diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1488.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1488.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1488.json.gz.jsonl" @@ -0,0 +1,315 @@ +{"url": "http://newjaffna.com/news/11229", "date_download": "2018-06-25T07:55:54Z", "digest": "sha1:DGFJHJ6G4Y4E7AC5KWKPLS2BDZZ3N2O6", "length": 6662, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி!!", "raw_content": "\nநிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி\n‘புரியாத புதிர்’ படத்துக்காக, உண்மையிலேயே நிர்வாணமாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புரியாத புதிர்’. ரஞ்ஜித் பா ஜெயக்கொடி இயக்கியிருந்த இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்திருந்தார்.\nசாயம் வழிந்தோடும் ரெயின்கோட்டை அணிந்துகொண்டு மழையில் நிற்பது போல் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது.\nசாயம் வழிய வழிய… கண்ணாடி போல இருக்கும் ரெயின்கோட்டிற்குள், நிர்வாணமாக விஜய் சேதுபதி இருப்பதைப் பார்த்து மக்கள் அவரைத் திட்டுவர்.\nஇந்தக் காட்சியில், உண்மையாகவே நிர்வாணமாக விஜய் சேதுபதி நடித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அவர் உடலில் 10 சதவீத ஆடை மட்டுமே இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர்.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nஅவுட் ஆப் தி வேர்ல்ட் அறிமுக பாடல்; வேற லெவலில் தமிழ் படம் 2.0\nசென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு\nபிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்\nபடம் வெற்றி பெற சாமி தரிசனம்: படகுழுவோடு சென்ற சூர்யா\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/money/house-that-helps-you-save-370.html", "date_download": "2018-06-25T07:50:29Z", "digest": "sha1:WYBXYADVZ7XCTSJEUKCDK3DWKJXBUHOH", "length": 9257, "nlines": 137, "source_domain": "www.femina.in", "title": "உங்களுக்கென்று ஒரு வீடு - House that helps you save | பெமினா", "raw_content": "\nஇந்தியா��ில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநீங்கள் வீட்டை ஈ.எம்.ஐயில் வாங்கினாலும், அது உங்களுக்கான ஒரு சேமிப்பே. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடு இருப்பது மிகவும் அவசியம். வீட்டை வாங்குவதால் உங்களுக்கு ஏற்படும் சேமிப்பைப் பற்றி விவரிக்கிறோம்.\nஹோம் சேவர்ஸ் கணக்கு: ஹோம் சேவர்ஸ் கடனுக்கு விண்ணப்பிப்பதில் நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின் றனர். இதன் கீழ், ஒரே வங்கியில் 40 லட்சத்துக்கு கடன் வாங்கி, உங்கள் நடப்பு கணக்கில் 10 லட்சம் இருந்தால், 30 லட்சத்துக்கு மட்டும் வட்டி செலுத்தினால்போதும். “உங்கள் நடப்பு கணக் கிலிருந்து பணத்தை எடுத்தால், அதற்கேற்ப வட்டி மாறும்,” என்கிறார் ஆனந்த்.\n: வீடு வாங்குவதில் முதலீடு செய்ய விரும்பினால், கட்டி முடிக்காத நிலையில் உள்ள வீட்டை வாங்குங்கள். அப்போது, கட்டி முடிக்கப்பட்ட வீட்டைவிட சதுர அடிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் உங்களுக்குத் தேவையான மாற்றங்களையும் வீட்டில் பரிந்துரைக்கலாம்,\" என்கிறார் அனிமேஷ். அத்துடன் புதிய கட்டடங்கள் வங்கிகளின் உதவிகளுடன்தான் கட்டப்படுகின்றன என்பதால், கடன் வாங்குவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. பூனாவில் உள்ள சார்டட் அக்கவுண்டன்ட் அம்ரிதா காட்கில் (29), ஹிஞ்சேவாடி பகுதியில் முடிக்கப்படாத, கட்டடத்தை சதுரடி 3,000க்கு புத்திசாலித்தனமாக வாங்கினார். கட்டி முடித்த பின், அதன் மதிப்பு சதுரஅடிக்கு 1,000 மேல் அதிகரிக்கலாம்.\nமேலும் : வீடு, சேமிப்பு, பணம், ஈ.எம்.ஐ, வட்டி\nபெர்சனல் லோன் பற்றி பேங்க் சொல்லாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/20-3-films-from-rajini-family-this-pongal.html", "date_download": "2018-06-25T08:17:13Z", "digest": "sha1:6YFO6TQGL3Y3YG3J5HKC6BVLKTCQNGUG", "length": 8643, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்! | 3 films from Rajini family for this pongal, ரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்\nரஜினி குடும்பத்துக்கு விசேஷ பொங்கல்\nரஜினி குடும்பத்திலிருந்து மூன்று படங்கள் வருகின்றன இந்தப் பொங்கலுக்கு.\nரஜினியின் மகள் சௌந்தர்யா தயாரித்துள்ள கோவா, ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்த குட்டி மற்றும் ரஜினி மருமகனின் அண்ணன் செல்வராகவன் இயக்கியுள்ள ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை இந்தப் பொங்கலில் திரைக்கு வருகின்றன.\nரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள படம் ஆயிரத்தில் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தனுசும் ஐஸ்வர்யாவும் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.\nகோவா படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சினேகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.\nகுட்டியில் தனுஷுக்கு ஜோடி ஸ்ரேயா. மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கி உள்ளார். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ஆர்யாவின் ரீமேக் இப்படம்.\nஇந்த மூன்று படங்களில் ரஜினி தன் மகள் தயாரித்த கோவா படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார். இந்த படத்தைதான் அவர் முதலில் பார்க்க விரும்புகிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nமீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\nநீ என்கிட்ட வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு கதறி அழுத மும்தாஜ் #BiggBoss2Tamil\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்���்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1711", "date_download": "2018-06-25T08:09:45Z", "digest": "sha1:KZ7CNS23OL7YXPQMXHQAHQZLOCLIF5WO", "length": 6355, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1711 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1711 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1711 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1711 பிறப்புகள்‎ (5 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/lifestyle/80/102014", "date_download": "2018-06-25T08:05:02Z", "digest": "sha1:YFPLEQL64CSARJGDTFG4PHI7HX6MHWZC", "length": 8705, "nlines": 106, "source_domain": "www.ibctamil.com", "title": "விமர்சனங்களை நேர்மறையாக அணுகுவோம்.. வாழ்க்கைப்பாதை தெளிவாகிடவே.! - IBCTamil", "raw_content": "\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nவிமர்சனங்களை நேர்மறையாக அணுகுவோம்.. வாழ்க்கைப்பாதை தெளிவாகிடவே.\nதனி மனிதன் ஒருவரின் செயல் துவங்கி, ஓர் அமைப்பின் - ��ேசத்தின் செயல்பாடுகள் வரை எல்லாமே இங்கு விமர்சனப்பார்வைக்கு உட்படுகிறது. காரணம், நாம் செய்கிற எந்த ஓர் செயலையும் மறுப்பேதுமின்றி ; மாற்றுக்கருத்துக்கள் ஏதும் இன்றி இந்த உலகும், இன்ன பிறரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இங்கு இல்லை. ஏனெனில், ஒவ்வோர் தனிப்பட்ட நபருக்கும் இங்கு ஒவ்வொன்றை குறித்தும் தனித்த பார்வைகள் உள்ளது.\nஓர் விடயம் குறித்து பலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்திடுவதே இங்கு விமர்சனமாக கருதிடப்படுகிறது. அதே சமயம், விமர்சனங்களை இரு வகைப்படுத்தலாம். ஓர் விடயம் அல்லது நபர் குறித்து இயன்றவரை நேர்மையானதோர் பார்வையை முன் வைப்பது ஓர் வகை என்றால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மனதில் கொண்டு விமர்சிப்பது என்பது இரண்டாவது வகை.\nஅதேபோல், தம்மை நோக்கி வைக்கப்படும் விமர்சனங்களை அணுகுவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறான். நம்மை குறித்து வைக்கப்படும் விமர்சனங்களை இயன்றவரையாக நேர்மறை எண்ணத்துடன் அணுகிட முயலுவோம். நம்மை ; நமது செயல்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்துவோம். அதன் மூலம் நம்மில் சிறந்தவற்றை நாமே கண்டடையலாம். ஏனெனில், நாம் செய்வது தவறு என்று நமது மனம் எப்போதும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆகவே, விமர்சனங்களை இயன்றவரை நேர்மறை எண்ணத்துடன் அணுகுவோம். வாழ்க்கைப்பாதை சீராகிடவே.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/102006", "date_download": "2018-06-25T08:01:41Z", "digest": "sha1:CQXVWVFUOX4DNCQ2YNLLSE47FNGSANWU", "length": 8339, "nlines": 111, "source_domain": "www.ibctamil.com", "title": "யேமனில் இடம்பெற்றுவரும் கடும் தாக்குதல்கள்! - IBCTamil", "raw_content": "\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யு���் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nயேமனில் இடம்பெற்றுவரும் கடும் தாக்குதல்கள்\nயேமனில் கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கடுமையான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஹுத்தி இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியாவின் ஆதரவுடன் யேமன் அரசாங்கம் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் இந்த தாக்குதல்கள் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.\nயேமன் அரசாங்கத்திற்கும் ஹுத்தி இன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் பல ஆண்டு காலமாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது.\nஇந்த நிலையில், யேமனில் கிளரச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் ஹுட்டோ துறைமுக நகரத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை சவூதி ஆதரவிலான கூட்டணி இராணுவம் ஆரம்பித்துள்ளது.\nஇந்த தாக்குாலில் தனது நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.\nஅத்துடன், இந்த தாக்குதலில் ஹுத்தி இன கிளர்சியாளர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஹுட்டோ, நகரின் விமானநிலையம் அருகே நடந்துவரும் மோதல் மிகவும் தீவிர நிலையை எட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில் யேமனில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தொடர்பில் அவசர கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை ஐ.நாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2012/10/blog-post_7723.html?showComment=1351577935271", "date_download": "2018-06-25T07:49:16Z", "digest": "sha1:UEEQBV67637CWOBY4IXZSCL7RBUL5ZWV", "length": 8525, "nlines": 109, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: ஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி ?", "raw_content": "\nஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி \nதோழி கவிதா அவர்களை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...\nஅடியேன் சமீபத்தில் ஒரு பதிவிட்டேன். அதன் இணைய முகவரியை ட்விட்டரில் கொடுத்து அனைவரையும் படிக்குமாறு கேட்டேன். அந்த முகவரி http://imsai.blogspot.in/2012/10/blog-post_29.html\n படிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். இருந்தாலும் அடியேன் அவர்களை படிச்சுருங்க என்று கெஞ்சி காலில் விழுந்து கதறி கேட்கும் ஸ்க்ரீன் ஷாட், மற்றும் அதை வன்மையான காமெடி மொழியில் பின் இணைப்புடன் தரும் வகையில் பதில் ட்வீட். இதனை ஸ்க்ரீன் ஷாட் மேனிப்புலேட் செய்பவர்கள், இணையத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவி என்று ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொடுக்க வாய்ப்பு உண்டு. பெயிண்ட் ப்ரஷ்ஷில் இரண்டு நிமிடத்தில் இந்த இரண்டு ஸ்கீரீன் ஷாட்கள் (ஒரிஜினல், மேனிப்புலேட் செய்யப்பட்டது) தயாரிக்கப்பட்டது. பாருங்கள்...\nடிஸ்கி : இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். அடுத்த நிமிடம் டெலீட் செய்ய காத்திருக்கிறேன்..இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...\n//@senthazalravi நல்லா இருக்கு.. ஆனா ரீடிவிட் செய்யல.. ஏன்னா அதில் குறிப்பிட்டிருப்பவரின் கட்டுரையை நான் படிக்கல.. :( //\nஇந்த ட்விட்டை நீங்கள் ஸ்கீரின் ஷாட் செய்யவில்லை என்பதை தெரியப்படுத்திக்கிறேன்.\nஅதில் முதல் வார்த்தைகளை நன்கு கவனிக்கவும். \"நல்லா இருக்கு\" அப்ப்டினனா உங்க பதிவை படிச்சிட்டேன்..அது நல்லா இருக்கு..\n\"ஆனா ரீடிவிட் செய்யல\" - அப்படீன்னா.. நீங்க குறிப்பிட்ட அந்த எழுத்தாளர் எழுதியவற்றை ���ான் படிக்கல, ஒரு பக்கம் மட்டும் படிச்சிட்டு, ரிடிவிட் செய்வதுசரியில்லை என்பதால் செய்யல. - ன்னு அர்த்தம்..\nயப்பா ஒரு 140 எழுத்துக்கு எத்தனை விளக்கம் தரவேண்டி இருக்கு.. :))\n//இந்த பதிவை நீக்குமாறு கவிதா அவர்கள் ஒரு போன் அடித்தால் போதும். //\nபதிவை நீக்க ஏங்க எங்கவீட்டு ஃபோனை அடிக்க சொல்றீங்க.. \n//அவரது பொற்பாதங்களை வணங்கி இந்த பதிவை போட்டுக்கொள்கிறேன்...//\n//இது போன்ற ஆட்டோ பிக்சனுக்கு அவரது ஐடியை பயன்படுத்தியமைக்கு அவரிடம் மானசீக மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்...//\nஉங்க முதல் பின்னூட்டம் புரியவே இல்லை. வர வர நீங்களும் பெரிய எழுத்தாளர் ஆகிட்டு வரீங்க...\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nபவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமம்\nஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி \nதினத்தந்தியில் இருந்து எழுந்த உள்ளொளி \nஉயிர்காப்போம் - உதவி தேவை \nபாடகி சின்மயி Vs ட்விட்டர் ராஜன்\nமாவீரர் மாதமும் தமிழ் அடிப்படைவாதிகளும் \nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...\nநித்யானந்தா Vs ஆர்த்தி ராவ் -> நீதிபதி கே சந்துரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=yogavaazhkai12", "date_download": "2018-06-25T07:53:07Z", "digest": "sha1:2TSCTRINNZSNRYUVPIBSGCR2VQHKC6DV", "length": 92320, "nlines": 265, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 2 | Karmayogi.net", "raw_content": "\nசமூகத்தில் தகுதியற்ற நிலையே ஆன்மீக சித்திக்கு திறவுகோல்.\nHome » யோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1 » பகுதி 2\nஇரு சாதகர்களும் செய்து முடித்து, சத்தியத்தை அடைகின்றனர்.\nநந்ஹ் க்ண்ஸ்ண்ய்ஞ் வானத்திருந்து குதிக்கும் விளயைட்டு ஒன்றுண்டு. விமானத்திருந்து பாராசூட் அணிந்து நூற்றுக்கணக்கானவர் குதித்து, தரையை அடைந்து மகிழ்வதைப் படங்களில் காணலாம். அவர்கள் எந்தத் தயக்கமுமில்லாமல் ஆர்வமாகக் குதிப்பதையும் காணலாம். நமக்குப் பார்ப்பதற்கே பயங்கரமானது, குதிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது. இதற்குரிய பயிற்சி ஆரம்பிக்கும்பொழுது 35 அடி உயரத்திருந்து தல் குதிக்கச் சொல்வார்களாம். 35 அடி உயரத்தில் நின்று தரையைப் பார்த்தவுடன் உடல் நடுங்கும். பலர் திரும்பிப் போய் விடுவார்கள். பயிற்சியின் ஆரம்பத்தில் 35 அடி உயரத்திருந்து கீழே பார்த்தால் வயிற்றைக் கலக்கும். பயிற்சி���ின் முடிவில் 35,000 அடி உயரத்திருந்து விளையாட்டாகக் குதிக்கின்றனர். ஆரம்பம் கடினம், குதிப்பதானாலும், தெரிந்து கொள்வதானாலும், ஆரம்பம் கடினம்.\nபுதிய நிலையை அடைய இன்றைய நிலையை விட்டு மாற வேண்டும் என்பதே தெரிவதில்லை. ஏனெனில் இருக்கும் இன்றைய நிலை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவுமிருக்கின்றது. இருக்கும் நிரந்தரச் சௌகரியத்தை விட வேண்டும் என்று எவருக்கும் தோன்றுவதில்லை. இருக்கும் சௌகரியம் சிறியதானாலும், இருப்பது சௌகரியமாக இருக்கும்பொழுது அடுத்ததைப் பற்றி மனம் தெரிந்து கொள்ள விழையாது. இதுவே இயற்கை.\nபிரகிருதி மனத்தாலும் உணர்வாலும் செயல்படுகிறது. அதுவே செயல்களை நிர்ணயிக்கின்றது. நல்ல நிகழ்ச்சியானாலும், மற்றவையானாலும், சொந்த வாழ்க்கைப் பிரச்சினை என்றாலும், உலகத்துப் பிரச்னை என்றாலும், அவை பிரகிருதியின் உள்ளக் கிளர்ச்சியின் பிடியில் உள்ளன.\nஉள்ளக் கிளர்ச்சியிலுள்ளது உலகத்துப் பிரச்சினைகள்.\nமனத்தின் அலைச்சலுடைய அந்தரங்கம் அதுவே, அதைத் தாண்டிய பின்னரே மனிதனுக்குச் சுதந்திரம் கிடைக்கும்.\nமனிதன் என்றால் அவனுக்கு முக்கியமானவை என்று சில உண்டு. ஒருவருக்குக் குடும்பம் முக்கியம். அடுத்தவருக்குச் சொத்து முக்கியம். பணம் பலருக்கு க்கியம். அந்தஸ்து, பணம், மரியாதை, பதவி, மானம், பாசம், பற்று ஆகியவை முக்கியமானவையாக இருப்பதுண்டு.\nசொந்த விஷயமானாலும், பொது விஷயமானாலும் உயர்ந்த நல்ல காரியங்களிலும், ஆபத்து சேதம் விளைவித்தவையானாலும், இவை மனிதனைத் தொட்டு உலுக்குவதுண்டு. எந்த விஷயம் மனிதனைத் தொட்டாலும், அவனுக்கு முக்கியமான இடமே மனதில் தொடப்படுகிறது. அதற்கேற்பவே அவன் பாதிக்கப்படுகிறான். எந்த அளவு பாதிக்கப்படுகிறான் என்பதும், எந்த விஷயம் அவனுக்கு முக்கியமாக அமைந்துள்ளது, எந்த அளவுக்கு அந்த விஷயம் க்கியம் என்பதைப் பொருத்தேயிருக்கின்றது.\nவிஷயம் எதுவானாலும் தான் ஒருவர் பாதிக்கப் படுவது தம் மனத்தின் அமைப்பைப் பொருத்தே இருக்கின்றது. அம்மனத்தின் அமைப்பே அவருக்குரிய உண்மை. எந்த அளவுக்கு அவரை அது ஆட்டிப் படைத்தாலும், அம்மனமும், அதன் அமைப்பும், ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் மேலெழுந்தவாரியான மனத்தையே அவை சேர்ந்தவை. இதன் பிடியில் உள்ளவரை மனிதன் அடிமை.\nஇதன் பிடியைத் தாண்டினால், மனிதன் ஆழ்ந்த மனத்தையடைகிறான். ���தை அடைந்த மனிதனுக்குச் சுதந்திரம் உண்டு. ஆன்மீகச் சுதந்திரம் பெற அது தற்படி.\nநம்மைப் பாதிக்காத விபத்துகள் நம் சூழ்நிலையில் ஏற்படுவதுண்டு. எதைக் காண உன் மனம் மறுக்கின்றதோ அதை வயுறுத்த இயற்கை நிகழ்த்துவன அவை. சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் விபத்துகள், உன்னைப் பிடித்து நிறுத்தி, அடி கொண்டு கிளறி, அருளைப் பார்க்கும்படி வயுறுத்துபவையாகும்.\nஅறிவுள்ளவனுக்கு ஆபத்து அருகில் வருவதில்லை. அவனைத் தேடி வாய்ப்பு வருகிறது. அறிவு என்று இங்கு நான் குறிப்பிடுவது படிப்பறிவில்லை. வாழ்க்கையை அறியும் திறனை அறிவு என்று குறிப்பிடுகிறேன். அறிவுள்ளவனை வாழ்க்கை தேடி நல்லதைச் செய்கிறது. அறிவில்லாதவனுக்கு அறிவுறுத்த அவனைப் பாதிக்காத வகையில் அவன் பார்வையில் படும்படிக் காரியங்களை வாழ்க்கை நிகழ்த்துகிறது. இது ஏன் என் கண்ணில் பட்டது என்று அவன் சிந்தித்தால், அதற்குரிய முறையில் மாறிக் கொண்டால், அது போன்ற நிகழ்ச்சிகள் விலகும். அதைக் காண மறுத்தால், பின்னர் அவனைப் பாதிக்கும் வகையில் அதே விபத்து நடக்கும். தல்லாத சிந்தனை இப்பொழுது ஏற்பட்டால் இத்துடன் அது விலகும்.\nஅருள் தன்னைச் சூழ்ந்துள்ளதை உணர்பவனுக்கு ஆபத்து வருவதில்லை. அருள் மீது நம்பிக்கையுள்ளவர் தம்முடன் விபத்து நிகழ முடியாத சூழலைக் கொண்டு வருவார்.\nவிபத்தை விலக்கும் அருளின் சூழல்.\nஅருள் தானே செயல்படும் தன்மையுடையது. பொதுவாக மனிதன் காரியங்களைச் செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருப்பான். தன் திறமையில் நம்பிக்கை வைத்து வேலை செய்வான். எதுவும் முடியாத நிலையில்தான் தெய்வத்தை நினைப்பான். நாம் பஸ் ஏறி ஊருக்குப் போகும் பொழுது டிக்கட் வாங்குவது, ஓர் இடம் பார்த்து உட்கார்வதுதான் நம் கடமை. பஸ் பத்திரமாகச் செல்வதில் எத்தனை மற்ற அம்சங்களிருக்கின்றன அவையெல்லாம் சரியாக இருந்தால்தான் நாம் பத்திரமாகப் போக முடியும். நாம் அவற்றைப் பற்றி\nநினைப்பதில்லை. அவையெல்லாம் நம் கடமைகளில்லை என நினைக்கின்றோம். பஸ் பத்திரமாகப் போக வேண்டியவை நூறு அம்சங்கள். ரோட்டிலும், ரைவர் கையிலும், இன்ஜினிலும், ரோட்டில் நடக்கும் மற்றவர்களிடமுமாக ஏராளமான அம்சங்கள் கூடி வந்தால்தான் நாம் பத்திரமாக இருக்க முடியும். அவையெல்லாம் ஆண்டவன் கையிருக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக நடத்த���ச் செல்வது அருள். அருளின் செயலை நாம் அதுபோல் உணர்ந்தால் சூழல் அருளிருப்பதை உணர்ந்தவராவோம்.\nபஸ்ஸில் ஓர் இன்ஜீனியர் வந்து உட்கார்ந்தால், இது புது இன்ஜின் ஆயில் போட்ட முதல் நாள், அதனால் புறப்படும்பொழுது அதிர்ச்சியில்லாமல் நகர்கின்றது என்றறிவார். நமக்கு அது தெரியாது. பஸ் முதலாளி ஒருவர் இந்தப் பஸ்ஸில் ஏறினால், 60 சீட்டும் நிரம்பியிருக்கிறது, நல்ல இலாபம் கிடைக்கிறது, அதனால்தான் பஸ்ஸை நன்றாக வைத்திருக்கின்றார்கள் என்று நினைப்பார். நம் அறிவுக்குச் சில விஷயங்கள் தாம் புலப்படுகின்றன. மற்றவை தெரிவதில்லை. பஸ்ஸுடைய ஒவ்வோர் அம்சத்தையும் உணர்ந்தவர்க்கு அந்த அந்த அம்சத்தின் விபரம் தெரியும். அருள் அத்தனை அம்சத்தையும் நடத்திச் செல்கிறது. நமக்கு இன்ஜின், வருமானம் போன்ற விவரங்கள் தெரியாமருக்கலாம். ஆனால் நாம் போகும் பஸ்ஸில் நாம் பத்திரமாக இருக்கத் தேவையானவை ஆயிரம் விஷயங்கள். அத்தனையும் நம் கையில்லை என்பது தெரியும். அவை இறைவனின் அருளால் நடக்கின்றன என உணர முடியும். நாம் அதை உணர்ந்தவுடன் அருள் அதிகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அதனால், பல நல்லவை நடக்கும். கெட்டவை நடக்க முடியாது. விபத்திற்கு வழியில்லை.\nஅவ்வருள் மீது முழு நம்பிக்கையுள்ளவர் சூழல் அருள் இடைறாது செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அங்கு விபத்து ஏற்படுவதில்லை.\nமனிதனுக்கு விஸ்வாசமில்லை. நம்முள் உள்ள தெய்வ அம்சத்தாலேயே விஸ்வாசத்தை உணர முடியும்.\nவிஸ்வாசத்தை உணர முடியாத மனிதன். ஒரு தொட்டியில் நீரை நிரப்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். ஊற்றிய நீரை எடுத்த பின் தொட்டி காயாகும். கிணற்றில் நீரை எடுத்தால் நாம் எடுத்த அளவு நீர் சுரந்து மீண்டும் கிணறு நிரம்பும். தொட்டியில் ஊற்றில்லை. மனிதன் தொட்டி போன்றவன். அவன் உடலைக் காப்பாற்றினால் உடலுக்கு விஸ்வாசமில்லை. நன்றி சொல்லத் தெரியாது. அவனுக்கு அறிவைப் புகட்டினால் மனத்திற்கு விஸ்வாசமில்லை. அவன் உடலும், உணர்வும், அறிவும் தொட்டி போன்றவை. அவனுடைய ஆன்மாவுக்கு விஸ்வாசமுண்டு. அதில் நன்றி சுரக்கும். உடலைக் காப்பாற்றினால் ஆன்மா நன்றி சொல்லும், உயிரைக் கொடுத்தால் ஆன்மா நன்றி சொல்லும், அறிவைக் கொடுத்தாலும் ஆன்மா நன்றி சொல்லும். ஆன்மாவுக்கு மட்டுமே விஸ்வாசம் உண்டு. அதில் மட்டுமே நன்றி சுரக்கும்.\nசெய��்கள் முழுமையானவை, நம் விருப்பங்களால் கட்டுப்படாதவை. அன்றாட வாழ்விலும் அவற்றைக் காணலாம். ஒரு பிள்ளையைப் புறக்கணித்து, மற்றொரு பிள்ளையைச் செல்லமாகக் கருதி அவனுக்கு மட்டும் கொடுக்க தகப்பனார் விரும்பியது, புறக்கணித்த பிள்ளை வாழ்வில் பூர்த்தியாவதைக் காணலாம். இது தலை கீழாகவும் நடக்கும். காங்கிரஸ் சுதந்திரம் பெற்றது. ஆயுள் முழுவதும் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் நாட்டை ஆள்வதைக் காண்கிறோம். இந்த அம்சத்தைப் புரிந்து கொள்வது ஞானம்.\nபுறக்கணிக்கப்பட்டவர் பெறும் அதிர்ஷ்டம். ஓர் ஊரில் நல்லவர்கள் சிலரும், கெட்டவர்கள் சிலரும் இருந்தால் பெய்யும் மழையும், உதிக்கும் சூரியனும் கெட்டவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்காக\nமட்டும் பலனளிக்க முயல்வதில்லை. ஓர் ஊருக்குப் புதிய பஸ் ரூட் திறந்து மக்களுக்கு வசதி செய்ய ன் வந்தால் திருடி விட்டு தப்பிப்பவனுக்கு அது உதவுகிறது.\nஇறைவனுக்குத் தேவர்கள் உகந்தவர்கள், அசுரர்கள் ஏற்புடையவர்களில்லை, எதிரிகள் என்று நாம் அறிவோம். ஆனால் அசுரர்களை மூத்த தெய்வங்கள் என்றும், சிருஷ்டியில் தேவர்களுக்கு முன்னால் பிறந்தவர்கள் என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். பக்தியால் இறைவனை அடைவதைவிட, இறைவனை எதிர்த்தால் விரைவாக அவனை அடையலாம் என்று நாராயணன் துவார பாலகர்களுக்குச் சொல்கிறார்.\nநம் கருத்துப்படி ஒரு பிள்ளை வேண்டியவன், அடுத்த பிள்ளை வேண்டாதவன் என்று நினைத்தால், நம் நினைவுக்கு அடுத்த கட்டத்தில் அது மாறாகவும் இருப்பதுண்டு. அதனால்தான் பாரபட்சமான பெற்றோர் எண்ணம், பிற்காலத்தில் எதிராகப் பூர்த்தியாகிறது. செயல்களின் முழுமையை நாம் அறிய ற்பட்டால், அக்கண்ணோட்டத்திருந்து பார்த்தால் தவறு வாராது. முதல் தலை கீழாகப் புரிந்தாலும், பின்னால் பலன் வரும்பொழுது தத்துவம் சரியாகத் தெரியும்.\nவாழ்க்கை மறுத்ததை அன்னை கொடுக்கின்றனர். கொடுக்கும்பொழுது அதன் தரத்தை உயர்த்திக் கொடுக்கின்றார். அன்பைப் பெறாதவர்க்குப் பக்தியை அளிக்கின்றார். முக்கியஸ்தர்களை வாழ்வு விலக்கினால், அன்னை அவர்களின் தலைவரை உன்னிடம் அனுப்புகிறார். சமாதிக்குப் போவதைத் தடுத்தால் அன்னையே உன்னை நாடி வருகிறார்.\nஉலகம் மறுப்பதை அன்னை தரும் விதம். வாழ்க்கை முழுமையானது. நம் கண்ணோட்டம் அரை குறையானது. அன்னையையும், வாழ்வையும் ஒப்பிட்டால் அன்னையின் முழுமை முன்பு, வாழ்வு அரைகுறையாகி விடும். தகப்பனார் மறுத்ததை வாழ்வு\nதந்தால், வாழ்க்கை மறுத்ததை அன்னை அதிகமாகத் தருகிறார். ஏனெனில் அன்னையின் முழுமை வாழ்க்கையின் முழுமையைவிடப் பெரியது.\nநதி சிறியதாக ஆரம்பித்து வரவரப் பெரியதாகும் தன்மையுடையது. அதேபோல் அன்னையை ஏற்றுக் கொண்ட பின் வாழ்வு வளர ஆரம்பிக்கும். நாளுக்கு நாள் அதன் ஆழமும், அகலமும் வளர்ந்து கொண்டே போகும். இதுவே அன்னையின் விதி. அன்னையை ஏற்றுக் கொண்ட எந்த விஷயமும் வளர ஆரம்பிக்கும். வளர்ச்சி அன்னையின் தன்மை.\nஅன்னையின் தன்மையை உணராமல் நமக்குரியதைக் குறுக்கிட்டுத் தடுக்கும் திறனுடையவர்கள் நடுவே வந்து தடுத்தால், அன்று அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் அவர்கள் மறுத்தது திரை மறைவில் வளர்ந்த படியிருக்கும். குறுக்கிட்டவர்களால் நெடுநாள் குறுக்கே நிற்க முடியாது. அவர்கள் விலகிய பின் வளர்ந்த நிலையில் நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.\nமனிதன் அன்பை மற்றவர்க்கு மறுத்தால், அன்பின் சிகரமான பக்தியை அன்னை அவருக்கு வழங்கியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் க்கியஸ்தர்களைச் சந்திப்பதைத் தடுக்கமுடியும் என்று தடுத்தால், அன்னை அடுத்த கட்டத்தில் க்கியஸ்தர்களின் தலைவர் பக்தரை வந்து சந்திக்கச் செய்கிறார். சமாதிக்குப் போவதையும் சந்தர்ப்ப விசேஷத்தால் நிரந்தரமாகத் தடுப்பவருண்டு. அன்னை அதையும் அன்று அனுமதித்துவிட்டு எவரைச் சமாதியிருந்து பிரித்தாரோ, அவரிடம் அன்னை வயச் சென்று தரிசனம் தருகிறார்.\nஉலகத்திற்கு சத்திய ஜீவியம் வர பொருள் அவசியம்.\nசத்திய ஜீவியத்திற்கு அவசியமானது பொருள். சக்தியை வெளிப்படுத்துவது பொருள் என்பதால் சத்திய ஜீவியம் வர பணம் அவசியம் என்கிறார் பகவான். பக்தர்கள் வாழ்வில் பெரும் பணம் வரும் பொழுது இதுவரை நடைபெறாத பெரிய காரியங்கள்\nதாமே நடப்பதைப் பார்க்கலாம். உலகத்தில் பொருள் அசுரன் கையில் உள்ளது. பக்தர்கள் சம்பாதிப்பதென்றால் அசுரனுடைய கையிருந்து பொருளை மீட்பது என்று பொருள். அப்பொருள் சத்திய ஜீவியம் வருவதற்கு உதவியான கருவியாக இருக்கும்.\nசத்திய ஜீவியம் உலகை நாடி வர மூன்று நிபந்தனைகளை பகவான் கூறுகிறார். பொருள் அவற்றில் ஒன்று. அந்த மூன்றும் பின்வருமாறு:\nசர்க்கார் நம் கையில் இர��க்க வேண்டும்,\nஉடல் வெண்கலம்போல் தரமாக இருக்க வேண்டும்,\nபொருளுக்குரிய சக்தி இந்த இலட்சியத்திற்குச் சேவை செய்ய வேண்டும்.\nதியாகத்தில் சிறந்ததொன்றுண்டு. அது சர்வ ஆரம்பப் பரித்தியாகி ஆவது.\nதனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்குக் கொடுப்பது தியாகம். பொருள் ஜடமானது. உடலைச் சார்ந்தது. அதனால் முதல் நிலையிலுள்ளது. அடுத்தது உணர்வு. அதை உயிர் என்றும் சொல்வதுண்டு. அதைச் சேர்ந்தது உரிமை. உடைமையைத் தியாகம் செய்பவனால் உரிமையைத் தியாகம் செய்ய முடியாது. சொத்துரிமை, முறைப்பெண், எனக்கு உரிமையாகச் சேர வேண்டிய பரிசு, பரீட்சையில் நான் பெற்ற தல் மார்க்கின் மீதுள்ள உரிமையைப் பிறருக்குத் தியாகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவரிலர். அது பெரிய தியாகம். அடுத்த உயர்ந்த நிலை மனம், அதற்குரியது அறிவு. அவற்றையெல்லாம் தியாகம் செய்யக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலை மனிதனுக்கு ஏற்படுவதில்லை.\nபேராசிரியர்கள், வல்லுநர்கள், நிபுணர்கள், மேதைகள், தத்துவஞானிகள், பரம்பரையாக வந்த\nஆசாரக் குடும்பத்தில் பெற்ற ஞானம் பெற்றிருப்பவர்களால் பரம்பரை பரம்பரையாகப் போற்றப்படும், பெருமையாகக் கருதப்படும். இதைத் தியாகம் செய்ய முன் வர முடியாது. உயிரையே கொடுத்தாலும் கொடுக்கலாம் பஞ்சாங்கம் கணித்தவர், ஜோஸ்யம் மூடநம்பிக்கை அதனால் அதை நான் விட்டு விடுகிறேன் என்று சொல்ல முன் வருவாரா உலகத்தில் புதிய அறிவு ஏற்பட்டு பழைய அறிவைப் புறக்கணிக்கும்பொழுது, இவர்கள் படும்பாடு பெரியது. இவர்கள் இதை விட்டுவிட முன் வந்தாலும், இவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. 