைக்கிறார்கள்..''\n ப்ரியாவில் \"இவன் செய்கிற ஒரே எக்ஸர்சைஸ் வாட்சுக்கு சாவி கொடுப்பதுதான்' என்று சொல்லியிருந்தார். இதையே.. அவன் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. தண்டால் எடுப்பதோ, ஜாக்கிங் போவதோகூட இல்லை. உடற்பயிற்சிக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை.... இப்படியெல்லாம் விவரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்... நான் சொல்வது சரியா பாஸ்\nகணேஷ் எதற்கு வாயை விடுகிறாய் என்பதாக \"உன்னிடம் வந்து சொன்னார்களா'' என்றான். \"இப்படி ஏதாவது உதாரணம் சொன்னால் நாம் மாட்டிக் கொள்வோம்.. எளிமையாக சொல்ல முடிவது வாசகனுக்கு நெருக்கமானது. அதை அவர் செய்தார். ஆறு லட்��ம் பிரதி போய்க் கொண்டிருந்த குமுதத்தில் ஐந்து லட்சம் பேர் அவருடைய எழுத்தை இதழ் வந்ததும் படித்தார்கள். அதுவும் ஒரே நேரத்தில் அவர் ஆறு பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தார், அலுவலகத்திலும் சின்சியராக வேலை பார்த்துக் கொண்டே. அது அவருடைய சாமர்த்தியம். அவருடை வாசகனை அவர் அப்படியொன்றும் ஏமாற்றிவிடவில்லை. ஜனரஞ்சக பத்திரிகை தாங்கும் அழுத்தத்துக்கு அதிகமாகவே அழுத்தியிருக்கிறார்...''\n\"எரிகா ஜங், எரிக் பிராம், சிக்மண்ட் பிராய்ட், ராபர்ட் பிராட் பரி, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்று போகிற போக்கில் நிறைய அறிமுகங்களைத் தட்டிவிட்டுப் போவோர். அவர்களில் இருந்து ஒரு நறுக்கை மட்டும் எடுத்துப் போடுவார். மீதியைக் கண்டெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்புபோல.. அடுத்தது நுனிப்புல்லுக்கு வந்துடுங்க பாஸ்..''\nகணேஷ் சிரித்தான். உதடுகள் அதை முடிப்பதற்குள் காலிங் பெல் சப்தம் கேட்டது. வசந்த் எழுந்து சென்று வாசலில் பார்த்தான். \"ஓ... பிரியா... வாட் எ சர்பிரைஸ்... இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக் கொண்டிருந்தோம்...'' வசந்த், நடிகை பிரியாவைப் பார்த்த பரவசத்தில் வழிவிட்டு வரவேற்பறைக்கு அழைத்தான்.\n\"நீங்க என்னைப் பற்றி என்ன பேசினீர்கள் என்று நான் சொல்லவா\n\"உங்கள் யூகம் சரியா என்று பார்க்கிறேன், சொல்லுங்கள்..\"'\n\"லண்டனில் நான் ஓடிவந்து கணேஷிடம் \"இங்கே யாரும் பிரா அணிவதில்லை' என்று சொன்னேனே அதைத்தானே\n\"அதற்கு கணேஷ், \"தெரியும்' என்றார். நீங்கள் \"நானும்தான்' என்றீர்கள். கணேஷ் உடனே \"தெரிகிறது' என்றார்''\n\"நாங்கள் இதைப் பற்றிப் பேசவில்லை\"\n'' அவளுடைய கேள்விக் குலுங்களில் இப்போதும் அணியவில்லை என்று தெரிந்தது.\n'' என்றபடி வெளியே வந்தான்.\nபிரியா பவ்யமாக எழுந்து \"போனவாரம் சுஜாதா சிருஷ்டி படிச்சேன்... உடனே புறப்பட்டு வந்துட்டேன். நானும் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்றேனே\n\"ஆமாம் பாஸ். இருக்கட்டும்''- வசந்த் அனுமதி கேட்டானா, அறிவித்தானா என்பது தெரியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், மார்ச் 03, 2011\nபத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்\nதமிழ்ஸ்டுடியோ.காம் -இல் நூல் அறிமுகம்\nஅரசியல் சதுரங்கம் என்பது நகர்த்தப்படும் காய்கள், வெட்டிச் சாய்க்கப்படும் தலைகள், பெறுகின்ற புள்ளிகள், தவற விட்ட வாய்ப்புகள்... என அது ஒரு விறுவிறுப்பான பயணம்.\nவாட்டர் கேட் ஊழல், மிசா, ஜேம்ஸ் பாண்டு படத்தில் கே.ஜி.பி., போபர்ஸ், தற்போதைய 2ஜி நீரா ராடியா வரை அலுப்பு தட்டாத சுவாரஸ்யம் அது. ஷா கமிஷன், சர்க்காரியா கமிஷன், இஸ்மாயில் கமிஷன், பால் கமிஷன் என்று கடந்த அரை நூற்றாண்டுகளுக்குள்தான் எத்தனை விசாரணை கமிட்டிகள் யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது யார், யாரைப் பிடிப்பதற்காக, ஏன் போட்டார்கள் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது யார் தண்டிக்கப்பட்டார்கள் கமிஷன் என்பது கண்துடைப்பு... கண்ணா மூச்சி... அரசியலில்தான் எத்தனை சகஜங்கள்..\nபத்திரிகையாளர்களாக இருப்பவர்களுக்கு இவை எல்லாவற்றையும் தினமும் கண்காணித்து வரவேண்டிய கட்டாயம். ஒரு நல்ல பத்திரிகையாளன் மகாபாரத கிருஷ்ண பரமாத்மா மாதிரி செயல்பட வேண்டியிருக்கிறது. நடக்கப் போகிற எல்லாவற்றையும் கணித்து (அறிந்து) அதில் தானும் ஒரு அங்கமாக செயல்பட வேண்டும்.\nகொலை சதி தீட்டினார்கள் என்று ஒரு கட்சியின் மீது வழக்கு போட்டுவிட்டு அடுத்த மாதத்திலேயே அவர்களுடன் கூட்டணி பேச அமர்ந்துவிடும் கோமாளித்தனங்களையெல்லாம் பத்திரிகையாளர்கள் கவனித்து வரவேண்டும்.\nசில தீவிரமான செய்தியாளர்கள் தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். சொல்லப் போனால் அது சாரம் இல்லாத சக்கை வாழ்க்கை. குதிரைக்கு முன்னால் கொள்ளு கட்டி வசீகரிப்பதுபோல அதைக் கவ்விப் பிடித்துவிட ஓடியபடியே இருந்து என்ன பயன்\nவெகு சிலர் தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் அதை அவர்கள் எழுதும்போது அது பழங்கதை பேசுவதாக இல்லாமல், சரித்திரத்தின் வசீகரமான இன்னொரு பக்கத்தை விவரிக்கக் கூடியதாக இருக்கும்.\nகுல்தீப் நய்யார் அத்தகைய பத்திரிகையாளர்களில் ஒருவர்.\nமகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில் துவங்குகிறது இவருடைய பத்திரிகை பணி. தேசம் ரத்தக்களறியான அந்த நேரம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை இந்தியாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இவருடைய நேரடி பங்களிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.\nநேருவுக்குப் பின்: அடுத்த வாரிசு யார் என இதில் ஒரு பகுதி வருகிறது.\nதாய்ச் சமூகம் முளைவிட்ட நாளிலேயே இந்த பதவி மோகம் ஆரம்பித்துவிட்டது. விலங்குகள் மத்தியிலும் பூச்சியினங்களின் மத்தியிலும்கூட தலைவன் தொண்டன் சமாசாரமெல்லாம் இருக்கிறது. தேனிக்கள், எறும்புகள் முதல் யானை சிங்கம் வரையிலும் பார்க்க முடிகிறது.\nநேரு இறக்கிறார். இறந்த அன்றே பதவி போட்டி ஆரம்பிக்கிறது. காமராசர்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர். இடைக்கால பிரதமராக இருந்த குல்சாரி லால் நந்தாவை காமராசர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியின் தலைவரும் தமிழகத்துக்காரர், தானும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று டி.டி.கே. நினைத்திருக்கலாம். காமராசர் அவரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து இருந்தது மொரார்ஜியும் சாஸ்திரியும்.\nஅடுத்து தான் பிரதமர் என்பதில் உறுதியாக இருந்தார் மொரார்ஜி. அவருடைய வீட்டில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம். குல்தீப் நய்யார், மொரார்ஜியை சந்திக்கச் செல்கிறார். அவருடைய ஆதரவாளர்களைப் பார்க்கிறார். அடுத்தது நாங்கள்தான் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அடுத்து சாஸ்திரியின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு யாருமில்லை. அவர் தீவிரமாக யோசித்தபடி நடந்து கொண்டிருக்கிறார் (முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் நடந்து கொண்டே இருப்பது அவருடைய வழக்கம்.)\nகுல்தீப் அவரைச் சந்திக்க வருவதைப் பார்த்ததும் விரட்டுவதுபோல கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறார்.\nஇதை அப்படியே மறுநாள் பத்திரிகையில் பதிவு செய்கிறார் குல்தீப் நய்யார்.\nமறுநாள் மொரார்ஜிக்கு இருந்த ஆதரவு அப்படியே மாறிவிடுகிறது. நேருவின் சடலம் இருக்கும்போதே மொரார்ஜி இப்படி பதவிக்காக ஆட்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறார் என்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மன வேற்றுமை. சாஸ்திரியோ நேருவின் மரணத்தால் மனம் ஒடிந்து தனிமையில் கலங்கியிருப்பதாக அமைந்துவிட்டது அந்தக் கட்டுரை. நாடாளுமன்ற படிக்கட்டில் இறங்கிவரும்போது காமராசர் ரொம்ப நன்றி என்கிறார் குல்தீப்பிடம். எதற்கு என்று அப்போது குல்தீப் நய்யாருக்குப் புரியவேயில்லை. குல்தீப் அவருக்கே தெரியாமல் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய காரணமாக அமைந்துவிட்டார்.\nசாஸ்திரி தாஷ்கண்டில் மரணமடைந்த அந்தக் கடைசி மணித்துளிகள் நெகிழ்ச்சியானவை. தேசத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக அவருடைய குடும்பத்தினரே அ��ரை நோகடித்ததையும் அவருடைய மரணத்தில் இன்னமும் சொல்லப்பட்டுவரும் மர்மத்தையும் திரை ஓவியம்போல படம் பிடித்திருக்கிறார் குல்தீப். அவருடைய மரணத்துக்குப் பின் மொரார்ஜியா, இந்திராவா என்ற காலகட்டம்.\nஒவ்வொன்றையும் படிக்கும் போது அவ்வளவு விறுவிறுப்பு மோலோங்குகிறது. மொழி பெயர்ப்பு மதுரை பிரஸ் என்று போடப்பட்டிருக்கிறது. இதை யார் மொழி பெயர்த்திருந்தாலும் இதை ஒரு மொழிபெயர்ப்பு போல இல்லாமல் செய்திருப்பதுதான் அவர்களுடைய மகத்தான சாதனை.\nசெய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகையாளனுக்கு இருக்கும் தாகத்துக்கு ஒரு உதாரணம் இது:\nநேருவுக்குப் பிரியமானவராக இருந்த பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கொய்ரோன் மீது ஊழல் குற்றச்சாட்டு. சாஸ்திரி பிரதமராக இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. அறிக்கையை முதலிலேயே பெற்று வெளியிட வேண்டும் என்பது குல்தீப் நய்யாரின் ஸ்கூப் மூளையின் ஆவல். மூன்று மந்திரிகள் கொண்ட குழு அந்த அறிக்கையை ஆராய்வதற்காக அமைக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு மந்திரியாக நோட்டம் விடுகிறார். கடைசியாக பணிவது அசோக்சென் என்ற மந்திரி. அறிக்கையை ஒருமணி நேரத்தில் புரட்டிப் பார்த்துவிட்டுத் தந்துவிடுகிறேன் என்று வாங்கி வருகிறார். அப்போது குல்தீப் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அறிக்கையைப் பிரித்து அங்கு வேலை பார்க்கும் எல்லா டெலி பிரிண்டர்களிடமும் கொடுத்து வேகமாக அறிக்கையின் எல்லா பக்கங்களையும் டைப் செய்துவிடுகிறார். ஆனால் அறிக்கையின் பக்கங்கள் அழுக்காகிவிடுகின்றன.\nஅதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அவர் அப்போது உணரவில்லை. மறுநாள் பஞ்சாப் முதல்வரைப் பற்றிய விசாரணை அறிக்கை யு.என்.ஐ.யில் வெளியாகிவிடுகிறது. எப்படி கிடைத்தது என்று பிரதமர் தவிக்கிறார். அறிக்கையைக் கொடுத்த மந்திரி அசோக்குக்கு தர்மசங்கடம். மூன்று மந்திரிகளிடம்தான் அறிக்கை நகல் இருக்கிறது. அதில் அசோக்கிடம் இருக்கும் அறிக்கை மட்டும் அழுக்காக இருந்தால் சந்தேகத்துக்கு இடமாகிவிடும்.\nகுல்தீப் இன்னொரு காரியம் செய்கிறார். மற்ற இருவருடைய கையில் இருக்கும் அறிக்கையை அழுக்காக்கிவிட்டால் ஒருவர் மீது இருக்கும் சந்தேகம் ஒழியும் தமக்கு உதவி செய்த அசோக்கைக் காப்பாற்றிவிடலாம். அறிக்கையை வைத்திருக்கு��் இன்னொரு மந்திரி டி.டி.கே. அவருடைய உதவியாளரை குல்தீப்புக்கு நல்ல பழக்கம். அவரைச் சந்தித்து அறிக்கையை வாங்கி படுவேகமாக அழுக்காக்கிவிடுகிறார். இப்போது அறிக்கையை யு.என்.ஐ.க்குக் கொடுத்தது யார் என்பதற்கான சந்தேகம் இரண்டு பேரின் மீது பாயும்... இப்படியாக எத்தனையோ சாகஸங்களைக் கொண்ட அரிய வரலாற்றுப் பதிவாக இருக்கிறது இந்த நூல்.\nபதவி என்ற சுவாரஸ்யம் அரசியல்வாதிகளுக்கு... ஸ்கூப் என்ற சுவாரஸ்யம் பத்திரிகையாளனுக்கு இந்த இரண்டும் எதிர் கொள்ளும் புள்ளிதான் இந்த நூல்.\n60,பி, கோதண்டராமர் கோவில் தெரு,\nமேற்கு மாம்பலம், சென்னை- 33.\nPosted by Tamil Magan at 7:20 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 02, 2011\nகுகை காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த மனிதனின் கதை சொல்லும் மரபு நம் கண் முன்னே வழக் கொழிந்து வருகிறது.அதிலும் நகர்புறத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் குழந்தைகள் தமிழை அரிதாகவே கேட்கின்றனர். அத்தகையவர்களுக்கு இணையத்தின் மூலம் கேட்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறார் தமிழ் ஸ்டூடியோ அருண். இதில் என்னுடைய சில கதைகளையும் அமரர் சுஜாதாவின் ஒரு சிறுகதையையும் சொல்லியிருக்கிறேன்.\nPosted by Tamil Magan at 8:36 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மார்ச் 01, 2011\nஒரு கலால் ஆணையரின் கடைசி நிமிடங்கள்\nஎஸ்.வி.ராமகிருஷ்ணனை நான் நேரில் பார்த்ததில்லை. இனியும் அது முடியாது.\nஅது அந்தக் காலம், வைசிராயின் கடைசி நிமிடங்கள் என்ற அவருடைய நூல்கள் மூலமாக அவரை அறிந்திருந்தேன். கல்லூரியில் இயற்பியலை படித்திருந்தாலும் அனுபவரீதியான சரித்திரத் தகவல்களின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தின் மூலமாக இந்த நூல்கள் எனக்குப் பிடித்திருந்தன. வெட்டுப்புலி நாவல் எழுதிய போது அதில் சுதந்திரத்துக்கு முந்தைய இருபது, முப்பது ஆண்டுகள் குறித்து அதில் சில தகவல்களைப் பெற்றேன். இப்போது ஞாபகம் இருப்பது நாற்பதுகளின் மையம் வரை சென்னை லயோலா கல்லூரிக்கு அருகே எலக்ட்ரிக் ரயில்கள் நிற்பதில்லை என்ற தகவல்.\nமற்றபடி தினமணியில் ஏதாவது சரித்திரப் பிழைகள் வந்தால் அதை தொலைபேசியில் தெரிவிப்பார். உரிய நபரிடம் அதை தெரிவிப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசுவார். செல்போன் சுவிட்ச��� ஆஃப் என்பதாலோ யாரும் போனை எடுக்கவில்லை யென்றாலோ விட்டுவிடமாட்டார்.\nமறுமுறையும் தொடர்பு கொண்டு, \"\"நான் நேற்று மாலை 3.38க்கு போன் செய்தேன். நீங்கள் எடுக்கவில்லை. ஒருவேளை வண்டியில் சென்று கொண்டிருந்திருக்கலாம்'' என்பார். அதில் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கே உரிய புள்ளிவிவரத் துல்லியம் இருக்கும்.\nவெட்டுப்புலியை இவருக்கு அனுப்பி வைத்தேன். அதன் ஒவ்வொரு பத்தாண்டுகள் படித்து முடித்ததும் எனக்குப் பேசினார். உங்கள் வயசு என்ன என்று ஆர்வமாகக் கேட்டார். 45 என்றேன்.\n\"இந்த வயசுக்கு இந்த நாவல் சவாலான வேலைதான். உங்களுக்கு வரலாற்றை கற்பனையில் பார்க்கும் பார்வை இருக்கிறது'' என்றார்.\nஇரண்டு முக்கியமான பிழைகளை நாவலில் சொன்னார். அடுத்த பதிப்பில் திருத்திவிடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தேன்.\n\"நாற்பதுகளில் சென்னையில் நிறைய பேர் குழாய் பேண்ட் அணிந்திருந்தார்கள் என்று ஒருபதம் வருகிறது. எனக்குத் தெரிந்து அப்போதெல்லாம் பேண்ட் என்ற பிரயோகம் இல்லை. ட்ரவுசர் என்று சொல்லுவார்கள். பேண்ட் என்பது அமெரிக்கப்பதம். ட்ரவுசர் இங்கிலாந்து பிரயோகம்'' என்றார்.\nஇரண்டாவது பிழை அதே நாற்பதுகளில்.. \"ஆறுமுக முதலியாருக்கு மோரீஸ் மைனர் கார் வாங்க வேண்டும் என்று ஆசையிருந்தது என்று எழுதியிருக்கிறீர்கள். அப்போது மோரிஸ் என்ற மாடல் இருந்தது. அதில் மைனர் மாடல் வந்தது 50 களில்தான் வந்தது'' என்றார்.\n\"உங்கள் நாவலுக்கு நூறுவயது மதிப்பிடலாம். அதாவது நூறுவருஷம் நிற்கும்'' என்று பாராட்டினார்.\nஅவரைப் பற்றி எனக்கு இந்த அளவுக்குத்தான் அறிமுகம். அது என்னை நானே பாராட்டிக் கொள்வது போல அமைந்து போனதற்கு நான் பொறுப்பு இல்லை. அவர் என்னிடம் பேசியது அவ்வளவுதான். இதில் அவர் என் நாவலில் சொன்ன குறைகளையும்தான் சொல்லியிருக்கிறேன்.\nஎஸ்.வி. ராமகிருஷ்ணன் கோவை தாராபுரத்தில் 1936 ல் பிறந்து, ஐ.சி.எஸ். படித்து (இன்றைய ஐ.ஏ.எஸ்.) கலால் துறையில் ஆணையராக இந்தியாவின் பல இடங்களில் பணியாற்றியவர். இப்போது ஐதராபாதில் இருக்கிறார் என்பது உயிர்மையில் வெளியான அவருடைய புத்தகத்தில் உள்ள தகவல்கள்.\nஅவர் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி (2011) காலை கேன்சர் காரணமாக உயிரிழந்தார்.\nஅவர் இறப்பதற்கு முன்னால் அவரிடம் உதவி ஆணையராகப் பணியாற்றிய சுந்தரம் என்பவர் (அவசரத்தில் அவருடைய பெயரை குறித்து வைக்கத் தவறிவிட்டேன். ஞாபகத்தில் இந்த பெயர்தான் இருக்கிறது.) எனக்கு போன் செய்தார். \"ஐதராபாதில் உங்கள் நண்பர் எஸ்.வி. ராமகிருஷ்ணனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உங்களுக்கு அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்கிறேன்'' என்றார்.\nநான் உடனே எஸ்.வி.ஆரின் செல்போனுக்குப் பேசினேன். அது ஆஃப் செய்திருந்தது. அவருடைய வீட்டு எண்ணுக்குப் பேசினேன். அதை யாரும் எடுக்கவில்லை. அதோடுவிட்டுவிட்டேன். என்னுடைய முயற்சி அவ்வளவுதான். ஆனால் அவர் அத்தனை சுலபமாக விட்டுவிடக் கூடியவர் அல்ல.