70 ஆண்டுகளாகப் போற்றி வளர்த்த கம்யூனிசம் அர்த்தமற்றது என்று ரஷ்யர்கள் இன்று சொல்ல என்ன பாடுபடுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். ஆசாரமான பழக்கங்களுக்காக நாம் பரம்பரையாக உயர்வாகக் கருதப்பட்டோம். இன்று ஆசாரம் மூட நம்பிக்கை என்று மனம் ஏற்றுக் கொள்ளுமா உலகத்தில் புதிய அறிவு ஏற்பட்டு பழைய அறிவைப் புறக்கணிக்கும்பொழுது, இவர்கள் படும்பாடு பெரியது. இவர்கள் இதை விட்டுவிட முன் வந்தாலும், இவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. 70 ஆண்டுகளாகப் போற்றி வளர்த்த கம்யூனிசம் அர்த்தமற்றது என்று ரஷ்யர்கள் இன்று சொல்ல என்ன பாடுபடுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். ஆசாரமான பழக்கங்களுக்காக நாம் பரம்பரையாக உயர்வாகக் கருதப்���ட்டோம். இன்று ஆசாரம் மூட நம்பிக்கை என்று மனம் ஏற்றுக் கொள்ளுமா காலம் மாறிவிட்டது. அவையெல்லாம் உயர்ந்தவைதாம். இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று மனம் சொல்லுமே தவிர ஆசாரம் மூடநம்பிக்கை என ஏற்றுக் கொள்ளுமா காலம் மாறிவிட்டது. அவையெல்லாம் உயர்ந்தவைதாம். இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று மனம் சொல்லுமே தவிர ஆசாரம் மூடநம்பிக்கை என ஏற்றுக் கொள்ளுமா விஞ்ஞானத் தத்துவங்கள், சொல்லாராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆகியவற்றில் அடிப்படைத் தத்துவங்கள் மாறுவதுண்டு. மாறிய நிலையில் பழைய தத்துவங்களை விட முடியா. அவர்களுள் ஏற்படும் மனப் போராட்டம் பெரியது.\nஉடைமை, உரிமை, அறிவால் பெற்ற பெருமையைத் தியாகம் செய்வது மிகக் கடினம். இவற்றை எல்லாம் செய்ய முன்வருபவர்கள் இலட்சியவாதிகள். இவர்களைக் காண்பது அரிது. ஆன்மீகத்தில் தான் என்பதை தியாகம் செய்து தான் உள்ள இடத்தில் இறைவனை அமர்த்த வேண்டும். தான் என்பதை நாம் அகந்தை எனப் புரிந்து கொள்கிறோம். இது சரி என்றாலும், இது முதல் நிலை.\nதினமும் காரியங்களைச் செய்ய நாம் எண்ணத்தாலும், உணர்வாலும் முன் வருகிறோம். அதாவது நம் காரியங்களை எண்ணம் ஆரம்பிக்கின்றது. மற்ற காரியங்களை உணர்வு ஆரம்பிக்கின்றது. உணர்வோ, எண்ணமோ ஆரம்பிக்காமல் காரியங்கள்\nநிகழ்வதில்லை. எண்ணம் ஆரம்பித்தாலும், உணர்வு ஆரம்பித்தாலும், தான் என்பதே அவ்வுருவில் இவற்றை ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் நான், தான், அகந்தை என்பதின் வெளிப்பாடுகள். இந்த ஆரம்பத்தைத் தியாகம் செய்தால் அகந்தை வெளிப்படாது. மணி 7, பேப்பர் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, படிக்கின்றோம். எண்ணம் ஆரம்பித்த செயல் அது. மகன், எதிர்வீட்டுப் பையன் சைக்கிளை விடுகிறான். அவனைக் கூப்பிட்டு இனி அப்படிச் செய்யாதே என்கிறோம். அவர்கள் வீட்டுச் சைக்கிளை நீ விட்டால் நமக்கு மரியாதை குறைவு என்பது மரியாதை உணர்வால் ஆரம்பிக்கப்பட்ட காரியம். ஒரு நாளில் பல நூறு காரியங்களை எண்ணத்தாலும், உணர்வாலும், பழக்கத்தாலும், ஆரம்பிக்கின்றோம்.\nஇந்த ஆரம்பிக்கும் உரிமையைத் தியாகம் செய்ய வேண்டியது யோகப் பயிற்சி. ஆரம்பிக்காமல் என்ன செய்வது என்று கேட்கலாம். ஆரம்பிக்கும் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்து சும்மா இருந்தால் அன்னை உன்னுள் காரியங்களை ஆரம்பிப்பார். அப்பொழுத��� நீ அன்னையின் கருவியாவாய். ஆரம்பத்தைத் தியாகம் செய்ய வேண்டும். சர்வ காரியங்களையும் ஆரம்பிப்பதைத் தியாகம் செய்பவன் சர்வ ஆரம்பப்பரித்தியாகிறான்.\nநமக்கு உரிமையில்லாததை நாம் விரும்புகின்றோம். மற்றவர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்தளித்தால் அச்செயல் (ப்ர்ஸ்ங்) அன்பாக மாறுகிறது.\nஅருளாக வருவது, அன்பாக வெளிப்படுகிறது.\nஆசையால் உரிமையில்லாததை விரும்புகிறோம். அன்பால் பிறர்க்கு உரிமையில்லாததைச் செய்கிறோம். அருள் தானே செயல்படுவது. நமக்குத் தெரியாமலேயே செயல்படும். நமக்கு உரிமையில்லாததைக் கொடுக்கும். இதைத்தான் தானே நடந்தது, ஆண்டவன் செயல், அருள், அதிர்ஷ்டம் என்று கருதுகிறோம். அருளைப் ஞானம் பெற்ற ஜோஸ்யர்கள், மதாசார்யர்கள்,\nபெறும் மனிதன் அதை வெளிப்படுத்தினால் அன்பாக வெளிப்படுகிறது என்கிறார் அன்னை. அருளும், அன்பும் ஒன்றே. நம்முள் வருவதற்கு முன் அருளாக இருக்கிறது. நம்மிடமிருந்து வெளிப்படும்பொழுது அன்பாகக் காணப்படுகிறது.\nஎனவே அருளை நம்முள் செயல்பட அழைக்கும் வழி, அன்பை வெளிப்படுத்துவது. அதாவது பிறர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்து அவர்களுக்குக் கொடுப்பதாகும். எப்படி அருள் தானே நமக்குக் கொடுக்கின்றதோ, அப்படி நாம் பிறருக்கு அன்பால் கொடுக்க வேண்டும்.\nஅன்பை வெளிப்படுத்த நாமே முனைந்து செயல்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால், அருள் உள்ளே வரும்.\nஇன்று உன் மனநிலையுள்ள இடத்தில் ஆரம்பிக்கா விட்டால், ஆரம்பிக்க முடியாது.\nஇரண்டடி உயரத்தில் விட்டுவிட்ட சுவரைப் பூர்த்தி செய்ய, அதே இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். இ.ஆ. தல் வருஷத்தில் படிப்பை விட்டுவிட்டவன் 4 வருஷம் கழித்து படிப்பைத் தொடர்ந்தால் முதல் வருஷத்திருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இரண்டாம் வருஷத்திருந்து தொடர முடியாது. 4 வருஷமாகிவிட்டதால் ங.ஆ. முதல் வருஷத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம். அதற்கு வாழ்க்கை இடம் கொடுக்காது. படிப்பு, பயிர், தொழில், குடும்ப விவகாரம், வியாபாரம், அரசியல் எதுவானாலும், இடைவெளி ஏற்பட்டுவிட்டால், மீண்டும் அங்கிருந்து ஆரம்பித்தால்தான் காரியம் பூர்த்தியாகும்.\nயோகத்தை ஆரம்பிக்க விரும்புபவர் தம் வயதிற்கேற்ற அளவிலோ, படிப்புக்கு ஏற்ற முறையிலோ,\nஅந்தஸ்திற்குத் தகுந்தாற் போன்ற முறையை அனுஷ்டிக்க முடியாது. தம் மனநிலை இன்றுள்ள இடம் எது என்று கண்டு அந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.\nகுடும்பத்தின் மீது பற்றுள்ளவர், முதற்படியாக அப்பற்றைக் களைய வேண்டும். ஆத்திரக்காரருக்கு ஆரம்பம் ஆத்திரத்தை அழிப்பது. ஆசையால் நிரம்பியவர் ஆசையை அழிக்க முன் வரவேண்டும்.\nஇன்று நம் மனநிலை எது என்று அறிய வேண்டும். அங்குக் கட்டுப்பாட்டை க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ங் ஆரம்பிக்க வேண்டும். அதன்றி, எனக்கு ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் மனப்பாடம். எனவே நான் யோகத்தை ஆரம்பிக்க தற்படியாகத் தியானத்தை மேற்கொள்கிறேன் என்றால் அவருக்குத் தியானம் அமையாது. தியானத்தில் ஆசை பூதவுருவுடன் கிளம்பும்.\nஎதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும். (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.\nஅன்னை தண்டிப்பதேயில்லை. இருப்பினும் பக்தர்களுக்குச் சிரமம் வருகிறது. அவற்றிற்கான காரணங்கள் பின்வருவன :\nஅறிவில்லாத செயலை அடமாகச் செய்வது. தெரிந்தும் அன்னையின் பாதுகாப்பை விட்டு விலகுதல். அன்னைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், அதைச் செய்வது.\nஇம்மாதிரி நிலைகளிலும் அன்னையின் பாதுகாப்புப் பேரளவில் தொடரும். அதையும் மீறி வற்புறுத்தலுடன் அடம் செய்தால் கஷ்டம் வருகிறது.\nதொடரும் பாதுகாப்பை விலக்கும் சுபாவம்.\nகடன் வாங்கி அதைத் திருப்பித் தராமருக்கும் உபாயங்களையும், சாகஸங்களையும் கற்றுணர்ந்து அதனால் வரும் மரியாதைக்குறைவைப் பொருட்படுத்தாத அளவுக்கு வெட்கத்தை விட்டுக் கொடுத்தவர், அன்னை பக்தரானவுடன் எல்லாப் பக்கங்களிருந்தும் நல்லது நடக்கும்பொழுது கடன் வாங்குவதற்கு வெட்கப்பட்டு அதை விட வேண்டும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும்.\nஅதற்கு மாறாகப் புது நிலைமையில் கடன் கிடைக்கிறது, ஏற்கனவே ரூ. 200, ரூ. 300 தான் கடன் வாங்க முடியும் இப்பொழுது ரூ. 5000 கூட வாங்க முடிகிறது. ஏன் ரூ. 25,000 கேட்டேன் ஒருவன் கொடுத்து விட்டான் என்று தொடர்ந்து கடன் வாங்குபவர்க்குப் பழைய வருமானத்தைப்போல் இருமடங்கு, மும்மடங்கை அன்னை கொடுத்தபொழுது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஅதற்குப் பதிலாக இது என் புதுச் சந்தர்ப்பம். அதிக வருமானம் அன்னை கொடுத்தது. பெரிய கடன்கள் அருள் கொடுத்தது என்று இரண்டையும் பெற்று ஆடம்பர வாழ்வை அதிகபட்ச நிலையில் நடத்த ஆரம்பித்தால் 1 மாதம் நீடிக்காது. வேறு அம்சங்களால் 1 வருஷம் நீடிக்கிறது. மனிதன் தன் பாணியை அதிகமாக்கிக் கொள்கிறான். 2ஆம் வருஷம் நீடித்தால் மேலும் அதிகம் தவறு செய்கிறான். மூன்றாம் வருஷத்தில் எதுவும் பக்கவில்லை என்றால் தன் தவறு மன்னிக்க முடியாதது என்று தெரியவில்லை. அன்னையை எல்லாம் நம்ப டியாது, எவ்வளவோ பக்தியுடனிருந்தேன், அன்னை கைவிட்டு விட்டார்கள், இந்தத் தண்டனையைக் கொடுத்தார்கள் என்றே அவனுக்கு நினைக்கத் தோன்றுகிறது.\nஅதிகப்பிரசங்கமான ஒரு சொல் சொன்னால் உத்தி யோகம் போய்விடும். அந்தச் சொல்லை அன்னையின் அருளால் பெரிய அந்தஸ்து பெற்றவர், அந்தஸ்தைக் கொடுத்தவரிடமே சொல்வதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். இனி ஒரு க்ஷணம் கூட இது நீடிக்காது என்று அனைவரும் உணரும்பொழுது, அவர் சொல்லைப் புறக்கணித்து, அவருக்குப் புத்திமதி கூறி அனுப்பினால் நான்கு நாள் கழித்து வந்து அதே சொல்லைச் சொல்கிறார். கேட்டவர் அனைவரும் திகைத்ததுடன் சத்துப் போகிறார்கள். எத்தனை தரம் மன்னித்தாலும், புத்திமதி சொன்னாலும், எவருமே மன்னிக்க முடியாததை எத்தனை தரம் மன்னித்தாலும், மீண்டும் அதே சொல், அதே செய்கை ன் வருகிறது.\nஇனி அவர் சொல்லால் திருந்தமாட்டார், அருளால் திருந்தமாட்டார் என்ற நிலையில் அருள் செயல் படுவதை நிறுத்தும். கடன் அதிகமாக வாங்கியவருக்குக் கடனுக்குள்ள மரியாதை வரும். அதிகப் பிரசங்கத்தனத்திற்கு அதற்குள்ள பதில் வரும். அன்னை தண்டித்து விட்டார் என்று அலறுவது இவர்கள் வழக்கம்.\nகண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன். 100 முறை சொல்யதைப் புதியதுபோல் மீண்டும் கேட்பான். அன்னை இதைக் ன்ய்ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கண் மூடித்தனம் என்கிறார்.\nகண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன்.\n- பிறருக்கு நாம் தவறாமல் சொல்லும் புத்திமதியை நாம் கடைப்பிடிப்பதில்லை.\n- இருபது முறை நஷ்டம் ஏற்பட்ட முறையை இருபத்தி ஓராவது முறையும் கடைப்பிடிக்கின்றோம்.\n- திருமணமாகி 8 வருஷமாகக் கணவன் செய்ய மறுத்ததை இன்று நடக்கும் என்று கேட்கும் மனைவி உண்டு.\n- ஓர் ஊருக்குப் போகும்பொழுது போக டிக்கெட்டு வாங்கிக் கொண்டு எப்படியாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்படுதல் ஒரு சிலர் பழக்கம்.\n- தனக்குச் சூன்யம் வைத்த பார்ட்னரால் இந்த நேரம் நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதும் உண்டு.\n- ரூ. 200 விலை சொல்லும் பொருளைப் பேரம் பேச வேண்டும் என்று ரூ. 20க்கு கேட்டுப் பேரத்தை ஆரம்பிக்கும் நபர் ஒருவர்.\n- 63 வருஷமாக ஆயிரம் விஷயத்தை எதிர்ப்பார்த்தேன். இதுவரை ஒன்றுகூட நடந்ததில்லை. என்றாலும் என் மனம் இன்னும் ஏதாவது பெரியது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றது.\n- கடந்த இருபது வருஷமாக என் கண் எதிரே சுமார் நூறு சிக்கலான விஷயங்களில் நூற்றுக்கு நூறு நாணயமாக நடந்தவரை இன்று என் விஷயத்தில் மனம் நம்ப மறுக்கிறது. என் விஷயத்தில் எத்தனையோ முறை நாணயமாக நடந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.\n- அகராதி என்று சிறு வயது முதல் 30 வருஷமாகப் பெயர் வாங்கியவருக்கு இன்றும் ஏன் தன்னை இப்படி நினைக்கின்றார்கள் எனப் புரிவதில்லை.\nமய்ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கண்மூடித்தனம் மனிதனுடைய மனநிலை. நான் கண்மூடித்தனமாக இல்லை என கண்மூடித்தனமாகப் பேசுவது வழக்கம். நாம் கண்மூடித்தனமாக இருக்கின்றோம் என்று அறிவது தல் நிலை. எந்த விஷயத்தில் அப்படியிருக்கின்றோம் என்றறிவது அடுத்த நிலை. மாறுவது கடைசி நிலை.\nஉடல் உணர்வில்லாதவருண்டு. மேளச் சத்தம் கேட்டவுடன் எழுந்து ஓடுபவருண்டு. அது போன்றி மனத்தால் உணர்வைக் கட்டுப்படுத்துபவருண்டு. உணர்ச்சியை மனம் கட்டுப்படுத்துவதுபோல் ஜீவியம் மனத்தைத் தாண்டியிருக்கிறது. அன்னை அது போன்றே செயல்படுகிறார். சிந்தனை நின்ற பின் ஒரு பெரிய எண்ணம் உதயமாகிறது. எண்ணத்தை நிறுத்தி ஜீவியத்தால் மட்டுமே செயல்படமுடியும். அதைச் சாதிக்க சிந்தனையைத் தியாகம் செய்ய வேண்டும்.\nமௌனத்தில் பெரிய எண்ணம் உதயமாகும். ஆசைக்குக் கடிவாளம் போடாவிட்டால், வாழ்க்கையே இல்லை. அவரவர்கள் தத்தமக்குப் பிரியப்பட்டதைக் கட்டுப்பாடின்றிச் செய்தால், நம் வாழ்க்கை காட்டு வாழ்வு போருக்கும். எந்த அளவுக்கு ஆசை கட்டுப்படுகிறதோ அந்த அளவுக்கு நாம் நாகரீகம் உடையவர்களாகிறோம். வாழ்க்கையில் நம்மோடு ஒத்தவர்களைப் பார்த்தால் தம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் முன்னேறுவதையும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ன்னேற முடிவதில்லை என்பதையும் காண்கிறோம். அறிவு, உணர்ச்சியைவிட உயர்ந்தது. உணர்ச்சி தானே கட்டுப்படாது. அறிவால் உணர்ச்சியைக�� கட்டுப்படுத்த டியும். ஒரு நிலையில் உள்ள வேகம், அடுத்த நிலையிலுள்ளதற்குக் கட்டுப்படும். அதற்குக் கட்டுப்பாடு என்று நாம் பெயரிடுகிறோம்.\nஅதேபோல் அறிவைவிட, ஜீவியம் உயர்ந்தது. உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவன் சாதாரண மனிதன். சாதாரண மனிதனுக்கு அறிவைக் கட்டுப் படுத்தவேண்டும், கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றாது. அறிவு கட்டுப்படாது. அறிவு கட்டுப்பட்ட நிலைக்கு மௌனம் என்று பெயர். அது தவ நிலை. அறிவு கட்டுப்பட்டால் அதற்கடுத்த ஜீவியத்திற்குத்தான் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கட்டுப்படும். சிந்தனையைத் தியாகம் செய்ய முன் வந்தால் அறிவு ஜீவியத்திற்குக் கட்டுப்படும். அது மோன நிலை, தபஸ்வியின் நிலை, அது சித்தித்தால் மௌனம் சித்திக்கும்.\nஎண்ணத்தைச் சமர்ப்பித்தால் எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம் செயல்பட ஆரம்பிக்கும்.\nஜீவியம் செயல்படும் சமர்ப்பணம். உணர்ச்சியேயில்லாமல், உடலால் செயல்படும் மனிதனை நாம் பார்க்கிறோம். அவன் வேலை செய்வான். பாசம், பற்று இருக்கா. சாப்பாடு இருந்தால் போதும். தூங்கி விடுவான். குழந்தை இறந்தாலும் அவனைப் பாதிக்காது. திட்டினாலும் கோபம் வாராது. சாப்பாடுதான் முக்கியம். இவனைச் சாப்பாட்டு ராமன் என்பார்கள். இவன் எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் அங்கே கடைசி நிலையிருப்பான். பொதுவாகக் கூ வேலை செய்பவர் நிலை இது.\nஅறிவேயில்லாமல், உணர்ச்சி வசப்பட்டவரைப் பார்க்கின்றோம். அடிக்கடி ரோஷம் வரும். கோபம் வரும். படபடப்பாக இருப்பார்கள், நிதானமிருக்காது. ஆசையின் பிடியிருப்பார்கள். அவர்கள் பொதுவாக வாழ்க்கையை எந்த நிலையில் ஆரம்பித்தார்களோ, அங்கேயே இருப்பார்கள். மேலே போவது கடினம். போனாலும் மீண்டும் கீழே வரும் வாய்ப்பும் அதிகம். இருக்குமிடத்திருந்தும் மேலும் கீழே போக வாய்ப்புண்டு. பெரிய முன்னேற்றம் இவனுக்குக் கிடையாது. மற்றவர்கள் அவனைப்பற்றிப் பேசும்பொழுது, சுத்தமா அறிவேயில்லை அவனுக்கு என்பார்கள்.\nஎண்ணம் அறிவைப் பிரதிபக்கும். அறிவுள்ளவன் உயர்ந்தவன். இராமசாமி முதயார், இலட்சுமணசாமி தயார், சர்.எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்களைப் பற்றி நினைத்தால் அறிவாளிகள் என்ற நினைவு வருகிறது. இவர்கள் பெற்ற ன்னேற்றம் அறிவால் மட்டும் ஏற்பட்டதன்று. இவர்களுக்கிணையாகச் சொல்லப்போனால் அதிகமாக அ��ிவுடையவர் அநேகர் இவர்களுடனிருந்தனர். அவர்கள் அறிவு சிறந்தது. அறிவுக்குரிய பலனை அவர்கள் பெற்றார்கள். டழ்ர்ச்.ஹிரியண்ணா, நீலகண்ட சாஸ்திரி, போன்றவர் பலருண்டு. அவர்களுடைய அறிவு\nஉயர்ந்தது. அவர்கள் பெரிய பதவியில் இருந்தார்கள். ஆனால் இராதாகிருஷ்ணனும், முதயார் சகோதர்களும் நாட்டில் உச்சகட்டப் புகழை எட்டியதற்குக் காரணம் அவர்கள் அறிவு, அதை விடப் பெரிய ஜீவியத்திற்குக் கட்டுப்பட்டிருந்தது. அதற்குரிய நிதானம் மேலோங்கியிருந்தது.\nஎண்ணம் சமர்ப்பணமாகி ஜீவியம் செயல்பட்டால், எண்ணத்தால் பெறும் பலனைவிட பல மடங்கு உயர்ந்த பலன் பெறுவார்கள்.\nஉணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்தால் அதன் பின்னணியில் உள்ள ஜீவியம் தானே செயல்படும். செயலைச் சமர்ப்பணம் செய்தால் உடன் ஜீவியம் செயல்படும்.\nஎண்ணத்தின் பின்னாலுள்ளது ( ம்ங்ய்ற்ஹப் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள்) எண்ணத்தை உற்பத்தி செய்த ஜீவியம். உணர்ச்சியின் பின்னாலுள்ளது அதை உற்பத்தி செய்த ஜீவியம். இது முந்தையதை விட சக்தி வாய்ந்தது. இதைவிட அதிக சக்தி வாய்ந்தது உடன் ஜீவியம்.\nநாம் எழுதக் கற்றுக் கொள்ளும்பொழுது நன்றாக எழுத, கொஞ்ச நாளாகிறது. அதைக் கற்றுக் கொள்வது எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம். பல வருஷங்களான பின் உணர்ச்சியின் பின்னாலுள்ள ஜீவியம் கற்றுக் கொள்கிறது. அப்பொழுது நம் கையெழுத்திற்குத் (ள்ண்ஞ்ய்ஹற்ன்ழ்ங்) தனி த்திரை ஏற்படுகிறது. அடுத்த தலைமுறையில் உடன் ஜீவியம் இரத்த சம்பந்தமாகக் குழந்தைகளுக்குச் செல்கிறது. குழந்தை எழுத ஆரம்பிக்கும்பொழுது தகப்பனார் அறிவு அவனிடம் வெளிப்படுத்துவது உடன் ஜீவியம்.\nஎண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் சமர்ப்பணம் செய்தால் ஜீவனுடைய ஜீவியம் (ற்ட்ங் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் ர்ச் ற்ட்ங் க்ஷங்ண்ய்ஞ்) செயல்படும்.\nநம் திறமைக்கு முதல் நிலை எண்ணம். கற்றுக் கொண்டு செய்வதைக் குறிக்கும் இது. அடுத்த நிலை உணர்வு, ஆர்வமாகச் செய்வதைக் குறிக்கும். மூன்றாம் நிலைத் திறமை அனுபவத்தால் வருவது. உடல் பல வருஷம் அனுபவப்பட்டதால் ஏற்படும் திறமை இது. இவற்றிற்கு முழுமை கொடுப்பது ஜீவன். இது நீண்ட அனுபவத்தாலோ அல்லது அடுத்த தலைமுறையிலோ வரும்.\nஎந்த நிலையிலும் சமர்ப்பணம் அந்த நிலையிலுள்ள திறமையை அதிகப்படுத்தும். அடுத்த நிலைக்குரிய திறமையை வெளிப்படுத்தும். தையல் மிஷினில் தைக்க தல் நாள் ஒருவர் சொல்க் கொடுப்பதை அறியாமல் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து மௌனமாகக் காத்திருந்தால், அறிவு விலகி அதன் பின்னுள்ள ஜீவியம் கற்றுக் கொள்ளும். அன்றே அவரை மிஷினில் உட்கார்ந்து தைக்கச் சொன்னால், பல மாதம் பயின்றவர்போல் நாம் தைப்பதைக் காணலாம். இது சமர்ப்பணத்தால் ஏற்படுவது.\nமனிதன் சர்வஆரம்பப்பரித்தியாகியானால் ஜீவியம் தானே செயல்படும்.\nதானே ஜீவியம் செயல்படும் சர்வஆரம்பப்பரித்தியாகம்.\nசர்வ ஆரம்பத்தையும் பரித்தியாகம் செய்தபொழுது மேற்சொன்ன மூன்று சமர்ப்பணத்திற்கும் சேர்ந்த பலன் ஏற்படும்.\nஉயர்ந்த செயலையும் தாழ்ந்த மன நிலையுடன் மனிதன் பார்ப்பதால் அவை சிறியனவாகத் தோன்றும். தாழ்ந்த செயலையும் உயர்ந்த மன நிலையுடன் இறைவன் காண்பதால் அவை உயர்ந்து தோன்றும். உயர்ந்த நிலையிருந்து உலகத்தின் செயல்களைக் காண முயலும் மனிதன் தெய்வத்தை நோக்கிச் செல்கிறான்.\nதெய்வத்தை நோக்கிச் செல்லும் மனநிலை.\nநம் வீட்டிலுள்ள பொருளை இன்னொருவர் நாம் அறியாமல் எடுத்துப் போனால் அதைத் திருடு என்கிறோம். திருடியவன் கிடைத்தால் அவனைத் தண்டிக்கின்றோம். ஒரு பிஷப் வீட்டில் வெள்ளி வத்தி ஸ்டாண்டைத் திருடியவனை போலீஸ் பிடித்து வந்து அவரிடம் நிறுத்திய பொழுது, 'நான் உனக்கு இரண்டு ஸ்டாண்ட் கொடுத்தேன், ஏன் ஒன்றை இங்கு வைத்துப் போய்விட்டாய் அதையும் எடுத்துக் கொள், என்று கொடுத்தார். நம் பொருள் திருடு போயிற்று என நாம் நினைக்கிறோம். அவன் பசியால் வாடுவதை அவர் நினைக்கின்றார்.\nநமக்கு எரிச்சல் மூட்டும் செயல்களையும், அருவெறுப்புத் தரும் செயல்களையும், தவறாகத் தெரிவனவற்றையும் மனநிலையை உயர்த்திக் கொண்டு பார்த்தால் அச்செயல்களில் தெய்வம் வெளிப்படுவது தெரியும்.\nநம்மை ஏமாற்றுபவனை எப்படி இதுபோல் உயர்ந்ததாகக் கருத முடியும் என்றால், அன்னை அதற்குக் கூறும் பதில் வேறு. அவனுடைய மன நிலையுடன் நாம் ஒன்றிப் போய் அவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு அமைந்துள்ளது தெரியும். அதற்காக நாம் அவனைக் கண்டு பரிதாபப்பட வேண்டும். ரூ. 1500 சம்பளம் பெறுபவன் தனக்கு ரூ. 2000 சம்பளம் என்று சொன்னால், தன் சம்பளத���தைச் சொல்ல அவன் கூச்சப்படுகிறான் என்று பொருள். உண்மையை அறிந்து அவனைக் கே செய்வது தாழ்ந்த மனநிலை. அதைத் தெரிந்து அவனுக்காகப் பரிதாபப்படுவது உயர்ந்த மனநிலை.\nமறுப்பு ஆர்வமானால் திருவுருமாற்றம் ஏற்படும்.\nதனக்குப் பழக்கமானவை தவிர மற்றவற்றை மனிதன் எதிர்க்கின்றான், வெறுக்கிறான், மறுப்பு தெரிவிக்கின்றான். இதுவே அவன் வழக்கம், எந்த மாறுதல் வந்தாலும் முதல் மறுப்பது மனித சுபாவம். அன்று குடுமியை மாற்றிக் கிராப் வெட்டிக் கொண்ட பொழுதும், இன்று கிராப்பை மாற்றி நீண்ட முடியை வளர்த்தபொழுதும் புறப்பட்ட எதிர்ப்பு பெரியது. உடை, உணவு, ஸ்டைல், கருத்து, பழக்கம், வழக்கம் மாறியவண்ணமிருக்கின்றன. முதல் மறுப்பு வருகிறது. பிறகு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏற்றுக் கொண்ட பின் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆங்கிலப் படிப்பு வந்த காலத்தில் அது நீசபாஷை, படிப்பது அனாசாரம் என்றார்கள். ஆக்ஸ்போர்ட் போய் படித்தவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை ஊர் விலக்கியது. புதிய ஸ்ரீர்ன்ழ்ள்ங் பாடம் படித்தவர்க்கு வேலை கிடைக்கவில்லை. புதிய பயிரிட்டவர்களைக் கே செய்தார்கள். இவர்கள் எல்லாம் முன்னோடிகள். இவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக வரவேற்பு தெரிவித்தால் உலகம் எளிதில் முன்னேறும்.\nஇறைவன் நம் மீது அருளைப் பொழிகிறான். அவன் செயல் நாமறிந்த முறையில் வந்தால் வரவேற்கிறோம். வேறு உருவத்தில் வந்தால் மறுப்புத் தெரிவிக்கின்றோம். ரூ. 4000 சம்பாதித்தவருக்கு ரூ. 6000 சம்பளம் வந்தவுடன் அன்னைக்கு நன்றி தெரிவித்து அடுத்த நாள் அந்த வேலையில் சேர்ந்தார். ஒரு மாதம் கழித்து அவருக்கு இந்தோனேஷியாவில் ரூ. 40,000 சம்பளத்தில் வேலை வந்தது. அவர் வீட்டார் அதை ஏற்கக் கூடாது என்றனர். அருள் புதிய பாதையை அதற்கேற்ப ஏற்படுத்தும். நமக்கே உரிய வழியில் மட்டும் செயல்படாது. மறுப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக நம்மை நாடி வருவது அருள் என உணர்ந்து ஆர்வம் தெரிவித்து ஏற்றுக்கொண்டால் திருவுருமாற்றம் ஏற்படும்.\nபகவான் நான் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரிது.\nபகவான் குறிப்பிட்ட ஸ்ரீ அரவிந்தர்.\nஅகந்தை அழிந்த பின் நான் என்ற சொல்லுக்கு வேலை குறைவு. தன்னைக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நான் என்பதை பிரயோகிக்க வேண்டும். வங்கா���ிகளுக்கு 'வி' உச்சரிக்க வராது. அதனால் வி வரும் இடங்களில் 'பி ' என்று சொல்வார்கள். வங்காளச் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் என்று உச்சரிக்க முடியவில்லை என்பதால் ஆதிநாளில் தம் பெயரை அரபிந்தோ என மாற்றிக் கொண்டார். ஜோதி ஏற்பட்டு உள்ளொளி பெருகி வெள்ளொளி பொன்னொளியான பின் நான் அழிந்துவிட்டது. அங்கு ஜோதி நிலைத்தது. அதுவும் பொன்னொளியான பின் அதை நான் என்று குறிப்பிடக் கூடாது. அரபிந்தோ என்றும் குறிப்பிடக் கூடாது. அதை நழ்ண் ஆன்ழ்ர்க்ஷண்ய்க்ர் ஸ்ரீ அரவிந்தர் என்றே குறிப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சீனிவாசன் என்ற பெயர் வாசன் என்பதற்கு முன் ஸ்ரீ சேர்ந்தது. அதனால் சீனிவாசனை வாசன் என்று இன்று நாம் சொல்ல முடியாது. ஸ்ரீ பிரகாசா கவர்னராக இருந்த பொழுது அவர் பெயரில் ஸ்ரீ கலந்திருப்பதால் அதை நழ்ண் நழ்ண்ல்ழ்ஹந்ஹள்ஹ ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா என்றெழுதுவார்கள். அதுபோல் ஆன்மீகச் சட்டப்படித் தம் பெயர் நழ்ண் ஆன்ழ்ர்க்ஷண்ய்க்ர் ஸ்ரீ அரவிந்தர் என்பதை அவர் கண்டு அடுத்தவரைக் குறிப்பிடுவது போல் தம்மைக் குறிப்பிட்டார்.\nசூட்சுமப் பார்வையில் பொன்னொளியைக் கண்டால் அது சத்திய ஜீவ ஒளி உடல் வெளிப்படுவதாகும்.\nபொன்னொளியின் சூட்சுமம். நம் கரணங்களுக்குப் பொதுவான ஒளி\nஉடல் சிவப்பு உணர்வு கருநீலம் மனம் மஞ்சள் சைத்தியப் புருஷன் (pink) இளம் சிவப்பு தவசிக்குரிய உயர் மனம் நீலம் தெய்வலோக ஒளி வெண்மைகலந்த நீலம் சத்தியஜீவியம் பொன்னொளி\n49 & 56. ஜடம் தெய்வ நிலைக்குப்போக துன்பத்தைக் கருவியாக நாடுகிறது. ஜடம் தெய்வத்தை நாடும்பொழுது துன்பம் என்ற பாதை வழியே செல்கிறது. ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்தியஜீவியத்தை நாடினால் துன்பத்தின் வழியே செல்லத் தேவையில்லை. அதன் பாதை ஆனந்தமாகும். அதுவே அன்னையின் அவதார நோக்கம்.\nதுன்பத்தின் பரிணாம நிலை. துன்பம் இன்பமாகும் அன்னை முறை. அன்னையை ஏற்றுக் கொண்டால் துன்பத்தை ஆனந்தமாக மாற்றலாம்.\nசெல்வத்தைச் சேகரிக்க ஒருவர் உழைக்க வேண்டும். நிலையில்லாத சந்தர்ப்பங்களை எதிர் கொண்டு சமாளிக்க வேண்டும். இடையறாது மனம் நிலையிழந்திருக்க வேண்டும். செல்வத்தின் நிலை உயர்ந்தால், வசதி செல்வாக்கு உயர்வதுபோல், எதிரிகளும் எதிர்ப்பும் அதிகமாகும். நாட்டில் எந்த நிலை மாறினாலும் நாமும் பாதிக்கப்படலாம். சில மாறுதல்கள�� நம்மை அழிக்கக்கூடும். இம்மாதிரி நிலைகளில் பல ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்றால் பெருஞ்செல்வம் சேரும்.\nஒருவருக்கு இனிமையான பழக்கம், நாணயம், அடக்கம், பிறர் பொருளை மனம் நாடாத பக்குவம், உயர்ந்த தன்னலமற்ற பண்பு போன்றவை நிறைந்திருந்தால் அவரைப் பெருஞ்செல்வர்\nபழக்கத்தால் அறிந்திருந்தால் தம் செல்வத்திற்கு அதிபதியாக வேண்டும் என்று அவரை அழைப்பதுண்டு. ஏதோ ஒருவருக்கு இதுபோன்ற நிலை அமையும்.\nஜடம் தெய்வத்தை நாடினால் துன்பத்தைக் கருவியாக்குகிறது என்பது மனிதன் தன் உழைப்பால் பெருஞ்செல்வம் தேடுவதுபோல், பெருஞ்செல்வர் ஒருவருடைய பண்பால் கவரப்பட்டு அவருக்குத் தம் செல்வத்தை அளிக்க முன் வருதல் ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்திய ஜீவியத்தை நாடுதல்போல் ஆகும்.\nதுன்பத்தால் மட்டுமே அடையக் கூடிய இலட்சியத்தை ஆனந்தத்தால் நமக்குப் பெற்றுத் தருவது அன்னையின் அவதார நோக்கம்.\nஞானம், கல்வி, பதவி, தகுதி, உயர்வு, புகழ் போன்றவற்றை உழைப்பாலும், நெற்றி வேர்வையைச் சிந்துவதாலுமே அடைய முடியும். உயர்ந்த பண்புடையவர் அன்னையை ஏற்றுக் கொண்டால் அவற்றை அன்னை அவர்க்கு ஆனந்தம் மூலம் பெற்றுத் தருகிறார். இதுவே அன்னையின் அவதார நோக்கம்.\nதொடர்ந்து தரிசனம் கிடைத்தால் அழைப்பையும் மனம் மறந்து விடும்.\nஅழைப்பை மறக்கும் இடையறாத தரிசனம்.\nஅன்னை தூரத்தில் இருக்கும்பொழுது அழைப்பு மூலம் நம்முள்ளே அவரைக் கொண்டு வர முயல்கிறோம். அதனால் மனத்தில் அன்னை தரிசனம் கிடைக்கின்றது. மேலெழுந்த மனம், உள் மனம், ஆழ்ந்த மனம், உணர்ச்சிக்குரிய மனம், உடலுக்குரிய மனம், என மனங்கள் பல ஆழத்தில் அமைந்துள்ளன. அதேபோல் உணர்ச்சிக்கும் 5 நிலைகள் உண்டு. உடலுக்குரிய 5 நிலைகளும் உள்ளன. ஜீவனுக்குரிய அதே நிலைகள் உண்டு. இது போக சூட்சும மனம், உண்மை மனம் என்ற நிலைகளும் உள்ளன. தரிசனம் பொதுவாக\nதல் நிலையில் கிடைக்கும். சில சமயங்களில் ஆழ்ந்த நிலையிலும் கிடைப்பதுண்டு. எல்லா நிலைகளிலும், எல்லா நேரங்களிலும், எல்லா விதமான ஒளிகளிலும் அன்னை தரிசனம் தருவதே முடிவான நிலை. அதனால் அழைப்பை நிறுத்த முடியாது.\nதொடர்ந்து தரிசனம் எந்த நிலையில் கிடைத்தாலும் அழைப்பை நிறுத்த மனம் விழையும். தொடர்ந்த தரிசனம் ஆனந்தத்தைத் தருவதால், அழைப்பும் மறந்து விடுவதுண்டு.\nகருணையும் இனிமையும் தெய்வத்தின் சுபாவம். ஒருவரிடமாவது மனிதன் கருணையுடனும், இனிமையுடனும் இருக்கலாம். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வான்.\nகருணையை ஏற்றுக் கடவுளாகும் மனிதன்.\nஇனிமையாகப் பேசுதல் குறைவு. மனதில் இனிமை ஏற்பட்டு அதைப் பேச்சால் வெளிப்படுத்துதல் உயர்வு. எல்லாச் சமயங்களிலும் இனிமை மனதில் உற்பத்தியாவதில்லை. முறையாகப் பேசலாம், றையாக நடக்கலாம். இனிமையாகப் பேசவும், நடக்கவும், அதை மனதில் உணரவும் முயல்வது அரிது. அதை எல்லா நேரங்களிலும், எல்லோரிடமும் உணர டிவது மிகப் பெரிய காரியம். இனிமையாக இருக்க நாமே முயலலாம். கருணை இருந்தால் வெளிப்படும். இல்லாத கருணையை உற்பத்தி செய்ய முடியாது. கருணையை உற்பத்தி செய்ய முடிந்தால் அது தெய்வத்தை நோக்கிச் செல்வதாகும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கருணையை உற்பத்தி செய்தால், அதுவும் உற்பத்தியாகும். இருக்கும் கருணையை எல்லோரிடமும் வெளிப்படுத்த முயன்றாலும் நல்லது. அதுவும் மேலும் கருணையை உற்பத்தி செய்ய உதவும்.