\nதமிழ் ஸ்டுடியோ டாட் காமில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.\nஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்...\nபுத்தகம் வாங்க.. இங்கே வாங்க..\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nஆனந்த விகடனில் என் சிறுகதை நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை ...\n\"பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். \"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்...\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...\nவாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கி...\n வேகத்தின் மறு பெயர் அஜீத். பல படங்கள் நடித்த பின்பும் ஹெல்மெட் போட்டபடி படு வேகமாக பைக் ஓட்டிக் கொண்டிருப்பார...\nதமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்.. ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்... காமெடி படங்கள...\nமுன்பெல்லாம் தமிழ்மகன் என்று கூகிளில் தேடினால் என்னுடைய கந்தலான இரண்டு புகைப்படமும் என்னைப்பற்றி சில செய்திகளும் படிக்கக் கிடைக்கும். விஜ...\nஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ள இருவாச்சி திரட்டு நூலில் என் கட்டுரை இது என் ஏரியா.. அத்துமீறி உள்ளே நுழையாதே என்ப��ற்...\nநாகர்கோவிலில் விஜயதா ஹோட்டலில் அதிகாலை 3 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். காலை எழுந்ததும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசினேன். சந்தித்துப் பேச...\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு\nதமிழ் சினிமாவின் வரலாற்றை ஆயிரம் பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதலாம். அதை ஒரே பாராவில் எழுத வேண்டிய சூழல் வந்தாலும் அதில் தவிர்க்க முடியாத ஒ...\nஅவன் அவள் அது என்று ஒரு கதை. சிவசங்கரி எழுதி தொடர் கதையாகவும் பிறகு சிவகுமார், ஸ்ரீபிரியா, லட்சுமி ...\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220\nவெள்ளை நிறத்தில் ஒரு காதல்\nபத்திரிகை உலகத்திலும் திரையுலகத்திலும் உள்ளவர்களுக்கு ஒரு பிரமை ஸ்டார் வால்யூ மீது. இந்த ஸ்டார் வால்யூ இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இன்றைக்கு ஸ்டார் வாஸ்யூவைவிட, சரக்கு வால்யூவைதான் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு திரை உலகில் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன.. மக்களுக்கு அதுவரை அறிமுகமே இல்லாத புதுமுகங்கள் நடித்த ஒரு தலை ராகம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட காதல் ராகமாக மாறி வெற்றி நடை போட்டது. இதயம் பேசுகிறது இதழில் வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற சமூக நாவலை பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுத்து வெளியிட்டோம். அந்த நாவல், பிரபலங்கள் பலர் எழுதிய நாவல்கள் பலவற்றையும் விட பன் மடங்கு பாராட்டை வாசக அன்பர்களிடம் பெற்றது... இதயம் பேசுகிறது தலையங்கத்தில் அதன் ஆசிரியர் மணியன் டி.வி.எஸ். நிறுவனம் -இதயம் பேசுகிறது இணைந்து நடத்திய இளைஞர் ஆண்டு (1984) நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். ரூ.40 நூலைப் பெற..tamilmagan2000@gmail.com\nஅங்கிங்கெனாதபடி எங்��ும் நிறைந்திருக்கும் அப்பழுக்கற்ற யதார்த்தம் கதையின் காட்சிகள் முழுவதையும் உயிராய் நிஜமாய் அருகிலிருந்து பார்ப்பது போன்ற அற்புத உணர்வைத் தருகின்றன. பம்பு செட், வயல்வெலி, சவுக்குத் தோப்பு என அத்தனையிலும் மனதை அள்ளிச் செல்லும் கற்பனை கலக்கா உண்மைத் தன்மை பரவசம் தருகின்றது. நாவலை முடிக்கும் போது ஒரு இனிய வாழ்வியல் கவிதையை படித்த உணர்வு மனதில் முழுவதுமாய் நிறைந்திருக்கின்றது. சொல்லித் தந்த பூமி நாவலின் முன்னுரையில் இயக்குநர் சேரன் ரூ. 45\nகலாபூர்வமாகவும் காலபூர்வமாகவும்... இப்பொழுதுதான் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மனம் மிகவும் கனத்துக் கிடக்கிறது. ஒரு தமிழ் இளைஞனை, அண்மைக்காலத்தில், இவ்வளவு ரத்தமும் சதையுமாக எவரும் படைத்து நான் படிக்கவில்லை.. தமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பக்கத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சனைகள், கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன... தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லட்சக் கணக்கான இளைஞர்களின் சோக வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது. தோழமையுடன் பிரபஞ்சன் மானுடப்பண்ணை 95ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற நாவல். ரூ. 70\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nதன்னைப் போல தறிகெட்டுத் திரிந்த இளைஞன் யாருமே இருக்க முடியாது என்று இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து தந்த வாக்கு மூலம் இந்த நூல். இவ்வளவு அப்பட்டமாக அவருடைய வாழ்க்கையை அவர் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்று பலர் கேட்டார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ இளைஞர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் தோள் தட்டலாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் ஆசையும் கஞ்சா விற்கும் ஆசையும் சூதாட்ட ஆசையும் அவரை அலைக்கழித்த கதை தெரியுமா நாவல் போல விறுவிறுப்பாகச் செல்லும் சுவையான வாழ்க்கைப் பதிவு. சங்கர் முதல் ஷங்கர் வரை ரூ. 75\nதமிழ்மகன் தமிழ்த் திரைப்படத் துறைக் கலைஞர்கள் குறித்த ந��னைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இவை. சினிமா உருவாக்கும் பிம்பங்களைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும், நுட்பமான தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார்.\nதீர்மானங்களும் கோரிக்கைகளும் அற்ற எளிமையான கதை மாந்தர்கள்தான் தமிழ்மகனின் இலக்கு. நம்பப்படுகிற எல்லா நிரந்தரங்களின்மீதும் எள்ளலும் கேள்வியும் இவருக்கு உண்டு. நிச்சயமற்ற இந்தச் சமூக ஓட்டத்துக்குக் கலை இலக்கியங்கள் தர வேண்டிய பிடிமானம் வேறொன்றுமில்லை; இத்தனைக்கும் இடையிலும் இதில் பொதிந்துள்ள அழகையும் அவலத்தையும் நம்பிக்கையையும் எதிர்கொள்வது மட்டுமே என்பதைச் சொல்லும் சிறுகதைகள் இவருடையவை. உயிர்மை வெளியீடு, ரூ.85\n2008-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருது பெற்ற சிறுகதை தொகுதி.நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.\nஏவி.எம்.ஏழாவது ஸ்டுடியோ தளம் (நாவல்) முற்றம் வெளியீடு, ரூ.60 தமி்ழ் சினிமாவைப் பின்னணியாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சில நாவல்களில் ஒன்று. அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை, ஜெயமோகனின் கன்யாகுமரி வரிசையில் முக்கியமான பதிவு என்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.\nகொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்தி...\nயாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்\nமானுடப் பண்ணையும் எட்டாயிரம் தலைமுறையும்\nபத்திரிகையாளனின் சுவாரஸ்யமான சரித்திர அனுபவங்கள்\nஒரு கலால் ஆணையரின் கடைசி நிமிடங்கள்\nஅ.முத்துலிங்கம் (3) அமரர் சுஜாதா (1) அரசாற்றுப்படை (1) அரசியல் (1) அழைப்பிதழ் (3) அழைப்பு (1) அறிஞர் அண்ணா (3) அறிவிப்பு (2) அறிவியல் (2) அறிவியல் புனைகதை (9) அனுபவம் (3) ஆண்பால் பெண்பால் (12) ஆற்றுப்படை (1) இரங்கல் (5) எம்ஜிஆர் (1) என் விகடன் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (4) எஸ்.வி.ராமகிருஷ்ணன் (1) கடிதம் (1) கண்ணதாசன் (1) கணிதம் (1) கமல் (1) காந்தமுள் (18) கும்பகோணம் (1) குறுநாவல் தொடரும் போட்டி சிறுகதை (7) கே. பாலசந்தர் (1) சரத் குமார் (1) சிறுகதை (55) சிறுவர் இலக்கியம் (2) சினிமா (1) சினிமா தயாரிப்பாளர்கள் (1) சினுவா அச்சுபி (1) சினேகா (1) ச��ஜாதா (5) சோனியா அகர்வால் (1) தமிழ் (3) தமிழக அரசு விருது (2) தி ஹிந்து (1) திராவிடம் (1) தினமணி (4) நன்றி (1) நாவல் (2) நினைவலைகள் (25) நூல் வெளியீடு (4) பயணம் (2) பாராட்டு (14) புத்தகம் (12) புரூஸ் லீ (1) பெரியார் (1) பேட்டி (2) மணிரத்னம் (1) மருத்துவ ஆலோசனை (1) மொழிபெயர்ப்பு (1) வனசாட்சி (8) விமர்சனம் (19) விளம்பரம் (1) விஷ்ணுபுரம் விருது (1) வெட்டுப்புலி (28) ஜெமினி (1) ஜெயமோகன் (2)\nஇன்ட்லி - தமிழர்களின் விருப்பம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/other/37391-de-villiers-just-took-the-best-catch-you-ll-ever-see.html", "date_download": "2018-07-19T15:42:22Z", "digest": "sha1:CLHLBXZP2WGHLGDMHXWPI6Z7EOCLAOOD", "length": 7461, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "அனைவரையும் மிரள வைத்த ஏ.பி.டிவில்லியர்சின் கேட்ச் | De Villiers Just Took The Best Catch You'll Ever See", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nநீட் குளறுபடிக்கு மொழி பெயர்ப்பாளர்களே முழுக் காரணம்: பிரகாஷ் ஜவடேகர்\nஅனைவரையும் மிரள வைத்த ஏ.பி.டிவில்லியர்சின் கேட்ச்\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் பிடித்த கேட்ச் அனைவரையும் மிரள வைத்தது.\nபெங்களூருவில் நடந்த நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தல் ஆர்சிபி மற்றும் ஹைதராபத் அணிகள் மோதின.\nஅந்த போட்டியின் இரண்டாவது பகுதியில் ஹைதராபாத் அணி பேட்டிங்கின் போது 7வது ஓவரை மொயின் அலி பந்து வீசனார். ஹைதராபாத் அணியின் அலெக்‌ஸ் ஹல்ஸ் எதிர்கொண்ட பந்து சிக்சரை நோக்கி சென்றது. அந்த பந்து நிச்சயம் சிக்சர் தான் என அனைவரும் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஏ.பி.டிவில்லியர்ஸ் குதித்து பிடித்தார். அவரை விட மிக உயரத்தில் சென்ற பந்தை அவர் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் சின்னசாமி மைதானத்திற்கு ஸ்பைடர்மேன் வந்த விட்டதாக குறிப்பிட்டனர்.\nஆட்டோகிராஃப் மறுத்த தோனி, ரசிகையை மகிழ்வித்த கோலி\nமுன்னாள் அமைச்சர் துவங்கி வைத்த திரைப் படம்\nஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தில் கோலி, பும்ரா நீடிப்பு\nகேப்டனாக தொடரை இழந்தாலும், சாதனை படைத்த விராட் கோலி\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வார���்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n4. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n5. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n6. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n7. உருவாகிறதா படையப்பா 2\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஇந்தியாவில் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்தது- பிரதமர் மோடி\nதற்கொலைக்கு முயன்ற தெலுங்கு பட இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-19T15:37:15Z", "digest": "sha1:TPQFTIDCEH2UXJSPCJJ2ZU3Q6EQXZQE7", "length": 3008, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அப்போலோ ரெட்டி | பசுமைகுடில்", "raw_content": "\nஅப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்’ – ஜெ. மரணத்தில் சந்தேகம்… நீதிபதி அதிரடி..\n‘அப்போலோ ரெட்டி உட்பட அனைவருக்கும் நோட்டீஸ்’ – ஜெ. மரணத்தில் சந்தேகம்… நீதிபதி அதிரடி.. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தனி ஒரு மனிதனாக தனக்கும் சந்தேகம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/india/04/156404", "date_download": "2018-07-19T15:16:42Z", "digest": "sha1:PJVN2DM2V7L5NKKLBWZ3C4NO5NAB6337", "length": 6451, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "விஜயகாந்தைப் பற்றி எஸ்.வி.சேகர் நெகிழ்சியான பதிவு - Viduppu.com", "raw_content": "\nஇந்த நடிகரா இப்படி ஆகிட்டாரு\nஇளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகமல்ஹாசன், ரஜினியுடன் நடித்த பிரபல நடிகை மரணம்\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nஅஜித்பட வில்லனின் ஆச்சரிய செயல்- பலபேர் இவரிடமிருந்து கற்று கொள்ள வேண்டும்\nநண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nஇவங்க ரிலேஷன்ஷிப்ப புரிஞ்சுக்கவே முடியலயே... இது ஒரு நல்ல காதல் அற்புதமான பகுதி.\nவிஜயகாந்தைப் பற்றி எஸ்.வி.சேகர் நெகிழ்சியான பதிவு\nவெளிநாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரை கூட அவமானப்படுத்தாமல் கவுரமாக நடத்திய விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது என எஸ்.வி.சேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் தமிழ் சினிமாவின் நட்சத்திட கலைவிழா நடந்து வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடசத்திரங்கள் கலந்துக்கொண்டனர். சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதை ராதிகாவே தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், வெளிநாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல் (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரமாக நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனொ இப்போது நினைக்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.\nஇவங்க ரிலேஷன்ஷிப்ப புரிஞ்சுக்கவே முடியலயே... இது ஒரு நல்ல காதல் அற்புதமான பகுதி.\nதுப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்... துடிதுடித்த கணவன்\nகாதல் மனைவிக்காக அம்பானி மகன் கொடுத்த பரிசு என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-19T15:21:06Z", "digest": "sha1:OAFY7PUH3FPSXX6B75VOE55NNQAVGCAB", "length": 8665, "nlines": 106, "source_domain": "www.puduvai.in", "title": "பா.ஜ.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனை - Puduvai News", "raw_content": "\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் ��ருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nமாநில அந்தஸ்து கோரிக்கைக்காகபுதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி டெல்லி பயணம்\nகட்டண உயர்வை கண்டித்துஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுவை அருகே பரபரப்பு:சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்7 பேருக்கு வலைவீச்சு\nசாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை:கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\nHome/உள்ளூர் செய்திகள்/பா.ஜ.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனை\nபா.ஜ.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனை\nபா.ஜ.க.ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனை\nபா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா வேதனையோடு கூறினார். Read More\nமாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமல்படுத்த… நடவடிக்கை வரைவு விதிகளை வெளியிட்டது சமூக நலத் துறை\nபுதுவையில் சட்டசபை தேத்தலில் 84 சதவீதம் வாக்குபதிவு\nதேக்கம்பட்டி யானைகள் நல வாழ்வு முகாமிற்குதிருநள்ளாறு கோவில் யானை பிரக்ருதி புறப்பட்டது\nவிமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அரசு உதவவேண்டும் நாராயணசாமி வலியுறுத்தல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\nரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லைஅமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்\nசிறப்புக் கூறு நிதி விவகாரம்:சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா\nஅரசு மதுபான கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைதுவில்லியனூரில் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31792-topic", "date_download": "2018-07-19T15:31:58Z", "digest": "sha1:FQTM6Y6IT5HZZ2ETXYCPNEWAWTCZYYEY", "length": 13229, "nlines": 197, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சின்னத் திரைய��ல் மீண்டும் மாதவன்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்த�� வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசின்னத் திரையில் மீண்டும் மாதவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசின்னத் திரையில் மீண்டும் மாதவன்\nசின்னத் திரை மூலம் வாழ்க்கையைத் துவங்கிய மாதவன், சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் சின்னத் திரைக்கே திரும்பியுள்ளார்.