\nநமக்கில்லாத தெய்வ சுபாவங்களையும் அன்னை மீது நம்பிக்கை வைத்து உற்பத்தி செய்யலாம்.\n‹ பகுதி 1 up பகுதி 3 ›\nயோக வாழ்க்கை விளக்கம் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-06-25T08:04:04Z", "digest": "sha1:35GDKXO5ZYFG6AW24IS7INROA3VMVOVE", "length": 19379, "nlines": 170, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்தால் “சதியா”", "raw_content": "\nஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்தால் “சதியா”\nஅஹமதாபாத் சிறப்புநீதிமன்ற நீதிபதி.திருமதி ஜோத்சனா யாக்னிக்..அளித்த “நரோடாஅ பாட்டியா வழக்கு” தீர்ப்பு---காங்கிரஸுக்கு லாபமா\nமோடியின் மந்திரிசபை முன்னாள் சகா டாக்டர்.மாலாபென்னுக்கு 28 ஆண்டும்—பஜ்ரங்தள் தலைவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது..இது சட்டத்தின் ஆட்சியின் வெற்றியா—மோடியின் முஸ்லீம் விரோத முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதா\nமுதலில் கோத்ரா ரயில் நிலயத்தில் 56 அப்பாவி கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்காவிட்டால்…”நரோடா பாட்டியாவில்”- 97- அப்பாவி முஸ்லீம்கள் பலியாகி இருக்கமாட்டார்கள்..\nஅப்படியானால் “தூண்டியவன் தூய்மையானவன்…---துடித்தெழுந்தவன் துஷ்டனா\nஇரண்டாவது…1984 இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு..டெல்லியில் 3000 அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்ததே—பலிவாங்கியதே—பழிவாங்கியதே..காங்கிரஸ்..----28 ஆண்டுகள் உருண்டோடியும் வழக்கு இல்லை—தண்டனை இல்லை—கூக்குரல் இல்லை…கொலைகாரர்கள் சஜன் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் (இன்னொரு குற்றவாளி ஹெச்.கே.எல்.பகத்..காலமானார்)—ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார்களே..\nஎன போட்ட எல்லா கமிஷனும் ஒன்றுவிடாமல் குற்றவாளி என அறிவித்த காங்கிரசின் எம்.பிக்கள் சஜன் குமாரும் –ஜகதீஷ் டைட்லரும் இன்னும் தண்டிக்கப்படவில்லையே…அவர்களுக்கு பாரளுமன்ற தேர்தலில் டிக்கட் வழங்கவேண்டும் என்பதற்காக.------- முடியும் தருவாயில் இருந்த வழக்குகளை--- சிபிஐ வாபஸ் வாங்கியதே..இது எந்த ஊர்—எந்த நாட்டு---எந்த மதத்து—நியாயம்..ஓஹோ..இது காங்கிரஸ் கட்சி நியாயமோ\nமாறாக தனது மாநிலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும்..தனது மந்திரிசபை முன்னாள் சகா..மாலாபென்னை பதவி நீக்கியது மட்டுமின்றி…நீதிமன்றத்தில் நிறுத்தினாரே மோடி…இதுதான் இந்துக்களின் நியாயமோ..இந்திய நியாயமோ----..பிஜேபி நியாயம்..\nமூன்றாவதாக--------நீதிபதி தனது தீர்ப்பில்…” போலீஸ் அசட்டையாக இருந்தது…கலவரக்காரர்களுக்கு துணை போனது…இந்த்..இந்த போலீஸ் அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள்”--…என ஒரு வரி கூட கூற வில்லையே…இதற்காக தனி அஃபிடவிட் நீதிமன்றத்தில் ..போலீசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்ததை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறாறே…இது போதாதா..மோடியின் நல்லாட்சிக்கு..நடுவுநிலை தவறாமைக்கு..\nமாறாக..டெல்லி சீக்கியர் படுகொலையை காங்கிரஸ் நிகழ்த்திய போது..”போலீஸ் அதிகாரிகள் கண்மூடி இருந்தனர்…போலீஸ் ஸ்டேஷன்கள் பூட்டு போடப்பட்டிருந்தன..கபூர்—மிட்டல் கமிஷன் குற்றம் சுமத்திய 72 போலீஸ் அதிகாரிகள் மீது இன்றுவரை வழக்கில்லை..\nகாங்கிரஸ் குண்டர்களால் சீக்கிய சகோதரர்கள் தாக்கப்பட்டபோது..வாக்களர்பட்டியலை வைத்துக்கொண்டு…சீக்கியர்களின் வீடுகளை அடையாளம் காட்டியதே-- டெல்லி போலீஸ்.\nஆக இந்தியாவில் உயிருக்கென்று “தனியாக “ மதிப்பில்லை…\nயார் தாக்குகிறார்..யாரை தாக்குகிறார்..என்பதை பொருத்தே உயிரின் மதிப்பு கணிக்கப்படுகிறது…இதில் இரு விதி விலக்குகள்…நிரந்தரமாக..\n1 இந்துவை யார்தாக்கினாலும் அந்த உயிர் கணக்க���ல் வராது\n2..காங்கிரஸ்காரன் யாரை தாக்கினாலும் அதுவும் கணக்கில் வராது..\nஇந்த சிறப்பு நீதி மன்றம் ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே…இதற்குமேல் உயர்நீதி மன்றம்—உச்சநீதிமன்றம்—உள்ளது…\nமாவட்ட நீதிமன்றத்தின் அனேக தீர்ப்புக்கள் உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சரித்திரம் உண்டு.\nஇந்த தீர்ப்பு பத்திக்கைகளுக்கு “அவல்”---காங்கிரசின் “ஆவலுக்கு”—கிடைத்த வைக்கோல்..அத்தனை “ஸ்கேம்”-களினால் மக்களின் “தூற்றல்களிலிருந்து” சிறிது நேரம் இளைப்பார காங்கிரசுக்கு கிடைத்த சிறு “தூரல்”..அவ்வளவுதான்.\nஇதை ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”---\nகுஜராத் மக்கள் செய்தால் “சதியா”—\nஒருவேளை மோடி திட்டமிட்டு முஸ்லீகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால்….2002 டிசம்பரில் (கலவரம் நடந்த 10 வது மாதத்தில்)நடந்த தேர்தலில் –உலகத்தின் அத்தனை மீடியாக்களும் வரிந்து கட்டி எதிர்த்த போதும் 3இல் 2 பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்க முடியுமா\nமோடியின் மீது தூஷணைகள் 2007 இலும் தொடர்ந்தது..வெற்றியும் தொடர்ந்தது.. இப்போது இன்னும் 2012 தேர்தலுக்கு 100 நாளைக்கு முன் வந்த இந்த தீர்ப்பை..”மோடியின் பிரதமர் கனவு கலைகிறது” என தலையங்கம் தீட்டி ஆங்கில பத்திரிகைகள் தங்களை சந்தோஷப்படுத்திக்கொள்கின்றன.\nயாருடைய ஆதரவில்லாமல்—எந்த ஆயுதமும்(..பணம்..மீடியா ஆதரவு) இல்லாமல்---உலகுக்கு தான் யார் என்பதே தெரியாமல்-- 2002இல் இருந்த மோடியையே இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை..\nஇப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..\nகுஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..\n\"\" இப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..\nகுஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..\nமோடி ஜி யை வெல்ல முடியுமா அண்ணா\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்��� “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nபொய்யை வாந்தி எடுக்கும் ..கபில் சிபலே ராஜினாமா செய...\nஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine007.blogspot.com/2012/08/blog-post_554.html", "date_download": "2018-06-25T07:33:48Z", "digest": "sha1:GFLR7Z2SFNWQCGF4SCURMYD54BLXYVEP", "length": 9584, "nlines": 77, "source_domain": "tamilcine007.blogspot.com", "title": "Tamil Cinema News: உங்க படத்து பிரமோஷனுக்கு நான் எதற்கு ஆடணும். கோபப்பட்ட லட்சுமியான ராய்", "raw_content": "\nஉங்க படத்து பிரமோஷனுக்கு நான் எதற்கு ஆடணும். கோபப்பட்ட லட்சுமியான ராய்\nஎனக்கு எனிமீஸ் அதிகமாகிட்டாங்க. வதந்தி பரப்புவதையே வேலையா வச்சுகிட்டுதிரியுறாங்க. அதெல்லாம் தப்புன்னு அவங்க உணரதான் போறாங்க என்று பல்லை நறநறத்தபடியே பேசிக் கொண்டிருப்��து சாட்சாத் லட்சுமிகரமான ராய் நடிகைதான்\nநறுக்குன சாப்பாட்டு இலையில வழுக்குன ஜவ்வரிசி போல தமிழ்சினிமாவில் பட்டும் படாமலும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை இவர்தான். இவரை பற்றிய கிசுகிசுக்கள் அண்மை காலமாக அதிகரித்திருப்பதுதான் லட்சுமியின் ஆங்கிரிக்கு ஒரே காரணம்.\nஇதற்கிடையில் முன்னணி ஹீரோ ஒருவர் நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இவரை அழைத்தார்களாம். ச்சும்மா இன்விடேஷன் என்றால் கோபம் வந்திருக்காது. ஒரு பாட்டுக்கு ஆடணும். வர்றீங்களா என்றார்களாம்.\nஉங்க படத்து பிரமோஷனுக்கு நான் எதற்கு ஆடணும் என்றாராம் ராய். இந்த விவகாரம் மழை நின்று சில வாரங்கள் ஆன பின்பும் வெப்ப தூறல்களாக விழுந்து கொண்டிருப்பதுதான் கொடுமை\nநான் விலகியது சேட்டை அல்ல; வேட்டை ரீ-மேக்\nதமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன்சிகா மோத்வானி. \"ம...\nஇளைய தளபதி விஜய் பிறந்தநாள்..\nஇளைய தளபதி விஜய் இன்று தன் 38-ஆவது பிறந்தநாளைக் காண்கிறார்... இந்நாளில் அவரை வாழ்த்துவதோடு இல்லாமல் அவரைப் பற்றி நாமும் கொஞ்சம் ...\nகிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி\nமுழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார். &...\nஎல்லை தாண்டும் மீனவர் பிரச்சினையை கையில் எடுத்துள்ள 'நீர் பறவை' திரைப்படம்\nவெறும் 45 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மைனாவை 7 கோடி வசூலித்துக் காட்டிய வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்\nசிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடையில்லை\nசினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப...\nகடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட். எழுத்தாளர் ஜெயமோகன்.\nமுழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டு...\nதம்பியுடன் ஆட்டம் போட்ட ப்ரணிதா, அண்ணன் சூர்யாவுடன் துப்பறிகிறார்.\nமாற்றான்' படத்தினைத் தொடர்ந்து 'சிங்கம் 2' படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'சிங்கம் 2' படத்தினை அடுத்து ...\nஅஜித் ஜிம் ஆசைக்கு காரணம்\nபல விபத்துக்களுக்குப்பின் ‘இனி எவ்விதமான ரிஸ்கும் எடுக்கக்கூடாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டதால் உணவில் மட்டும் கட்டுப்பாடுடன் இரு...\nமன்மதராசா நடிகை காதல் திருமணாம்\nநடிகர் தனுஷுடன் திருடா திருடி திரைப்படத்தில் நடித்து, அத்திரைப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலம் பிரபலமாகியவர் சாய சிங். விஜய் நடித்...\nதமிழ் சினிமாவின் ஓப்பனிங் வசூல் முறை சிவாஜி படத்திலிருந்து தொடங்கியதா\nஇன்று ஒரு படத்தை, கதையும் திரைக்கதையும் தீர்மானிக்கிறதோ இல்லையோ \"ஓப்பனிங் எனப்படும் வெளியீட்டு முறைதான் தீர்மானிக்கிறது. ஒர...\nஜப்பானிஸ் உள்பட பல மொழிகளில் கோச்சடையான். சவுந்தர்...\nஎன்னுடைய ஸ்கிரிப்டுக்கு விஜய் பொருத்தமில்லை. கவுதம...\nஉச்ச நடிகரின் குணாதிசயங்கள் தல நடிகரிடம்.\nஉங்க படத்து பிரமோஷனுக்கு நான் எதற்கு ஆடணும். கோபப்...\nபெரும வரவேற்பை பெற்ற மதன் கார்க்கியின் முகமூடி பாட...\nஅனுஷ்காவின் ஒத்துழைப்பால் மகிழ்ந்த செல்வராகவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velsarena.com/2016/01/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T07:40:56Z", "digest": "sha1:J3KGDOQXNBHANWZ76EGTD2DXUCXTKJN6", "length": 10252, "nlines": 329, "source_domain": "www.velsarena.com", "title": "ஃபெடரசன் கோப்பை கைப்பந்து போட்டி - Vels Arena", "raw_content": "\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி\nஃபெடரசன் கோப்பை கைப்பந்து போட்டி\nதிருப்பூரில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு\nஃபெடரசன் கோப்பை கைப்பந்து போட்டி\nஅகில இந்திய கைப்பந்து போட்டி\nஇந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்குபெறும் போட்டித்தொடர்\nஇந்தியாவின் தலைசிறந்த 8 ஆடவர் மற்றும் 4 மகளிர் அணிகள் பங்குபெறும் தொடர்\nபிப்ரவரி 14 முதல் 21 வரை நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.\nசீசன் டிக்கெட்கள் ஸ்பெசல் சேர் -ரூ.4000/-, சேர் – ரூ.2500/- மற்றும் கேலரி ரூ.500/- க்கும் கிடைக்கும்.\nசுலோச்சனா ஃபார்மசி (யுனிவர்சல் தியேட்டர் அருகில்),\nசுப்ரீம் பேரடைஸ் (அனைத்து கிளைகளிலும்)\nஎனி டைம் காட்டன் (பார்க் ரோடு மற்றும் மும்மூர்த்தி நகர்- P.N ரோடு)\nநட்ஸ் அண்ட் பேக்ஸ் (அவினாசி சாலை மற்றும் KSC பள்ளி)\nசென்னை பேரடைஸ் (மங்கலம் ரோடு)\nஸ்ரீ கீர்த்தி ஏஜென்சீஸ் (SAP தியேட்டர் எதிரில்)\nவளர்பாரதி ஸ்டோர்��் (PN ரோடு)\nஹோட்டல் ஸ்ரீ அன்னபூர்ணா (அனைத்து கிளைகளிலும்)\nசக்தி கேஸ் பங்க் (பல்லடம் ரோடு)\nபிரதிக்சம் சில்க்ஸ் (காலேஜ் ரோடு)\nதினசரி டிக்கெட்கள் போட்டி நாட்களன்று மைதானத்தில் கிடைக்கும்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி\nஇப்போட்டித்தொடர் இந்திய கைப்பந்து சம்மேளனம் (VFI – Volleyball Federation of India) மற்றும் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் (TNSVA – Tamilnadu State Volleyball Association) ஆகியவற்றின் நல்லாதரவோடு, திருப்பூர் வாலிபால் டிரஸ்ட் (TVT – Tirupur Volleyball Trust), திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்துடன் (TDVA – Tirupur District Volleyball Association) இணைந்து நடத்தும் அகில இந்திய தொடராகும்.\nகாலா கரிகாலன் – மாத்தி யோசி\nதமிழ்த் திருமண முறை மற்றும் காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/02/05/proverbsconfusions2/", "date_download": "2018-06-25T07:38:20Z", "digest": "sha1:ORZGHWTEFXWLQ4VKDCUZ4WXQWTCNBX5Z", "length": 43114, "nlines": 204, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "பழ​மொழிகளும் அர்த்த குழப்பங்களும் – 2 « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஜன மார்ச் »\n« க​லைஞர் காப்பீட்டுத் திட்டம் – தனியார் ​கொள்​ளை லாபத்திற்​கே\nக​தையும் – க​தை ஆசிரியனும் »\nபழ​மொழிகளும் அர்த்த குழப்பங்களும் – 2\nPosted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 5, 2011\nநேற்​றைய என் கட்டு​ரையின் ​தொடர்ச்சியாக இன்னும் நி​றைய விசயங்கள் ​பேச ​வேண்டியிருக்கிறது என்ற நி​னைப்பும் அ​தைத் ​தொடர்ந்த சிந்த​னைகளு​மே இந்த இரண்டாம் பாகத்திற்கான காரணம்.\nபின் நவீனத்துவவாதிகள் ​பெருங்க​தையாடல்க​ளை (meta narratives) எதிர்க்கிறார்கள். அதற்கு மாற்றாக சிறுக​தையாடல்க​ளை முன் ​வைக்கிறார்கள். இத்த​கைய கருத்தியல்கள் க​லை இலக்கியத் து​றையில் அத்த​னை ஒன்றும் ஆபத்தானதாக இன்​றைய பார்​வையில் படவில்​லை. ஆனால் அரசியல் ​பொருளாதாரத் து​றைகளுக்கு இது நீட்டிக்கப்படும் ​பொழுது இ​வை மிகவும் ஆபத்தான​வையாக, கவனத்​தோடு ​கையாள ​வேண்டிய​வையாகப் படுகின்றன.\nநம்மு​டைய அன்றாட வாழ்வியல் பிரச்சி​னைகளுக்கான ​போராட்டங்க​ளை அவர்கள் ஆதரிக்கிறார்கள். குடிதண்ணீர், சா​லைவசதி ​தொடங்கி ​போபால் விசவாயு பிரச்சி​னை வ​ரை அ​னைத்திற்காகவும் குரல் ​​கொடுப்ப​தையும் ​போராடுவ​தையும் ஆதரிக்கிறார்கள். ஆனால் அத​னை இந்திய அரசியல​மைப்பு, அயலுறவு ​கொள்​கைகள், அரசியல மாற்றத்​தோடு இ​ணைப்ப​தை ​பெருங்க​தையாடல்க​ளென மறுதலிக்கிறார்கள்.\nஅதாவது பஸ்தர் பழங்குடி ஆதிவாசி மக்களின் ம​லைக​ளை பாதுகாப்பதற்கான ​போராட்டங்க​ளை ஆதரிக்கிறார்கள். ஆனால் அத​னை மா​வோயிஸ்ட்கள் இந்திய ​சோசலிசப் புரட்சி​யோடு இ​ணைக்க முயற்சிப்ப​தை ​பெருங்க​தையாடல்கள், ​பெருங்க​தையாடல்களில் பாசிசத்திற்கான கூறுகள் பு​தைந்துள்ளன என மறுக்கிறார்கள். இத​னை மா​வோயிஸ்ட்களும் பகிரங்கமாக​வே ஒத்துக் ​கொள்கிறார்கள் தாங்கள் ஒரு சர்வாதிகார மாற்றத்​தை​யே முன்​வைக்கி​றோம் என்று கூறுவதன் மூலம்.\nஆனால் பிரச்சி​னை, நம் மக்களின் ம​லைகள் பறி​போய்க் ​கொண்டிருப்பதற்கான இன்​றைய உலக மற்றும் உள்நாட்டு அரசியலிலிருந்து அத​னை நாம் எவ்வாறு பிரித்து பார்க்க முடியும் என்று ​தெரியவில்​லை உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று ஏகாதிபத்தியம் உல​கை கபளிகரம் ​செய்வதற்கான ஒரு வ​லைப்பின்னலில்தான் நமது ம​லைகளும் இயற்​கை வளங்களும் சிக்கிக் ​கொண்டுள்ளன என்கிற அரசிய​லை நாம் எப்படி மறுக்க முடியும்\nஉலகம் தழுவிய அளவில் மனித​நேயமிக்க முழு​மையான சமத்துவம் எல்லா நாடுகளுக்கும் இ​​டை​யேயும் உள்​ளேயும் ஏற்படுத்துவதற்கான திட்டமின்றி எவ்வாறு நாம் நம் ​தேசத்​தை காக்க முடியும் சுகாதாரமற்ற ஆ​​ரோக்கியமற்ற நமது கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள ​தெருக்களில் இருக்கும் நம் வீடுக​ளை மட்டும் எப்படி நாம் சுகாதாரம் உள்ளதாகவும் ஆ​ரோக்கியம் உள்ளதாகவும் பாதுகாக்க முடியும் சுகாதாரமற்ற ஆ​​ரோக்கியமற்ற நமது கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள ​தெருக்களில் இருக்கும் நம் வீடுக​ளை மட்டும் எப்படி நாம் சுகாதாரம் உள்ளதாகவும் ஆ​ரோக்கியம் உள்ளதாகவும் பாதுகாக்க முடியும் எல்​லோருக்கும் ​நேர்வது தா​னே நமக்கும்\nகார்ல் மார்க்ஸின் “இந்தியா​வைப் பற்றி . . .” கட்டு​ரைத் ​தொகுப்​பை யா​ரேனும் படித்திருக்கிறீர்களா ஒரு இந்தியனாக அவற்​றைப் படிக்க முடியாது ஒரு இந்தியனாக அவற்​றைப் படிக்க முடியாது கண்களில் இரத்தக் கண்ணீ​ரை வரவ​ழைத்துவிடும். ஈவுஇரக்கத்திற்கு இடமில்லாது, மனிதகுலத்தின் உலக வரலாற்​றுப் பார்​வையில் விளக்கிச் ​செல்லும் ஒரு ந​டை அது.\nஇந்திய கிராம சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக எப்படி இருந்தன ​வெள்​ளையர்களின் ஏகாதிபத்திய ​கொள்​ளைக்காக அ​வை எவ்வாறு ஈவுஇரக்கமற்று அடித்து ​நொறுக்கப்பட்டது ​வெள்​ளையர்களின் ஏகாதிபத்திய ​கொள்​ளைக்காக அ​வை எவ்வாறு ஈவுஇரக்கமற்று அடித்து ​நொறுக்கப்பட்டது அது இந்தியாவிற்​கே உரித்தான நிலவுட​மை சமூக அ​மைப்​பை புறவயமாக எவ்வாறு முதலாளித்துவத்திற்கு அடித்து விரட்டிச் ​சென்றது அது இந்தியாவிற்​கே உரித்தான நிலவுட​மை சமூக அ​மைப்​பை புறவயமாக எவ்வாறு முதலாளித்துவத்திற்கு அடித்து விரட்டிச் ​சென்றது\nஉண்​மை​யென்னும் ​நெருப்பின் ​வெப்பம் நம்மால் சகிப்பதற்கு இல்​லை.\n“நாங்கள் நாய்க​ளோ பன்றிச் ​சேய்க​ளோ” என்று கதற ​வைக்கிறது.\n“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் புகல் என்ன நீதி” என நம் கு​றைக​ளை மூடி ம​றைத்துக் ​கொண்டு அத​னை ஏற்றுக் ​கொள்ளும் நி​லைக்கு நம்​மை தள்ளுகிறது.\nஎம் மூதா​தையர்கள் கூட்டம் கூட்டமாக எதற்காக விரட்டப்படுகி​றோம் எங்கு விரட்டப்படுகி​றோம் என்பத​னை அறியாமல் வரலாற்றில் முன்​னோக்கி விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் சாகி​றோம் என்ப​தே ​தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்​தைக​ளைப் ​போல ​கொ​லை ​செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு இந்தியனாக இந்த வரலா​றைப் படிக்கும் ​​பொழுதும் எழுதும் ​பொழுதும் ​பொங்கும் அழு​கை அடக்குவதற்கு இல்​லை.\nஎன் ம​னைவியின் பிரசவ ​நேரத்தில் அவள் கத்திய கதறல்களும் அவள் பட்ட ​வேத​னைகளும் இன்றும் என்​ இதயத்​தை அதிரச் ​செய்து ​கொண்டிருக்கிறது. அந்த ​நேரத்தில் எனக்கு பிறக்கப் ​போகும் குழந்​தையின் மீது எனக்கு ​கோபம் உண்டானது. என்​னை​யே நான் ​வெறுத்​தேன். என்​னை நா​னே தூக்கு​மே​டையில் நிறுத்தி ​வைத்து சவுக்கால் அடித்துக் ​கொண்​டேன்.\nஆனால் என்ன ​செய்ய முடிந்தது என்ன ​செய்ய முடியும் அது தா​னே மனித குலத்தின் வரலாறு\nதீவிர ​வைணவப் பற்றாளன் ​சைவ மன்னனுக்கு முன்னால் “ஓம் ந​மோ நாராயணா” என்று தன் ​கொள்​கைப் பற்​றை உரத்து கத்திவிட்டு ​பெருமாளின் சி​லை​யை உட​லோடு கட்டிக்​கொண்டு உச்சி முகர்ந்தவா​றே கடலில் மூழ்கி மூச்சடுங்குவ​தைத் தவிர காட்டா​றென அடித்துக் ​கொண்டு ​போகும் வரலாற்று ​போக்கிற்கு முரண்பட்டு நாம் என்ன ​செய்ய முடியும்\nஅதனால் தான் இந்திய மார்க்சியர்களும், இந்திய மார்க்சிய இயக்கங்களு​மே மார���க்சின் அந்தக் கட்டு​ரைகளுக்கு இந்தியச் சூழலில் அத்த​னை முக்கியத்துவம் ​கொடுக்கவில்​லை ​போலும் அங்​கொன்றும் இங்​கொன்றுமாக சில ​மேற்​கோள்க​ளோடு நிறுத்திக் ​கொண்டு விட்டார்கள் ​போலும் அங்​கொன்றும் இங்​கொன்றுமாக சில ​மேற்​கோள்க​ளோடு நிறுத்திக் ​கொண்டு விட்டார்கள் ​போலும் நானும் கூட என் புத்தக அலமாரியில் அந்த புத்தகத்​தை எப்​பொழுதும் ​பெரும் பயத்துட​னே விலகிக் ​கொண்டிருக்கி​றேன். ஒரு மு​றை படித்த​தே ஆயுளுக்கு மறக்காததாக மனதில் பதிந்துவிட்டது.\nஇ​வை ​பெருங்க​தையாடல்கள் தான் ஆனால் இந்த ​பெருங்க​தையாடல் தர்க்கமற்ற மு​றையிலும் ஆராய்ச்சிகளற்ற மு​றையிலும் கற்ப​னைகளில் கட்டப்பட்ட​வை அல்ல. இ​வை நம் உல​கைப் புரிந்து ​கொள்வதற்கான மிகத் துள்ளியமான முடிவுக​ளைத்தான் தருகின்றன. மனிதகுல வரலாற்றின் அடுத்ததடுத்த கட்டங்கள் அவற்​றை ​மெய்ப்பித்துக் ​கொண்​டே ​செல்கின்றன. இந்த அனுபவங்க​ளை ​தொகுத்துக் ​கொள்ளாமல் கண்​ணை மூடிக் ​கொண்டு மறுத்​தொதுக்குவது எதற்காக\nமாறாக புதிய கண்​ணோட்டங்கள் விடுத​லைக்கான நம்பிக்​கைகள் அ​னைத்​தையும் பறித்துக் ​கொண்டு மக்க​ளை அடித்துக் ​கொண்டு ​செல்லும் வரலாற்றின் காட்டாற்றில் நிர்கதியாக, நிராயுதபாணிகளாக நிற்க ​வைக்கத்தா​னே பயன்படுகின்றன. அவர்க​ளை ​செயலூக்கம் அற்றவர்களாக்குவ​தைத் தவிர ​வே​றெ​தைச் சாதிக்க முடியும்\nஇந்த ​பெருங்க​தையாடல்கள் தவ​றெனப் பட்டால் இதற்கு நிகரான ​வேறு க​தையாடல்க​ளை கட்ட​மைத்துத்தான் தீர​வேண்டும் அல்லது இதில் உள்ள இ​டை​வெளிக​ளை, பிரச்சி​னைக​ளை க​லைந்​தெறியத்தான் ​வேண்டும்.\nThis entry was posted on பிப்ரவரி 5, 2011 இல் 6:06 முப\tand is filed under கட்டு​ரை. குறிச்சொல்லிடப்பட்டது: இந்தியா, இயற்​கை, ஏகாதிபத்தியம், காடுகள், காரல் மார்ஸ், நிலவுட​மை, நெருப்பு, பஸ்தர், பின்அ​மைப்பியல், பின்நவீனத்துவம், ம​லைகள், மனிதகுலம், மா​வோயிஸட், மார்க்சியம், முதலாளித்துவம், வரலாறு, வளம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.\n5 பதில்கள் to “பழ​மொழிகளும் அர்த்த குழப்பங்களும் – 2”\nபிப்ரவரி 27, 2011 இல் 6:50 முப\nகார்ல் மார்க்ஸ் 1853 ஜூன்,ஜூலை மாதங்களில் நியூ யார்க் டெய்லி டிரிப்யூன்-இல் இந்தியா பற்றி எழுதிய இரண்டு கட்டுரைகளை படித்துள்ளேன். ஹெகல்-மார்க்ஸ் வரலாற்றுவாதத்தை புரிந்து கொள்ள உதவக்கூடிய மிக முக்கியமான கட்டுரைகள் அவை. நீங்கள் அவற்றைப் பற்றி பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\nஆனால் உங்களுடைய இந்தப் பதிவுக்கும், ஜெயமோகன் கதைகளின் மேல் நீங்கள் வைத்துள்ள விமர்சனத்திற்கும் நான் காணும் முரண் சுவாரசியமானது – ஒருவேளை முழு மார்க்ஸியவாதியாகவோ, முதலீட்டியத்தை ஆதரிக்கும் தேசியவாதியாகவோ இருந்தால் இதில் முரணே இல்லை என்றும் சொல்லலாம். ஜெயமோகனுக்கு உங்கள் மேல் வரக்கூடிய கடும் கோபம் அவரும் அவருக்குள் செயல்படும் இந்த முரணை என்ன செய்வது என்று அறியாததால்தானோ என்று தோன்றுகிறது. அவரும் ஒரே நேரத்தில் ஹெகல், மார்க்ஸ், காந்தி அனைவரையும் அனுசரிக்க விரும்புபவர்.\nமுதலீட்டிய நவீனத்துவத்திற்கு மாற்றான விழுமியங்கள் நம்மை “பழைய” சாதிச்சமூகத்திற்கு (அதாவது சாதிச்சமூகமாக நாம் அறிந்ததற்கு) கொண்டுபோய் விடுமோ என்ற அச்சமே பலரையும் நவனீமற்ற (non-modern) சிந்தனைமுறைகளை பரிசீலிக்கவே தயங்கச்செய்கிறது. அதே சமயம் அப்படி பரீசிலிக்கும் தருணங்களில் இந்த நியாயமான அச்சத்தை அங்கீகரிக்க முடியாமல் கோபப்படுகிறார்கள். அதானால்தான் ஜெயமோகனால் மூச்சுக்கு மூச்சு அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களை இழிவுபடுத்த முடிகிறது.\nமற்றபடி நீங்கள் கதையின் தர்க்கத்திற்கு புறம்பாக விமர்சனம் செய்யும்போதும் சிந்தனை உரம்பெறலாம் என்று கூறுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் அது எல்லா சமயங்களிலும் பயனுள்ளதாக இருக்காது என்ற எச்சரிக்கையும் வேண்டும். இதில் என்ன சுவாரசியம் என்றால் நீங்கள் ஜெயமோகனுக்கு கூறும் பதிலும் பின் நவீனத்துவம் பற்றி எழுதியுள்ளதும் மிகவும் சுவாரசியமாக முரண்படுவதாக நான் நினைக்கிறேன். இந்த முரண்களெல்லாம் நீங்கள் தீவிரமாகச் சிந்திப்பதை சுட்டுவதாகவே கொள்கிறேன்.\nஉங்கள் எழுத்துக்களை அறிந்துகொண்ட மகிழ்ச்சியுடன்\nபிப்ரவரி 27, 2011 இல் 6:55 முப\nமேலேயுள்ள கடிதத்தில் முதலீட்டிய நவீனத்துவத்திற்கு என்று எழுதியுள்ளதை முதலீட்டிய நவீனத்திற்கு என்று வாசிக்கவும். நவீனத்துவம் என்பதை modernism என்பதாகவும் நவீனம் என்பதை modern என்பதாகவும் பயன்படுத்தி வருகிறேன். Modern என்பதை பெரும்பாலும் புரூனோ லதூர் We have never been modern என்ற நூலில் கொடுக்கும் அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறேன்.\nபிப்ரவரி 28, 2011 இல் 6:54 முப\nஎனக்​கென்ன​வோ அவற்றிற்கி​டை​யே என்னு​டைய எழுத்துக்களில் முரண் இருப்பதாகப் படவில்​லை. நீங்கள் குறிப்பிட்ட​தைப் ​போல “ஒருவேளை முழு மார்க்ஸியவாதியாகவோ, முதலீட்டியத்தை ஆதரிக்கும் தேசியவாதியாகவோ இருந்தால் இதில் முரணே இல்லை என்றும் சொல்லலாம்” என்று குறிப்பிட்ட​தைப் ​​போல முழு மார்க்சியவாதியாக இருக்க நி​னைப்பதாக இருக்கலாம்.\nநீங்கள் என்னு​டைய விமர்சனத்தின் பாணி​யை, அதில் பயன்படுத்திய ​சொற்க​ளை ​வைத்து அ​வை பின்நவீனத்துவ பாணியிலான விமர்சனம் எனக் கருதுகிறீர்களா ​தெரியவில்​லை.\nபின்நவீனத்துவ ​சொற்களில் ​சொல்வதானால் எனக்கு ​பெருங்க​தையாடல்களில் நம்பிக்​கை இருக்கிறது. அறிதலின் சாத்தியமின்​மைகளின் – தற்காலிகத் தன்​மை என்னும் அளவிலான – எச்சரிக்​கையுடன் சாத்தியங்க​ளை ஏற்றுக் ​கொள்பவனாக​வே இருக்கி​றேன். முழு முற்றான உண்​மை என்ப​தை அ​டைய முடியுமா முடியாதா என்ப​தை விட அத​னை ​நோக்கிய மனித குலத்தின் பயணத்தின் சாத்தியங்க​ளை ​கைப்பற்றிய​வைக​ளை குறித்த பிரமிப்பு அகலாதவனாக​வே இருக்கி​றேன்.\nமார்க்ஸ் குறிப்பிட்ட​தைப் ​போல நம்மு​டைய அறி​வை ந​டைமு​றை என்னும் உ​ரைகல்லில் உரசிப் பார்த்​தே அதன் உண்​மைத் தன்​மை​யை அறிந்து ​கொள்ள முடியும் என்பதற்​கேற்ப் மனித குலத்தின் விஞ்ஞான மற்றும் சமூக வளர்ச்சிகள் அறிதலின் சாத்தியப்பாடுக​ளையும், ​தொகுத்துக் ​கொள்வதின் சாத்தியப்பாடுக​ளையும், சாராம்சத்​தை புரிந்து ​கொள்வ​தையும் முழுமுற்றாக மறுக்கவில்​லை என்​றே உணர்கி​றேன்.\nபின்நவீனத்துவம் குறித்த என்னு​டைய பார்​வைகள் என்னு​டைய முந்​தைய கட்டு​ரைகளில் மிக ​மே​லோட்டமானதாக​​வே இருக்கிறது என்ப​தையும் அ​வை குறித்து ​மேலும் ஆழமாக என்னு​டைய கருத்துக்க​ளை ​தொகுத்து கட்டு​ரைகள் எழுத​வேண்டிய ​தே​வை​யையும் உணர்கி​றேன். படிப்​பையும் எழுத்​தையு​மே வாழ்க்​கையாக ​கொள்ள முடியா​மையும், ​சோம்​பேறித்தனங்களும் மிக ​மெதுவாக​வே இயங்கக் கூடிய சாத்தியங்க​ளை ஏற்படுத்தியுள்ளன.\n​ஜெய​மோகன் க​தைக​ளை ​பொறுத்தவ​ரை தங்களின் கீழ்க்கண்ட கருத்துக்க​ளோடு எனக்கு உடண்பாடில்​லை\n“ஜெயமோகனுக்கு உங்கள் மேல் வரக்கூடிய கடும் கோபம் அவரும் அவருக்குள் செயல்படும் இந்த முரணை என்ன செய்வது என்று அறியாததால்தானோ என்று தோன்றுகிறது. அவரும் ஒரே நேரத்தில் ஹெகல், மார்க்ஸ், காந்தி அனைவரையும் அனுசரிக்க விரும்புபவர்.\nமுதலீட்டிய நவீனத்திற்கு மாற்றான விழுமியங்கள் நம்மை “பழைய” சாதிச்சமூகத்திற்கு (அதாவது சாதிச்சமூகமாக நாம் அறிந்ததற்கு) கொண்டுபோய் விடுமோ என்ற அச்சமே பலரையும் நவனீமற்ற (non-modern) சிந்தனைமுறைகளை பரிசீலிக்கவே தயங்கச்செய்கிறது. அதே சமயம் அப்படி பரீசிலிக்கும் தருணங்களில் இந்த நியாயமான அச்சத்தை அங்கீகரிக்க முடியாமல் கோபப்படுகிறார்கள்.”\nஎனக்கு நம்பிக்​கை சார்ந்த சமூகங்களின் ​தோல்வியிலிருந்து சட்டம் சார்ந்த சமூகங்களின் ​தோற்றத்​தை புரிந்து ​கொள்வதிலும், அதிலிருந்து அ​தைவிட உயர்வான சமூகங்க​ளை ​நோக்கி முன்​னேறும் லட்சியச் சமூகங்கள் குறித்த எந்த ஆட்​சேபமும் இருக்கப் ​போவதில்​லை. எழுத்தில் அத்த​கைய கண்​ணோட்டங்கள் இருக்கு​மேயானால் அவற்​றை ​கொண்டாடுவதில் எனக்கு எந்த குழப்பமுமில்​லை.\nஆனால் பிரச்சி​னை அவரு​டைய எழுத்தில் சநாதன சமூக அ​மைப்பின் விருப்பம் குறித்த ஏராளமான குறிப்புகள் க​தை முழுவதும் ​பொதிந்து கி​டப்ப​து நாம் காணக் கி​டைப்பதாக​வே இருக்கிறது. அவற்​றை நான் என் விமர்சனத்தில் ஓரளவு ​தெளிவாக ​வெளிக் ​கொணர்ந்திருப்பதாக​வே உணர்கி​றேன். ​மேலும் நீங்கள் குறிப்பிடுவ​தைப் ​போல அவர் “மார்க்ஸ் காந்தி அ​னைவ​ரையும் அனுசரிக்க விரும்புபவராக” எனக்குப் படவில்​லை. அவரிடம் ​கு​றைந்தபட்ச நேர்​மைகூட இல்​லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ​ஜெய​மோகன் குறித்த என்னு​டைய 6 பதிவுக​ளை நீங்கள் படிக்கும் வாய்ப்பு இருக்கு​மேயானால் புரிந்து ​கொள்ள முடியும் என நி​னைக்கி​றேன்.\nவிவாதங்கள் ஆ​ரோக்கியமான​வை விவாதிக்க தயங்காமல் முன்வருபவர்கள் எல்​லோரும் ​யோக்கியமானவர்க​ளே என்ற புரித​லோடு தங்களின் மறு​மொழிக்காக காத்திருக்கி​றேன். தங்களின் கடிதம் எனக்கு நி​றைய உற்சாகத்​தையும் ​மேலும் எழுத ​வேண்டும் என்ற ஆர்வத்​தையும் ஏற்படுத்திய​தை தங்களுக்கு ​தெரியப்படுத்திக் ​கொள்கி​றேன்.\nபிப்ரவரி 28, 2011 இல் 12:06 பிப\nஸ்ரீஹரி,பொதுவாக நான் நேர்மை, நேர்மையின்மை என்றெல்லாம் வர்ணிப்பது பயனற்றது என்றே நினைக்கிறேன். எல்லோருமே பலவித எல்லைகளுகளுட்பட்டு ஏதோ கைக்கெட்டியவரை படித்து, அனுபவித்து, சிந்தித்து வாழ்கிறோம். இதில் சகஜீவித உணர்வு, பெருந்தன்மை, பரிவு ஆகியவைதான் முக்கியமே தவிர வாதங்களில் வெல்வதல்ல என்று நான் நம்பத்துவங்கியுள்ளேன். உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.\nநான் நீங்கள் விவாதித்த ஜெயமோகனின் மூன்று கதைகளை இன்னம் படிக்கவில்லை.