\nஎன்டிடிவின் புதிய கேம் ஷோவை அவர் நடத்துகிறார். இதற்கு 'பிக் மணி (Big Money)' என்று தலைப்பிடுப்பட்டுள்ளது.\nஜூலை முதல் வாரத்திலிருந்து இதன் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.\nகோன்பனேகா குரோர்பதியை உருவாக்கிய சித்தார்த் பாசு மற்றும் சமீர் நாயர் இந்த பிக் மணி ஷோவின் மூளையாக செயல்படுகின்றனர்.\nஇதுகுறித்து மாதவன் கூறுகையில், \"சித்தார்த் பாஸுவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உருவாக்கியுள்ள இந்த கேம் ஷோவின் கான்செப்ட் மிகவும் சுவாரஸ்யமானது. குடும்பத்துடன் ரசிக்கும்படியானது\" என்றார்.\nமாதவன் தனது ஆரம்ப காலத்தில் சில இந்தி சீரியல்களில் நடித்தார். அவற்றில் பெனகி அப்னி பாத், சீ ஹாக் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஇப்போது கமலின் மன்மதன் அம்பு உள்பட தமிழ், இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.\nRe: சின்னத் திரையில் மீண்டும் மாதவன்\nநல்ல முடிவு.... மாதவனின் பேச்சு தொனி கேட்க நல்லா இருக்கும்..... மேடி சாக்லேட் பாய்....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/03/blog-post_10.html", "date_download": "2018-07-19T15:18:58Z", "digest": "sha1:VBKHUKG5GMSEBL7AKLQEMWVUODU5RILD", "length": 10905, "nlines": 73, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தமிழீழ தேசிய மரம் வாகை பற்றிய குறிப்பு. ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவியாழன், 10 மார்ச், 2011\nதமிழீழ தேசிய மரம் வாகை பற்றிய குறிப்பு.\nபிற்பகல் 12:07 தமிழீழ சின்னங்கள்\nதமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை ��லர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.\nசங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன.\nவாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை “மமோசா பிளெக்சூஸா” (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தாவரவியல் ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தருகின்றோம்.\nLeguminosae (Mimisoideae) தாவரவியல்க் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும். தென்ஆசியப்பிராந்தியம் தான்வாகையின் பூர்வீகம்.\nஇது உலர்வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும் இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழிடமாகிவிட்டது. ஆண்டுச்சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மில்லிமீற்றர் வரையான மழை தேவையானது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH) பெறுமான அமிலத்தன்மை தேவை.\nஇது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பர��ரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2007/08/blog-post_17.html", "date_download": "2018-07-19T15:14:36Z", "digest": "sha1:6CRPRB4VD7IOJFDVI2Q35P66QQ75MBEZ", "length": 27639, "nlines": 386, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: உயிர் எழுத்து - இதழ் அறிமுகம்", "raw_content": "\nஉயிர் எழுத்து - இதழ் அறிமுகம்\nசி.சு.செல்லப்பா ஆரம்பித்த 'எழுத்து' முதல் கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் நிறுவிய 'கசடதபற' முதலான இதழ்கள் நவீன தமிழிலக்கிய பரப்பில் ஒரு இயக்கமாகவே தீவிரமாக இயங்கிய காலகட்டங்கள் நீ¡த்துப் போய், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் பொருளாதார நோக்கம் கொண்ட, வாசகனின் மூளையை கவர்ச்சியாலும் பரபரப்பாலும் மழுங்கடிக்கிற பத்திரிகைகளே அச்சு ஊடகத்தின் பிரதான சக்தியாக விளங்குகின்றன. இன்றைய தேதியில் 'வெற்றி' என்கிற சொல்லே முக்கியம். அதை அடைகிற பாதைகளைப் பற்றி சமூகத்திற்கு அக்கறையில்லை. வெற்றியின் படிக்கட்டுகள் பெரும்பாலும் பணக்கட்டுகளினாலேயே அமைந்துள்ளன.\nபோகட்டும். 'சிற்றிதழ்' என்றாலே கெட்ட வார்த்தையாக��� விட்ட இன்றைய இருண்மையான உலகில் எங்கோ சில நம்பிக்கைத் தெறிப்புகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எப்படி பொருளாதார நோக்கமின்றி, சமூகப் பொறுப்புடன் இயங்குகிற சில பைத்தியங்கள் இருக்கின்றனரோ, அதைப் போல. உயிர்மை, காலச்சுவடு போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு வரவாக மலர்ந்திருக்கிறது 'உயிர் எழுத்து'. (ஆசிரியர்: சுதீர் செந்தில்)\n.. குரோதமும், அதிகார வேட்கையும், பொருளாசைகளும் நிரம்பி வழியும் ஒரு சூழலில் மக்களுக்கான இலக்கிய வெளியைச் செப்பனிடும் பணியில் படைப்பாளிளும் வாசகர்களும் இணைந்து கொள்ள அழைக்கும் தலையங்கத்தோடு முதல் இதழ், ஜூலை 2007-ல் ஆரம்பித்துள்ளது.\nசிறுகதைகளின் வரிசையில், லதா ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆதவன் தீட்சண்யா என்று சிற்றிதழ்களில் சம்பிரதாயமாக காணப்படுகிற பெயர்களோடு சு.தமிழ்ச்செல்வி போன்ற புதிய பெயர்களும் காணப்படுகின்றன. (இந்த கிளிஷே உடைக்கப்பட்டு புதிய, திறமையான எழுத்தாளர்களை சிற்றிதழ்கள் அடையாளம் காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்).\nநாட்டார் கதையொன்றின் இடைச் செருகலுடன், பச்சைக்கிளி என்கிற பேதையின் கதை இயல்பான மொழியால் சொல்லப்பட்டிருக்கிறது, சு.தமிழ்ச்செல்வியின் 'இருசி' சிறுகதை. 'அங்கும் இங்கும்' என்கிற யுவனின் சிறுகதை, வாசிப்பு சுவாரசியத்தோடு இருந்தாலும், பூடகமான விஷயத்தோடு கதையை நகர்த்தி எங்கோ ஒரு புள்ளியில் இணைக்கும் அவரின் வழக்கமான பாணியை கைவிட நேரம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைக்கிறது.\nபிரபஞ்சனின் 'புனல்வழிப்படும்' என்கிற சிறுகதை சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய சாமர்த்தியமான லெளதீக வாழ்க்கையில் ஒரு கலைஞன் பிழைப்புக்காக படும் அல்லல் எள்ளலுடன் கதையில் இறைந்துள்ளது. எனக்குப் பிடித்தமான ஒரு பத்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\n....வேலை என்கிற பேயை வசக்கித்தான் வாழ வேண்டி இருக்கிறது. ஏனெனில் வாழ்வதற்குப் பணம் என்ற பூதம் தேவைப்படுகிறது. உணவு, உறையுள், நாளாந்திரச் செலவுகளுக்குப் பணம் தேவை. அந்தப் பணம் அயோக்கியர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. அயோக்கியர்களிடம் அவர்களின் ஊழியர்கள் எனக் கையை ஏந்த வேண்டி இருக்கிறது. அவர்களைப் பிரபுகளாக்கி, நம்மை நாம் பிச்சைக்காரர்களாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது. எந்த அறமும் இல்லாத வீங்கிப் பொத்து சீழ்வடியும் பணக் கைகளில் இருந்து வழியும் பணத்தைச் சம்பளம் என்று பெறுகையில் உயிர் பதறுகிறது. வேலை என்பதுதான் என்ன. அழகிய காலையை இழப்பது; வைகறைக் குளிரை துறப்பது; குளிப்பது எனும் அழகிய அனுபவம் மறந்து அவசரத்தைப் பூசிக் கழுவுவது; படித்தே தீர வேண்டிய உலக உன்னதங்களைத் தன்னில் போடுவது; காலை நேரத்து உலகை, பத்து மணி உலகை, மதிய நேரத்துத் தெருவை, வெயில் வற்றி மாலை முளைக்கையைக் கண்கொண்டு பார்க்க இயலா மூட¨ம்; இரவு எனும் விருந்தைப் புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளாத மந்த புத்தியினராதல்; விஸ்வத்தின் பேரண்டத்தின் நாமே அச்சு என்கிற போதம் உணரா பேதமை. மெளடீகத்தின் மொத்தத் திருவுருவாக உன்னை நீ விற்றுக் கொள். முப்பது நாள்கள் முடியும் போது அதன் பலனை நீ பெறுவாய். .....\nஆதவன் தீட்சண்யாவின் 'காலத்தைத் தைப்பவனின் கிழிசில்' என்கிற சிறுகதை, நவீன வரலாற்று புனைவாளனை பகடி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. 