படித்த பிறகு உங்கள் வாசிப்பு பற்றியும் நான் ஏன் அதை குறிப்பிட்ட விதத்தில் வர்ணித்தேன் என்பது பற்றியும் மீண்டும் எழுதுகிறேன். பிறகு ஏன் அவசரப்பட்டு இந்தப் பின்னூட்டம் போட்டேன் என்ற நியாயமான கேள்வி இருக்கிறது.\nஜெயமோகன் உங்கள் வாசிப்பை மிகக் கடுமையாக சாடியது தேவையற்றதாகத் தோன்றியது. அவ்வளவு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் உங்கள் வலைப்பூவை சுட்டி அதை நிராகரிப்பது ஏன் என்று வியப்பாக இருந்தது. உங்கள் வலைத்தளத்தைப் பார்த்தபோது நீங்கள் சில முக்கியமான வரலாற்றுச் சிக்கல்களை கவனப்படுத்துவதை கண்டேன். உங்கள் வாசிப்பு நவீனமற்ற (non-modern) வாழ்முறைகள் சாதீயத்திற்கு இட்டுச்செல்லும் என்ற கவலையிலிருந்து எழுவதாகத் தோன்றியது. வேறொரு கட்டுரையில், கார்ல் மார்க்ஸ்-இன் வரலாற்றுவாதம் பெருங்கதையாடல் என விமர்சிக்கப்படுவதை நீங்கள் அறிந்தும் ஏற்காதவர் என்பதையும் கண்டேன். அதே சமயம் உங்களிடம் மார்க்ஸின் கட்டுரைகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி/உணர்வெழுச்சியையும் கண்டேன். கதையின் தர்க்கத்திற்கு புறம்பாகவும், குறுக்குவெட்டாகவும் விமர்சன சிந்தனை செயல்படலாம் என்னும் நீங்கள், பெருங்கதையாடலுக்கும் அந்த விதி பொருந்தும் என்பதை ஊகிக்காமலிருக்க முடியாது. இப்படியாக சில முரண்களைக் கண்டதாக சொல்லுவதன் மூலம் வெறும் கோபதாபக் கண்டனங்களை கருத்தியல் அடிப்படைகள் சார்ந்த உரையாடலாக மாற்ற வேண்டும் என்ற விழைவில்தான் அவசரப் பின்னூட்டம் போட்டு அதை என் முகப்புத்தகத்திலும் நோட்-ஆகப் பிரசுரித்தேன். இதற்குமேல் இந்தச்சர்ப்பத்தில் விரிவாக எழுத முடியாது.\nஇதையொட்டி ஒரு தகவல்: என்னுடைய மிகச்சிறிய நூல் ஒன்று “முதலீட்டியமும், மானுட அழிவும்” என்ற தலைப்பில் சென்ற ஆண்டு வெளியாகியது. அதில் என்னுடைய சில சிந்தனைப்போக்குகள் சுட்டப்பட்டுள்ளன. அந்தப்புத்தகத்தின் முன்னுரை தவிர பிற கட்டுரைகள் http://www.shobasakthi.com வலைத்தளத்தில் தோழமைப் பிரதிகள் என்ற பகுதியில் காணக்கிடைக்கும்.\nபின்னர் ஒரு சமயம் உரையாடலைத் தொடர்வோம். நன்றி – ராஜன் குறை\nபிப்ரவரி 28, 2011 இல் 12:34 பிப\nஇ​ணையத்தில் படிக்க கி​டைக்கும் தங்களின் கட்டு​ரைக​ளை படிக்கி​றேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« க​லைஞர் காப்பீட்டுத் திட்டம் – தனியார் ​கொள்​ளை லாபத்திற்​கே\nக​தையும் – க​தை ஆசிரியனும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-25T07:33:34Z", "digest": "sha1:LRXUWWIUMVPIPANL3JFAO42AVMGFPFAV", "length": 23930, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொடி (1865) கூட்டமைப்பு முத்திரை\n\"தெற்கை இறைவன் காப்பார்\" (அதிகாரபூர்வம் அல்லாதது)\n\"The Bonnie Blue Flag\" (அதிகாரபூர்வம் அல்லாதது)\n(ஏப்ரல் 3 1865 தொடக்கம்)\nமொழி(கள்) ஆங்கிலம் (de facto)\nஅதிபர் ஜெபர்சன் டேவிஸ் (D)\nதுணை அதிபர் அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் (D)\nசட்டசபை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் காங்கிரஸ்\nவரலாற்றுக் காலம் அமெரிக்க உள்நாட்டுப் போர்\n- கூட்டமைப்பு உருவானது பெப்ரவரி 4, 1861 1861\n- உள்நாட்டுப்போர் தொடக்கம் ஏப்ரல் 12, 1861\n- படைகள் சரண் ஏப்ரல் 11, 1865 1865\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு (Confederate States of America) அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ (CSA) எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். எனினும் இது பிற நாடுகளாலோ அல்லது அனைத்துலகச் சட்டங்களினாலோ ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், இது எப்போதும் ஒரு முறையான விடுதலை பெற்ற அரசாக இருந்தது இல்லை.\nஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உ���்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.\nதளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன.\n3.1 தட்பவெப்ப மற்றும் நிலப்பரப்பு\nபிரிவினைக்கான உடனடிக் காரணம் 1860 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்ற வெற்றியும், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், தென் கரோலினா[1], மிசிசிப்பி[2], ஜார்ஜியா[3], டெக்சாஸ்[4] ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது.\nஎனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, நீக்ரோக்கள் வெள்ளையருக்குச் சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, தத்துவரீதியான, நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்[5].\nசில படையினர் பயன்படுத்தியக் கொடி\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ கொடியானது \"விண்மீன்கள் மற்றும் பட்டைகள்\" (Stars and Bars) என அழைக்கப்பட்டது. - துவக்கத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஏழு மாநிலங்களில் குறிக்க ஏழு விண்மீன்கள், இருந்தன. மேலும் மாநிலங்களில் இணைந்த போது ஒவ்வொன்றிற்கும் ஒன்று என (கென்டக்கி மற்றும் மிசோரி அப்போது பிரிந்திருந்ததால் அவற்றிற்கு மட்டும் இரண்டு சேர்க்கப்பட்டது) மேலும் 13 விண்மீன்கள் சேர்க்கப்பட்டன.\nஎனினும், புல் ரனின் முதல் போரின் போது, சில நேரங்களில் ஒன்றிய கொடியிலிருந்து இருந்து நட்சத்திரங்கள் மற்றும் பட்டைகள் கொடியினை வேறுபடுத்துவது சிரமமானதாக இருந்தது. இதனால் போரிபோது மட்டிம் தனியாக வேறு கொடி பயன்படுத்தப்பட்டது. சட்ட பூர்வமாக இக்கொடி ஏற்கப்படாவிடினும், மக்கள் மத்தியிலும், வீரர்கள் மஹ்தியிலும் இக்கொடி புகழ் பெற்று விளங்கியது. இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் போது இந்த கொடியிலும் கூட சிக்கள்கள் இருந்தன. ஒரு காற்றடிக்காத, இதை எளிதாக சமாதான ஒப்பந்தக் கொடி எனவோ அல்லது சரணடைய அறிவிக்கும் கொடி எனவோ தவறாக கனிக்க வாய்ப்ப்புள்ளது. 1865இல் இதன் மாறுபட்ட வடிவம் ஏற்கப்பட்டது. இப்புதிய வடிவில் இதன் வெள்ளைப்பகுஹ்டி குறுகியும், சிகப்புப்பகுதி நீண்டும் இருந்தது.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, 2,919 miles (4,698 km) கரையோரங்களைக் கொண்டுரிந்தது. இதனால் இதன் பெரிய பகுதி மணல் அல்லது சதுப்பு நிலமாக இருந்தன. உட்புற பகுதி பெரும்பாலும் விளைநிலங்களை கொண்டிருந்தது. இதில் சில மலைப்பாங்கான பகுதிகளும் இருந்தன. மேற்கு பகுதிகளில் பாலைவனங்கள் இருந்தன. மிசிசிப்பி ஆற்றின் கீழ்ப்பகுதி நாட்டினை இருபகுதிகளாக பிரித்தது..நீட்டின் மிக உயர்ந்த இடமாக (அரிசோனா, மற்றும் நியூ மெக்ஸிக்கோ நீங்கலாக) 8,750 feet (2,670 m) உள்ள டெக்சிஸில் உள்ள குவாதலூபே குன்று ஆகும்.\nஅமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பால் உரிமை கோரப்படும் நிலங்களின் நிலப்படம்\nஇப் பகுதியில் லேசான குளிர்காலமும் நீண்ட, சூடான, ஈரப்பதமிக்க கோடைகாலமும் உடைய ஈரமான மிதவெப்ப தட்பவெப்பநிலை இருந்தது. தட்பவெப்பநில�� 100 டிகிரி மேற்கு திசையில் வறண்ட பாலைவனங்கள் முதல் பரந்த சதுப்பு நிலம் (அதாவது புளோரிடா மற்றும் லூசியானா இருப்பது போன்ற) வரை நாடுமுழுக்க பல் வேறுபட்ட நிலையில் இருந்தது. மிதவெப்ப தட்பவெப்பநிலை குளிர்காலத்தை லேசானதாக்கினாலும், இக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவ வழிவகுத்தது. இதன் விளைவாக, இரு தரப்பிலும் அதிக வீரர்கள் போரில் கொல்லப்பட்டதை விட நோய் தாக்கி இறந்தார்.[9] முதல் உலக போருக்கு முன் இது ஒரு இயபான நிகழ்வுஆகும்.\n↑ வீரர்களின் இறப்பில் மூன்றில் இரண்டு பங்கு நோய் காரணமாக ஏற்பட்டது.Nofi, Al (ஜூன் 13, 2001). \"Statistics on the War's Costs\". Louisiana State University. மூல முகவரியிலிருந்து 2007-07-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-09-08.\nவட அமெரிக்காவின் முன்னாள் நாடுகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=627214", "date_download": "2018-06-25T07:36:45Z", "digest": "sha1:7OWYMRQULI3WLOEQEKOTXUYSOSN27BIX", "length": 10248, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உலகையே அழிக்க முற்பட்ட அமெரிக்கா…!", "raw_content": "\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nஉலகையே அழிக்க முற்பட்ட அமெரிக்கா…\nஉலகில் நடைபெறும் அனைத்து யுத்தங்களிலும் மூக்கை நுழைக்கும் வல்லரசு அமெரிக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் பணம், அதிகாரம், வளர்ச்சி என்பன அனைத்தும் உலக நாடுகளிலும் தாக்கத்தினை செலுத்தி வருகின்றது.\n21 ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட அதீத வளர்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, உலக நாடுகள் ஒவ்வொன்றின் வளர்ச்சிகளுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா உதவி செய்து வருகின்றது என்பதும் உண்மை.\nஇத்தகைய அமெரிக்கா உலகையே அழிக்கும் வகையில் நிலவையே அணுகுண்டு வீசி அழிக்க முயற்சிகளை திட்டமிட்ட ��ிடயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.\n1958ஆம் ஆண்டு Project A119 என்ற திட்டத்தின் மூலம் நிலவை அணு குண்டு மூலம் முற்றாக தகர்த்து விட அமெரிக்கா திட்டம் தீட்டியிருந்தது.\n1957ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா தனது சொந்த செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனையைச் செய்தது.\nஇதன் காரணமாக அப்போது விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகித்த அமெரிக்காவானது சோவியத் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டது.\nஅதற்காக ரஷ்யாவிற்கு தெரியும் வகையில் நிலவை வெடிக்க வைக்க திட்டமிட்ட அமரிக்கா, அணுகுண்டு திட்டத்தினைக் கையில் எடுத்தது. எனினும் இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஅதனால் அமெரிக்க இராணுவம் இந்த அணுகுண்டு திட்டத்தினை கைவிடும் வகையில் அப்போதைய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததனால் குறித்த திட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தகவல்களை நாசாவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான லியோனாட் ரெய்பல் உலகத்திற்கு அம்பலப்படுத்தினார்.\nமற்றொரு வகையில் நிலவு வேற்றுக்கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்பதை அறிந்து கொண்ட காரணத்தினாலேயே அமெரிக்கா இந்த திட்டத்தினை கையில் எடுத்தது எனக் கூறப்படுகின்றது.\nவிண்வெளி ஆய்வுகள் தொடர்பில் அப்போது ஆய்வுகளை நடத்திவந்த அமெரிக்கா நிலவில் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை கண்டு பிடித்த காரணத்தினாலேயே இந்தவகை அணுத்திட்டத்தினை மேற்கொள்ளவிருந்தாகஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.\nஅதன் சந்தேகத்தன்மையை களையவே 1969ஆம் ஆண்டு அப்பலோ 11 என்ற நிலவுப்பயணத்தை மேற்கொண்டதாகவும், அப்போது அது உறுதி செய்யப்பட்ட காரணத்தினாலேயே தொடர்ந்து நிலவு குறித்த ஆய்வுகள் இழுபறியாகியுள்ளன எனவும் புதுத்தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎவ்வாறாயினும் உலக வல்லரசாகவுள்ள அமெரிக்கா இந்த உலகத்திற்கு ஏற்படுத்தவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை..\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஏற்கனவே கணிக்கப்பட்டு விட்ட உலக அழிவு… – 4000 பக்கங்களில் பதிவு\nசிறியதோர் அசைவு, பெரியதோர் விளைவு\nஊமைகளையும், செவிடரையும் ரசிக்க வைக்கும் இசை…\nகாஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி விவகாரம்: தகவல் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு\nவிடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவவுனியா வியாபார நிலையத்தில் தீ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://attamil.com/news-id-china-firmly-backs-paks-sovereignty-core-interests-xi-tells-hussain5245.htm", "date_download": "2018-06-25T07:31:26Z", "digest": "sha1:EPINCYP5KL7SWI2BWUDKCHM655DB4STB", "length": 6563, "nlines": 72, "source_domain": "attamil.com", "title": "China firmly backs Paks sovereignty, core interests Xi tells Hussain - Mamnoon Hussain- Xi Jinping- Shanghai Cooperation Organisation- மம்னூன் ஹுசைன்- ஜி ஜின் பிங் - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு | attamil.com |", "raw_content": "\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி - இன்னும் அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கை\nஇளைஞர்களுக்கு அதிமுகவில் தான் எதிர்காலம் உண்டு: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்\nபாகிஸ்தானின் நலன் மற்றும் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் - ஜி ஜின்பிங் World News\nபாகிஸ்தானின் நலன் மற்றும் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவித்துள்ளார். #SCOSummit\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறது. இந்த மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\nஇந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் தேச நலன், ஒருமைப்பாடு மற்றும் அந்நாட்டின் இறையாண்மையை சீனா உறுதியாக ஆதரிக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் அதிபரிடம் கூறியதாக, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும், இருநாடுகளுடனான உறவை பாதுகாப்பது, நட்புரீதியில் தகவல்தொடர்புகளை அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்வது, பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் ஆற்றல் மற்றும் போக்குவரத்தில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பு வழங்க சீனா விரும்புவதாக அந்த சந்திப்பின் போது ஜி ஜின் பிங் பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவித்ததாக கெங் சுவாங் கூறியுள்ளார். #MamnoonHussain #XiJinping #ShanghaiCooperationOrganisation\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\nஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்\nயாஷிகா ஆனந்த்துக்கு பிக்பாஸ் வீட்டில் மோசமான பட்டப்பெயர்\nபிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்\nசவுதியில் கார் ஓட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Technology/NS00187498b1cBZgpsC.html", "date_download": "2018-06-25T07:42:28Z", "digest": "sha1:VD52G27UGWEUVBHPZP4CLVUQS3XP6RSX", "length": 6335, "nlines": 55, "source_domain": "jaffnafirst.com", "title": "சுற்றுலா பயணிகளை கவர விண்வெளியில் ஆடம்பர ஹோட்டலை கட்டவுள்ள ரஷ்யா", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nசுற்றுலா பயணிகளை கவர விண்வெளியில் ஆடம்பர ஹோட்டலை கட்டவுள்ள ரஷ்யா\nசுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சொகுசு ஆடம்பர ஹோட்டலை கட்ட ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி கழகமும் இணைந்து, பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை உருவாக்கி வருகின்றன.\nஇந்த விண்வெளி ஆய்வு மையத்தை கட்டுவதற்காக இதுவரையில், ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில், 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஹோட்டலை கட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.\nசொகுசு ஹோட்டலில், 4 ஆடம்பர அறைகள் கட்டப்பட உள்ளதாகவும், ஒவ்வொன்றும் 4 கன மீட்டர் அளவில் இருக்கும் எனவும், இங்கு மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம் வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் நிறுவனம் மற்றும் ரஷ்ய அரசு இணைந்து, ரூ.2100 கோடியில் இருந்து ரூ.3360 கோடி செலவில் இந்த ஹோட்டலை கட்ட உள்ளனர். இங்கு ரொக்கெட் மூலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும் என்றும் இங்கு 1 முதல் 2 வாரங்கள் தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதம் தங்கவும், விண்வெளியில் நடக்கவும் கூடுதலாக ரூ.130 கோடி வசூலிக்கப்படும் என கூறியுள்ள ரஷ்ய அரசு, விண்வெளியில் நடக்க ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது.\nநிலவின் மறுபக்கத்தை அறியவுள்ள சீனா\nசூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு-விஞ்ஞானிகள் சாதனை\nகடவுச்சொற்களை மாற்றுமாறு டுவிட்டர் அறிவிப்பு\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine007.blogspot.com/2012/08/blog-post_3.html", "date_download": "2018-06-25T07:28:02Z", "digest": "sha1:LVQBNEP3KCNWUYTSTBHY2DP5DATUHEF5", "length": 13121, "nlines": 115, "source_domain": "tamilcine007.blogspot.com", "title": "Tamil Cinema News: அமலா பால் வாய்ப்பை பறித்த ஹன்சிகா மோத்வானி!", "raw_content": "\nஅமலா பால் வாய்ப்பை பறித்த ஹன்சிகா மோத்வானி\nவேட்டை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். தமிழில் ஹிட்டான வேட்டை படம் தெலுங்கில் பலே தம்மடூ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் மாதவன் நடித்த ரோலில் நடிகர் சுனில் நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக தமிழில் நடித்த அமலா பால் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹன்சிகா மோத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார். இதேபோல தமிழில் சமீரா ரெட்டி நடித்த ரோலில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.\nநான் விலகியது சேட்டை அல்ல; வேட்டை ரீ-மேக்\nதமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன்சிகா மோத்வானி. \"ம...\nஇளைய தளபதி விஜய் பிறந்தநாள்..\nஇளைய தளபதி விஜய் இன்று தன் 38-ஆவது பிறந்தநாளைக் காண்கிறார்... இந்நாளில் அவரை வாழ்த்துவதோடு இல்லாமல் அவரைப் பற்றி நாமும் கொஞ்சம் ...\nகிராமியப் படத்திற்க�� இசை அமைக்கும் பவதாரிணி\nமுழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார். &...\nஎல்லை தாண்டும் மீனவர் பிரச்சினையை கையில் எடுத்துள்ள 'நீர் பறவை' திரைப்படம்\nவெறும் 45 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மைனாவை 7 கோடி வசூலித்துக் காட்டிய வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்\nசிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடையில்லை\nசினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப...\nகடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட். எழுத்தாளர் ஜெயமோகன்.\nமுழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டு...\nதம்பியுடன் ஆட்டம் போட்ட ப்ரணிதா, அண்ணன் சூர்யாவுடன் துப்பறிகிறார்.\nமாற்றான்' படத்தினைத் தொடர்ந்து 'சிங்கம் 2' படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'சிங்கம் 2' படத்தினை அடுத்து ...\nஅஜித் ஜிம் ஆசைக்கு காரணம்\nபல விபத்துக்களுக்குப்பின் ‘இனி எவ்விதமான ரிஸ்கும் எடுக்கக்கூடாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டதால் உணவில் மட்டும் கட்டுப்பாடுடன் இரு...\nமன்மதராசா நடிகை காதல் திருமணாம்\nநடிகர் தனுஷுடன் திருடா திருடி திரைப்படத்தில் நடித்து, அத்திரைப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலம் பிரபலமாகியவர் சாய சிங். விஜய் நடித்...\nதமிழ் சினிமாவின் ஓப்பனிங் வசூல் முறை சிவாஜி படத்திலிருந்து தொடங்கியதா\nஇன்று ஒரு படத்தை, கதையும் திரைக்கதையும் தீர்மானிக்கிறதோ இல்லையோ \"ஓப்பனிங் எனப்படும் வெளியீட்டு முறைதான் தீர்மானிக்கிறது. ஒர...\n வடக்கில் பறக்கும் அசின் கொடி\nரஹ்மான் : விருதுகள் வெல்வாரா\nசூர்யா தயாரிப்பு நிறுவனத்துக்காக ஜீவா\nவிமல்,சிவகார்த்திகேயன் இணையும் கேடி பில்லா கில்லாட...\nகும்கி படத்தில் யானையை மையப்படுத்தி க்ளைமாக்ஸ்.\nஅமெரிக்கா,பிரிட்டனில் ஒரு கோடி கூட வசூல் செய்யாத ப...\nஅமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசை\nஎனக்கு எந்த விருதும் வேண்டாம். ரஜினியின் பாராட்டு ...\nதல நடிகரின் கோபத்திற்கு ஆளானா மங்காத்தா காமெடி நடி...\nவிஜய் ஆண்டனிக்கு \"கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை\nஅமலா பால் வாய்ப்பை பறித்த ஹன்சிகா மோத்வானி\nசசிகுமார் படத்தை விலைக்கு கேட்கும் சூர்யா நிறுவனம்...\nதுப்பாக்கி நீதிமன்ற தீர்ப்பு தள்ளிப்போனது\nபிரசன்னாவின் மனைவியாக இருக்க விரும்பாத சினேகா\nகார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி தடியடி… தள்ளுமுள்ள...\nSIIMA விழாவில் ஆரம்பித்த நட்பை தொடரும் சிம்பு,தனுஷ...\nரஜினியின் கோச்சடையான் படம் முழுவதும் காமிக்ஸ் புத்...\nஆதிபகவன் படம் தாமதமானது ஏன்\nபெங்களூரு பிரகாசிக்கிறது... ஸ்ரேயா ஜொலிக்கிறார்......\nதாண்டவம் படத்தில் கண் தெரியாதவராக நடிப்பதற்காக வெள...\nகம்ப்யூட்டரில் இருந்து திருடி கோச்சடையானை விற்க சத...\nஇயக்குனர் ஆகிறார் நடிகை ரோஹினி\nஅழகின் ரகசியத்தை கூறும் த்ரிஷா\nத்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த ’மாஸ்டர்’ பிளான்\n’மனைவியாக இருக்க விருப்பமில்லை’ - சினேகா அதிரடி\nஅஜித் ஜிம் ஆசைக்கு காரணம்\nதனுஷை திக்குமுக்காட வைத்த சிம்பு\nஇரண்டு செல்போன் பயன்படுத்துகிறார் விஜய்\nஸ்ரீதேவி படத்தில் முக்கிய பாத்திரமாக அஜித்..\nபில்லா 2, நான் ஈ வசூல் நிலவரம்\nகமல் மகள் அக்ஷராவை காதலிக்கும் நஸ்ரூதீன் ஷா மகன்.\nதுப்பாக்கி பிரச்சனையால் விஜய்,முருகதாஸ் கவலை.\nதலைவன் இருக்கிறான் படம் மூலம் மீண்டும் இணையும் கமல...\nசிங்கப்பூரில் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் மாற்றான்...\nநான் இசை வெளியீடு – ஆடியோ வெளியீட்டில் புதுமை…\nகைவசம் 15 படங்கள் – கலகலக்கும் சந்தானம்\nசிறுத்தை சிவாவின் கதையில் மாற்றம் செய்த அஜீத்.\nஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...\nமணிவண்ணன், சத்யராஜ் மீண்டும் இணையும் அமைதிப்படை பா...\nஅஜீத்தின் புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஹீரோ ராண...\nபில்லாவை பின்னுக்கு தள்ளி பந்தாடிய ஈ.\nநடிகையானது என் அதிர்ஷ்டம்: ஸ்ருதிஹாசன்\nமீண்டும் நடிக்க வந்தார் அமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=66321", "date_download": "2018-06-25T08:10:04Z", "digest": "sha1:JQ6SALJF2OOW4ZPRNBYNAWZFYQEJWX5W", "length": 11247, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Panguni festival at karuppasamy temple | முல்லைக்குளம் கருப்பணச்சாமி கோயில் பங்குனி உற்சவ விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி ��ீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nகோவிலில் ஆகம விதி மீறலா\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்\nபல்லவ கால பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்\nதாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nபிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்\nமுத்துமாரியம்மன் கோவில் வைகாசி விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்\nசேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமி ... பழநி தேரடி வீதியில் அள்ளப்படாத ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமுல்லைக்குளம் கருப்பணச்சாமி கோயில் பங்குனி உற்சவ விழா\nமானாமதுரை : மானாமதுரை அருகே முல்லைக்குளம் கருப்பணச்சாமி, அக்னி வீரபத்ரசாமி கோயில் பங்குனி உற்சவ விழா நடந்தது. கிராம மக்கள் முத்தனேந்தல் வைகை ஆற்றில் கரகம் எடுத்து வந்து, கருப்பணச்சாமி வேடமணிந்து சாமியாட்டம் ஆடினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. கருப்பணசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nநடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஜூன் 25,2018\nநெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்\nகோவிலில் ஆகம விதி மீறலா ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு ஜூன் 25,2018\nதிருச்சி:ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை என, கோவில் அர்ச்சகர்கள் ... மேலும்\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம் ஜூன் 25,2018\nசேத்துப்ப��்டு: சேத்துப்பட்டு அருகே நடந்த, அக்னி வசந்த விழாவில், 150 அடி நீள துரியோதனன் சிலை படுகளம் ... மேலும்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை ஜூன் 25,2018\nஓசூர்: ஓசூர் வ.உ.சி., நகர் வலம்புரி விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 108 கோமாதா பூஜை ... மேலும்\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் ஜூன் 25,2018\nபுதுச்சேரி: முத்தியால்பேட்டை வீர ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் 20ம் ஆண்டு விஷ்ணு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/paunch", "date_download": "2018-06-25T08:22:56Z", "digest": "sha1:JE3KIMJMZGZKBAT4WP26IVMMX3MXIXBO", "length": 4018, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"paunch\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npaunch பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-s-upcoming-4g-feature-phone-will-target-150-million-users-clsa-014698.html", "date_download": "2018-06-25T08:21:33Z", "digest": "sha1:XWMA6BMEKTCJJI3LYNB45KCYWQPMC4Y5", "length": 8782, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio's upcoming 4G feature phone will target 150 million users: CLSA - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n150 மில்லியனுக்கு குறி வைக்கும் ஜியோ பீச்சர் போன்\n150 மில்லியனுக்கு குறி வைக்கும் ஜியோ பீச்சர் போன்\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்க��� 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஇன்று ஜியோ அறிவித்த ரூ.299/- திட்டத்தில் கிடைக்கும் புதிய சலுகை என்னென்ன\nஇனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.\nசமீபத்தில் வெளியாகியுள்ள CLSA அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்கள் 150 மில்லியன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் என தெரிவித்துள்ளது. இது 15-17 சதவிகிதம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதனால் புதிய பீச்சர்போனின் விலையை ரூ.500 - 1000 வரை நிர்ணயம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 4ஜி பீச்சர்போன் ஜியோ சிம் கார்டு வசதியை மட்டும் கொண்டிருந்தாலும் வோல்ட்இ மற்றும் இதர செயலிகளை இயக்கும் வசதியை கொண்டிருக்கும். தற்சமயம் விற்பனை செய்யப்படும் பீச்சர்போன்களை விட அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருப்பந்தாலும், இதன் விலை ரூ.500 - 1000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.\nஇந்தியாவில் இன்னமும் ஸ்மார்ட்போன்களை விட பீச்சர்போனின் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. 2017 நிதியாண்டில் மொத்தம் 136 மில்லியன் பீச்சர்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, ஆனால் இதே காலகட்டத்தில் 113 மில்லியன் ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகூடுதலாக 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோவின் சந்தை பங்குகள் 19-20 சதவிகிதமாக இருக்கிறது, இது ஐடியா செல்லுலார் நிறுவனத்தை விட அதிகம் ஆகும். நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஐடியா செல்லுலார் இருக்கிறது.\nஇந்திய டெலிகாம் சந்தையின் வருவாய் 7 சதவிகிதம் வரை குறையும் என CLSA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை 2019 நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹாஷன் பரிதாப பலி.\n10 பைசாவிற்கு 1எம்பி: அதிரவைத்த டோகோமோ நிறுவனம்.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuththapperiyaan.blogspot.com/2012/", "date_download": "2018-06-25T07:40:32Z", "digest": "sha1:RSLHJGAXLSGPMS4XNFZZKG6GYBDNKTO6", "length": 27444, "nlines": 143, "source_domain": "karuththapperiyaan.blogspot.com", "title": "2012 - கருத்தப்பெரியான் blog", "raw_content": "\nமுகம் இறுகி கண்கள் சிவந்து\nஅடுத்த பஸ் பார்த்து நிற��க\nஅவள் பயணத்தை நீட்டி சென்றது\nமனதில் மாறி மாறி ஒலிக்கிறது\nஅவளின் அன்றய குழந்தை சிரிப்பும்\nஇன்றைய அவள் குழந்தையின் சிரிப்பும்\nபார்த்த நொடியில் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள் குழந்தைகள். அதற்கு அவர்களின் குழந்தைத்தனம், குணம், விளையாட்டாய் செய்யும் செயல்கள், பேசும் மழலைக் குரல், சுத்தமான அன்பு, எதையும் எதிர்பார்க்காத பாசம். குழந்தைகளை விட அவர்களிடம் குழந்தைதனமாய் விளையாடும் பெற்றோர்களின் செயல் பார்க்க மிக அழகாய் இருக்கும்.அந்த குழந்தை வளர்ந்து ஆளான பின்பும் அவர்களிடம் குழந்தை தனமாய் பேசும்- விளையாடும் பெற்றோர்களை பார்க்கும் பொது என் மனம் லயித்து கிடக்கும்.\nசென்னை டு பாண்டி செல்லும் பேருந்தில் நான் அமர்ந்திருந்த எதிர் பக்கம் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்தனர். முன் இருக்கையில் அப்பாவும் அம்மாவும், பின் இருக்கையில் அவர்களின் இருபது வயதை ஒத்த பெண் குழந்தைகள். அந்த அப்பா கையை பின்புறம் கட்டியவாறு இருக்கையின் மேல் வைத்திருந்தார். பின்னல் இருந்த அந்த பெண் குழந்தை அவரின் உள்ளங்கையில் கைவைபதும், அவர் கையை மூடி அந்த பெண்ணின் கையை பிடிக்க முயற்சியுமாய் அந்த சிறுபிள்ளை விளையாட்டு பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.\nஒரு தாயின் பாசம் அதையும் தாண்டி என்னை பிரமிக்க வைத்தது. நண்பனுக்காக டீ கடையில் காத்திருக்கிறேன், பக்கத்தில் ஒரு 40 வயதை தாண்டிய பெரியவர். அந்த வழியே கடந்து சென்ற 75 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி திரும்பி பார்த்ததும் மிகுந்த சந்தோசத்துடன் எங்களை நோக்கி நடந்து வந்தார். என் பக்கத்தில் இருந்த அவர் வாம்மா எப்டி இருக்க என்று கேட்டு முடிக்க,அந்த அம்மா அவரின் தலையை கோதிக்கொண்டே \" சாப்டியாப்பா ஏன் சவரம் பண்ணல இந்தா நூறு ரூபா மூத்தவன் கொடுத்தான் வச்சுக்கோ கொழந்த - இளையவள் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்\" - சொல்லிக்கொண்டே முகத்தை தடவி பார்த்துவிட்டு பாட்டி சென்றார். கொஞ்ச நேரம் கழித்து பக்கத்தில் இருந்தவரின் கண்ணில் துளியை பார்த்ததும் சற்று பிரமித்து போனேன். என்னே குழந்தை பாசம்\nவெயில கூட தாங்கிடலாம் .. ஆனா இந்த மழைக்காலத்துல அப்பப்பா.. ன்னு கிராமத்துல சலிச்சுக்கிற நிறைய பேர பாத்துருக்கேன், இதையெல்லாம் அவங்க சொல்றது அடைமழைக்காலத்துல. ஆனா சென்னையில சும்மா கால் மணிநேரம் தூறல் தூறினாலும் .. முடியலடா சாமி .. சென்னைக்கும் தண்ணிக்கும் ஆகாது போல.குடிக்கிற தண்ணிய இருந்தாலும் சரி , கொட்டுற மழையா இருந்தாலும் சரி . ரெண்டுமே கஷ்டம்.\nசென்னையில சாதாரண நாட்களிலே வாகன நெரிசல் பத்தி கேக்கவே வேண்டாம் . மழைக்காலத்தில் எறும்பு கூட்டம் போல் அல்லவே நகர்கிறது. எல்லாரும் சொல்லற மாதிரி குண்டும் குழியுமான சாலைஎன்பாதால் மழைநீர் நிரம்பும் காலங்களில் எது குண்டு எது குழி என்று தெரியாததால் வண்டியை வேகமாக நகர்த்த நமது ஓட்டுனர்கள் பயப்படுவது ஒரு காரணம். அடுத்த ஸ்டாப்பில் இறங்க அரைமணி நேரம் ஆகுதுன்ன பாத்துக்குங்க.\nஅப்புறம் நம்ம பாதசாரிகள் , பேருந்துல கஷ்டப்பட்டு கீழ இறங்கி நடக்கணும்ன்ன கையில் ஒரு ஊன்றுகோல் இல்ல எதாச்சும் படகு வேணும் கடக்க. சுற்றிலும் தண்ணீர் - தீவில் விடப்பட்டது போல காட்சி. எங்க கால் வச்ச எவன் வெட்டுன குழி இருக்குமோன்னு பயம். இதெயெல்லாம் மீறி நடந்து போன எதோ நேத்திகடன் மாதிரி சேறை வாரி உடம்பில் அடித்துவிட்டு செல்வார்கள் நம்ம ஓட்டுனர்கள்.\nஇன்னும் எவ்வளவோ கஷ்டம் , மழை நீர் வடிய வடிகால் இல்லாதது எவ்ளோ கஷ்டம்,இருக்குற வடிகாலையும் சிலர் குப்பைதொட்டி ஆக்கினதால எவ்ளோ கஷ்டம்,குளிப்பான கடையில கைய குத்த வச்சு உக்கந்துருப்பவர் - 500 இளநீர்களை சாலையோரம் போட்டுவிட்டு விரக்தியான முகத்துடன் குடையை பிடித்து கொண்டிருக்கும் பெண், சாலை ஓரமே வீடாய் நினைத்து அங்கேயே சமைத்து அங்கே உறங்கும் மக்கள் என இங்கு வாழும் அனைவருக்கும் எவ்வளவு கஷ்டம் மழைக்காலம் என்றால்.\nமழை தவிர்க்க முடியாத , தவிர்க்க பட கூடாத ஒன்றுதான். ஆனா இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியது. மழைக்காலத்துல வேளச்சேரி,தரமணி பக்கம் போயிட்டு வாங்க.என்ன கொடுமை சார் ன்னு உங்க தலையில நீங்களே அடிச்சுகுவீங்க...அங்க இருக்குற குழந்தைகள் rain rain go away -ன்னு பாடின சரின்னுதான் தோணுது.\nபகத்சிங் ஒரு மாவீரன் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த பகுத்தறிவாளன் என்பதை பகத்சிங் சிறை வாசத்தின் போது எழுதி தந்தையிடம் அனுப்பி வைத்த பகுத்தறிவு சிந்தனைகளை தமிழில் ப.ஜீவானந்தம் என்பவர் மொழிபெயர்த்த 'நான் நாத்திகன் ஏன் என்ற புத்தகத்தை படிக்கும் பொது உணரமுடியும்.\nஇன்று கூட கடவுள் மறுப்புக் கொள்கைகளை பேசுபவர்களை அகங்காரம் பிடித்தவன். தற்பெரு���ைக்காக நாத்திகம் பேசுகிறான் என்பார்கள். இதை உணர்ந்த பகத்சிங் கடவுளை மறுக்கும் காரணங்களை விவாதிக்கும் முன்னர் தனக்கு அகங்காரமோ, தற்பெருமையோ இல்லை என்கிற நிலையை அழகாய் விளக்குகிறார்.\n\"என்னுடய பாட்டனார் தீவிரமான ஆத்திகவாதி. என்னுடைய தந்தை சுதந்திர கருத்துக்களை தீவிரமாக பேசினாலும் கடவுளை முழுதாய் நம்புபவர். எனக்கும் மதம்,சம்ப்ரதாயங்கள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்றாலும் கடவுள் ஒருவர் இருப்பதை நம்பினேன்.\nஇப்படி ஒரு ஆத்திகவாதி அகங்காரம் காரணமாக கடவுள் நம்பிக்கையை விட முடியுமா\nஅப்படி மறுத்தால் அதற்க்கு இரண்டு காரணம் இருக்கலாம்.\n1. கடவுளை பரம விரோதியாய் எண்ண வேண்டும். இல்லையென்றால்\n2 தானே கடவுள் என்று எண்ண வேண்டும்.\nஇந்த இரு கருத்துக்களையும் உடையவர்களை நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது.முதலாவது கடவுளை விரோதியாய் பார்ப்பவன் கடவுள் ஒருவன் இருபதாய் நம்புகிறான். இரண்டாவது - தான் கடவுள் என்று சொல்லுவதால் மனிதர்களை மீறிய ஒரு சக்தி பிரபஞ்சத்தை இயக்குவதாக நம்ப வேண்டும். ஆதலால் இவர்கள் இருவருமே நாத்திகர்கள் இல்லை.\nநான் இவர்கள் இருவரையும் சார்ந்தவன் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதையே அடியோடு மறுப்பவன்.\n\"நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்த பொழுது, இயக்கத்தில் இருந்த பலர் நாத்திக கருத்துக்களை உடையவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஆயுள் கைதியாய் சிறைவாசம் இருந்த பொழுது ஜெபிக்க எழுந்த ஆர்வத்தை அவர்களால் அடக்க முடியவில்லை. இயக்கத்தின் முழுப்பொறுப்பும் என்னிடம். அதுவரை வெறும் புரட்சிக்காரனாய் இருந்த நான் மார்க்கசின் பொதுவுடைமை நூல்களை கற்றேன். ஏகாதிபத்திய இருளை நீக்கிய லெனின்,ட்ராஸ்கி ஆகியோரின் நூல்கள்ளையும் கற்றேன். குறிப்பாக அராஜக தலைவன் பக்குனின் \"கடவுளம் ராஜ்யமும்\" நூலையும் , நிர்லம்ப் சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு நூலையும் கற்றதில் கடவுள் இல்லை என்பதில் தெளிவு கொண்டேன். \"ஆராய்ச்சித்திறனும் சுயமாக யோசிக்கும் திறனும் புரட்சியாளனின் இரு கண்கள்\"- என்கிறார் பகத்சிங்.\nகடவுள் உருவான விதம் பகத்சிங் பார்வையில் -\n\"உலகம் ஏன், எங்கிருந்து உருவானது உலகத்தின் முற்கால, தற்கால, பிற்கால நிகழ்ச்சிக்கான காரணம் என பல கேள்விகளுக்கு முன்னோர்கள் காரணம் கண்டுபிடிக்க முற்படும்போது ��ரியான தெளிவு கிடைக்காதால் கடவுள் என்று உருவாக்கப்பட்டு வேதாந்த தத்துவங்கள் உருவாகபட்டன. இது முன்னோர் ஓவ்வொருவரின் சொந்த கருத்துக்கள் என்பதால்தான் மதத்துக்கு மதம் கருத்தக்களில் பல முரண்பாடுகள் இருக்கிறது.\"\nஆத்திகவாதிகளிடம் பல கேள்விகளை எறிகிறார் பகத்சிங்.\nநீங்கள் நம்புவதுபோல் சர்வவல்லமை படைத்த கடவுள்தான் இந்த உலகை படைத்தார் என்றால் ஏன் இவ்வளவு துயரங்களும், கஷ்டங்களும் நிறைந்த உலகை படைத்தார் பூரணமாக திருப்தி அடைந்த ஜீவன் ஒன்று கூட இல்லையே ஏன்\nஇதை நீங்கள் கடவுள் சித்தம்- ஈசன் இட்ட கட்டளை என்றால் \"சட்டத்துக்குள் அடங்குபவன் சர்வசக்தி படைத்தவன் அல்லன் அவனும் அடிமையாகதனே இருக்க முடியும்\nஇதை நீங்கள் கடவுளின் பொழுதுபோக்கு,திருவிளையாடல் என்று தயவு செய்து சொல்லிவிடாதீர்கள். பொழுதுபோக்குக்காக ரோமாபுரியை எரித்து மக்களை துன்பங்களுக்கு ஆளாக்கிய நீரோவுக்கு இவ்வுலகம் சூட்டிய பெயர் கொடுங்கோலன், கேடுகெட்டவன். அப்படியானால் உங்கள் கடவுள் கொடுங்கோலனா\nஇறந்த பிறகு மோட்சத்தை அடைய இப்பொழுது உங்கள் கடவுள் பரிசோதிக்கிறாரா பிற்பாடு மிருதுவான பஞ்சால் காயத்தை ஆறவைக்க இப்பொழுது காயத்தை ஏற்படுத்துகிறேன் என்ற வாதத்தை ஒத்துகொள்வீர்களா\nமுஸ்லிம்,கிறிஸ்துவர்களை நோக்கியும் கேள்வி கேட்கிறார்,\nஉங்களுக்கு முற்பிறப்பு-பூர்வ ஜென்மம் பற்றி நம்பிக்கை இல்லை. சர்வ வல்லமை படைத்த உங்கள் கடவுள் இந்த உலகத்தை படைக்க ஏழுநாட்கள் எடுத்துகொண்டது ஏன் தினமும் நன்றாய் இருக்கிறது என்று ஏன் கூறினான்\nஇன்று அவனை கூப்பிடுங்கள். \"எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்லும் தைரியம் இருகிறதா பாப்போம்\"\nதண்டனை மூன்று வகை \"பழிக்குப்பழி,பயங்காட்டுதல்,சீர்திருத்துதல்\"\nஇந்த மூன்றில் முற்போக்கு சிந்தனையாளர்கள் சீர்திருத்துதலையே முன்வைகின்றனர்.\nஅப்படியிருக்க முன்ஜென்ம வினைக்காக மக்களை துன்பபடுதுதல் சரியா\nதண்டனையாக மாடாக,பூனையாக,நாயாக 84 லட்சம் இருபதாக சொல்கிறீர்கள். இதனால் அடையும் சீர்திருத்தம் எனன முன்ஜென்ம ஞாபகம் கொண்டவர்கள் யாரேனும் உண்டா\nதனது பொழுதுபோக்கிற்காக மக்களை கொன்று குவிக்கும் செங்கிஸ்கான் போல்தான் கடவுள் என்றால் வீழ்த்துங்கள் அவனை\" என்று கர்ஜிக்கிரான் இந்த சிங்கம்.\nசரி உலகத்தை படைத்தவன் கடவுள் இல்லை மனிதனை படைத்தவன் கடவுள் இல்லை மனிதனை படைத்தவன் கடவுள் இல்லைபிறகு யார்தான் இதற்கெல்லாம் மூலம் என்கிற கேள்வி எழும். இதற்க்கு பதில் பகத்சிங் நடையில்,\n\"இந்த விசயத்தில் தெளிவு கொள்வதற்கு சார்லஸ் டார்வின் எழுதிய \"orgin of species \" நூலை படியுங்கள். பல்வேறுபட்ட பொருட்கள் தற்செயலாக கலந்து உருவானதில் பிறந்தது இவ்வுலகம். பூர்வ ஜென்ம பலன் ஏதும் இல்லை - அதற்கு நம் ஜீன் தான் காரணம் என்று வல்லுனர்கள் சொல்லிவிட்டனர்.\nகடவுள் ஒன்று இல்லை என்றால், மக்கள் எப்படி கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்\nபதில்- சில பித்தலாட்டக்காரர்கள் மக்களை அடிமையாகி வைத்துகொள்ள கடவுளை உருவாகி பிரசாரம் செய்தனர். மக்கள் எப்படி பேய்,பிசாசு என்பதை நம்பினார்களோ அதே போல்தான் கடவுளையும் நம்பினார்கள். மனிதனுக்கும் தன்னுடைய கஷ்ட காலங்களில் தன உறவுகளையும் தாண்டி ஒன்றை நாட மனம் எத்தனித்தது. இது மிருக நிலையில் சரி. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறி பகுத்தறிவுடன் அதை உடைத்தெரியாமல் போனது துயரம்.\"\nமுடிவுரையாக, \"கஷ்ட காலத்திலும் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரை பற்றி படித்திருக்கிறேன். நானும் என்னுடைய முடிவுரையில், தூக்கு மேடையில்கூட ஆண்மையுள்ள மனிதனை போல தலைநிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து வருகிறேன்\". - என்று முடித்திருந்தான் அந்த பகுத்தறிவாளன்-நாத்திகன்-மாவீரன் பகத்சிங்.\nகருத்தப்பெரியான். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1497&sid=147fb4dead7296b78ba4ddb573849083&view=print", "date_download": "2018-06-25T08:28:41Z", "digest": "sha1:SFRQ2SQBFZRH4YYWCZ66I5O2LVGBKJCD", "length": 8123, "nlines": 35, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\n1) சொந்தமாக கட்டுரை, கவிதை, கதை, இலக்கியம், நாடகம், படங்கள் போன்றவற்றிக்கு உறுப்பினர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளை ஊக்கபபடுத்த வேண்டும்.\n2) பெயர் சாதி, மதம், ஆபாசம், பாலின உணர்வுகளை தூண்டும் வகையில் பயனர்கள் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது.\n3) தங்க்லீஷ் பதிவுகள் / பின்னூட்டங்கள் பதிய கூடாது, மீறும் பதிவுகள் நீக்க��்படும். மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் போடுவதையும் தவிர்க்கவேண்டும்.\n4) எந்த ஒரு நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்ற பதிவுகளை பதியவேண்டாம் .\n5) ஒருவரே பல பெயர்களில் பூச்சரம் பயனர் கணக்கு வைத்துகொள்ளகூடாது. அது பற்றி தெரியவரும் போது பயனர் கணக்குகள் முடக்கப்படும்.\n6) தாங்கள் இங்கு பதியப்படும் பதிவுகள் வேறு எதாவது தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த தள பெயரை பதிவின் கடைசியில் கண்டிப்பாக போடவேண்டும் (எ.கா - நன்றி:தினமணி).\n7) புதிய பதிவுகளை இங்கு பகிரும்/பதியும் முன் அவை ஏற்கனவே பூச்சரத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இருப்பின் அதுபோன்ற பதிவுகளை தவிர்க்கவேண்டும்.\n8) வியாபார நோக்கமற்ற பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விளம்பரம், வியாபாரம் போன்ற பதிவுகள் நீக்கப்படும் (புத்தக விமர்சனம் தவிர).\n9) எவ்வித காரனதிர்க்காகவும் உறுப்பினர்கள் தங்களின் கைபேசி எண்களையோ, தொடர்பு எண்களையோ, சுய மின்னஞ்சல் முகவரிகளையோ பூச்சரத்தின் அனுமதியின்றி பதிவுகளில் இணைக்கக்கூடாது.\n10) கவிதையை பொறுத்தவரை குறைந்தது ஐந்து வரிகள் உள்ள கவிதை மட்டுமே பதிய வேண்டும். ஹைக்கூ, சென்ட்ரினோ, கசல் போன்ற வேற்று மொழி பெயர்களை கண்டிப்பாக இங்கு தவிர்க்க வேண்டும். சொந்த கவிதை என சொல்லிக்கொண்டு இணையத்தில் எடுத்து இங்கு பதியக்கூடாது, அதை ரசித்த கவிதை பகுதியில் பகிர்வதே சரி.\n11) உறுப்பினர்கள் தளத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி தனிமடல்கள் மூலம் தொடர்புக்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்வது நமது தளத்தின் வளச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மறக்ககூடாது.\n12) தள மேலாண்மை பற்றி எதாவது அதிருப்தியோ, குறையோ அல்லது மனகசப்போ ஏற்படுவது போல் உணர்ந்தால் அதை பற்றி admin@poocharam.net என்ற முகவரிக்கு அதுபற்றி தெரிவியுங்கள். பதிவுகள் மூலமாக கேட்க வேண்டாம்.\n13) யாரேனும் உதவியோ/சந்தேகமோ கேட்டால் அவைகளை பற்றி தெரிந்தாலோ அல்லது முடியும் என்றாலோ பதில் கூறுங்கள். உதவி கேட்டவரை தேவை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்.\n14) தங்களின் நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ இங்கு உறுப்பினர்களுடன் பகிர அனுமதி ���ண்டு. அதையே சாதகமாக வைத்து அதிக நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ பதிவேற்றக்கூடாது.\n15) உறுப்பினர்கள் அனைவரும் தள மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டும். கட்டுப்பாடுள்ள அமைப்பே சிறக்கும் என்பதை உணரவேண்டும்.\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0404.html", "date_download": "2018-06-25T07:45:42Z", "digest": "sha1:KYPP7W2R6PLIC7DV2FAKXV7R7TTEYMKE", "length": 651727, "nlines": 1733, "source_domain": "projectmadurai.org", "title": " cEran cengkuTTuvan by mu. irAkavaiyangkAr (in tamil script, unicode format)", "raw_content": "\nசேரன் - செங்குட்டுவன் --- மு. இராகவையங்கார் -- 1915\nசெங்குட்டுவன் தந்தையும் அவன் மாற்றாந் தாய்ச் சகோதரரும்\nசேரரின் மற்றொரு கிளையினர், செங்குட்டுவன் சகோதரர்\nஅதி-4 இரண்டு சரித நிகழ்ச்சிகள்\nஅதி -5 செங்குட்டுவன் வடநாட்டியாத்திரை\n1. வேடுவர் தங்கள் குறிச்சியிற் கண்ணகி பொருட்டுக் குரவைக்கூத்தாடியது\n2. செங்குட்டுவன் இமயத்தினின்று பத்தினிக்கல்லெடுத்துவர எண்ணியது\n4 பத்தினிப்படிவத்தைக் கங்கைநீராட்டித் தன்னாடு திரும்புதல்\nஅதி-6 செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்\n2. செங்குட்டுவன் பத்தினியை அவளுற்றாரோடும் வாழ்த்தியது\n3. பத்தினி செங்குட்டுவனையும் பிறரையும் அநுக்கிரகித்தது\nஅதி- 7 செங்குட்டுவன் சமயநிலை\nஅதி- 9. செங்குட்டுவனைப் பாடிய இருபெரும்புலவர்கள்\nஅதி- 10 செங்குட்டுவன் நாடும்- வஞ்சிமாநகரமும்\nசேரன்-செங்குட்டுவனைப்பற்றி முன்னூல்களிற்கண்ட விஷயங்களை, நவீநமுறையில் ஆராய்ந்து ஒரு சரித்திரமாகத் தொகுத்தெழுதவேண்டும் என்பது எனது நெடுநாளவாஆகும். இச்சேரனை நான் எடுத்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு; முதலாவது--பண்டைத்தமிழ்வேந்தருள்ளே இவன் பெருமை பெற்றவனாதலோடு, ஏனைத் தமிழரசரினும் இவனது வரலாறு சிறிது அதிகமாகவும் காணப்பட்டது. இரண்டாவது-- என்னாராய்ச்சியிற்கண்ட சிலகருத்துக்களை வெளியிடுதற்கு இவன் சரித்திரமே ஏற்றதாயிருந்ததாகும். இவ்விருவகையாலும் நிகழ்ந்த என் சிறுவிருப்பத்தை இப்போது கைகூட்டுவித்த திருவருளைச்சிந்தித்து வந்திக்கின்றேன். இவ்வாராய்ச்சிக்குச் செங்குட்டுவனைப்பற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டம், சிறந்த கருவியாயாயிற்று.அடியார்க்குநல்லாருரை இப்பகுதிக்குக் கிடையாதது விசனிக்கத்தக்கதாயினும், அவர்க்கும் முற்பட்ட அரும்பதவுரையொன���று வெளிவந்திருப்பது ஒருவாறு மகிழத்தக்கதே. இவ்வரும்பதவுரையைப் பெரும்பான்மை தழுவி, அக்காண்டத்தின் செய்யுணடையை இயன்றளவில் உரைநடைப்-படுத்தலானேன். செந்தமிழ்வளஞ் செறிந்துள்ள இளங்கோவடிகளது 'பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின்-றெழுதத்தொடங்கினேன்\" இல்லையாயினும், அவ்வடிகளது அரும்பெருங் கருத்துக்களைத் தமிழபிமானிகளெல்லாம் அறிந்து மகிழவேண்டும் என்னும் பேரவாவே இம்முயற்சியில் என்னைத்தூண்டியது.\nஇவ்வுரை நடையை \"வடநாட்டியாத்திரை\" \"பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்\" என்ற இரண்டதிகாரங்களாலும் அறியலாம். \"வஞ்சிமாநகரம்\" \"செங்குட்டுவன் காலவாராய்ச்சி\" என்ற விஷயங்கள் விவாதப்பட்டவையாதலால், அவற்றைப்பற்றிய என்னபிப்பிராயங்களைச் சிறிது விரித்தெழுதல் ஆவசியகமாயிற்று. இவ்வதிகாரங்களில் விவகரிக்கப்பட்ட என் கொள்கைகளை அறிஞர் சோதித்துக்கொள்வார்களாயின், தமிழ்ச்சரித்திரத்தின் முக்கியமான பகுதியொன்று முடிவு பெற்றதாகும்.\nசெங்குட்டுவனைப்பற்றி ஆராய்வதற்கு இன்றியமையாதகருவிகளெல்லாம், எவர்கள் வாயிலாக நமக்குக் கிடைத்தனவோ, அப்பெரியாரை இங்கே மறவாதுவந்தித்தல் நம் கடமையாகும். மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் நம் பாஷைக்குப் புரிந்துள்ள மஹோபகாரமன்றோ, இத்தகைய ஆராய்ச்சிகட்கெல்லாம் காரணமாகும் இவ்வாராய்ச்சிக்கு இன்றியமையாத அகநானூற்றுக்குறிப்புக்களை உதவிய ஸேது ஸம்ஸ்தானவித்வான் ஸ்ரீ-ரா. இராகவையங்கார் அவர்கட்கு என் வந்தனங்களை ஸமர்ப்பிக்கின்றேன். இவற்றுடன் யானெழுதிய இச்சிறுநூலை அபிமானித்துத் தம்மியற்கையான உதாரகுணத்தாலும் தமிழபிமானத்தாலும் இதன் பதிப்புக்கு வேண்டிய உதவிபுரிந்த ஸ்ரீமாந். S.Rm. M. Ct. பெத்தாச்சி செட்டியாரவர்கள் பெருந்தகைமை என்னால் ஒருபொழுதும் மறக்கத்தக்கதன்று\nஇச்சரித்திரநாயகனான சேரர்பெருமான் வீற்றிருந்தாட்சிபுரிந்த வஞ்சிமாநகரின் பரிபாலனத்தலைமை பூண்டுள்ள இப்பிரபுவுக்கு, அவனது சரித்திர நூலை ஆதரிக்கும் உரிமையும் இயல்பிலுண்டன்றோ இவர்கள், அறிவுதிருவாற்றல்களுடன் நீடுவாழ்ந்து தமிழ் வளர்ச்சி புரிந்துவரும்படி திருவருள்பெருகுவதாக.\nஇச்சரித்திரநாயகனால் தெய்வமாக வணங்கப்பெற்ற பத்தினிதேவி (கண்ணகி)யின் செப்புத்திருமேனி யொன்று \"லண்டன்-பிரிட்டிஷ்-மியூசிய\"த்தில் இருந்ததை டாக்டர்.\nஆநந்தகுமாரசாமியவர்கள் பிரதிசாயையெடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள்.* அப்பிரதிமை, இலங்கையினின்று 1830-ம் வருஷம் இங்கிலாந்துக்குக் கொண்டு போகப்பட்டதாம். அப்பத்தினிதேவி படிவத்துக்கு ஒரு பிரதியெடுத்து இந்நூலுட் சேர்த்திருக்கிறேன். இளங்கோவடிகள் கூறியபடி செங்குட்டுவன் காலத்தே இலங்கையிற் கயவாகுவால் பிரதிஷ்டிக்கப்பட்ட பத்தினியின் சரியான சாயலை இது காட்டுவதுபோலும்.\nசிலப்பதிகார மணிமேகலைப்பதிப்புகளில், ஐயரவர்களால் நன்கெழுதப்பட்டுள்ள கண்ணகி மணிமேகலைகளின் சரித்திரச் சுருக்கங்களைப் பெரும்பான்மை தழுவியே, \"செங்குட்டுவன் காலத்து இரண்டு சரிதநிகழ்ச்சிகள்\" என்ற அதிகாரம் வரையப்பட்டது. இப்பதிப்பினிறுதியிற் சேர்த்திருக்கும் அநுபந்த முதலியவைகளை நூலுடன் சேர்த்துப்\nபடித்துக் கொள்ளுதல் முக்கியமாகும். இவற்றுள், பொருட்குறிப்பிலே சில அரும்பதங்கட்கு அருத்தங்களும் காட்டப் பட்டிருக்கின்றன.\nஇந்நூற்பதிப்பைச் சிறப்பித்தற் குரியவற்றை யெல்லாம் அன்புடன் செய்துதவிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தார்க்கு என்றும் நன்றியறிதற் கடப்பாடுடையேன். இதுபோலும்\nசரித்திர கிரந்தங்களில் அபிப்பிராய பேதங்கள் நிகழக்கூடியது இயல்பாதலால், அறிஞர் என் குற்றங்குறைகளைப் பொறுத் தருள்வாராக.\n1-2-15. } மு. இராகவையங்கார்,\n\"லெக்ஸிகன் கமிட்டி\" --- தமிழ்ப்பண்டிதர்.\nபுண்ணிய பூமியாகிய இப்பரதகண்டத்துள்ள புராதன ராஜ்யங்களுள்ளே, சேர சோழ பாண்டிய நாடுகள், தக்ஷிணத்தில் விளங்கிய முக்கிய தேசங்களென்பது யாவரும் அறிந்ததே. இவ்வரசியல்களை முதன்முதல் நாட்டிய முன்னோர் இன்னாரென்றேனும், இவை தாபிக்கப்பெற்ற காலம் இஃதென்றேனும் இதுவரை எவரும் அளந்து கண்டவரல்லர். வான்மீகம் போன்ற புராதன வடமொழிக் காவியங்களிலும், அசோக\nசக்கரவர்த்தியதுபோன்ற ஆதி சிலாலிகிதங்களிலும் இம்மூன்று தமிழ்நாட்டாரையும் பற்றிக் கௌரவமான பிரஸ்தாபங்களே கேட்கப்படுதலால், இன்னோரது பழமையும் பெருமையும் ஐயமின்றி அறிஞர்களாற் கொள்ளப்படுகின்றன. சுருங்க உரைக்குமிடத்து, 'படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவருங் குடிகள் இம் மூவேந்தரும்' என்று பரிமேலழகியார் எழுதிய முறையே* நாமுங்கூறுதல் பொருந்து மெனலாம். இவ் வேந்தர்களாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பு முழுதும் 'வடவேங்கடந் தென்குமரி'���ட்கு இடைப்பட்டதாகும். \"வண்புகழ்மூவர் தண்பொழில்வரைப்பின்\" †என்றார் தொல்காப்பியனாரும். இந் நிலப்பரப்பு, தமிழ்நாடு, தமிழகம்** என வழங்கப்படும்.\n*திருவள்ளுவர். குடிமை. 5 உரை.\n** சிலப்.3.37; பதிற்றுப்.2-ம் பதிகம்; புறம்-168.\nஇங்ஙனம் பழமையும் பெருமையும் படைத்த சேர சோழ பாண்டியர்களுள், முதற்கணுள்ளவரே இவ் வாராய்ச்சிக்கு ஏற்புடையவர். இவர்கள், சேரர் சேரலர் எனத் தமிழினும், கேரளர் என வடமொழியினும் வழங்கப்படுவர். இவ் வேந்தரது பூர்வசரித்திரமானது, ஏனைச் சோழபாண்டியருடையவைபோலவே செவ்விதின் அறியப்பட்டிலதேனும், பண்டை யிலக்கியங்களிற் கூறப்படுமளவில், இவரது\nஅருமையும் பெருமையும் வேண்டியவளவு விளங்குகின்றன. செந்தமிழ் வளர்த்தவர் என்ற பெருமை பாண்டியர்க்குரியதாகப் பழையவழக்குள்ளதென்பது உண்மையே. ஆயினும், தற்காலத்து வெளிவந்துள்ள சங்கநூல்களை ஆராய்வோமாயின், தமிழ்வளர்த்த பெரும்புகழிற் சேரருந் தக்க பகுதி பெறுதற்குரியர் என்பதோடு, அறிவுதிருவாற்றல்களில் இன்னோர் ஏனைத் தமிழ்வேந்தர்க்குக் குறைந்தவரல்லர் என்பதும் புலப்படும். இங்ஙனம் நூல்களிற்கண்ட சேரர் பெருமையனைத்தையும் இங்கே விவரிப்பது எம் கருத்தன்று. ஆனால், இவ் வமிசத்தவருள்ளே, கடைச்சங்கநாளில் விளங்கிய பிரசித்த வேந்தனொருவனைத் தமிழறிஞரும் சரித்திர நூலோரும் சிலகாலமாக நன்கு தெரிந்திருக்கின்றனர். இவன் பெயர் சேரன் செங்குட்டுவன் என்பது. தமிழ் நாட்டின் பழைய நிலைகளை ஆராயப்புகுந்த பண்டிதர் சிலர் தமிழ்ச் சரிதவுண்மைசிலவற்றைக் கண்டு வெளியிட்டதற்குப் பேருதவியாக நின்றது, இச் சேரவேந்தனது வரலாறேயாம்.\nஅதனால், வழிதிசை தெரியாமலிருந்த தமிழ்ச்சரிதத் துறையொன்றைக் காட்டிநிற்கும் தீபஸ்தம்பமாக இச் செங்குட்டுவனைக் கூறல் தகும். இவ்வரசனது வரலாறுகளாக முன்னூல்களுட் கூறப்பட்டவற்றை ஒருசேர ஆராய்வதானால், சேரவமிசத்தின் பழைய செய்திகள் மட்டுமின்றி, தமிழ்ச் சரித்திரத்தின் முக்கியமான பகுதியையும் நம்மவர் அறிந்துகொள்ள இடமுண்டாம். ஆனால், செங்குட்டுவன் சரித்திரத்திற்குப் பழைய நூல்கள் சிலவேயன்றிச் சாஸன உதவியொன்றும் இதுவரை நமக்குக் கிடைத்திலது. இதனால் எத்துணை இலக்கியப் பிரமாணங்களைக்கொண்டு விளக்கினும், சாஸன பரிசீலனை ஒன்றேயுடையார்க்கு நம்மாராய்ச்சியில் முழு நம்பிக்கையும் உண்டாதல் அரிதேயாம். ஆயினும், பண்டை நூல்கள் ஒற்றுமையுடன் கூறுஞ்செய்திகளை மதித்துத் தழுவிக்கொள்ளுதல் ஆவசியகமென்பதை நல்லறிஞரெவரும் மறுக்கார். பழையவிலக்கியங்களிற் கண்ட சரித்திரவுண்மைகள் காலாந்தரத்திற் கிடைக்கும் சாஸனவுதவியால் வலிபெற்று வருதலை நாம் கண்டுவருதலால், சங்கச் செய்யுள்களையே முக்கிய ஆதாரமாகக்கொண்டு நிகழ்த்தப்பெறும் இவ்வாராய்ச்சியும் பயன்றரத்தக்கதென்றே நம்புகின்றோம்.\nஇனி, செங்குட்டுவனது வரலாறுகளை அறிவதற்குச் சாதனமாகக் கிடைத்துள்ள இலக்கியக்கருவிகளை நோக்குமிடத்து, அவை பெரிதும் மதிப்புக்குரியன என்பதில் ஐயமில்லை. என்னெனின், இவ் வேந்தர் பெருமானுடன் பிறந்தவரான இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்தில் ஒரு காண்ட முழுதும், தம் தமையனது வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தாம் நேரிலறிந்தவாறு விளக்கியிருக்கின்றார். இவ்வாறு வெற்றிவேந்த னொருவன் செய்திகள் அவன் சகோதரராலே விரித்துரைக்கப்படுமாயின் நாம் அவற்றை நம்பத் தடையுமுண்டோ\nஅன்றியும், அங்ஙனம் பாடியவர் தமது பெரும்பதவியையும் துறந்துநின்ற ராஜருஷியாயிருப்பது, அவரது வாக்கின் றூய்மையையே வற்புறுத்தவல்லது; \"முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது - அடிகள் நீரே யருளுக\" என்று, அவரது நடுநிலையைப் புகழ்ந்தனர் அவர் காலத்துப் புலவரொருவரும். இதற்கேற்ப, செங்குட்டுவன் வரலாறு பற்றிய சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தைப் படித்து வருவோரெவர்க்கும் கற்பனைகள் கலவாதது அப்பகுதி-யென்பதும் விளங்கத் தடையில்லை. இனி, செங்குட்டுவனாலும் இளங்கோவடிகளாலும் நன்குமதிக்கப்பெற்றவரும் புலவர் பெருமானுமாகிய சாத்தனாரால் இயற்றப்பெற்ற மணிமேகலை யென்னும் நூலினும், இளங்கோவடிகள் கூறியவற்றோடொத்த செய்திகள் பல காணப்படுகின்றன. இவற்றுடன், பழைய புலவர் பலரால் சேரவரசர் பெருமைகள் புகழ்ந்து கூறப்பட்ட பதிற்றுப்பத்து என்னுந் தொகைநூலுள், பரணர் பாடிய ஐந்தாம்பத்துமுழுமையும் இச்சேரனைப்பற்றி அமைந்துள்ளது. இப்பத்தினை, அப்புலவர்பெருமான் செங்குட்டுவன் முன்னர்ப்பாடி, அவனால் மிகுதியும் சம்மானிக்கப்பெற்றவர் என்பது, அதனிறுதி வாக்கியங்களால் தெளிவாகின்றது. ஆகவே, இவ் வாராய்ச்சிக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து என்பவை சிறந்த சாதனங்களாகும். இவையன்றி���் சங்கச் செய்யுள்கள் சிலவும் வேறு புறக்கருவிகளும் உரியவளவில் உபகாரப்படுவன. இங்ஙனங் கிடைத்துள்ள சாதனங்களைக்கொண்டு செங்குட்டுவன் வரலாற்றையும், அவன் முன்னோரைப் பற்றிய செய்திகளையும், அவன் காலத்து அரசர் புலவர் சரிதங்களையும், மற்றும் பல நிகழ்ச்சி நிலைமைகளையும் இனி விரித்துக்கூற முயல்வோம்.\nசெந்தமிழ்வேந்தர் மூவருள்ளே, செங்குட்டுவன் பிறந்த சேரவமிசத்தின் ஆதியுற்பத்தி எதனிலிருந்து தொடங்கியது என்பதை அறிதல் இப்போது அரிதாகும். சோழர் சூரிய\nவமிசத்தவராகவும்* பாண்டியர் சந்திரவமிசத்தவராகவும்† பண்டைநூல்களிற் கூறப்பட்டிருத்தல்போல, சேரவரசர் இன்னமரபினரென்பதை நூல்கள் தெளிவு படுத்தினவல்ல. பிற்காலத்தோர் இவ்வேந்தரை அக்கினிகுலத்தவராக வழங்கினரேனும், அக்கொள்கைக்குப் பழைய தமிழாதாரங் கிடையாதிருத்தல் வியப்பாயுள்ளது.‡ ஆயினும், இவரை வானவர் என்ற பெயராற் பண்டை நூல்களும் நிகண்டுகளும்\nகுறிக்கின்றன. இதனால், இவ்வமிசம் ஆதியில் தெய்வ சம்பந்தம் பெற்றதென்ற மட்டில் தெளிவாகும்.§ சோழபாண்டியர் வமிசங்களின்ன என்பதைக் குறித்துப்போந்த பண்டை நூல்கள், சேரவமிசத்தின்மூலத்தைமட்டும் அறியாதொழிந்ததை நோக்குமிடத்து, அம்மரபு ஏனையவற்றினும் புராதனமான தென்றே புலப்படுகின்றது.\n‡சோழபாண்டியரை, சந்திரவமிசத்து யயாதிவழியிலுதித்த ஒரு கிளையினராக ஹரிவம்சம் கூறுமென்பர். ஆனால் இதற்குப் பண்டைத் தமிழாதாரம் காணப்பட-வில்லை.\n§ வானவர் (Celestials) என்றபெயர் சீனர்க்கு இன்றும் வழங்கி வருதலால், சேரர் ஆதியில் சீனதேசத்தினின்று வந்தவராக ஸ்ரீ.வி. கனகசபைப் பிள்ளையவர்கள் கருதினர். (The Tamils 1800-yearsago.)\nஇக் கொள்கையை வலியுறுத்தும் மற்றொரு குறிப்புமுண்டு. அஃதாவது, வழக்கிலுள்ள\n'சேர சோழ பாண்டியர்' என்னுந்தொடரில் சேரர் முற்படக் கூறப்படுதலேயாம். இங்ஙனங் கூறுவது, உலகவழக்கின் மட்டுமன்றிச் செய்யுள் வழக்கிலும் அடிப்பட்ட-தொன்றாகும். புறநானூறு தொகுத்த புலவர் மூவேந்தருட் சேரரைப்பற்றிய பாடல்களை முதலிலும், ஏனையிருவர் பாடல்களைப் பின்னரும் வைத்து முறைப்படுத்திருத்தலும், சிறுபாணாற்றுப் படையுள்ளும் இங்ஙனமே குட்டுவன் (சேரன்), செழியன், செம்பியன் என்னுமுறை கூறப்படுதலும்* இங்கு ஆராயத்தக்கன. \"போந்தை வேம்பே யாரென வரூஉ - மாபெருந் தானையர்\"† என, இச்சேரர்மாலையினையே முதற்கண் ஓதுவாராயினர் தொல்காப்பியரும். மேற்காட்டியவற்றுள், சேர பாண்டிய சோழர் என்னும் முறைவைப்புக் காணப்படினும், சேரரை முன்னோரெல்லாம் முதற்கண் வைத்துக் கூறுவதில் ஒத்திருத்தல் குறிப்பிடற்பாலதாம்.\n* அடி-49,65,82. †தொல்காப்பியம். பொருளதி.