'ஐந்து பாகங்களாய் எழுத வேண்டிய மனேகர்ராவ் வாழ்க்கைக்கான முன்குறிப்புகள்' என்கிற வரிகளுடன் ஆரம்பிக்கிற இந்தச் சிறுகதை, தையற்கலைஞன் பரம்பரையொன்றை நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.\nகுடிப்பழக்கம் சார்ந்த நாஞ்சில் நாடனின் மீள்பிரசுரமான கட்டுரையை வாசகர்கள் தவறவிடாமல் கட்டாயம் வாசிக்க வேண்டுமென்கிற பரிந்துரையை முன்வைக்கின்றேன். குடிப்பழக்கத்தை பொதுப்புத்தி சார்ந்த பார்வையிலிருந்து விலகி, முற்றிலும் கட்டுடைக்கிற பார்வையோடு யதார்த்தமான நடையில் எழுதியுள்ளார் நாஞ்சில்நாடன். (.... குடி என்பது அறம் சார்ந்த பிரச்சினையாகப் பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படுகிறது. அதன் அபத்தத்தை உணர்ந்து பேசுகிறேன். குடி, எனது பார்வையில் ஒரு அறம் சார்ந்த பிரச்சினை அல்ல....)\n'இலக்கிய உரையாடல்கள்' என்கிற நூலை தனக்கேயுரிய ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான மொழியில் விமர்சித்திருக்கிறார் பாவண்ணன்.\nந.முருகேச பாண்டியன் எழுதியுள்ள கட்டுரை, (புத்தக அரசியல்: பன்முகப் பார்வை), ஆசிரியர் பணித்ததிற்காக உல்லாசப் பயணக் கட்டுரை எழுதிய மாணவனின் நடையையொற்றி அமைந்திருப்பது துரதிர்ஷ்டமே. தெருக்கூத்து கலைஞர்களின் சினிமாவில் பங்கேற்பதில் உள்ள மோகத்தை உளவியல் பின்னணியுடன் விவரிக்கிறது, மு.ராமசாமியின் 'வானம் பார்க்கு���் பூமியாய்' என்கிற கட்டுரை. ச.முருகபூபதியின் 'செம்மூதாய்' என்கிற நாடகத்துடன், என்னை அவசரமாய் பக்கங்களைப் புரட்ட வைக்கிற கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன.\nஅடுத்த இதழ் எப்போது வரும் என்று தோன்ற வைத்த 'உயிர் எழுத்து', அற்பாயுளில் மறைந்து போன பெரும்பான்மையான சிற்றிதழ்களைப் போலல்லாமல் தொடர்ந்து கனமான உள்ளடக்கங்களுடன் வெளிவர வேண்டுமென்கிற விருப்பம் என்னுள் எழுகிறது. தொடர்புக்கு: 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1. செல்: 99427 64229. மின்னஞ்சல்: uyirezhutthu@gmail.com தனி இதழின் விலை ரூ.20/-\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்லன் - மரணத்தின் ��லை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஉயிர் எழுத்து - இதழ் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2018-07-19T15:29:43Z", "digest": "sha1:2RYUKRZPW5HK335XMXNSAVGI5FSFEWUF", "length": 30586, "nlines": 431, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nசாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா\nகாமராஜர் அரங்கம். மாலை சுமார் 6 மணி. அவ்வளவு பெரிய அரங்கத்தில் ஆங்காங்கே மக்கள் பரவலாக அமர்ந்திருக்க 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.\nமேடையின் பின்னணி பேனரில் பெரிய அளவு சாரு, மெரூன் நிற சட்டையில் குறுந்தாடியில் புன்னகைத்துக் கொண்டிருக்க அதன் மினியேச்சர் போல் அதே போல மெரூன் நிற சட்டையணிந்த நிஜ சாரு கீழே உலவிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது இதே போல் எங்கோ ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே என்று நெருடியது. 'நாடோடிகள்' என்கிற திரைப்படத்தில் ஓர் அரசியல்வாதி வருவார். அவர் யாருக்காவது உதவி செய்கிற மறு கணமே அவரது ஆதரவாளர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படமாக எடுத்து கட்அவுட் வைத்து அசத்தி விடுவார்கள் . சாரு வாசகர் வட்டத்தினரும் தீயாய் வேலை செய்கிறார்கள் என்பதறிய மகிழ்ச்சி. சிறிது நேரத்திலேயே கோட், சூட் அணிந்து CEO போல சாரு வந்தது, ஒரு MNC பிராடக்டின் அறிமுகப்படுத்தும் வணிக விழா போல் இருந்தது. தவறில்லை. ஜோல்னாப் பையும் கதர் ச���்டையுமாகத்தான் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று யார் சொன்னது.\n'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத் தவிர்க்க முடியாது' என்று நண்பர் சிவராமன் கூறினாலும் இம்மாதிரியான கிம்மிக்கிஸ்களுக்கு இடையில்தான் தமிழ் இலக்கியம் ஜீவித்தாக வேண்டும் என்பது சற்றே பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.\nவாலி மொக்கைதான் போடுவார் என்று ஏற்கெனவே சர்வநிச்சயமாக எதிர்பார்த்திருந்ததால் ஏமாற்றமெதுவும் ஏற்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை முதல் சுயபுராணத்தை ஆரம்பித்தாலும் நாவலை 150 பக்கங்கள் வரை வாசித்திரு்ந்தாலும் நாவலின் மையத்தைப் பற்றி அவர் பேசவில்லை. ஆனால் இபாவும் சற்று மொக்கை போட்டதுதான் ஆச்சரியம். 'செக்ஸ் குற்றம் என்று நினைப்பவர்களுக்களுக்கானதல்ல இந்த நாவல். இது 'சாப்ட் போர்னோகிராபி அல்ல, ஹார்டு போர்னோகிராபி' என்றார் இ.பா. 'உச்சா' கூட போகத் தோன்றாமல் நாவலை ஏறக்குறைய முழுவதும் வாசித்திருந்த திடீர் பேச்சாளரான மதன்தான் நாவலைப் பற்றின அவுட்லைனை அடிக்கோடிட்டுப் பேசினார். இவர்கள் உரையாடின வரை வைத்துப் பார்த்தவரை சாருவின் தனிமனித அனுபவங்கள், வாசித்ததில் உருவியவை, வம்பு, கிசுகிசுக்கள் போன்றவைகளின் காக்டெயிலாகத்தான் 'எக்ஸைல்' இருக்கும் என்று தோன்றுகிறது. அது தவறா என்பதை நூலை வாசித்த பின்புதான் அறிய முடியும். ஆனால் எத்தனை பெரிய அறிவுஜீவிகளாயிருந்தாலும் மேடையேறின உடனே மிகுந்த பரவசத்துடன் 'விழா நாயகரை' பாராட்டி 'சர்வதேச படைப்பு' என்று உணர்ச்சிவசப்படும் தமிழ் மேடைகளின் மர்மம்தான் இன்னும் விளங்கவில்லை.\n'தேகம்' ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த சூட்டின் விளைவாக இந்த நாவலை உடனே வாசிக்கவோ வாங்கவோ தோன்றவி்ல்லை. இத்தனைக்கும் அந்த நாவலை 'நான் இதுவரை எழுதினதிலேயே மிகச் சிறந்த எழுத்து' என்று தேகத்தைப் பற்றி சாருவே முன்னர் பிரகடனப்படுத்தியிருந்தாலும் நாவல் என்கிற பெயரில் அவர் செய்த பம்மாத்து அது என்பதுதான் என் அபிப்ராயம். எனவே பரவலான விமர்சனங்களுக்குப் பின்புதான் 'எக்ஸைலை' வாசிப்பது பற்றி முடிவு செய்ய முடியும்.\nசாருவின் வாசகர் வட்டம் இந்த விழாவை மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்க விஷயம். அப்படியே சாருவையும் நன்ற���க எழுதச் செய்யும் நெருக்கடியையும் அவர்கள் தரலாம். சாரு தன் உரையாடலில் தன்னுடைய பிரத்யேக பாணியில் பாசாங்குகளைக் களைந்த சில தருணங்களை வெளிப்படுத்தினார். முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது.\nகாமராஜர் அரங்கமும் கவர்ச்சி இலக்கியமும்\nசாரு தவறவிட்ட சர்வதேச விருது\nசாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09\nLabels: சாரு, நூல் வெளியீட்டு விழா, புத்தகம்\n// 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.\nஅப்படியே இந்த மரபுகளை கட்டுடைப்பதின் அடுத்த கட்டமாக எழுத்தாளர் என்பவர் எழுத வேண்டிய அவசியமில்லை என்று சாரு கட்டுடைப்பு செய்தால் தமிழ் இலக்கிய உலகின் ஆக சிறந்த கட்டுடைப்பு அதுவாக தான் இருக்கும்.\n// 'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத் தவிர்க்க முடியாது' //\nகிம்மிக்ஸ்க்கு எல்லாமா உலகமயமாக்கல் காரணமாயிடுச்சு போகிற போக்கில் உச்சா ஜாஸ்தியா போனாக்கூட உலகமயமாக்கல்தான் காரணம்னு சொல்வீங்களோ போகிற போக்கில் உச்சா ஜாஸ்தியா போனாக்கூட உலகமயமாக்கல்தான் காரணம்னு சொல்வீங்களோ\nஓபி அடிக்காமல் நாவலை படித்துவிட்டு உங்கள் விமர்சகர் கடமையை முழுமையாக ஆற்றவும் :)\n* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே\n* பெரியாரின் கனவு நினைவாகிறது\n* இது ஒரு அழகிய நிலா காலம்\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா\n* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்\nபல வரிகள் மனம் விட்டு சிரிக்க வைத்தது. குறிப்பாக நாடோடிகள் படத்துடன் ஒப்பிட்டது.. செம \n//கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.//\n// முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது//\nசாருவை அவ்வப்போது கிண்டல் செய்து போலி எனும் நீங்கள் சாருவின் நாவல்களை படிப்பதொடு விட்டு விடாமல் அவரின் கூட்டத்திற்கு செல்வது ஏன் (உங்களுக்கு ஏனோ சாருவை உள்ளூர பிடித்திருக்கின்றது)\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nகாகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்\nஅன்புள்ள நாராயணன், உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட...\nஉத்தம வில்��ன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nகுறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் ...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 18 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 17 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 15 டிசம்பர்\nசென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011\nசர்வதேச திரைவிழா - ஒரு வார்ம் அப்\nசாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-19T15:42:10Z", "digest": "sha1:BK3EEEQ46MHTEF7AJ5P6K4LDQ3FMAOMX", "length": 27361, "nlines": 196, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: January 2014", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nகிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை விழிப்புணர்வு பரப்புரை\n30.01.2014 அன்று புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் , தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியுடன் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும வளர்ச்சி ஆய்வு மையம் இணைந்து வங்கிச் சேவைகள் குறித்த கிராம அளவிலான விழிப்புணர்வு பரப்புரை முகாமினை நடத்தியது.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.மனோகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.\nபெருங்கொண்டான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் திரு துரை.குமரப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nநபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு. எஸ்.சோமசுந்தரம் அவர்கள் கருத்துரையாற்றினார்.\nவங்கிச் சேவைகள் குறித்த பாடல்களுடன் பாவலர் பொன்.கருப்பையா மக்களிடையே பரப்புரை நிகழ்த்தினார.\nஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் திரு.எஸ்.சந்துரு, செஸ்டாட்ஸ் ஒருங்கிணைப்பாளர் திரு எல்.பிரபாகரன், இந்தியன் வங்கி மேலாளர் திரு.சி.வி.என்.ஜனார்தன், இந்தியன் ஓவர்சீஸ ���ங்கி மேலாளர் திரு ஆர். இராமநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசெஸ்டாட்ஸ் மேலாளர் திரு வீரமுத்து அவர்கள் நன்றியுரையாற்றினார்.\nபகுதி மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கினார்.\nகிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை.\nகிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதுக்கோட்டை அறிவியல் , தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியுடன் இணைந்து கடந்த இருவாரங்களாகப் புதுக்கோட்டையின் பல சிற்றூர்களில் முகாம்களை நடத்திவருகிறது.\nஅவ்வகையில் இன்று (27.01.2014) ஆவுடையார் கோயி்ல் ஒன்றியம் துஞ்சனூர் கிராமத்தில் விழிப்புணர்வு பரப்புரை முகாம் நடைபெற்றது.\nகரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவி திருமதி இராஜேசுவரி தலைமையேற்றார்.\nஆவுடையார் கோயில் அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஜெயந்தி வரவேற்புரையாற்றினார்.\nசெஸ்டாட்ஸ் மேலாளர் திரு மா.வீரமுத்து வாழ்த்துரை வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.\nஅவர் தனது உரையில் கிராமப்புற வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, கிராமப்புற மக்கள் வங்கிகளில் கணக்குத் தொடங்கவேண்டியதன் அவசியம், சிக்கன வாழ்க்கையும் சேமிப்பும், வங்கிகளில் வரவு-செலவு செய்தல், வங்கித் தொடர்பாளர்களை அணுகுதலும் அவரது சேவையினை பயன்படுத்தலும், சிறுதொழில், வேளாண்தொழில், மேற்படிப்பு, கட்டுமானப் பணிகள் முதலானவற்றிற்கு வங்கிகள் மூலம் கடன் பெறும் வழிமுறைகள், வங்கிக்கடன்களைத் திரும்பக் கட்டுதலும் தொழில் மேம்பாட்டிற்கு புதியகடன்கள் பெறுதலும் முதலான கருத்துகளைக் கதை, பாடல் மூலம் நகைச்சுவையாக மக்களுக்கு விளக்கினார்.\nஅவரைத் தொடர்ந்து கரூர் கனரா வங்கி மேலாளர் திரு கார்த்திக் தனது கிளை வங்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கியுள்ள கடன்கள், மக்கள் சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கலந்துரையாடல் மூலம் விளக்கினார்.\nசிறப்புரையாற்றிய நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு சோமசுந்தரம் கிராமத்து மகளிர் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்\nநிறைவாக அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் திரு ஆ.செல்வராசு நன்றி கூறினார்.\nஇம்முகாமில் வங்கிக் கடன் மூலம் எத்தகைய தொழில்களைத் தொடங்கலாம் என்பது பற்றி பாவலர் பொன்.க எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் இது.\nசிறுதொழில் குறுதொழில் சுயமாகத் தொடங்கிட\nசெய்கின்ற தொழிலினில் வருமானம் பெருக்கிட\nபதினெட்டு வயசுக்கு மேலுள்ள யாவரும்\nகடன்தந்து உதவிட வங்கிகள் இருக்குது\nசுயதொழில் தொடங்கிடுங்கள் - அதன்வழி\nசோர்வின்றி உயர்ந்திடுங்கள் -- சிறுதொழில்\nகைத்தறி நெசவையும் கம்மியர் தொழிலையும் கடன்பெற்றுத் தொடங்கிடலாம்\nதையல்கடை வைக்கத் தச்சுத் தொழில்செய்யத் தடையின்றிக் கடன்பெறலாம்\nமுறுக்குத் தொழில்செஞ்சும் முன்னேற வழியுண்டு\nமூங்கில்பாய் முடைஞ்சு முறுக்கிக் கயிறுசெய்ய\nஅனுபவம் இருக்கின்றத் தொழிலினைத் தொடங்கிட\nஅதற்கான அறிவினைப் பெறவுமே அடிப்படைப்\nஈட்டிடும் வருவாயில் கடன்கட்டிச் சேமித்து\nபுகையில்லாப் போகி - துளிர் இல்ல நிகழ்வு\nபுதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் 13.01.2014 அன்று துளிர் இல்ல மாணவர்கள் “ புகையில்லாப் போகி ” நிகழ்வினை ஊர்வலம் மற்றும் ஓவியப் போட்டிகளுடன் கொண்டாடினர்.\nநிகழ்வில் துளிர் இல்லக் குழந்தைகளுடன் பாவலர் பொன்.க. மற்றும் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள்.\nதிருவள்ளுவர் நற்பணி மன்ற விழா\nபுதுக்கோட்டை மச்சுவாடி திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் 16ஆம் ஆண்டு விழா 19.01.2014 அன்று வெள்ளி அரங்கில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற மக்கள் கலைவிழாவில் “பாரதிகலைக்குழுவினர்” வழங்கிய மாத்தியோசி பல்சுவை நிகழ்ச்சியினை பாவலர் பொன்.கருப்பையா, தான் எழுதி இசையமைத்த “ தைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு” மற்றும் ”திருவள்ளுவர்” பற்றிய பாடல்களைப் பாடி நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.\nவள்ளுவரே... வள்ளுவரே .. இசைப்பாடல்\nஉலகுக்கு உயிர்கொடுக்க உதித்தஒரு ஆதவன்போல்\nஉயர்திருக் குறளைத்தந்த பாவலரே - உங்கள்\nவழியி்ல் இந்தப் புவிசுழலும் வல்லவரே\nஅறம்பொருள் இன்பமென்று அழகியமுப் பாலைத் தந்தாய்\nஅகிலத்தில் வாழும்மாந்தர் அனைவருக்கும் பொதுமை சொன்னாய்\nஅன்��ுடனே அறிவும்ஓங்க அதிகாரம் பலவும் செய்தாய்\nஆள்வோர்க்கும் வாழுவோர்க்கும் அரியநெறிகள் ஆக்கித் தந்தாய்\nஇயங்கிடும் உலகம் என்றும் ஏரின்பின்னே நடக்குமென்றாய்\nஇயலாத தொன்றுமில்லை முயற்சிசெய்யக் கிடைக்குமென்றாய்\nஈதல் இசைபடவே வாழ்ந்திடவும் வழியைச்சொன்னாய்\nஈடில்லா இல்லறத்தின் மேன்மைஅன்பு அறத்திலென்றாய்\nஏற்றநல் அறம்புரிய இனியபொருள் விளையுமென்றாய்\nஏகாந்த வீடுபேற்றின் இறுதிநீக்கி இன்பம் வைத்தாய்\nஇன்பத்துப் பாலதிலே எத்தனையோ நுட்பம் வைத்தாய்\nஎன்றும்குறள் வழிநடப்போர் ஏற்றம் வாழ்வின் அமையுமென்றாய்\nதைத்திங்கள் முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு\nதமிழ்ப்பண் பாட்டோடு மகிழ்ந்துநீ கொண்டாடு -- தைத்திங்கள்\nஞாலத்தின் முதல்தொழிலாய் வேளாண்மைத் தனைக்கொண்டு\nகாலத்தை அதன்வழியே வகுத்தானே நம்தமிழன் ஆடிப்பட்டம் தேடி விதைத்து மார்கழியில மகசூல்கண்டு கூடிக்களிக்கும் நாளாய்க் கொண்டானே தைமுதல்நாளை\nசுழல்கின்ற புவிசெழிக்கச் சூரியனை முதன்மை கொண்டான்\nசூரியவீதியில் தங்கும் உடுக்கள் பன்னிரண்டு கண்டான்\nசுறவம்முதல் சிலைஈறாய்ச் சுழன்றிடும் ராசிகள் பெயரைச் சூட்டியே திங்களை வகுத்துச் சுறவத்தைத் தைமுதலென்றான்\nகார்கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என\nகாலநிலைக் கேற்பபொழுதைப் கணக்காகப் பகுத்து வைத்தான்\nவெயில்மழை முன்பனி கடந்து பின்பனியின் விடியல் பொழுதில்\nவிளைந்ததை இயற்கைமூல வெய்யோன்முன் படைத்தநாளே\nஅனைத்துத் தோழமைகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்திருநாள், திருவள்ளுவர்நாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்.