புறத்.5\nஇனி, இச்சேரரது நாடுமூரும் புராதன வடநூல்களினும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆதிகாவியமாகிய வான்மீகராமாயணத்தே, சீதா பிராட்டியை வானரவீரர் தேடிவரும்படி, சுக்ரீவன் குறிப்பிட்ட இடங்களுள், கேரள நாடும், முரசீபத்தனமும் கூறப்படுகின்றன. இவற்றுள், முரசீபத்தன மென்பது‡ மேல்கடற்கரையிலுள்ள முசிரி என்னும் பட்டினமாகக் கருதப்படுகின்றது.\n‡ கிஷ்கிந்தாகாண்டம் 43-ம் சர்க்கம்.12-ம் சுலோகம்.\nஇது, முற்காலத்தே சுள்ளியென்னும் பேரியாறு கடலுடன் கலக்குமிடத்து விளங்கிய பெருந் துறைமுகமாகவும், சேரருடைய தலைநகரங்களுள் ஒன்றாகவும் இருந்ததென்றும், மேனாட்டு யவனரது மரக்கலங்கள் மிளகு முதலிய பண்டங்களை ஏற்றிச்செல்வதற்கு இதுவே அக்காலத்தில் ஏற்ற நகராயி யிருந்ததென்றும் தமிழ்நூல்களாலும் தாலமி முதலிய பழைய யவனாசிரியர் குறிப்புகளாலுந் தெளிவாகின்றன.* ஆகவே சேரநாட்டையும், அதன் முக்கிய நகரமொன்றையும் வான்மீகிமுனிவருங் குறிப்பிட்டமை காண்க. இனி, மற்றொரு புராதன இதிகாசமாகிய மஹாபாரதத்தும் சேரர் செய்திகளை நாம் காணலாம். பாரதப்போரில், பாண்டவர் பக்கத்தினின்று சேரர் துணைபுரிந்தனரெனப் பொதுவாக அவ்விதிகாசத்தால் அறியப்படினும், உதியஞ்சேரல் என்பான் அப்பெரும்போர் முடியுங்காறும் பாண்டவ சேனைக்கு உணவளித்தவ-னென்று தமிழ்நூல்களிற் சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இதனைச் தலைச்சங்கப் புலவராகக் கருதப்படும் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர்.\n\"அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ\nநிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை\nயீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்\nபெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்.\" **\nஎன அவ்வரசனை நேரிற் பாடுதலால் அறிக.\n* அகநானூறு.149. இதனை மரீசிபத்தனம் என்பர், வமிகிரர் பிரஹத்ஸம்ஹிதை\n\"ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த\nபோரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த - சேரன்\"\n--- சிலப்பதிகார வாழ்த்துக்காதை. ஊசல் வரி.\nஎனவும், மாமூலனார் என்ற புலவர்—\n\"மறப்படைக் குதிரை மாறா மைந்திற்\nமுதியர்ப் பேணிய உ��ியஞ் சேரல்\nபெருஞ்சோறு கொடுத்த ஞான்றை\" (அகநானூறு.233)\nஎனவும் கூறுவாராயினர். இனிச் சாஸனவழியே நோக்குமிடத்தும், இச்சேரவமிசத்தின் பழமை தெளியப்படும். இற்றைக்கு 2150- வருஷங்கட்குமுன் விளங்கியவனும் மௌரிய சக்கரவர்த்தியுமாகிய அசோகன் காலத்தே இவ்வமிசத்தவர் கேரளபுத்திரர் என வழங்கப்பெற்றுத் தென்னாட்டில் பிரபலம் பெற்றிருந்த செய்தி அவன் சாஸனத்தால் நன்கறிந்தது. † (†V.A. Smith's Early History of India. p.173)இச்சக்கரவர்த்தியின் குடைக்கீழ் இப்பரதகண்டத்தின் பெரும்பாகம் அடங்கியிருந்த காலத்தும், தமிழ்நாடு தனியே சுதந்தரம் பெற்றிருந்ததெனின், சேரர் முதலிய பழைய தமிழரசரின் பெருமை இத்தகைத்தென்பது கூறவும் வேண்டுமோ\nஇனி, இவற்றை விடுத்துச் சங்கச்செய்யுள்களிற் கூறப்பட்ட சேரவரசரை நோக்குவோம். பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய நூல்களிலே சேரவரசர் பலரைக் காணலாம்.இவற்றுட் பதிற்றுப்பத்து முழுமையும் சேரவமிசத்தவரைப் பற்றியதென்பது முன்னரே கூறப்பட்டது. இதுவரை காணப்படாத இதன் முதலும் இறுதியுமாகிய பகுதிகள் நீங்க ஏனையெட்டுப் பத்துக்கள் மஹாமஹோபாத்தியாய: ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயரவர்களால் நன்கு ஆராயப்பெற்று நமக்குக் கிடைத்துள்ளன.\nஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேரனது அருமைபெருமைகளைக் கூறுவதாய், ஓரொரு புலவராற் பாடப்பெற்றதாம். இப்பத்துக்கள் ஒவ்வொன்றன் முடிவிலும் பதிகங்களும் வாக்கியங்களும் இந்நூலைத் தொகுத்த புலவரால் அமைக்கப்பட்டுள்ளன. தொகுத்த புலவர் இன்னாரென்று தெரியவில்லையேனும் பழமையுடையவராகவே தோற்றுகின்றார். இவர் கூற்றாகவுள்ள பதிகங்களும் வாக்கியங்களும் அவ்வச்சேரனைப் பற்றிய செய்திகள் பலவற்றை அறிவிப்பதோடு, பாடினார் பெயர்முதலிய வரலாறுகளையும்,அப்புலவர் பெற்ற பரிசில்களையும், பாடல்பெற்ற அரசனது ஆட்சிக்காலங்களையும் நன்கு விளக்குவன. இந்நூலிற்கண்ட விஷயங்களால், செங்குட்டுவனுள்ளாகச் சேரர் எண்மர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரியலாம். அவர்களை அடியில் வருமாறு காண்க.\n(1) இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன்\n(3) களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்.\n(6) செல்வக் கடுங்கோ வாழியாதன்.\nதந்தையும் அவன் மாற்றாந்தாய்ச் சகோதரரும்.\nமேற்கூறிய சேரர்கட்கும் செங்குட்டுவனுக்கு முள்ள தொடர்பை இனி ஆராய்வோம். செங்குட்டுவனைப் பற்றிய ஐந்தாம் பத்துப்* பதிகத்துள், அவன், \"வடவருட்கும் வான்றோய் நல்லிசைக் - குடவர் கோமான் நெடுஞ் சேரலாதனுக்கு\" மகன் என்று கூறப்படுகின்றான். இதனால் இரண்டாம்பத்திற் புகழப்படும் இமயவரம்பன் – நெடுஞ்சேரலாதனே நம் சேரன் தந்தை என்பது விளங்கும். \"ஆரியர் துவன்றிய பேரிசை யிமயந் - தென்னங் குமரியொ டாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே\" † என இவனது வடதிசை வெற்றியை அவ்விரண்டாம்பத்தே கூறுதல் காண்க. செங்குட்டுவன் உடன்பிறந்தவரான இளங்கோவடிகள், இமயம் வரை வெற்றிப்புகழ் பரப்பிய தம் தந்தை செயலை, \"குமரியொடு வடவிமயத் – தொரு மொழிவைத்- துலகாண்ட சேரலாதற்கு\" எனக் கூறுதலும் இங்கு அறியத் தக்கது.\n* இங்ஙனங் குறிக்குமிடமெல்லாம், பதிற்றுப் பத்தினையே கொள்க.\nஇந்நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரலென்ற வேந்தனுக்கு வெளியன் வேண்மான்‡ மகள் நல்லினியிடம் பிறந்தவன். இவனது அரிய செயல்களாவன:--இமயம்வரை படையெடுத்துச் சென்று அம்மலைமேல் தன் இலாஞ்சனையாகிய வில்லைப் பொறித்தது; தமிழக முழுமையுந் தன் செங்கோலின் கீழ் வைத்தாண்டது; தன்னுடன் பொருத ஆரியவரசரை வென்றுஅவரை வணங்கச் செய்தது; யவன அரசரைப் போரிற்பிடித்து, அக்காலவழக்கின்படி, நெய்யை அவர்தலையிற்பெய்து கையைப் பின்கட்டாககக் கட்டி, அவரிடத்தினின்று விலையுயர்ந்த அணிகளையும்\nவயிரங்களையும் தண்டமாகப்பெற்று, அவற்றைத் தன் தலை ந‌கராகிய வஞ்சியிலுள்ளார்க்கு உதவியது; கடலிடையே தீவொன்றில் வசித்த தன் பகைவர் மேற் கப்பற்படையுடன் சென்று, அவரது காவன்மரமான கடம்பை வெட்டியெறிந்து, அப்பகைவரைப் போர்தொலைத்தது முதலியனவாம்*.\n‡\"வீரைவேண்மான் வெளியன் தித்தன்\" எனப்படுமவன் இவன் போலும். (தொல். பொருளதி. 114 உரை)\n* பதிற்றுப்பத்து 2-ம் பதிகம்\nஇவற்றுள், இறுதியிற் கண்ட சேரலாதன்பகைவர், கடம்பைத் தம் குலமரமாகக் கொண்டு, மைசூர்தேசத்தின் மேல்பாலை ஆண்ட கதம்ப வேந்தராகக் கருதப்படுகின்றனர். (Mysore and Coog from the Inscriptions. 21. இக்கடம் பெறிந்த அரிய செயலைச் செங்குட்டுவன் காலத்தவரான மாமூலனார் என்ற புலவரும்,\nமுந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து\nமுன்னோர் மருள வணங்குவிற் பொறித்து\nநன்னகர் மாந்தை முற்றத் தொன்னார்\nபணிதிறை தந்த பாடுசால் நன்கலம். (அகநானூறு 127)\nஎனக் கூறுதல்காண்க. இச்சேரலாதனை 2-ம் பத்தாற்பாடிய அந்தணரான குமட்டூர்க் கண்ணனார், இவனால் உம்பற்காட்டில் ஐந்நூறூர் பிரமதாயமும் (அந��தணர்க்கு இறையிலியாக விடப்படுவது.) தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றனர். இவ்வேந்தன் 58-வருஷம் வீற்றிருந்தான்.(பதிற்றுப்பத்தின் 2-ம் பதிகத்து வாக்கியம்.) இனிச் சேரலாதர் இருவராகக்கொண்டு, இமயவரம்பனும் செங்குட்டுவன் தந்தையும் வேறுவேறாவர் என்று கருதற்குச் சிறந்த சான்றொன்றும் காணப்பட்டிலது.*\nஇந் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாக விளங்கியவன், பல்யானைச் செல்கழு குட்டுவன் என்பவன்; எனவே, செங்குட்டுவனுக்கு இவன் சிறியதந்தை என்பது தானே விளங்கும். இச்செல்கழு குட்டுவனை 3-ம்பத்தாற்பாடிய பாலைக் கௌதமனார் வேண்டுகோளின்படி, இவன் பத்துப் பெருவேள்விகளை நடப்பிக்க, முடிவில் அப் பார்ப்பனப்புலவரும் அவர் மனைவியுஞ் சுவர்க்கம்புக்கனர் எனப்படுகின்றது; இங்ஙனம் சுவர்க்கம்புக்க வரலாறு மலைநாட்டில் இன்றுங் கன்னபரம்\nபரையில் வழங்குவதென்பர்.† இவ்வேந்தன் வீரனும் ஞானியுமாக இருபத்தையாண்டு வீற்றிருந்தான்..‡\nஇனி, இமயவரம்பனுக்கு மனைவியர் இருவராவர்; இவருள் ஒருத்தி சோழன் - மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை என்பாள். இந் நற்சோணையிடம் பிறந்த மக்களே, செங்குட்டுவனும் இளங்கோவடிகளும்; \"நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்\"§ \"சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணையீன்ற மக்களிருவருள்\"* எனப்படுதல் காண்க.\n*செங்குட்டுவனை அவன் சகோதரர் - \"மாநீர் வேலிக் கடம்பறுத்திமயத்து, வானவர் மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்\" என்று கூறுதலாலும் (சிலப். காட்சிக். 1-3) அங்ஙனங் கடம்பறுத்த இமயவரம்பன் மகனே நம் சேரன் என்பது உணரப்படும்.\n† பதிற்றுப்பத்துப் பதிப்பில் மஹாமஹோபாத்தியாயர் ஐயரவர்கள் எழுதிய நூலாசிரியர்வரலாறு பார்க்க. சிலப்.23, 63-64; பழ மொழி.316\n§ ௸. 5-ம் பதிகம்.\nஇனி, நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவி, வேளாவிக் கோமானான பதுமன் என்பவன் மகள். இவளிடம் அச் சேரனுக்குப் பிறந்த மக்கள், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமாவர்.† இவருள், முன்னவன், முடிசூடுஞ் சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியுங்கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமைபற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியுஞ்செய்து புனைந்து கொண்டமையின் 'களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்' என்னும் பெயர் பெற்றான்.‡ இச்சேரனுக்குப் பெரும்பகைவனாகி அவன���ட்டைக் கவர்ந்தவன், கடம்பின் பெருவாயில் என்ற ஊர்க்குரிய நன்னன் என்பவன். இவனை, மேற்றிசையிலுள்ள வாகைப் பெருந்துறை என்னுமிடத்தில் நடந்த பெரும்போரிற் கொன்று, தானிழந்த நாட்டை இவ்வேந்தன் திரும்பப்பெற்றான் என்று கல்லாடனார் கூறுவர். # இங்ஙனம் இவன்பெற்றது பூழிநாடென்பது, \"பூழிநாட்டைப் படையெடுத்துத்தழீஇ\" என இவன் பதிகங் கூறுதலினின்று புலப்படுகின்றது\n* சிலப்பதிகாரப் பதிகம், அடியார்க்கு நல்லாருரை.\n† 4, 6-ம் பத்துப் பதிகங்கள்.\n# \"குடாஅது, இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படுகொற்றந் தந்த வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், இழந்தநாடு தந்தன்ன\" (அகநானூறு. 199)\nஇவனை 4-ம் பத்தாற்பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் அந்தணர். இவர் இவனைப்பாடி, 40-நூறாயிரங் காணமும்* அவனாட்டிற் பாகமும் பரிசுபெற்றார். இச்சேரல் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான்.†\nஇந்நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரலாதன் செங்கோற்பெருமையாற் சிறந்தவன். இவனது வீரச்செயல்களிலே, தண்டாரணியத்திலுள்ளரால்‡ கவரப்பட்ட பசுநிரைகளை மீட்டுத் தொண்டியிற் கொணர்ந்துசேர்ப்பித்ததே முக்கியமானது. இதுபற்றியே 'ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்' எனப்பட்டான். இவ்வேந்தன் தன்னை 6-ம் பத்தாற்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்புலவர்க்கு, அணிகலன் செய்துகொள்வதற்காக ஒன்பது காப்§பொன்னும் நூறாயிரங் காணமுங்கொடுத்து அவரைத் தன் ஆஸ்தானத்தில் வைத்துக்கொண்டு அபிமானித்தனன். இச்சேரலாதன் முப்பத்தெட்டாண்டு வீற்றிருந்தவன். $\nஇனி, பதிற்றுப்பத்துத் தொகுத்த புலவர் நார்முடிச் சேரலைப்பற்றிய பகுதியை நான்காவதாகவும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனது பகுதியை ஆறாவதாகவும் வைத்து, இடையிற் செங்குட்டுவனைப் பற்றியதை அமைத்திருக்கின்றார்.\n* இது, சேரரின் பழைய நாணயமாகப் பதிற்றுப்பத்துப் பதிகங்களால் தெரிகிறது. மலைநாட்டில் 3-கழஞ்சு அல்லது 1 1/2 பணம், காணம் என இப்போது வழங்குகின்றது. (Dr.Gundert's Malayalam Dictionary)\n‡தண்டாரணியம் - ஆரிய நாட்டிலுள்ளதோர் நாடு. இஃது இப்போது பம்பாய் மாகாணத்தைச் சார்ந்ததாகும். (Dr. Bhandarkar's History of Dekkan. p. 136)\n§ கா - ஒரு பழைய நிறை.\nஇதனால், நார்முடிச்சேரல் செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாகவும், அவன் தம்பி சிறிது பிற்பட்ட��னாகவுங்கருத இடமுண்டாகின்றது. காலமுறையில் வைத்தே, பதிற்றுப்பத்துத் தொகுக்கப்பட்டிருத்தலை அதனுட்கண்ட பதிகங்களாலும் வாக்கியங்களாலும் உய்த்துணரலாகும்.\nசேரன் செங்குட்டுவனது 5-ம் பதிகத்தால் அவன் தாய்ப்பாட்டனாகத் தெரியும் மணக்கிள்ளி, உறையூரிலிருந்தாட்சி புரிந்த சோழனாவன். செங்குட்டுவன் மாற்றாந்தாயைப் பெற்றவனாக 4, 6-ம் பதிகங்கள் கூறும் வேளாவிக்கோமான் பதுமன்என்பவன் பொதினிமலைக்குரிய* ஆவியர்குலத்தோன்றல். இவ்வேளாவியின் பெயரால் வஞ்சியின்புறத்தே ஒரு மாளிகை அமைக்கப்பட்டிருந்ததென்று தெரிகின்றது.†\n* பொதினி என்பது பழனியின் பழைய பெயர். இவ்வாவியர் இதனை-யாண்டமைபற்றியே, இஃது ஆவிநன்குடி என வழங்கப்பெற்றது. இவ்வாவியர்குடியில் உதித்தவருள், வள்ளலான பெரும்பேகனும் ஒருவன். (யாமெழுதிய வேளிர் வரலாறு பார்க்க)\n† சிலப்பதிகாரம். 28: 196-8; புறநானூறு. 13.\nஇனி, பதிற்றுப்பத்தின் இறுதிமூன்று பத்துக்களாற் புகழப்பட்ட அரசர், சேரமரபின் மற்றொரு கிளையினராகத் தோற்றுகின்றனர். அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன் இம்மரபின் தலைவன் என்பதும், இவன் மகன் செல்வக் கடுங்கோ வாழியாதனென்பதும் 6-ம்பத்துப்பதிகத்தால் அறியப்படும். இவ்வந்துவஞ்சேரல், முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி என்ற சோழனுக்குப் பகைவன்.(புறநானூறு 13) இச் சேரன் மகனான செல்வக்கடுங்கோ, பெருங்கொடையாலும் அருங்குணங்களாலும் பெயர்பெற்றவன்; திருமால் பத்தியிற் சிறந்து விளங்கியோன்.('மாயவண்ணனை மனனுறப்பெற்று' என இவன்பதிகங் கூறுதல் காண்க.)\nகபிலர் என்னும் புலவர் பெருமான் தம் உயிர்த்துணைவனாக விளங்கிய வேள் - பாரி உயிர்நீத்ததும், அப்பாரியின் உத்தமகுணங்கள் பலவும் இச் செல்வக்கடுங்கோவிடம் உள்ளனவாகக் கேள்வியுற்று இவனைக் காணச்சென்று ஏழாம்பத்தை இச்சேரன்முன் பாடினர். (இவ்வேழாம்பத்தின் முதற்பாட்டில், இச்செய்தியைக் கபிலரே கூறுதல் காணலாம்.) அவர் பாடலைக்கேட்ட செல்வக்கடுங்கோ அவ்வந்தணப் பெரியார்க்குச் சிறுபுறமாக (சிறுபுறம்-சிறுகொடை) நூறாயிரங் காணம் அளித்ததோடு,நன்றா என்னுங்குன்றில் தானும் அவரும் ஏறிநின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாங்காட்டி அப்புலவர்க்-களித்தான். (7-ம் பத்துப்பதிக வாக்கியம்.) இவ்வருங்கொடையை \"நனவிற்பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்ற ஊரினும் பலவே\" எனப் பிற்காலத்தவரு��் புகழ்தல் காண்க.(பதிற்றுப். 85) இவன் மனைவி (நெடுஞ்சேரலாதற்கு மகட்கொடுத்த) வேளாவிக் கோமானுடைய மற்றொரு மகளாவள்.(8-ம் பதிகம்) ஆகவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக்கடுங்கோவும் சகலமுறையினரென்பது விளங்கும். இவ்வேந்தர்பிரான் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தவன்.(7-ம் பதிகவிறுதி). இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்திற் காலஞ்சென்றவனென்று தெரிகின்றது.(புறநானூறு 387)\nஇச் செல்வக்கடுங்கோவுக்குப் பிறந்த வீரமகன் பெருஞ்சேரலிரும்பொறை என்பான். இவன் அதியமானது தகடூர் மேற்படையெடுத்துச் சென்று பெரும்போர் புரிந்து, அவ்வூரையும் அவ்வதியமானையும் அழித்தனன். இப் போர்ச்செயலே தகடூர் யாத்திரை(இதனுட் சில பாடல்கள், தொல்காப்பியவுரை, புறத்திரட்டு முதலியவற்றிற் காணப்படுவதன்றி, நூன்முழுதும் இதுவரை வெளிவரவில்லை.) என்னும் பண்டைநூலிற் சிறப்பித்துக் கூறப்படுவது. இவ் வெற்றிபற்றித் 'தகடூரெறிந்த’ என்னும் அடையுடன் இவன் வழங்கப்படுவன். இப்பெருஞ்சேரலை 8-ம்பத்தாற் புகழ்ந்தவர் அரிசில் கிழார் என்ற புலவர்பெருமான்.இவர் பாடல்களைக்கேட்டு மகிழ்ந்த இச்சேரன், தானுந்தன் மனைவியும் வெளியே வந்துநின்று 'தன் கோயிலிலுள்ளனவெல்லாம் கொள்க’ என்று ஒன்பதுநூறாயிரங் காணத்தோடு தன் அரசுக் கட்டிலையும் (சிங்காதனம்.) புலவர்க்குக் கொடுப்ப, அவர் 'யானிரப்ப நீ யாள்க’ என்று அவற்றைத் திரும்பக்கொடுத்து அவ்வரசனுக்கு அமைச்சுப் பூண்டார். இச்சேரன் பதினேழாண்டு வீற்றிருந்தான்.(8-ம்பத்துப் பதிகம்.) இப்பெருஞ்சேரற்கு மனைவியாகிய அந்துவஞ்செள்ளை வயிற்றில் உதித்தவன் இளஞ்சேரலிரும்பொறை என்பான். இவன், தன்னை 9-ம்பத்தாற்பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு \"மருளில்லார்க்கு மருளக் கொடுக்க\" என்று உவகையின் முப்பத்தீராயிரங் காணங்கொடுத்து, அவரறியாமை ஊருமனையும் வளமிகப்படைத்து,ஏருமின்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு, பன்னீராயிரம் பாற்படவகுத்துக், காப்புமறந்தான் விட்டான்\" என்று கூறப்பட்டுளது.($ 9-ம்பத்துப் பதிகம்.)\nஇங்ஙனமாகப் புலமையைக் கௌரவித்த அரசர் முற்காலத்தே வேறெவருங் காணப்பட்டிலர்.[** பெருங்குன்றூர்க்கிழார் இவ்வேந்தனைப் பாடியனவாகப் புறநானூற்றிற் காணப்படும் 210, 211-ம் பாடல்களால், அப்புலவரை நெடுங்காலங் காக்கும்படிவைத்துப் பின் ஒன்றுங்கொடாமலே இவ்வேந்தன் அனுப்ப, அதுபற்றி மனமுடைந்துசென்றனர் புலவர் என்பது தெரிகின்றது. இதனால், பெருங்குன்றூர் கிழாரது நல்வாழ்வுக்கு வேண்டியவனைத்தையும் அவரூரில் அவரறியாமலே அமைத்து வைத்துப் பின்னர் வெறுங்கையோடு அவரைவிடுத்தனன் இப்பெருஞ்சேரல் என்பது உய்த்துணரப்படுகின்றது. இச்சரிதம்போலப் பிற்காலத்து வழங்குவது சத்திமுற்றப் புலவர் என்பவர் வரலாறொன்றேயாம்.)] இவ்விளஞ்சேரல் பதினாறாண்டு வீற்றிருந்தவன்.\nஇனி, இவ்விளஞ் சேரலின் முன்னோருள், மாந்தரன்('அறன்வாழ்த்த நற்சாண்ட, விறன்மாந்தரன் விறன்மருக’ எனக்காண்க. (பதிற். 90.))என்பவனும், கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை என்பவனும் பிரசித்தர்களாகக் காணப்படுகின்றனர்.இவருள் முன்னவனே 'மாந்தரம் பொறையன் கடுங்கோ’எனப் பரணராலும் பாடப்பட்டவனாதல் வேண்டும்.(அகம். 142.)மற்றொருவனாகிய கோப்பெருஞ்சேர லிரும்பொறையை நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் கண்டதும் அவர் தம் பழைய நல்லுடம்பு பெற்றனர் எனப்படுகின்றது.(புறம். 5)மேற்குறித்த மாந்தரனின் வேறாக, யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை என்பவனொருவன் புலவனும் வள்ளலும் போர்வீரனுமாக நூல்களால் அறியப்படுகின்றான். இவன் கபிலர் காலத்திற்குச் சிறிது பிற்பட்டிருந்தவன்.(புறம். 53.) ஐங்குறுநூறு இவனால் தொகுப்பிக்கப்பெற்ற தென்பர். இவன் மேற்குறித்த இளஞ்சேரலிரும்பொறைக்குத் தம்பி அல்லது மகன் போன்ற சமீபித்த உறவினன் போலும்.\nஇவர்களன்றிப் பிற்காலத்தில் கணைக்காலிரும்பொறை (புறம் 74. களவழி நாற்பது என்னுஞ் சிறுநூல், இவ் விரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் நிகழ்ந்த கழுமலப்போரைப்பற்றிப் பொய்கையாராற் பாடப்பெற்றது.) என்பவனொருவனும் இவர் வழியில் ஆண்டனன். இவரையெல்லாம் இரும்பொறை மரபினர் என்று நாம் கூறுதல் தகும். செங்குட்டுவன், இவ்விரும்பொறைமரபின் முன்னோருள் ஒருவனாகவும் கூறப்படுதலால்,+ ('கடலிருப்ப வேலிட்டும்' என்பது செங்குட்டுவன் செய்தியாகும். (பதிற். 90)) இம்மரபினரும் நம் சேரன்மரபினரும் நெருங்கிய தாயத்தார் என்பது தெளிவாகின்றது.\n1. மாந்தரம் பொறையன் கடுங்கோ\n2. கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை.\n3. அந்துவஞ் சேர லிரும்பொறை.\n4. செல்வக் கடுங்கோ வாழியாதன் X பதுமன்றேவி.\n5. தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை X அந்துவஞ் செள்ளை.\n7. யானைக்���ட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை.\nமேற்குறித்தவர் அல்லாத வேறுசில சேரவரசரும் புறநானூறு முதலிய சங்கச்-செய்யுள்களிற் காணப்படுகின்றாராயினும், அவர்கட்கும் செங்குட்டுவனுக்குமுள்ள தொடர்பு விளங்கவில்லை.\nஇனி, இமயவரம்பன் பெருந்தேவியரிடம் பிறந்த மக்களும், இரும்பொறைமரபினரும் சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில் ஆட்சிபுரிந்தவர்கள். இம்முறையில், கருவூராகிய வஞ்சிமாநகரம் செங்குட்டுவனுக்குத் தலைமைநகராக விளங்க, மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும்பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாகவிருந்தன எனத் தெரிகின்றது. மாந்தையுந் தொண்டியும் சேரதேசத்தின் முக்கிய நகரங்கள் என்பது, \"சேரலாதன் ... நன்னகர் மாந்தை முற்றத்து\" (அகம் 127) \"குட்டுவன் மாந்தை\"(தொல். பொரு. 107 உரை.) எனவும்,\"குட்டுவன் தொண்டி\" எனவும் நூல்கள் கூறுதலால் அறியலாம். இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையில் அமைந்தவை. (கடல்கெழு மாந்தை\" (தொல். பொரு. 150 உரை) \"கானலந்தொண்டி\" (புறம் 48) எனக் காண்க இவற்றுள், தொண்டி என்பது முற்காலத்தே பலதேச மரக்கலங்கள் வந்துதங்கும் பெருந்துறைமுகமாக விளங்கிய தென்பது, முன்னூல்களாலும்,தாலமி(Ptolemy)முதலிய யவனாசிரியது குறிப்புக்களாலும் அறியப்படுகின்றது. இப்போது, அகலப்புழையையடுத்துள்ள தொண்டிப்பாயில் என்னுஞ் சிற்றூரைப் பழைய தொண்டியாகக் கருதுவர்.)\nமேற்கூறிப்போந்த சேரமரபினரெல்லாம் அறிவுதிருவாற்றல்களால் தங்காலத்தே ஒப்புயர்வற்று விளங்கியவரென்பதும் செந்தமிழ்வளர்ச்சி செய்ததில் இன்னோரே அக்காலத்துச் சிறந்து நின்றவரென்பதும் நன்கு வெளியாதல் காண்க.\nசெங்குட்டுவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்னுஞ் சோழனுடன் பெரும்போர் புரிந்தபோது, அவ்விருவருமே போர்க்களத்தில் ஒருங்கிறந்தனர் என்பது, அவர்களிறந்துகிடந்த நிலையை நேரிற்கண்டு கழாத்தலையாரும் பரணரும் உருகிப்பாடிய பாடல்களால் தெரியவருகின்றது. (புறநானூறு 62, 63.)இந் நெடுஞ்சேரலாதன் 58-ஆண்டு வீற்றிருந்தவன். இவன் பேராற்றலுடன் விளங்கியதற்கேற்ப, இவன் மகன் செங்குட்டுவனும் பெருவீரனாய் அவனது சிங்காதனத்துக்கு உரியவனாயினான். நெடுஞ்சேரலாதன் சிவபிரான் திருவருளை நோற்றுச் செங்குட்டுவனைப் பெற்றவனென்பது உய்த்துணரப்-படுகின்றது.(சிலப்பதிகாரம் 26; 98-99. 30; 141-142) இவன் அரசாட்சிபெற்றதில் விசேடச் செய்தியொன்றுஞ் சொல்லப்பட்டுள்ளது. நெடுஞ்சேரலாதனுக்குச் செங்குட்டுவனுடன் இளங்கோ ஒருவனும் பிறந்திருந்தனன். இவ்விளங்கோ,பேரறிவும் உத்தமகுணங்களும் வாய்ந்தவன். ஒருநாள் பேரத்தாணியில் மன்னர்கள் புடைசூழ, நெடுஞ்சேரலாதன் தன் மக்களிருவருடனும் வீற்றிருந்தபோது, நிகழ்வது கூறவல்ல நிமித்திகனொருவன் அம் மண்டபத்தை அடைந்து,அரசனையும், அவன் மக்களையும் அடிமுதன் முடிவரை நோக்கி- \"வேந்தர் வேந்தே இனி நீ விண்ணுலகு செல்லுங்காலம் நெருங்கியது; நீ தாங்கியுள்ள செங்கோலை நின் மக்களிருவருள் இளையோனே வகித்தற்குரியனாவன்\" என்று பலருமறியக் கூறினான்.\nஇதுகேட்ட மூத்தவனான செங்குட்டுவன் மனமுளைந்து நிற்க, அஃதறிந்த இளங்கோ, அந்நிமித்திகன் முறைமைகெடச் சொன்னதற்காக அவனைவெகுண்டு தந் தமையன்கொண்ட மனக்கவலைநீங்கும்படி அவ்வத்தாணிக்கண்ணே அரசாளுரிமையை முனிந்து துறவுபூண்டு,வீட்டுலகத்தை ஆளற்குரிய பெருவேந்தராய் விளங்கினர்-என்பதாம். கருவிலே திருவுடையராயிருந்தும் இளமையில் தாம் துறவுபூணும்படி நேர்ந்ததைத் தம் அழகிய வாக்கால் இவ் விளங்கோவே கூறியிருத்தல் அறிந்து மகிழற்பாலது. செங்குட்டுவனுடன் பத்தினிக்கடவுளை வழிபட்டுத் திரும்பும்போது, தேவந்தியின்மேல் அக்கடவுள் ஆவேசித்துத் தம்மைநோக்கிக் கூறியதாக இவ்வடிகள் கூறுவதாவது:-\n\"வேள்விச் சாலையில் வேந்தன் பெயர்ந்தபின்\nயானுஞ் சென்றேன், என்னெதி ரெழுந்து\nதேவந் திகைமேற் றிகழ்ந்து தோன்றி\n'வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை\nஅரசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று\nஉரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்\nகொங்கவிழ் நழுந்தார்க் கொடித்தேர்த் தானைச்\nசெங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்\nபகல்செல் வாயிற் படியோர் தம்முன்\nஅகலிடப் பாரம் அகல நீக்கிச்\nசிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து\nஅந்தமி லின்பத் தரசாள் வேந்து'என\nஎன்றிற முரைத்தஇமையோ ரிளங்கொடி\"(சிலப்பதிகாரம் 30: 170-183.) என்பது.\nஇவ்வரலாற்றையே அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப் பதிகவுரையிற் சிறிது விரித்துக்கூறினர்.\nஇவற்றால், செங்குட்டுவன் பட்டமெய்துவதற்கு முன்பு நிகழ்ந்த இளங்கோவின் துறவுவரலாறு வெளியாம். இங்ஙனம் துறவு பூண்ட பின், இளங்கோவடிகள் என வழங்கப்பெற்று, வஞ்சிமாநகரின் கீழ்பாலுள்ள 'குணவாயிற் கோட்டம்' என்றவிடத்தில் வசித்து வந்தனர்.('குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த-குடக்கோச் சேரல்இளங்கோவடிகட்கு' என்பது பதிகம்.) இவர், பெருந் துறவியாக இருந்தது மட்டுமன்றி, அக்காலத்திருந்த உத்தம கவிகளுள் ஒருவராகவும் விளங்கினர். தமிழைம்பெருங் காவியங்களுள் ஒன்றாகச் சிறப்பிக்கப்படும் சிலப்பதிகாரம் இவ்வடிகள் இயற்றியதென்பதையும், அதன் சொற்பொருள்வளங்களையும் அறிந்து வியவாத அறிஞருமுளரோ இந்நூலை அடிகள் பாடுதற்குக் கருவியாக நின்ற பெரும்புலவர், மதுரைக்கூலவாணிகன் சாத்தனார்(இவர் வரலாற்றை 'இருபெரும் புலவர்' என்னும் இந்நூற்பகுதியுட் காண்க.) என்பவர். இப்புலவரைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அடிகள் தம் நூலை அரங்கேற்றினர்.(\"உரைசா லடிக ளருள மதுரைக்-கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்.\" (சிலப்-பதி.88-9)) அவ்வச் சமயநிலைகளையும், தமிழ்மூவேந்தர் பெருமைகளையும் நடுநிலைபிறழாது கூறிச்செல்வதிலும் இயற்கைச் சிறப்புக்களை எடுத்துமொழிவதிலும், உலகத்தின் தர்மங்களை உணர்த்துவதிலும் இவ்வடிகட்கிருந்த பேராற்றல் மிகவும் வியக்கற்பாலது. இவ்வடிகள் ஜைநமதத்திற் பற்றுள்ளவராகவே இவரது வாக்கின் போக்கால் உய்த்துணரப் படுமாயினும்,வைதிக சமயத்தவராகக் கருதற்குரிய சான்றுகளுமுள்ளன.\nஎங்ஙனமாயினும், மதாந்தரங்களில் அபிமானமும் ஆழ்ந்த ஆராய்ச்சியுமிக்கவர் இவ்வடிகள் என்பதில் ஐயமில்லை.மற்றும் இவர் அருமை பெருமைகள் இந்நூலில் உரியவிடங்களிற் கூறியுள்ளோம்.\nசேரன் - செங்குட்டுவனுடைய கோப்பெருந்தேவியாக விளங்கியவள் இளங்கோவேண்மாள் என்பாள். \" இளங்கோவேண்மா ளுடனிருந் தருளி\" (சிலப்பதிகாரம். 25,5)\"வதுவைவேண்மாள் மங்கல மடந்தை\"(சிலப்பதிகாரம் 28:51) எனச் சிலப்பதிகாரம் குறிப்பது காண்க. இதனால், இப்பெருந்தேவி வேளிர் குலத்தவள் என்பது பெறப்படும். இவளொருத்தியையன்றி வேறு மனைவியரைச் செங்குட்டுவன் மணந்திருந்தவனாகத் தெரியவில்லை. (இளங்கோ வேண்மாள் என்ற பெயரால் இவளை இளைய மனைவியாகக் கருதக்கூடுமேனும், செங்குட்டுவற்கு மூத்தமனைவியொருத்தி இருந்ததாக இளங்கோவடிகள் உரியவிடங்களிலும் உணர்த்தாமையால், அவ்வாறு துணியக்கூடவில்லை. ஒருகால் மூத்தவளிருந்து இறந்தனளாக, அடுத்துமணம் புரியப்பெற்ற இவள் இங்ஙனம் வழங்கப் பெற்றாள்போலும்.) செங்குட்டுவனுக்குக் குட்டுவஞ்சேரல் (குட்டுவஞ்சேரல்-(செங்)குட்டுவனுக்கு மகனாகிய சேரல் எனப்பொருள்படும்.) என்னும் பெயர்பூண்ட மகனொருவனிருந்தனன்.\nபரணரென்னும் புலவர் பெருமான் ஐந்தாம் பத்தால் தன்னைப் பாடியதுகேட்டு மகிழ்ந்த செங்குட்டுவன், அவ்வந்தணர்க்குப் பெரும்பொருளோடு, இக்குட்டுவஞ்சேரலையும் பரிசாக அளித்தானென்று அப் பத்தின் இறுதிவாக்கியங் கூறுகின்றது. இங்ஙனம் 'மகனைப் பரிசளித்தான்’ என்பது, பரணரிடங் கற்று வல்லனாம்படி அவனைக் குருகுலவாசஞ் செய்ய நியமித்ததைக் குறிப்பதுபோலும். இக் குட்டுவஞ்சேரல் மேற்குறித்த கோப்பெருந்தேவியிடம் பிறந்தவனாதல் வேண்டும். இம்மகன் பட்டம் பெற்ற பின்னர்,முற்காலமுறைப்படி வேறுபெயரும் இவனுக்கு வழங்கியிருத்தல் கூடும். ஒருகால், சோழன் பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி--இவருடன் நட்புப்பூண்டிருந்த சேரமான் மாவெண்கோ என்பவன்,(புறநானூறு--367.) இக்குட்டுவஞ்சேரலோ என்று கருதுதற்கும் இடமுண்டு.\nசெங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்பவனென்றும், அவ் வம்மானுக்கு மகன் சோழன்-இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்றும் புலப்படுகின்றன. இதற்குற்ற காரணங்களைச் \"செங்குட்டுவன் காலத்தரசர்\" என்ற அதிகாரத்துள் விளக்கியுள்ளோம்.இவ்வாறு பண்டைநூல்களாற் றெரிந்தவளவிற் செங்குட்டுவன் சுற்றத்தாரைப் பின்னர் வருமாறு தொகுத்துக் காட்டலாம். இவரைப்பற்றிய விவரங்களை ஆங்காங்கு அறிந்துகொள்க.\n[செங்குட்டுவன். ... ... சுற்றத்தார்.]\n1. தந்தையைப்பெற்ற பாட்டன் -- உதியஞ்சேரல்.\n2. தந்தையைப்பெற்ற பாட்டி -- வேண்மாள் நல்லினி.\n3. தந்தை -- இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன்.\n4. தாய் -- நற்சோணை.\n5. இளைய சகோதரர் -- இளங்கோவடிகள்.\n6. மனைவி -- இளங்கோவேண்மாள்.\n7. மகன் -- குட்டுவஞ்சேரல்.\n8. சிறியதந்தை -- பல்யானைச் செல்கெழு குட்டுவன்.\n9. தாய்ப்பாட்டன் -- சோழன் மணக்கிள்ளி.\n10. அம்மான் -- காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.\n11. அம்மான் சேய் -- இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.\n12. மாற்றாந்தாய் -- பதுமன்றேவி.\n13. மாற்றாந்தாய் வயிற்றுச் சகோதரர் -- நார்முடிச்சேரல்.\n14. மாற்றாந்தாய்ப் பாட்டன் -- வேளாவிக்கோமான் பதுமன்.\n15. தாயத்தார் -- இரும்பொறை மரபினர்.\nநெடுஞ்சேரலாதன் விண்ணுலகஞ் சென்றபோது செங்குட்டுவனுக்கு உத்தேசம் 20-வயது கொள்ளலாம். ஆயின்,55-ஆண்டு செங்குட்டுவன் ���ீற்றிருந்ததாகப் பதிற்றுப்பத்துக் கூறுதலால், குறைந்தது 35-வருஷகாலம் இவன் ஆட்சி செய்தவனாதல் வேண்டும். இந்நீடித்த ஆட்சியில் நிகழ்ந்த இவன் செய்திகள் முழுதுந் தெரியக் கூடவில்லை. ஆயினும்,சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும், இவனால் நிகழ்த்தப்பட்ட அருஞ்செயல்கள் சிலவற்றைக் குறித்திருக்கின்றன.அவற்றிற்கண்ட செங்குட்டுவன் வீரச்செயல்களிலே சிறப்புடையவை அடியில் வருவனவாம்.\n1. தன் தாயின்பொருட்டுச் சமைத்த படிமத்தைக் கங்கைநீராட்டச் சென்றபோது, ஆங்கெதிர்த்த ஆரியவரசருடன் நடத்திய போர்.\n2. கொங்கர் செங்களத்து நடத்திய போர்\n3. கடல்வழியே சென்று நடத்திய போர்\n4. பழையன் மாறனுடன் நடத்திய போர்\n5. ஒன்பது சோழருடன் நடத்திய போர்\nஎன்பன. இப்போர்களிற் சில, இன்னகாரணம்பற்ரி நிகழ்ந்தன என்ற விவரத்தைச் செங்குட்டுவன் சகோதரரே விளக்கின ஆயினும் முன்னூல்களின் குறிப்புக்கொண்டு அடியில்வருமாறு அறிதற்பாலன;\n(1) செங்குட்டுவன் தாயான நற்சோணை இறந்தபோது,அவள்பொருட்டுச் சமைத்த பத்தினிக்கல்லை(சககமனஞ்செய்த பத்தினியினுருவம் வரைந்த சிலை; இதனை, மாஸ்திகல் என்பர், கன்னடநாட்டார்.) நீராட்டித் தூய்மை செய்தற்குச் சென்ற கங்காயாத்திரையில், ஆரியவரசர் பலர் திரண்டுவந்து செங்குட்டுவனை எதிர்த்துப் பெரும்போர் விளைத்தனரென்றும், அவரையெல்லாம் அப்பேராற்றங் கரையில் இச்சேரன் தனியனாகப்பொருது வெற்றி கொண்டனனென்றும் தெரிகின்றன. இதனை,\n\"கங்கைப் பேர்யாற்றுக் கடும்புன னீத்தம்\nஎங்கோ மகளை யாட்டிய வந்நாள்\nஆரிய மன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கு\nஒருநீ யாகிய செருவெங் கோலங்\nகண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்.\" (சிலப். 25: 160-64)\nஎன்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறிக. செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருநற்கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியும் செங்குட்டுவன் தாயுமாகிய நற்சோணை உடனுயிர்நீத்தனள் என்பது, புறநானூற்றின் 63-ம் பாடலாற் புலப்படுகின்றது.இங்ஙனம் சககமனஞ்செய்த தாயின்பொருட்டுச் செங்குட்டுவன் பத்தினிக்கல் அமைத்தனன் போலும். இங்ஙனமன்றாயின்,தனிமையாக இறக்கும் மகளிர்க்குப் பத்தினிக்கல் எடுத்தல் சிறவாதாகும். இவ்வாறு, தாயின் படிமத்தை நீராட்டச் சென்றபோது, கங்கைக்கரையில் செங்குட்டுவன் நிகழ்த்திய இவ்வரியசெயல் அவனது கன்னிப்போர்கள��ள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.\n(2) இனிக் கொங்கர் செங்களத்தே செங்குட்டுவன் ஒரு போர் நடத்தியதாகத் தெரிகிறது. இதனில், சோழபாண்டியருஞ்சேர்ந்து எதிர்த்தனரென்றும், அவரது கொடி படைகளையெல்லாம் கைக்கொண்டு, அப்போரில் யாவரும் புகழத்தக்க பெரிய வெற்றியைச் செங்குட்டுவன் பெற்றனனென்றும் சில‌ப்பதிகாரங் கூறுகிறது.\n\"நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்\nகொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி\nபகைப்புறத்துத் தந்தன ராயினு மாங்கவை\nதிசைமுக வேழத்தின் செவியகம் புக்கன.\" (சிலப்.25: 152-55)\nஎனக்காண்க. கொடுகூர் என்ற நகரம் இக்கொங்கர் போரிலே செங்குட்டுவனால் அழிபட்டதாகும். \"கொடுகூரெறிந்து\" என்பது பதிற்றுப்பத்து. கொடுகூர் நாடு என்பதொன்று, இப்போது மைசூரிராஜ்யத்தின் தென்பகுதியாகிய பன்னாடு விஷயத்தின் ஒரு பிரிவாகவும், சேரமானுக்குரிய பூமியாகவும் இருந்ததென்று பழையசாஸனமொன்று(இரவிதத்தனது குமாரலிங்க சாஸனம். இக்கொடுகூர் நாடு சேரனுக்குரியதாயிருந்ததென்பது,மேற்படிஇரவிதத்தன் என்றசிற்றரசன்,சேரன் அநுமதிபெற்றுப் பிராமணனொருவனுக்கு அந்நாட்டிலுள்ள கிராமமொன்றைத் தானஞ்செய்தான் என்பதனால் அறியப்படும்.( Indian Antiquary.Vol.XVIII, 1889.p.367.)) கூறுகிறது. இக் கொடுகூர்நாட்டின் தலைநகரே சேரனால் அழிக்கப்பட்டதாதல் வேண்டும்.\n(3). இனிப் பரணரென்ற புலவர் பெருமான் பாடிய ஐந்தாம்பத்தில் மிகுதியாகப் பாராட்டப்படும் செங்குட்டுவன் வீரச்செயல்கள், அவன் கடலில் சைந்நியங்களைச் செலுத்தியதும் பழையனென்பவனை அழித்ததுமாம்.\nஇவற்றுள் முதற்செயல், கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகையரசரை, எண்ணிறந்த மரக்கலங்கள்மூலம் படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டதைக் குறிக்கின்றது.\n\"இனியா ருளரோ முன்னு மில்லை\nமுழங்குதிரைப்பனிக்கடல் மறுத்திசி னோரே.\" (45)\n\" கோடுநரல் பவ்வங் கலங்க வேலிட்\nடுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய\n\"கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்\nகடலொ டுழந்த பனித்துறைப் பரதவ.\" (48)\n\"படைநிலா விலங்குங் கடன்மரு டானை\nமட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன்\nசெருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி\nஓங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய\nநீர்மா ணெஃக நிறுத்துச்சென் றழுந்தக்\nகூர்மத னழியரோ நெஞ்சே. \" (212)\nஎன அகநானூற்றினும் வரும் பரணர் வாக்குக்களால், செய்தற்கரிய கடற்போரொன்று செங்குட்டுவனால் நிகழ்த்தப்பட்டமை தெளியப்படும். இளங்கோவடிகள்,\n\"நெடங்கட லோட்டி, உடற்றுமேல் வந்த வாரியமன்னரைக்\nகடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய். \" (28;119-21)\n\"மறத்துறை முடித்த வாய்வாட் டானையொடு\nபொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்\nகங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய\nஎன, கடலோட்டிய செய்தியோடுசேர்த்து ஆரியரை வெற்றி கொண்டதை இருமுறை இணைத்துக் கூறுதலால், செங்குட்டுவன், தன் தாயின் படிமத்தை நீராட்டுதற்குக் கங்காயாத்திரை செய்தபோது, இங்ஙனம் பகை வென்றவனாகவே தோற்றுகிறது. கடலிற்செய்த இவ்வருஞ்செயல்பற்றியே \"சேரமான் கடலோட்டிய வேல் கெழுகுட்டுவன்\" (புறம்-369.) \"கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்\"(பதிற்றுப்பத்து 5-ம் பத்துப்பதிகம்) என இவ்வேந்தன் புகழப்படுகின்றான்.இவனது கடற்படையெடுப்பில், தனக்குச் சிறந்த வேலையேற்றிக் கலங்களைச் செலுத்தி, தன்னுள் வாழ்வார்க்கு அரணாயிருந்த கடல்வலியை அழித்தமையால், மேற்குறித்த பெயர்கள் வழங்கலாயின என்க.(பதிற்றுப்பத்து 5-ம் பத்துப்பதிகம் 45, 46, உரை காண்க.) இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும் இங்ஙனமே கடனடுவிலிருந்த தன் பகைவர் மேற் படையெடுத்துச் சென்று வென்ற செய்தி முன்னரே குறிக்கப்பட்டது.(இந்நூல் வேறு பக்கங்காண்க) இனி, இளங்கோவடிகள்,\n\"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்\nபங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்\nவடவா ரீயரொடு வண்டமிழ் மயக்கத்துன்\nகடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது.\" (சிலப். 25:156-59)\nஎன்று கூறிய செய்தி, இப்போருடன் தொடர்புடையதோ அன்றித் தனியானதோ தெரிந்திலது.\nஇதனால், தன் காலத்தரசர் பலர்க்குப் பேரச்சம்விளைத்த பெருவீரனாக விளங்கியவன் செங்குட்டுவன் என்பது பெறப்படும்.\n(4) இனிச் செங்குட்டுவனது வெற்றிப்புகழ்க் கேதுவாகிய மற்றொரு போர், பழையன் என்பானுடன் நிகழ்ந்ததாகும்.பழையன் என்பவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பெருவீரன். இவன் மோகூர் என்னும் ஊருக்குரியவன்; \"பழையன் மோகூ ரவையகம்\" என்பது மதுரைக்காஞ்சி. இப்பழையனை \"மோகூர்\" எனவும் வழங்குவர்;\"மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர்\" (பதிற்றுப்பத்து.44)\"மோகூர் பணியாமையின்\" (அகம். 251) எனக் காண்க. மோரியவரசர் திக்குவிசயஞ் செய்துகொண்டு தென்றிசை நோக்கி வந்தபோது, இப்ப‌ழையன் அவர்க்குப் பணியாமையால், அவர்க்கும் இவனுக்கும் பொதியமலைப் பக்கத்தே போர் நிகழ்ந்ததென்று தெரிகிறது. செங்குட்டுவன் இப்பழையனுடன் பகைமை பூண்டு போர்புரிந்தது,நெடுந்தூரத்திருந்த தன் நட்பரசனாகிய அறுகை என்பவனுக்கு இப்பழையன் பகைவனாயிருந்தமையால், அந் நண்பனுக்கு உதவி செய்வற்காகவே என்பது,\n\"நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை\nசேண னாயினுங் கேளென மொழிந்து\nபுலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்\nகரண்கடா வுறீஇ யணங்கு நிகழ்ந்தன்ன\nமோகூர் மன்னன் முரசங் கொண்டு.\"\nஎன்னும் பரணர்வாக்கால் அறியப்படுகிறது. ஈண்டு அறுகையெனப்பட்டவன் மோரியவமிசத்துதித்த அரசன் போலும்.செங்குட்டுவன் நிகழ்த்திய இப்பெரும்போரில், பழையனது.\nகாவன் மரமாகிய வேம்பினைத் துண்டந்துண்டங்களாகத் தறிப்பித்து, அப்பழையன் யானைகளையே கடாவாகவும், அவன் மகளிரது கூந்தலை அறுத்துத்திரித்து அதனைய் கயிறாகவுங் கொண்டு வண்டியிலிழுப்பித்தனன் எனக் கூறப்பட்டுள்ளது. (பதிற்றுப்பத்து. 44) இப்போரைப்பற்றி, இளங்கோவடிகளும்,\n\"பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு\nவேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்\nபோந்தைக் கண்ணிப் பொறைய\" ( சிலப்.27.124-26.)\n(5) இனி, கடற்கரையிலுள்ள வியலூரை ஒருபோரிற் செங்குட்டுவன் எறிந்தனனென்றும், இதனையடுத்து நேரிவாயிலிற் சோழமன்னரொன்பதின்மரை அழித்ததோடு, இடும்பாதவனத்தும் (இது, சோழநாட்டில் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ளதும், தேவாரப்பாடல் பெற்றதுமான இடும்பாவனம் என்ற தலம் போலும்.) வெற்றி பெற்றனனென்றும் சிலப்பதிகாரங்குறிக்கின்றது.\n\"சிறுகுர னெய்தல் வியலூ ரெறிந்தபின்\nஆர்புனை தெரிய லொன்பது மன்னரை\nநேரிவாயில் நிலைச் செரு வென்று\nநெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக்\nஇவற்றுள் ஒன்பதுமன்னரென்றது,சோழர்குடியிற் பிறந்த இளங்கோவேந்தர் ஒன்பதினமரை. செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழன் இறந்ததும், அவன்மகனும் தன் மைத்துனனுமாகிய, இளஞ்சோழன் பட்டத்தை அடைந்த காலத்தே, அதுபொறாமல் பெருங்கலகம் விளைத்துச் சோணாட்டை அலைத்து நின்ற சோழவமிசத்தவர் ஒன்பதின்மரை உறையூர்க்குத் தென்பக்கத்துள்ள நேரிவாயில் (நேரிவாயில் – உறையூர்த் தெற்கில் வாயிலதோர் ஊர்' என்றார்.சிலப்பதிகார அரும்பதவுரைகாரர் (பக்-73).\nஇப்பெயர் கொண்ட ஊர், உறையூரைச் சூழ்ந்த நாட்டுக்குப் பிற்காலத்து வழங்கிய பெயராகிய க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டைச் சார்ந்திருந்த தென்பது, \"க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர்நாட்டு நேர்வாயிலுடையான்... வானவன் பல்லவ தரையன்\" என்னும் சாஸனப்பகுதியால் விளங்கும். (South Indian Inscriptions. Vol.III.No.21)) என்ற ஊரில் நிகழ்ந்த போரிலே ஒருபகலிற்கொன்று, தன் மைத்துனச் சோழனைப் பட்டத்தில் நிறுவினன் செங்குட்டுவன். தன் தமையனது இவ்வரியசெயலை வியந்து:-\n\"மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா\nஒத்த பண்பின ரொன்பது மன்னர்\nஇளவரசு பொறாஅர் ஏவல் கேளார்\nவளநா டழிக்கு மாண்பின ராதலின்\nஒன்பது குடையு மொருபக லொழித்தவன்\nபொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்.\" (சிலப்.27:118-23)\nஎன இளங்கோவடிகளே கூறுதல் காண்க. \"ஆராத் திருவிற் சோழர்குடிக் குரியோர் - ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்திறுத்து\" என்றார் பதிற்றுப்பத்தினும். செங்குட்டுவன் மைத்துனனாகிய இவ்விளஞ்சோழன் பெயர் பெருங்கிள்ளி யென்பது சிலப்பதிகாரத்து உரைபெறு கட்டுரையாற் புலப்படும்.(இவனைப் பெருநற்கிள்ளி என்பர், அடியார்க்கு நல்லார்.(சிலப்.பக்.32)) இன்னும் இதன் விரிவை 'செங்குட்டுவன் காலத்தரசர்' என்ற பகுதியிற் காண்க. இவ் வரலாறுகளால்,செங்குட்டுவ னிகழ்த்திய போர்களிற்சில பொதுவாக ஒருவாறு அறியப்படுதல் கண்டுகொள்ளலாம்.\nசெங்குட்டுவன் காலத்து இரண்டு சரித நிகழ்ச்சிகள்\nசெங்குட்டுவனது நீடித்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த விசேடங்களுள்ளே, இரண்டு சரிதங்கள் முக்கியமானவை. அவை, கோவலன் கண்ணகிகளைப் பற்றியதும், கோவலனுடைய கணிகைமகள் மணிமேகலையைப் பற்றியதுமாம். இவ்விருவர் சரிதங்களில், முன்னதைச் செங்குட்டுவன் சகோதரரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரமென்ற காவியத்தாலும், பின்னதை அவ்வடிகள் காலத்துப் புலவராகிய மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் மணிமேகலையென்ற காவியத்தாலும் மிக வழகாகப் பாடியிருக்கின்றனர். இவ்விரண்டு நூல்களும் அகவற்பாவில் தனித்தனி முப்பது காதைகளுடையனவாக அமைந்துள்ளன. இவற்றிற்கண்ட அவ்விருவர் சரித்திரச் சுருக்கங்களும் அடியில் வருமாறு:-\nI. கோவலன் கண்ணகிகள் வரலாறு\nசோணாட்டில், காவிரி கடலொடு கலக்குமிடத்தமைந்ததும் சோழரது பழைய இராஜதானியுமாகிய புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில், வணிகர் தலைவனாகிய மாசாத்துவான் என்பவன் தன்மகன் கோவலனுக்கு, மாநாய்கன் என்ற வணிகன் மகள் கண்ணகியை மணம்புரிவித்துத் தனிமாளிகையில் அவர்களை வாழ்ந்து வரும்படி செய்ய, அவர்களும் அறவோர��க்களித்தல் அநதணரோம்பல் முதலிய தருமங்களைச் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர்.\nஇங்ஙனம் நிகழ்ந்துவருங்கால், மிக்க அழகும் ஆடல் பாடல்களிற் றேர்ச்சியுமுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையைக் கோவலன் காதலுற்று, தன்பாலுள்ள பொருள்களை நாளும் அவள் பொருட்டுச் செலவிட்டு அவளுடன் மகிழ்ந்து வருவானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அதனை வெளிக்காட்டாதிருந்தாள். இங்ஙனம் நிகழ, சோழர்கள் இந்திரன் பொருட்டு ஆண்டுதோறும் நடத்தும் இந்திர விழாவானது அக்காலத்து நடைபெற்றது. அதன்முடிவில் நகரத்துள்ளார், வழக்கம்போலத் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுதற்குச் சென்றனர். கோவலனும் மாதவியுடன் கடற்கரையடைந்து ஓரிடத்திருந்து பலவகைப் பாடல்ளைப் பாடிக்கொண்டு வீணையை எடுத்து வாசித்தான். அவன் பாடியவை, வெவ்வேறு அகப்பொருட்சுவை தழுவியிருந்தமையால், மாதவி, ' இவன் வேறு மகளிர்பால் விருப்புடையன் போலும்' என்றெண்ணிப்புலந்து, அவன் கையாழை வாங்கித், தான் வேறுகுறிப்பில்லாதவளாயினும், அக் குறிப்புக்கொண்ட அகப்பொருட்சுவை தழுவிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வீணையை வாசித்தனள். அவள் பாடியவற்றைக் கேட்டிருந்த கோவலன் ' வேறொருவன்மேற் காதல்கொண்டு இவள் பாடினள்' என்றெண்ணி, ஊழ்வசத்தால் அவளைத் துறந்து தன் மனையடைந்து கண்ணகியைக் கண்டு, \" பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் பரத்தையை மருவி வறுமையுற்றுக் கெட்டேன்; அஃது எனக்கு மிகவும் நாணைத்தருகின்றது\" என்றான்.\nகண்ணகி, ' மாதவிக்கு மேலுங்கொடுக்கப் பொருளின்மையால் இங்ஙனம் கவல்கின்றான்' என்று கருதி,' அடியேனிடத்து இரண்டு சிலம்புகள் உள்ளன: அவற்றைக் கொண்டருள்க' என்றாள். இதுகேட்ட கோவலன், ' ஆயின் மதுரையடைந்து அச்சிலம்பையே முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து பொருள்தேட எண்ணுகின்றேன்; நீயும் உடன்வருக' என்றான்.இதற்குக் கண்ணகியும் சம்மதிக்க,அவ்விரவின் கடையாமத்தே ஒருவருமறியாவகை அவ்விருவரும் புறப்பட்டுக் காவிரியின் வடகரை வழியே சென்று,ஆங்கொரு சோலையில் மதுரைக்குப் புறப்படச் சித்தமாயிருந்த கௌந்தியடிகள் என்ற ஜைநசந்யாஸிநியுடன் கூடிப்பிரயாணஞ் செய்துகொண்டு உறையூர் வந்து சேர்ந்தார்கள்.\nஇங்ஙனம் வந்தவர்கள், மறுநாள் அவ்வூரினின்று புறப்பட்டு இடைவழியிலெதிர்ப்பட்ட அந்தணனொருவனால் மதுரை��்கு மார்க்கந் தெரிந்துகொண்டு அப்பாற் சென்றனர். செல்கையில், காலைக்கடன் கழிப்பதற்காகக் கோவலன் ஒரு பொய்கைக்கரையை அடைந்துநிற்க, ஆங்குத் தன் நாடகக் கணிகையால் விடுக்கப்பட்டுத் தன்னைத் தேடிவந்த கௌசிகன் என்ற பார்ப்பனனைக்கண்டு, தன் தந்தைதாயரின் துயரங்களையும் மாதவியின் பிரிவாற்றாமையையும் அவன் சொல்லக்கேட்டு வருந்தி, தான் புறப்பட்ட காரணத்தைத் தன் பெற்றோர்க்குக்கூறித் தன் வந்தனங்களையும் தெரிவிக்கும்படி சொல்லி, அவனை யனுப்பிவிட்டு, முன் போலவே கௌந்தியடிகளுடன் பிரயாணமாகி மதுரையை நெருங்கி, வையையாற்றைத் தொழுது படகேறி, அந்நகரின் மதிற்புறத்துள்ள ஜைனமுனிவரிருக்கையில் அவ்வடிகளுடன் தங்கினான்.\nமறுநாட்காலையில், கோவலன் கௌந்தியடிகளை வணங்கித் தன் துன்பங்களைக்கூறி வருத்தமடைய, அவளால் தேற்றப்பட்டு, கண்ணகியை அவ்வடிகள் பார்வையில் வைத்துப்பின், வாணிகஞ்செய்தற்குரிய இடமறிந்து வரும்பொருட்டு மதுரையினுள்ளே பிரவேசித்து அந் நகரவளங்களைக்கண்டு மகிழ்ந்து திரும்பிக் கௌந்தியிடம் வந்து சேர்ந்து, தன்பழைய நட்பாளனும் தலைச்செங்கானம் என்னும் ஊரிலுள்ளவனுமாகிய மாடலனென்னும் அந்தணனை அவ்விடத்துக்கண்டு அளவளாவிக் கொண்டிருந்தான். அப்போது கௌந்தியடிகள்,தம்மிடம்வந்த இடைச்சியர் தலைவியாகிய மாதரி என்பவளது உத்தமகுணங்களை நோக்கி, அவள்பாற் கண்ணகியை அடைக்கலமாக ஒப்பிக்க, அவள் மகிழ்ச்சியுடனேற்றுக் கண்ணகியைக் கோவலனுடன் அழைத்துக்கொண்டு ஆயர்பாடியிலுள்ள தன் மனையொன்றில் அவர்களையமர்த்தி, சமைத்துண்ணுதற்கு வேண்டிய பண்டங்களுமளித்துத் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாகவைத்துப் பெரிதும் உபசரித்தனள். கண்ணகியும் தான் பெற்றவற்றைப் பக்குவமாகச் சமைத்துத் தன் கணவனுக்கு முறைப்படி பரிமாறக்,கோவலன் இனிதாக உண்டு, பின் தன் மனைவியை அருகிலழைத்துத் தான் அவட்குச்செய்த தவறுகளையும் தன் கூடாவொழுக்கங்களையும் கூறி முன் புரிந்தவற்றுக்கு இரங்கி அவளை யருமைபாராட்டி விட்டு, 'இனி உன் சிலம்புகளில் ஒன்றைக்கொண்டு நகரத்துள்ளே சென்று விற்று விரைவில் வருவன்; அதுவரையில் நீ ஆற்றியிரு;' என்றுசொல்லி,அவளது சிலம்புகளிலொன்றை வாங்கிக்கொண்டு சென்று,எதிர்ப்பட்ட துன்னிமித்தங்களையும் அறியாதவனாய் மதுரையின் ஆவணவீதியினுள்ளே புகுந்தனன்.\nஇங்ஙனம் புகுதலும், பொற்கொல்லர்நூற்றுவர் தன் பின் வர மிக்க ஆடம்பரத்துடன்\nவருகின்ற பொற்கொல்லர் தலைவனைக் கோவலன் கண்டு, 'இவன் அரசனாற் பெயர்பெற்றவன்போலும்' என்றெண்ணி அவனருகிற்சென்று, \"அரசன்தேவி அணிதற்குத் தகுதியான சிலம்பொன்றை விலை மதித்தற்கு நீ தகுதியுடையையோ\" என்று அவனை யுசாவ,அக்கொல்லனும் மிக்கபணிவுடன் தான் வல்லனாதலைக் குறிப்பிக்க கோவலன் தான்கொணர்ந்த சிலம்பினை அவனிடங் காட்டினான். அவன் பார்த்து, 'இதனை அரசனுக்கு நான் தெரிவித்து வருமளவும் இவ்விடத்தே நீவிர் இரும்' என்று ஓரிடத்தைக் கோவலனுக்குக் காட்டிச் சென்றான். சென்ற பொற்கொல்லன், முன்பு அரசன்மனையுள் சிலம்பொன்றை வஞ்சித்துத் திருடிக்கொண்டவனாதலால், 'யான் கவர்ந்த சிலம்பு என்னிடத்தேயுள்ளது என்று அரசன் அறிதற்குமுன்னே அதனோடொத்த சிலம்பைக் கொணர்ந்த இப்புதியவனால் என்மீதுண்டாகும் ஐயத்தைப் போக்கிக்கொள்வேன்'என்று தனக்குள்ளே சூழ்ந்து, அரண்மனையை-யடைந்து, காமபரவசனாய் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாண்டியனைக்கண்டு வணங்கி - 'அரசே கன்னக்கோல் முதலியவையில்லாமலே அரண்மனையுள்ளிருந்த சிலம்பைத் திருடியகள்வன் அடியேனுடையமனையில் வந்திருக்கிறான்.' என்று சொல்ல, பாண்டியன் உடனே காவலாளரை அழைத்து,'என் மனைவியின் சிலம்பு இவன்கூறிய கள்வன் கையிடத்ததாயின் அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணருதிர்' என்று ஆராய்ச்சியின்றியே கட்டளையிட்டனன். பொற்கொல்லன் தனதெண்ணம் பலித்ததென்று அகமகிழ்ந்து அக்காவலாளர்களுடன் சென்று கோவலனையடைந்து அவனை நோக்கி, 'இவர்கள் அரசன் கட்டளைப்படி சிலம்புகாண வந்தவர்கள்' என்று கூறவும், கோவலன் முகக்குறி முதலியவற்றைக் கண்டு 'இவன் கள்வனல்லன்' என்று கூறிய காவலாளர்க்கு 'இவன் கள்வனே' என்பதை வற்புறுத்திப் பக்கத்தில் நின்றான். அப்போது, அவர்களிற் கொலையஞ் சாதானொருவன் விரைந்து சென்று தன் கைவாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன்.\nஇப்பால், கண்ணகியிருந்த இடைச்சேரியிலே பலவித உற்பாதங்கள் உண்டாயின. அவற்றைக்கண்ட மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக்குறித்துக் குரவைக் கூத்தொன்று நிகழ்த்தப்பட்டது. அதன் முடிவில் மாதரி நீராடுதற் பொருட்டு வையையாற்றுக்குச் சென்றாள்.அப்பொழுது, சிலம்பு திருடியவனென்று கோவலனைக் காவலாளர் கொன்ற செய்தியை மதுரையுள்ளிருந்துவந்த ஒருத்தி சொல்லக்கேட்ட கண்ணகி, பதைபதைத்து மூர்ச்சித்துப் பலவாறு புலம்பித் தானும் அவனுடன் இறக்கத் துணிந்து, இடைச்சியர்மத்தியில் நின்று, சூரியனை நோக்கி 'செங்கதிர்ச் செல்வனே நீ யறிய என் கணவன் கள்வனோ நீ யறிய என் கணவன் கள்வனோ'என்றாள். அவன், 'நின் கணவன் கள்வனல்லன்; அவனை அவ்வாறுசொன்ன இவ்வூரை விரைவில் தீயுண்ணும்' என்று அசரீரியாகக் கூறினன். அதனைக்கேட்ட கண்ணகி மிகுந்த சீற்றத்தோடும் தன்னிடமுள்ள மற்றொருசிலம்புடனே புறப்பட்டுக் கண்டார்நடுநடுங்கும்படி வீதிவழியேசென்று அங்கு நின்ற மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக்கண்டு அளவுகடந்த துன்பத்திலாழ்ந்து அவனை முன்னிலைப்படுத்திப் பலவாறு பிரலாபித்து அவனுடம்பைத் தழுவிக் கொள்ளவும், அவ்வளவில்\nஅவன் உயிர்பெற்றெழுந்து 'மதிபோன்ற முகம் வாடியதே' என்று சொல்லித் தன் கையாலே அவள் கண்ணீரை மாற்ற, கண்ணகி அவன் பாதங்களைப் பணிந்தனள். உடனே, அவன் 'நீ இங்கிரு' என்று சொல்லி அவ்வுடம்பை ஒழித்துவிட்டுத் தேவருலகம் புகுந்தான்.\nஇங்கே இவ்வாறு நிகழப், பாண்டியன் மனைவி தான் கண்ட தீச்சகுனங்களைத் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்கு நிலையிலே, கண்ணகி கோபமிக்கவளாய் அரண்மனை யடைந்து, வாயில்காவலனால் தன் வரவை அரசனுக்கறிவித்து, அநுமதிபெற்று அரசன்முன்சென்று, அவன்கேட்பத் தன் ஊர் பெயர் முதலியவற்றையும், ஆராயாது கோவலனைக் கொல்வித்த அவனது கொடுங்கோன்மையையும் மிகுந்த\nதுணிவுடன் எடுத்து மொழிந்தனள். இதனைக்கேட்ட பாண்டியன் 'கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று – வேள்வேற் கொற்றங்காண்' என்று கூற, கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதைக் காட்டும் பொருட்டுத் 'தன் சிலம்பினுள்ளேயிருக்கும் பரல் மாணிக்கமாம்' என்றாள். இதுகேட்ட அரசன் 'நன்று; தேவிசிலம்பின் பரல் முத்து' என்றான். உடனே, அவற்றின் உண்மையைச் சோதிப்பதற்காகக் கோவலனிடமிருந்த சிலம்பு வருவிக்கப்பட்டது. அதனைக் கண்ணகி வாங்கித் தன்கையால் உடைக்கலானாள். உடைக்கவும் அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல் பாண்டியனது\nவாயடியிற்சென்று தெறித்தது. அதுகண்டு அரசன் பதை பதைத்து - \"இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட கொடுங்கோலனாகிய யானோ அரசன்; யானே கள்வன்; அந்தோ மிகப் புகழ்படைத்த இவ்வருமந்த குலம் என்னாற் பெரும் பழியடைந்ததே; என் ஆயுள் இப்போதே அழியக்கடவதாக\" என்றுகூறிப் புலம்பி மனமுடைந்து தானிருந்த ஆசனத்தே வீழ்ந்து உயிர்விட்டனன். தன் கணவனிறந்தசெய்தி யறிந்த சிலநேரத்துக்குள், அத்துக்க மாற்றாது அவன் கோப்பெருந்தேவியும் உயிர் நீங்கினள்.\nஇங்ஙனம், கண்ணகி, தன் கணவன் கள்வனல்லன் என்பதைப் பாண்டியன்முன் வழக்காடி மெய்ப்பித்து, முன்கொண்ட கோபஞ் சிறிதுந் தணியாளாய், 'நான் பத்தினியா\nயிருப்பது உண்மையாயின் இவ்வூரை அழிப்பேன்' என்று சபதஞ் செய்து கொண்டு அரண்மனையைவிட்டுப் புறப்பட்டாள். புறப்பட்டு, மதுரையினுள்ளே பிரவேசித்துத் தன் இடக்கொங்கையைத் திருகி யெடுத்து அதனை அந்நகரின் மீதெறிய, அவள் சொல்லியவண்ணமே, அந்நகருள் தீப்பற்றிக் கொண்டு பலவிடங்களையும் எரித்தது. அதன் வெம்மையை ஆற்றாத மதுரையின் அதிதேவதையானவள் கண்ணகிமுன் வந்து நின்று, அவளை நோக்கி, 'யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவுண்மை கூற வந்தேன்; அவற்றைக் கேட்பாயாக; இந்நகரத்தில் முன்பிருந்த பாண்டியர்களுள்\nஒருவரேனுஞ் சிறிதுங் கொடுங்கோன்மை யுடையவரல்லர். இந்நெடுஞ்செழியனும் அத் தன்மையனேயாவன்; ஆயினும் இத்துன்பம் உனக்கு வந்தவரலாற்றைக் கூறுவேன்; முன்பு கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தரசனாகிய வசு என்பவனும், கபில புரத்தரசனாகிய குமானெனபவனும் தம்முட் பகைகொண்டு ஒருவரையொருவர் வெல்லக் கருதியிருந்தனர்.\nஅப்போது சிங்கபுரத்துக் கடைவீதியிற் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமனென்னும் வணிகனை, அந் நகரத்தரசனிடம் தொழில் செய்துகொண்டிருந்த பரதனென்பவன், இவன் பகைவனது ஒற்றனென்றுபிடித்து அரசனுக்குக்காட்டி அவனைக் கொலை செய்துவிட்டான். அப்போது அச் சங்கமன் மனைவியாகிய நீலியென்பவள் மிகுந்த துயரமுற்று பதினான்குநாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒருமலையின்மீதேறிக் கணவனைச் சேர்தற்பொருட்டுத் தன்னுயிரை விட நினைந்தவள்,'எமக்குத் துன்பம்விளைத்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக' என்று சாபமிட்டிறந்தனள். அப் பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆதலால் நீங்கள் இத் துன்பம் அடைந்தீர்கள். இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்ற பின்பு, நீ உன் கணவனைக்கண்டு சேர்வாய்\" என்று சொல்லி அவளைத்தேற்றி மதுராபதியாகிய அத்தெய்வஞ் சென்றது. பின்பு கண்ணகி மதுரையை விட்டு ந��ங்கி, வையைக் கரைவழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாடடைந்து செங்குன்றென்னும் மலையின்மேலேறி ஒரு வேங்கைமரத்து நிழலில்நிற்க, பதினான்காந்தினத்துப் பகல்சென்றபின்பு, அங்கே தெய்வவடிவோடு வந்த கோவலனைக் கண்டு களித்து அவனுடன் விமானமேறித் தேவர்கள் போற்றும்படி விண்ணுலகடைந்தாள்.\nஇவ்வளவே, சிலப்பதிகாரத்தின் மதுரைப்புகார்க் காண்டங்களிற் சிறப்பித்துக் கூறப்படுவது. மூன்றாவதான வஞ்சிக்காண்டமென்னும் பகுதியில், கண்ணகி விண்ணுலகஞ் சென்றதைக் கண்ணாரக்கண்ட வேடுவர்கள் திரண்டு, அவ் விசேடத்தைத் தம்மரசனாகிய செங்குட்டுவனுக்குத் தெரிவித்தது முதலிய செய்திகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றைச் 'செங்குட்டுவன் வடயாத்திரை'யிற் கூறுவோம்.\nகாவிரிப்பூம் பட்டினத்தே பெருங்குடிவாணிகர் மரபிலுதித்த கோவலனுக்கு, மாதவியென்னும் நாடகக்கணிகையிடம் மணிமேகலை என்பவள் பிறந்திருந்தனள். இவள் தாயாகிய மாதவி, தன் காதலனான கோவலன் மதுரையிற் கொலை-யுண்டிறந்தது கேட்டுத் தன் குலத்தொழிலை முற்றும் வெறுத்துப் பௌத்தமுனிவராகிய அறவணவடிகளைச் சரணமடைந்து அவரால் வாய்மை நான்குஞ் சீலமைந்தும் உபதேசிக்கப்பெற்றுப் பௌத்தசங்கத்தைச் சேர்ந்து பிக்ஷுணியாயினள். அவள்மகள் மணிமேகலையோ, தன் தாயுடன் பழகிவந்ததாற் சிறுபிராயத்தே பௌத்ததருமங்களை அறிதற்கேற்ற உணர்ச்சிபெற்றிருந்தாள். ஒருநாள் மணிமேகலை தாயின் கட்டளைப்படி தன்தோழியாகிய சுதமதியுடன் பூக்கொய்து வருவதற்கு உபவனஞ்செல்ல, ஆங்குத் தன்னை விரும்பிவந்த சோழன்-கிள்ளிவளவன் மகனாகிய உதயகுமரனுக்கு அஞ்சியவளாய், ஆங்கிருந்த பளிக்கறையொன்றிற் பதுங்கியிருந்து அவன் போயினபின்பு வெளியே வந்தாள்.பின்னர், அவள் குலதேவதையான மணிமேகலா தெய்வம் தோன்றி, மணிபல்லவம் என்னுந்தீவிற்கு அவளை அழைத்துக் கொண்டு போயிற்று. அத்தீவிற்சென்ற மணிமேகலை அங்குள்ள புத்தபீடிகைக்காட்சியால் தன் பழம்பிறப்பில் நிகழ்ந்த விசேடங்களை அறிந்ததோடு, அத்தெய்வம் அறிவுறுத்திய மூன்று மந்திரங்களை உணர்ந்து, முற்பிறப்பில் தன் கணவனாகவிருந்த இராகுலன் என்பவனே இப்பிறப்பில் உதயகுமரனாக வந்தான் என்பதையும் அத்தேவதையால் அறிந்தனள்.\nபின்னர், அப்பீடிகையின் காவற்றெய்வமான தீவதிலகையினுதவியால் அங்கேயுள்ள கோமுகியென்னும் பொய்கையை அடைந்து, அதிலிருந்த அமுதசுரபி என்னும் அக்ஷய பாத்திரம் தன் கையில் வரப்பெற்று, அப்பாத்திரத்துடன் தன் நகராகிய புகாரையடைந்து, அறவணவடிகளிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி வணங்கினாள். அம்முனிவர், ஆபுத்திரன் வரலாற்றையும், அவனுக்கு மதுரையிற் சிந்தாதேவி யளித்த\nஅமுதசுரபியே அவள்கைப் புகுந்ததையும், அப்பாத்திரத்தாற் பசித்தவுயிர்கட்கு உணவளித்தலின் சிறப்பையும் மணிமேகலைக்கு உணர்த்தினர். அவர் கூறியவாறே, உணவளித்தற் பொருட்டு, தான்பெற்ற அமுதசுரபியைக் கையிலேந்தினவளாய் மணிமேகலை வீதியிற்செல்ல, அவளது அக்ஷய பாத்திரத்தில் உத்தம பத்தினியாகிய ஆதிரையென்பவள் வந்து முதலில் பிச்சையிட்டனள்.\nபின்பு மணிமேகலை அப் பாத்திரத்தினின்று எடுத்துதவிய ஒருபிடியமுதால், காயசண்டிகை யென்னும் வித்யாதரமங்கையின் தீராப்பசியைப்போக்கி, அப்பாத்திரத்தில் மேன்மேலும் அமுது வளரப்பெற்று, அந்நகரிலுள்ள உலகவறியென்னும் அம்பலத்தையடைந்து, அங்கே வந்த எல்லாவுயிர்களின் பசியையும் போக்கி, அவ்வறஞ் செய்தலையே நித்யநியமமாகப் பூண்டிருந்தனள். அங்ஙனமிருக்கும்போது, சோழன் மகனான உதயகுமரன் தன்னை விரும்பி மறுமுறை அவ்விடம் வர, அதனையறிந்த மணிமேகலை அவன் தன்னை அறிந்துகொள்ளாவண்ணம் வித்யாதர மங்கையாகிய காயசண்டிகையின் வடிவங்கொண்டு அந்நகரத்துச் சிறைச்சாலையை யடைந்து ஆங்குப் பசித்திருப்பவர்க் கெல்லாம் உணவளித்து அதனை அறச்சாலை யாக்கினாள்.