\nகடந்த ஒரு வாரகாலமாகத் தொடர்ந்து இணையத்தில் இருக்கையிட நேரமின்றி நெருங்கிய பணிகள்.\nநபார்டு வங்கி மற்றும் செஸ்டாட் அமைப்பின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை பற்றிய விழிப்புணர்வு பரப்புரைக்காகப் பாடல்கள் எழுதி, இசையமைத்துப் பாடி, குறுந்தகடு ஒலிப்பதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து.... கிராமியச் சாயலில் வங்கிகள் தரும் வளர்ச்சி பற்றி “ அண்ணே ஒரு சந்தேகம்” என்னும் நிகழ்ச்சியினைத் தயாரித்து இயக்கி காணொளிப் பதிவு செய்து குறுவட்டு வெளியிட்டமையிலும் கிராமத்துச் சொந்தங்களுக்கு பரப்புரை நிகழ்வுகளில் கலந்து கொண்டமையிலும் பெரும்பாலான பொழுது��ள் கழிந்தன.\nஅதனைத் தொடர்ந்து கவிநாடு மேற்கு சண்முகாநகர் மற்றும் விரிவாக்கப் பகுதி இளந்தென்றல் கலை மன்றத்தின் 9 ஆம் ஆண்ட தமிழர்திருநாள் பொங்கல்விழா, கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் ஆயத்த முனைப்பு.\n4.01.2014 அன்று பகுதிக் குழந்தைகளுக்கு கவிஞர் செ.சுவாதி, கவிஞர்.மு.கீதா , தலைமை ஆசிரியர் இரா.சிவகுருநாதன் ஆகியோரைக் கொண்டு பேச்சு, பாட்டு. திருக்குறள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல், விழிப்புணர்வுப் பாடல் போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடத்தியது\n12.01.2014 அன்று சண்முகநகர், மங்களம் நகர், கே.கே.நகர், சாய்ராம்நகர், கிருஷ்ணாநகர், விரிவாக்கப் பகுதி ஆகிய பகுதிகளில் மூன்று பிரிவாக ஆறு நடுவர்களைக் கொண்டு வண்ணக்கோலப்போட்டி நடத்தியது.\n13.01.2014 அன்று கலீப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்லத்தில் புகையிலாப் போகி, மற்றும் இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் ஓவியப்போட்டிகள் நடத்தியது.\nஅன்று மாலை வெள்ளியரங்கில் நடந்த நல்லிணக்கப் பொங்கல் நிகழ்வு மன்றும் மனிதநேய மாண்பாளர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டது.\n14..01.2014 தமிழர்திருநாளன்று பகுதி இல்லங்களில் பொங்கலிட்டு இளந்தென்றல் கலைமன்றம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து சிறுவர் முதல் பெரியவர் வரைக்கான விளையாட்டுப் போட்டிகள் நாள்முழுவதும் நடத்தியது.\nஅன்றுமாலை, பகுதிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் மே டையேற்றியது.\nநிறைவாக கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களை நடுவராகக் கொண்டு ” மக்களின் மனங்களில் பெரிதும் நிலைத்திருப்பவை “பழைய திரைஇசைப்பாடல்களா புதிய திரையிசைப் பாடல்களா“ என்னும் இன்னிசைப் பட்டிமன்றம். பழையபாடல்களே அணியில் கீழாத்தூர் மக்களிசைக் கலைஞர் ரெ.வெள்ளைச்சாமி, நன்னிலம் மகேசுவரி, ஆலங்குடி லெ.வடிவேலு ஆகியோரும், புதிய திரையிசைப் பாடல்களே\nஅணியில் இராச.ஜெய்சங்கர், திண்டுக்கல் கிலோனா மணிமொழி, புலவர் மகா.சுந்தர் ஆகியோரும் வாதிட்டனர். சிறப்பாக அமைந்தது.\n15.01.2014 அன்று காலை புதுக்கோட்டை சின்னப்பாத் திடலருகே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி, பொங்கலிட்டு வாழ்த்துப் பகிர்வு.\nஅதனைத் தொடர்ந்து பிச்சத்தான்பட்டி இளைஞர் நற்பணிமன்றத்தினர் நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத��து நடத்தியது.\nஇத்தகு நிகழ்வுகளால் நட்புகளோடும், உறவினர்களோடும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் மகிழ்வினையும் உளமாறப் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு பொறுத்தருள வேண்டுகிறேன்.\nகிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை விழிப்புணர்வு ப...\nகிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை.\nபுகையில்லாப் போகி - துளிர் இல்ல நிகழ்வு\nதிருவள்ளுவர் நற்பணி மன்ற விழா\nஅனைத்துத் தோழமைகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangamwishes.blogspot.com/2010/03/wishes.html", "date_download": "2018-07-19T15:20:26Z", "digest": "sha1:EHMEFVKWC4DF7NS5LPXD53XDU4P7B44N", "length": 6233, "nlines": 203, "source_domain": "sangamwishes.blogspot.com", "title": "சுவரொட்டி!: Wishes - சிபி", "raw_content": "\nஇன்று திருமணநாள் கொண்டாடும் அண்ணாச்சி சிபிக்கும் - அண்ணி தேவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)\nடிஸ்கி : ட்ரீட் வேணும்ங்கறவங்க உடனே கோவை சென்று பெற்றுக்கொள்ளலாம் :))\nஒட்டுனது G3 போஸ்டரு Anniversary, Wishes, திருமணநாள்\nவீட்ல எலியாகவும் வெளியில புலியாகவும் இருக்கும் அண்ணன் சிபியை வாழ்த்துகிறோம்.\nமனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் சிபி அண்ணா\nஇந்த நாளை இனிய நாளாக்கிட வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி\nவீட்ல எலியாகவும் வெளியில புலியாகவும் இருக்கும் அண்ணன் சிபியை வாழ்த்துகிறோம்\nதள போல வருமா.. எங்க தள போல வருமா..\nமனமார்ந்த வாழ்த்துக்கள் தள ;)\nwishes - அகநாழிகை வாசுதேவன்\n“வெயிலில் மழை” ஜி-க்கு திருமண வாழ்த்துகள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஷைலஜா அக்கா\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - நாகை சிவா\nசங்கம்- எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/computers-tablets", "date_download": "2018-07-19T15:09:39Z", "digest": "sha1:BJM2T4ILZVFOVBQONWQ2TC7NMQVTWDHU", "length": 8138, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய யில் கணினி மற்றும் பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 45 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள�� மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-x4-dual-rear-cameras-confirmed-launch-india-on-october-3-in-tamil-015318.html", "date_download": "2018-07-19T15:05:20Z", "digest": "sha1:RBRZZ5QNP6XQP7JVGWMD6SOSUFI63AER", "length": 11113, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto X4 dual rear cameras confirmed to launch in India on October 3 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் மோட்டோ எக்ஸ்4 (இந்திய வெளியீடு & அம்சங்கள்).\nடூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் மோட்டோ எக்ஸ்4 (இந்திய வெளியீடு & அம்சங்கள்).\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.\nமே 21: இந்த��யாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனம் வரும் அக்டோபர் 3ஆம் தேதி மோட்டோ எக்ஸ்4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் வெளியிடுகிறது, அதன்படி பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nமோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் ஸ்னாப்டிரான் 630செயலியைக் கொண்டுள்ளது, ஆப் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போன் மாடல்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.\nமோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\n12எம்பி டூயல் ரியர் கேமரா:\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, ஜிபிஎஸ், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nமோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591140.45/wet/CC-MAIN-20180719144851-20180719164851-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}