\nஅப்போது அவ்விடத்துந் தன்னை விடாதுதொடர்ந்த உதயகுமரன், காயசண்டிகையின் கணவனாகிய வித்யாதரனால் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றுகருதி, வாளால் வெட்டப்பட்டு வீழ்ந்ததுகண்டு மனங்கலங்கிப் பின்பு கந்திற்பாவையென்னுந் தெய்வந்தேற்றத் தேறி, உதயகுமரன் றந்தையாகிய சோழனால் சந்தேகத்தின்மேற் சிறை வைக்கப்பட்டு அவன்மனைவி இராசமாதேவியின் முயற்சியாலே அச்சிறையினின்றும் விடுபட்டனள். பின் மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தினின்று சாவகநாட்டுள்ள நாகபுரத்தை யடைந்து, அதனரசனான புண்ணியராசனோடு மணிபல்லவஞ் சார்ந்து, அங்குள்ள புத்தபீடிகையை அவனுக்குக் காட்டி அதனால்\nஅவ்வரசனது பழம்பிறப்பை அவனுக்கறிவித்தாள். அக்காலத்துக் காவிரிப்பட்டினம் கடல்கொள்ளப்பட்டதென்ற செய்தியையும், தன் தாயான மாதவியும் அறவணவடிகளும் வஞ்சிமாநகரிலிருத்தலையும் ���ீவதிலகையால் அறிந்து, அவ்\nவஞ்சிநோக்கி எழுந்தவள், முதலில், செங்குட்டுவனா லெடுப்பிக்கப்பட்ட கண்ணகிகோட்டமடைந்து தாயாகிய அப் பத்தினிக்கடவுளைத் தரிசித்துத் தன்னெதிர்காலச்செய்திகளை அக்கடவுளாலறியப்பெற்றபின், செங்குட்டுவனாளும் அந் நகரையடைந்து, அதனுள்ளே பிரவேசித்தாள்; பிரவேசித்தவள்,\nஅதன் வளங்களையெல்லாங் கண்டு மகிழ்ந்து, ஆங்கு வசித்த சமயவாதிகள் பலரோடும் அளவளாவி அவ்வச்சமயத் திறங்களை அறிந்துகொண்டனள். அதன்பின்பு, அந்நகரத்துள்ள பௌத்த விகாரத்தில் தவஞ் செய்துகொண்டிருந்த கோவலன் தந்தை மாசாத்துவானைக்கண்டு பணிய, அவன், அவள் தாயும் அறவணவடிகளும் காஞ்சிமாநகரஞ் சென்றிருத் தலையும் அவ்வடிகள் அவட்குத் தருமோபதேசஞ்செய்ய எண்ணியிருத்தலையுங் கூறியதோடு, அந்நாட்டில் மழையின்மையால் உயிர்கள் வாடுதலின், அமுதசுரபியுடன் அவள் அங்குச் செல்லவேண்டிய ஆவசியகத்தையும் மணிமேகலைக்கு வற்புறுத்தினன்.\nஇவற்றைத் தன் பாட்டன்வாய்க் கேட்டதும் அவள் வஞ்சியினின்றும் உடனேபுறப்பட்டுக் காஞ்சி மாநகரமடைந்து, அந்நகரிற் பசியால் வருந்திவாடிய உயிர்கட்கெல்லாமுணவளித்துத் தன்தாயுடன் அறவணவடிகளையும் ஆங்குக் கண்டு வணங்கி, அவ்வடிகளால் பௌத்தமத தருமங்களனைத்தும் உபதேசிக்கப்பெற்றுப் பின் முத்திபெறுதற்பொருட்டு அக்காஞ்சியிலேயே தவஞ்செய்து கொண்டிருந்தனள்.\nமேற்காட்டிய இரண்டு சரித்திரங்களும் செங்குட்டுவன் சம்பந்தம் பெற்று அவன் வரலாறுகள் பலவற்றை அறிவிக்கக் கூடியனவாயிருக்கின்றன. இவ்விரண்டு சரித்திரநூல்களுள், சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியான வஞ்சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன், கண்ணகியின் படிவஞ் சமைக்கவேண்டி இமயமலையிற் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டுவதற்கும், அம்முயற்சியில் தன்னையிகழ்ந்த ஆரியவரசரை வெற்றிகொள்வதற்குமாக நிகழ்த்திய வடநாட்டு யாத்திரையையும், அதன்பின் நிகழ்ந்த அச்சேரன் செய்திகளையும் மிகுதியாகக் கூறுவது. ஆதலின், அக்காண்டத்தே இளங்கோவடிகள் கூறியிருப்பவை பெரும்பாலும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் உபகாரமாயிருத்தலால், அவ்வடிகளது செய்யுணடையை ஏற்றபெற்றி வசனநடைப்படுத்துகின்றேம்: இக்காண்டமானது (1) குன்றக்குரவை, (2) காட்சிக்காதை, (3) கால்கோட்காதை, (4) நீர்ப்படைக்காதை,(5) நடுகற்காதை,(6) வாழ்த்துக்கா��ை, (7) வரந்தருகாதை என இளங்கோவடிகளால் ஏழு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.\nவேடுவர் தங்கள் குறிச்சியில் கண்ணகி பொருட்டுக் குரவைக் கூத்தாடியது.\nகண்ணகி தன் கணவனையிழந்த பெருந்துயரோடும் வையைக்கரை வழியே மேற்றிசைநோக்கிச் சென்று, செங்குன்று என்னும் மலையடைந்து ஆங்கு ஒரு வேங்கை மரத்தின் கீழேநிற்ப, அவ்விடத்திருந்த மலைவேடுவரிற்சிலர் அக்கண்ணகியைநெருங்கி அவளைநோக்கி, 'மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க - முலையிழந்து வந்து நின்றீர் யாவிரோ' என்று கேட்ப, அதற்கவள் சிறிதுங் கோபியாமலே, 'மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்த காலைக் - கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்.' இங்ஙனம் கண்ணகிகூற, மலைவாணர் கேட்டு அஞ்சி அவளை வணங்கிநின்றபோது, தேவர்குழாம் ஆங்கு வந்து மலர்மழை பொழிந்து அங்குள்ளவர் கண்முன்பே\nகண்ணகிக்கு அவள் கணவன் கோவலனைக்காட்டி, அவளை யுமுடனழைத்துக் கொண்டு விண்ணுலகஞ் செல்வாராயினர். இவ்வற்புத நிகழ்ச்சியை நேரிற்கண்டு களித்த அவ்வேடுவர், இங்கு வந்து நின்ற மாதராள் நம் குலத்துக்கே ஒரு பெருந் தெய்வமாவள்; இவள்பொருட்டு நாம் குரவையாடிக்கொண்டாடுவோம்' என்று, தம்மவரயெல்லாம் ஒருங்கழைத்து -\nதெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே\nநிறங்கிள ரருவிப் பறம்பின் தாழ்வரை\nநறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்\nதெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே\nதொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்\nகோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமுின்\nகுறிஞ்சி பாடுமின் நறும்புகை யெடுமின்\nபூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்\nபரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்\nபெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே\"\nஎன்று ஆர்ப்பரித்தெழுந்து, மலைநாட்டு முறைப்படி, குரவைக்கூத்தாடியும், அதற்குரிய பாடல்களைப்பாடியும் பெருஞ் சிறப்புச் செய்தார்கள். இங்கு இங்ஙனம் நிகழ்ந்தது.\nகண்ணகியின் வரலாறறிந்த செங்குட்டுவன், பத்தினிக்குப் படிவஞ் சமைத்தற்கு இமயத்தினின்று கல்லெடுத்துவர எண்ணியது.\nஇமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் தோன்றலாகிய செங்குட்டுவன் வஞ்சியிலுள்ள இலவந்திகை வெள்ளிமாடம் என்ற மாளிகையில் தன்தேவி இளங்கோவேண்மாளுடன்* வசித்து வந்த காலையில், மஞ்சுசூழுஞ்\nசோலைகளையுடைய மலைவளத்தைக் கண்டுகளிக்க எண்ணியவனாய் –\n* 'இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி' எனவரும் மூலத்துக்கு அரும்பதவுரையாசிரியர் \"இளங்கோ வேண்மாள் - பெயர்; நன்னன் வேண்மாள், உதியன் வேண்மாள் என்பதுபோல; வேண்மாளுடனிருந்து இளங்கோவை அருளப் பாடிட்டு என்றுமாம்.\" என்றெழுதினார். இதனால், தம்பி இளங்கோவடிகளுடனும், மனைவி வேண்மாளுடனும் செங்குட்டுவனிருந்தான் என்று அத்தொடர்க்கு உரைகூறுவதும் அவ்வுரையாசிரியர் கருத்தாதல் விளங்கும். இளங்கோவடிகள், தம் தமயனுடன் தங்கியிருந்தவ ரென்பது, பதிகத்தாலும் தெரிதலால் பிற்கூறியதும் பொருந்துவதேயாம்.\nஅரமகளிருடன் விளையாடலை விரும்பிய தேவேந்திரன் தன் படைகளை நூற்று நாற்பதியோசனைதூரம் பரப்பி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வதுபோல - தன் பெரும்பரிவாரங்கள் சூழச்சென்று, திருமாலின் மார்பிடையே விளங்கும் முத்தாரம் போல், மரங்களால் அழகுமிக்க மலையினின்றிழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல்மிக்க எக்கரிலே தங்குவானாயினன்.\nஅக்காலத்து, குன்றக்குரவை நிகழ்த்தும் மலைமகளிர் பாடல்களும், அம்மலையில் முருகபூசைசெய்யும் வேலவனது பாட்டும், தினைமாவிடிப் போருடைய வள்ளைப் பாட்டும், தினைப் புனங்களினின்றெழும் ஒலியும், தேனெடுக்குங் குறவர் நிகழ்த்தும்\nஓசையும், பறையோசைபோன்ற அருவியின் ஒலியும், புலியோடு பொருகின்ற யானையின் முழக்கமும், தினைப்புனங் காவலிற் பரண்மிசையிருப்போருடைய கூப்பீடுகளும், யானை பிடிக்கும் இடங்களிலே குழியில்வீழ்ந்த வேழங்களைப் பாகர்\nபழக்குமு் சப்தமும், ஆங்குச்சென்ற சேனைகளது ஆரவாரத்தோடு கலந்தொலித்தன. அந்நிலையில், மலைவாணராகிய வேடுவர் பலர் ஒருங்குகூடி,\n\"யானைவெண் கோடு மகிலின் குப்பையும்\nமான்மயிர்க் கவரியும்* மதுவின் குடங்களும்\nசந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்\nஅஞ்சனத் திரளும் அணியரி தாரமும்\nஏல வல்லியும் இருங்கறி வல்லியும்\nகூவை நீறுங் கொழுங்கொடிக் கவலையும்\nதெங்கின் பழனுந் தேமாங் கனியும்\nபைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்\nகாயமுங் கரும்பும் பூமலி கொடியும்\nகொழிந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்\nபெருங்குலை வாழையி னிருங்கனித் தாறும்\nஆளியி னணங்கும் அரியின் குருளையும்\nவாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்\nகுரங்கின் குட்டியும் குடாவடி யுளியமும்\nவரையாடு வருடையும் மடமான் மறியும்\nகாசறைக் கருவும் மாசறு நகுலமும்\nபீலி மஞ்ஞையும் நாவியின�� பிள்ளையும்\nகானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்\"\n(படலையும்- பச்சிலைமாலை காயமுங்-வெள்ளுள்ளி அணங்கு-குட்டி வாள்வரி-புலி குடாவடியுளியும்-பிள்ளைக்கரடி காசறைக்கரு-கத்தூரிக்குட்டி.) என்ற பண்டங்களைத் தங்கள் தலைமேலே தாங்கிக்கொண்டு—வஞ்சி மாநகரில் அரசனது சமயம்பெறாது தத்தம் திறைகளுடன் வாயிலிற் காத்துநிற்கும் பகையரசர்போல, அம் மலைவாணர் செங்குட்டுவன் திருமுன்பு வந்து நின்று 'ஏழ்பிறப்படியேம், வாழ்கநின் கொற்றம்' என்று அவனடி பணிந்து,\" வேந்தர் வேந்தே யாம் வாழும் மலையின்கணுள்ள காட்டு வேங்கையின் கீழே, மங்கையொருத்தி, ஒருமுலையிழந்தவளாய்ப் பெருந்துயரோடும் வந்துநிற்க, தேவர்கள் பலரும் அவளிடம்வந்து அம்மங்கைக்கு அவள் காதற் கொழுநனைக் காட்டி, அவளையும் உடனழைத்துக்கொண்டு எங்கள் கண்முன்பே விண்ணுலகஞ் சென்றனர்;\n(இச்செய்தி சிலப்பதிகாரப் பதிகத்துக் கண்டது.)அவள் எந்நாட்டாள் கொல்லோ யாவர் மகளோ, அறியேம். இது பெரியதோர் அதிசயந்தரா நின்றது; தேவரீர் நாட்டில் நிகழ்ந்த இதனை அறிந்தருளல் வேண்டும்\" என்று தாங்கள் நேரிற்கண்ட செய்திகளை அரசனுக்குக்கூறி அவனை வாழ்த்திநின்றனர்.\nஅப்போது அரசனது பெருஞ்சிறப்பினையும், மலைவளத்தின் மாட்சியையுங் கண்டு களிப்புற்றிருந்த மதுரைச்சாத்தனார், (கோவலன் கொலையுண்டது முதலாய செய்திகள் தம்மூரில் நிகழ்ந்தவற்றை நேரில் அறிந்தவராதலால்) செங்குட்டுவனை நோக்கி \"வேந்தே யானறிவேன், அது நிகழ்ந்தவாற்றை\" என்று தொடங்கி, தன்தேவியின் சிலம்பு திருடியவனென்று கண்ணகி கணவனைப் பாண்டியன் கொலைபுரிவித்ததையும், அஃதறிந்த கண்ணகி பெருஞ்சினங்கொண்டு பாண்டியன்முன் சென்று வழக்காடி வென்றதும், பாண்டியன்தேவி முன்பு மற்றொரு சிலம்பை வீசியெறிந்துவிட்டுக் கண்ணகி வஞ்சினங்கூறித் தன் ஒருமுலையைத் திருகிவீசி, அதினின்றெழுந்த தீயால் மதுரை மூதூரைச் சுட்டெரித்ததும், சிங்காதனத்திருந்து கண்ணகியின் வழக்கைக்கேட்ட நெடுஞ்செழியன் தான்செய்த கொடுங்கோன்மைக்கு ஆற்றாது தன் ஆசனத்தே வீழ்ந்திறந்ததும், இங்ஙனம் பாண்டியன் இறக்கவும், அவன் கோப்பெருந்தேவியும் கலக்கங்கொள்ளாதே உடனுயிர் விட்டதும் விளங்கக்கூறிவிட்டுப் பின், 'பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மைத்து என்பதைப் பெருவேந்தனாகிய உன்னிடத்துக் கூறவந்தவள்போலத் தன��்குரிய சோணாடு செல்லாது நின்னாடு அடைவாளாயினள் அந்நங்கை' என்று அச்சாத்தனார் சொல்லி முடித்தனர்.\nஇங்ஙனம் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத்திறங்களை யெல்லாங்கேட்ட செங்குட்டுவன், வருத்தமிக்கவனாய்ச் சாத்தனாரை நோக்கி \" புலவீர் தான் செங்கோலினின்று வழுவிய செய்தி எம்மையொத்த அரசர் செவிகளிற் சென்றெட்டுவதற்கு முன்பே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது. அரசராயுள்ளார்க்கு, நாட்டில் மழை காலத்திற் பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சி மன்னுயிர்களைக் காத்தற்குரிய உயர்குடியிற்பிறத்தலிற் றுன்பமல்லது சுகமேயில்லை\" என்று கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி \" நன்னுதால் தான் செங்கோலினின்று வழுவிய செய்தி எம்மையொத்த அரசர் செவிகளிற் சென்றெட்டுவதற்கு முன்பே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது. அரசராயுள்ளார்க்கு, நாட்டில் மழை காலத்திற் பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சி மன்னுயிர்களைக் காத்தற்குரிய உயர்குடியிற்பிறத்தலிற் றுன்பமல்லது சுகமேயில்லை\" என்று கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி \" நன்னுதால் கணவனாகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் தேவியும், சினத்துடன் நம் நாடுநோக்கிவந்த கண்ணகியுமாகிய இவ்விருபெரும்பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத் தக்கவராவர் கணவனாகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் தேவியும், சினத்துடன் நம் நாடுநோக்கிவந்த கண்ணகியுமாகிய இவ்விருபெரும்பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத் தக்கவராவர்\" என்று உசாவ, அதற்கு வேண்மாள் ' தன் கணவனது துன்பத்தைக் காணாது உயிர்நீத்த பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தே பெருந்திருவுறக்கடவள்.அதுநிற்க; நம் நாட்டை நோக்கிவந்த பத்தினியை நாம் வழிபடுதல் இன்றியமையாதது' என்று கூறினாள். அது கேட்ட அரசன், அவள் கூறியதை விரும்பியேற்றுத் தன் அமைச்சரை நோக்கவும், அவர்கள், 'நம் நாடு நோக்கிவந்த அப்பத்தினிக்கடவுட்குப் படிவஞ்சமைத்தற்குரிய சிலையைப் பொதியமலையினின்றேனும் இமயமலையினின்றேனும் எடுத்துவருதலே தக்கதாம். ஆயின், பொதியத்தினின்று கொணர்வதைக் காவ��ரியினும் இமயத்தினின்று கொணர்வதைக் கங்கையினும் நீராட்டித் தூய்மைசெய்வித்தல் மிகப் பொருத்த முடையதாகும்' என்று கூறினர்.\nகூறக்கேட்ட செங்குட்டுவன் 'பொதியமலையிற் கல்லெடுத்துக் காவிரித்துறையில் நீராட்டுதல் பெருவீரராகிய சேரவமிசத்தவர்க்குச் சிறப்பைத் தருஞ் செய்கையன்று; ஆதலால், இமயத்திலிருந்து கல்லெடுப்பித்துக் கங்கையில் நீராட்டிவருதலே நம் பெருமைக் கேற்றதாம். இமவான் நம் விருப்பத்திற் கிணங்கானாயின்(அப்பக்கத்தார் நங்கருத்துக் கிணங்காது தடுத்து நிற்பராயின் என்பது கருத்து.) இங்குநின்றும் வஞ்சிமாலை சூடிச் சேனைகளுடன் சென்று புறத்துறைக்கமைந்த நம் வீரச்செயல்கள் பலவற்றையும் ஆங்குக்காண்பிப்பேன்' என்று வீராவேசத்துடன் கூறினான்.\nஇங்ஙனம் செங்குட்டுவன் கூறிய வீரமொழிகளைக் கேட்ட வில்லவன் கோதை என்ற சேனாபதி அரசனை வாழ்த்திக்கொண்டு கூறுவான்:- \"வேந்தர் வேந்தே நும்மையொத்த வேந்தரான சோழபாண்டியர் நும்மோடு பகைத்துக் கொங்கர் போர்க்களத்தே தம் புலிக் கொடியையும் மீனக்கொடியையும் யுத்தகளத்திலிழந்து ஓடினராயினும், அச் செய்தி திக்கயங்களின் செவிவரை சென்று பரவலாயிற்று. கொங்கணர், கலிங்கர், கருநடர், பங்களர், கங்கர், கட்டியர் வடவாரியர் இவருடன் தமது தமிழ்ப்படை கலந்துபொருத செருக்களத்தில் தாம் யானையைவிட்டுப் பகைவரை யழித்த அரியசெய்கை இன்னும் எங்கள் கண்களைவிட்டு நீங்கவில்லை.அன்றியும் எம்கோமகளாய் விளங்கிய (\"எங்கோமகளென்றது செங்குட்டுவன்மாதாவை; இவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை\" என்பர், அரும்பதவுரையாசிரியர். இவ்வாக்கியத்தினின்று, செங்குட்டுவன் தன் தாயின் சிலையையன்றி அவளையே உடனழைத்துச் சென்று நீராட்டுவித்தான் என்பதும் அவ்வுரையாசிரியர் கருத்தாகத் தெரிகின்றது.)\nதம் தாயின்சிலையைக் கங்கையிற் றீர்த்தமாட்டியகாலத்தே எதிர்த்துவந்த ஆரிய வரசர் ஆயிரவர்முன் தாம் ஒருவராகநின்று பொருத போர்க் கோலத்தைக் கடுங்கட்கூற்றமும், கண்விழித்து நோக்கிய தன்றோ. இங்ஙனம், நீர்சூழ்ந்த இந் நிலவுலகத்தை வென்று தமிழ்நாடாகச்செய்த தாம் வடநாட்டில் யாத்திரைசெய்யக் கருதின், ஆங்கு நும்மை எதிர்ப்பவர் யாவரோ இமயமலைக்கு எங்கோனாகிய நீவிர் செல்லக்கருதியிருப்பது பத்தினிக் கடவுளைச் சமைத்தற்குரிய சிலையின்பொ���ுட்டே யாதலால், ஆங்குவாழும் அரசர்க்கெல்லாம், வில்கயல் புலியிவற்றை இலச்சினையாகக் கொண்ட நும் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்' என்று கூறினன். இதுகேட்ட அழும்பில்வேள் என்னும் அமைச்சன் \"இந் நாவலந்தீவில் நம் பகைவராயுள்ளாரது ஒற்றர்கள் இவ் வஞ்சிமாநகரைவிட்டு நீங்குபவரல்லர். இவ் வொற்றுக்களே பகையரசர் செவிகளில் நம் வடநாட்டியாத்திரைபற்றிய செய்திகளை அறிவிக்கத் தக்கன. அதனால் நம் யாத்திரையைப்பற்றி, இவ்வூரிற் பறையறைந்து தெரிவித்தலொன்றே போதியது\" என்று உரைக்கச் செங்குட்டுவனும் அதற்கு உடம்பட்டனன். பின்னர்ப் பேரியாற்றினின்றுசு புறப்பட்டு அரசன் தன் பெரும் பரிவாரங்களுடன் வஞ்சிமா- நகரடைந்தான். அடைந்ததும், யானைமேல் முரசேற்றப்பெற்றுச் செங்குட்டுவனது வட நாட்டியாத்திரைபற்றியும், பகையரசர் வந்து பணியாவிடில்\n\"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை\nஊழிதோ றூழி யுலகங் காக்கென\nவிற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்\nகற்கொண்டு பெயருமெங் காவல னாதலின்\nவடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்\nஇடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்\nகடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்\nவிடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையுங்*\nகேட்டு வாழுமின் கேளீ ராயின்\nதோட்டுணை† துறக்குந் துறவொடு வாழுமின்\nதாழ்கழன் மன்னன் தன்றிரு மேனி‡\nஎன்று ஊரெங்கும் பறை அறையப்பட்டது.\n* 'எதிரேற்றுக் காணீராயின், கடலுட்புக்கும் மலையினேறியும் வாழுமின் என்பார், இரண்டுவார்த்தையுங் கேட்டு வாழுமின் – என்றார்' என்பது அரும்பதவுரை.\n‡ 'திருமேனியாகிய சேனாமுகம்; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி என்றார்' என்பது அரும்பதவுரை.\nசெங்குட்டுவன் வடநாட்டிற்செய்த பெரும்போரும், இமயஞ்சென்று\nஇங்ஙனம் வஞ்சிமாநகரிற் பறையறையப்பட்டபின்னர், சேரன் - செங்குட்டுவன் அன்று மாலையில் ஆசான் பெருங்கணி அமைச்சர்களும் தானைத்தலைவருந் தன்னை வாழ்த்தி நிற்கச் சிங்காதனத்தே வீற்றிருந்து தன் சேனாதிபதிகளை நோக்கி அடியில் வருமாறு கூறுவானாயினான்:- \"ஆரியமன்னர் பலரும் தம்நாட்டில்நிகழ்ந்த சுயம்வரமொன்றன் பொருட்டுக் குழுமியிருந்த பெருங்கூட்டத்தே - 'தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து - மின்றவழு மிமய நெற்றியில் விளங்குவிற்புலி கயல்பொறித்த நாள் –\nஎம்போலும் ம���டிமன்னர் ஈங்கில்லைப்போலும்' என்று நகைத்திகழ்ந்எனர் எனத், தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இங்குவந்த இமயத்தாபதரால் அறிந்தேம். (இச் செய்தி, வாழ்த்துக் காதையின் உரைப்பாட்டு மடையிற் கண்டது.) அவ் விழிமொழி நம்பாலே தங்குமாயின், அஃது எமக்குமட்டு மன்றி எம்போன்ற சோழபாண்டியராகிய தமிழ் வேந்தர்க்கும் இகழ்ச்சி விளைக்கக் கூடியதன்றோ ஆதலின், அங்ஙனம் இகழ்ச்சிசெய்த வடதிசை மன்னரது முடித்தலையில் பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன். அங்ஙனஞ் செய்யாது என் கைவாள் வறிதேவருமாயின், என்னொடு முரணிய பகையரசரை நடுங்கச்செய்தடக்காமல், வளந்தங்கிய என்னாட்டுக் குடிகளை வருத்துங் கொடுங்கோலனாகக் கடவேன்\" - என்று அப்பேரத்தாணியிற் சினத்துடன் வஞ்சினங்கூறினன். இங்ஙனம் அரசன் கூறியதைக் கேட்ட ஆசான் (புரோகிதன்) 'இமயவரம்ப ஆதலின், அங்ஙனம் இகழ்ச்சிசெய்த வடதிசை மன்னரது முடித்தலையில் பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன். அங்ஙனஞ் செய்யாது என் கைவாள் வறிதேவருமாயின், என்னொடு முரணிய பகையரசரை நடுங்கச்செய்தடக்காமல், வளந்தங்கிய என்னாட்டுக் குடிகளை வருத்துங் கொடுங்கோலனாகக் கடவேன்\" - என்று அப்பேரத்தாணியிற் சினத்துடன் வஞ்சினங்கூறினன். இங்ஙனம் அரசன் கூறியதைக் கேட்ட ஆசான் (புரோகிதன்) 'இமயவரம்ப வடவரசர், சோழ பாண்டியரையன்றி, நின்னை இகழ்ந்து கூறினவரல்லர்; நீ இங்ஙனம் வஞ்சினங்கூறுதற்கு நின்னொடு எதிர்க்கும் மன்னரும் உளரோ வடவரசர், சோழ பாண்டியரையன்றி, நின்னை இகழ்ந்து கூறினவரல்லர்; நீ இங்ஙனம் வஞ்சினங்கூறுதற்கு நின்னொடு எதிர்க்கும் மன்னரும் உளரோ ஆதலால் கோபந்தணிக.' என்று அவன் சீற்றத்தைச் சமனஞ் செய்வானாயினன். உடனே, சோதிடம் வல்லானாகிய மௌத்திகன் எழுந்து நின்று 'அரசே ஆதலால் கோபந்தணிக.' என்று அவன் சீற்றத்தைச் சமனஞ் செய்வானாயினன். உடனே, சோதிடம் வல்லானாகிய மௌத்திகன் எழுந்து நின்று 'அரசே நின் வெற்றி வாழ்வதாக; இவ் வுலகிலுள்ள பகையரசரெல்லாம் நின் அடித் தாமரைகளைச் சரணடையத் தக்க நன்முகூர்த்தம் இதுவே; நீ கருதிய வடதிசை யாத்திரைக்கு இப்போதே எழுதல் சிறந்தது' என்றான்.\nஇந் நிமித்திகன் வார்த்தை கேட்ட செங்குட்டுவன் மகிழ்வுற்று, உடனே தன் வாளினையுங் குடையையும் அந் நன்முகூர்த்தத்தில் வடதிசைப் பெயர்த்து நாட்கொள்ளும்படி ஆஞ்ஞாபித்தனன். ஆணை பிறந்ததும், போர்வீரரது ஆரவாரத்தோடு முரசங்கள் பூமி அதிரும்படி ஒலித்தன. பகைவர்க்கு வேதனைவிளைக்குஞ் சேனைகள், மணிவிளக்குகளுடனும் துவசங்களுடனும் முன் செல்லவும், ஐம்பெருங்குழுவும்(ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணரென்போர். எண்பேராயத்தை, 'கரணத் தியலவர் கருமவிதிகள், கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத்தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரென்பே ராய மென்ப'என்பதனாலறிக.) எண்பேராயமும் அரசாங்கத்தை நடத்தும் கருமவினைஞரும் கணக்கியல் வினைஞரும் தருமவினைஞரும் தந்திர வினைஞரும் தம் அரசனான 'செங்குட்டுவன் வாழ்க' என்று கூறவும், பட்டவர்த்தன யானையின் பிடரிமேல் ஏற்றப்பட்ட அரசவாளும் வெண்கொற்றக் கொடையும் வஞ்சிப்புறத்துள்ள கோட்டையிற் புகும்படிசெய்து செங்குட்டுவன் தன்னரசிருக்கையை யடைந்தான். அன்றிரவில் போர்விருப்பத்தாற் களிப்புற்றுத் தன்னுடன் வருதற்கிருக்கும் தானைகளுக்கும் தானைத் தலைவர்க்கும் பெருஞ்சோறளித்துபசரித்து உற்சாகப்படுத்தி, மற்றொருவேந்தனைக் கொற்றங்கொள்ளநிற்கும் தன் கொள்கைக்கேற்ப, வஞ்சிமாலையை மணிமுடியிலணிந்து மறுநாட்காலையில் யாத்திரைக்குச் சித்தமாயிருந்தனன், செங்குட்டுவன். அன்றிரவு இங்ஙனம் கழிந்தது.\nபொழுதுவிடிந்ததும், அரண்மனையிலே அரசரிடுதற்குரிய திறைகொணர அழைக்கும் காலைமுரசம் முழங்கியது.\nஅதுவே யாத்திராகாலமாதலால், காலைக் கடன்களை யெல்லாம் முடித்துச் சித்தனாயிருந்த சேரன்-செங்குட்டுவன், தன்வழிபடுகடவுளாகிய சந்திரசடாதரரது திருவடிப் பாதுகைகளை, யாவர்க்கும் வணங்காததும் வஞ்சிமாலை சூடியதுமான தன் சென்னியால் வணங்கித் தரித்துக்கொண்டு, அந்தணர்கள் வளர்க்கின்ற அக்கினிஹோத்திரங்களையும் நமஸ்கரித்துத் தன் பட்டவர்த்தனக் களிற்றின்மேல் உரிய நன்முகூர்த்தத்தில் ஆரோகணித்தனன். அப்போது, 'குடவர் கோமானாகிய செங்குட்டுவன் கொற்றங்கொள்வானாக' என்று வாழ்த்தினவராய், ஆடகமாடமென்னுங் கோயிலின்றும் திருமாலின் பிரசாதத்துடன் வந்து சிலர் அரசன்முன் நிற்க, தான் சிவபிரான் பாதுகைகளைச் சென்னியிற்றாங்கியிருந்தமையால், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத் தேந்தியவனாய் அங்கிருந்தும் பிரயாணிப்பானாயினன். அவன் செல்லும்போது நாடகக் கணிகையர்கள் அரங்குகடோறும் நெருங்கிக் கூடிநின்று இருகையுங் கூப்பிக் கொண்டு 'யானைமேல் வெண்கொற்றக்குடை நிழலில் விளங்கும் அரசனது காட்சி எங்கட்கு என்றும் இன்பம்பயந்து விளங்குவதாக' என்று துதித்தனர். சூதரும் மாகதரும் வேதாளிகரும்\nசெங்குட்டுவனது வெற்றிப்புகழ் தோன்றும்படி வாழ்த்திக் கொண்டு உடன்சென்றனர். யானைகுதிரை வீரர்களும் வாட்படை தாங்கிய சேனைகளும் தங்கள் வேந்தனது வாள்\nவலியை ஏத்தி ஆர்ப்பரித்தனர். இங்ஙனமாக, அசுரர்மேற் போர்குறித்து அமராவதியினின்று நீங்கும் இந்திரன்போல, செங்குட்டுவனும் வஞ்சியினின்றும் புறப்பட்டு, தூசிப்படையானது கடற்கரையைத் தொடும்படி பரவிய தன்சேனைகளால்\nமலைகளின் முதுகு நெளியவும், நாட்டில் வழியுண்டாகவுஞ் சென்று இறுதியில் நீலகிரி என்ற மலையின் அடிவாரத்தமைக்கப்பட்ட பாடியையடைந்து, யானையினின்றிழிந்து, வீரரெல்லாம் ஆர்ப்பரித்தேத்தக் காவல்மிக்க தன்னிருக்கையிற் புகுந்து அமளிமிசைத் தங்கி இளைப்பாறலாயினன்.\nஇங்ஙனம், அரசன் இளைப்பாறிய சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தரசாரிகளாகிய முனிவரர் சிலர், ஆங்குவந்த வேந்தனைக் காண்போமென்று கீழேயிறங்கி அரசிருக்கையை நோக்கி ஒளிமிக்க மேனியுடன் வரவும், அவரைக்கண்டதனால் உண்டான சேனைகளின் ஆரவாரத்தாற் செங்குட்டுவன் முனிவர்வருகையை அறிந்து, அமளியினின்றெழுந்து வந்து அவரடி வணங்கி நின்றனன். நின்ற அரசனை நோக்கி அம் முனிவர்கள் \"சிவபிரான் திருவருளால் வஞ்சிமாநகரில் தோன்றிய அரசே யாங்கள் பொதியமலைக்குச் செல்கின்றோம். இமயபர்வதம்வரை செல்வது நின்கருத்தாதலால், ஆங்கு வாழும் அருமறையந்தணர்களைத் துன்பமின்றிக் காப்பது, நின் கடமையாகும்\" என்று கூறிச் செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர். சென்றதும், கொங்கண நாட்டுக் கூத்தர்களும், கொடுங்கருநாடர்களும் தத்தங்குலத்திற்கேற்ற அலங்காரமுடையவராய்க் குஞ்சியில் தழைத்த மாலையணிந்து அழகுவாய்ந்த தம் மகளிருடன் வரிப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டும், குடகுநாட்டவர் தம் மகளிருடன் கார்காலத்தைப் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டும்,தங்கள் சுற்றத்தோடு அலங்காரமாக ஓவர் என்ற சாதியார் அரசனை வாழ்த்திக்கொண்டும் சேரன்முன்னே தோன்றினர்.\nஇவர்களது ஆடல் பாடல்களையெல்லாங் கண்டுவந்து, ���ன் ஆஸ்தான-ஆடலாசிரியன் குறிப்பிட்ட முறைப்படியே அன்னோர்க்கெல்லாம் வேண்டிய அணிகலன்களைச் சம்மானித்துச் சேரர்பெருமான் வீற்றிருந்தான். அந் நிலையில் வாயில் காவலன் செங்குட்டுவன் திருமுன் வந்துநின்று, \"அரசே நாடகமகளிர் ஐம்பத்திருவரும், குயிலுவர் (வாத்தியகாரர்) இருநூற்றெண்மரும், தொண்ணூற்றறுவகைப் பாசண்ட நூல்களிச் வல்ல நகைவிளைத்துமகிழச்செய்யும் வேழம்பர் நூற்றுவரும், நூறுதேர்களும், ஐந்நூறு களிறுகளும், பதினாயிரம் குதிரைகளும், இன்னின்னசரக்கென்று எழுதப்பட்டு, யாத்திரைக்குவேண்டிய பண்டங்கள் ஏற்றப்பட்ட சகடங்கள் இருபதினாயிரமும், தலைப்பாகையுஞ் சட்டையுந் தரித்தவர்களும் சஞ்சயன் என்பவனைத் தலைமையாகக்\nகொண்டவர்களுமான கருமத் தலைவர் ஆயிரவரும் நின் வாயிற்கண்ணே வந்து காத்திருக்கின்றார்கள், அறிந்தருள்க\" என்றான். எனலும் \"அவர்களுக்குள்ளே, சஞ்சயனுடன் நாடக மகளிரும் கஞ்சுகமுதல்வரும் (கருமத்தலைவர்), குயிலுவரும்\nஇங்கு வரக்கடவர்\" என்று அரசன் ஆணையிட, அன்னோருடன் அத்தூதர்தலைவன் அரசவைபுகுந்து செங்குட்டுவனை வணங்கி, உடன்வந்தவரையெல்லாம் அரசனுக்கு முறைப்படி காட்டிப் பின்னர், \"தேவரீர் வடநாடுசெல்வது பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய சிலையொன்றன் பொருட்டேயாயின்,'இமயமலையிற் கல்லெடுப்பித்துக் கங்கையாற்றில் அதனை நீர்ப்படைசெய்துதர யாங்களே வல்லோம்’ என்று, தேவரீருடன் வேற்றுமையின்றிக் கலந்த நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர்\" என்றறிவித்து வாழ்த்தி நின்றனன்.\nஇதுகேட்ட செங்குட்டுவன் 'நன்று, வடநாட்டரசனான பாலகுமரன் மக்களாகிய கனகன் விசயனென்ற இருவரும் தம்நாக்களைக் காவாதவராய், விருந்தொன்றிலே வடவரசர் பலருடன்கூடித் தமிழ் வேந்தரான எம்முடைய ஆற்றலறியாது இகழ்ந்துரையாடினராம்; அதனால் பத்தினிக்குக் கல்லெடுப்பித்தலோடு அவரிடம் நம்மாற்றலைக் காண்பிப்பதற்காகவும் இச்சேனை சீற்றத்தொடுஞ் செல்லா நின்றது; இச்செய்தியை நம் நட்பினராகிய அக்கன்னர்க்குத் தெரிவித்து, ஆங்குக் கங்கைப்பேரியாற்றை நம் சேனைகள் கடப்பதற்குவேண்டிய மரக்கலங்களை அவருதவியால் சித்தஞ் செய்வதற்கு நீ முன்னர்ச் செல்லக்கடவாய்\" என்று செங்குட்டுவன் கற்பனைசெய்ய, சஞ்சயனும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு முற்படப் போயினன். அவன் போனதும், பேசுதலில்வல்ல கஞ்சுகமுதல்வர், அரசன்முன்னர்ப் பாண்டியரிட்ட சந்தனம் முத்து முதலிய திறைகளைக் கொண்டுவந்துநின்றனர். இவர்க்கு அரசன் தன் இலச்சினையிட்ட திருமுகங்களைக் கண்ணெழுத்தாளரைக் கொண்டு (கண்ணெழுத்தாளர் – திருமுக மெழுதுவார்.) எழுதுவித்து அத்தூதர்கள் கையிற் கொடுத்து அரசரிடம் அவற்றை முறைப்படிசேர்ப்பிக்குமாறு ஆணையிட்டு அவர்களையும் அனுப்பினன். அவர்களெல்லாம் போயினபின்னர்,சேரர்பெருமான், மற்றைய மன்னர் தன் பெருமையை ஏத்தும்படி தன்னுடைய பெரும்பரிவாரங்களுடன் நீலகிரிப் பாடியினின்றும் நீங்கி வடநாடு நோக்கிப் பிரயாணிப்பானாயினான்.\nஇங்ஙனம், தன் பெருஞ்சேனைகளுடன் சென்ற செங்குட்டுவன் முடிவில் கங்கைப் பேரியாற்றை நெருங்கினன்.ஆங்கு, முன்னரே சென்றிருந்த சஞ்சயனால் நூற்றுவர் கன்னர் உதவிகொண்டு கங்கையைச் சேனைகள் கடத்தற்கு வேண்டிய மரக்கலங்கள் சித்தஞ்செய்யப்பட்டிருந்தன.\nஅப்பெரிய நதியை அடைந்த சேரர்பெருந்தகை தன் சகல சைந்யங்களுடனும் அதனைக்கடந்து அவ்வாற்றின் வடகரையை அடைந்தான். அப்போது தம் நட்பாளனாகிய செங்குட்டுவனை அந்நாடாளும் நூற்றுவர்கன்னர் எதிர்கொண்டு உபசரித்தனர். அவருபசாரத்தைப் பெற்றுச் செங்குட்டுவன் அங்கு நின்றும் புறப்பட்டுத் தன் பகைவரது நாடாகிய உத்தர கோசலத்தை நெருங்கினான். இங்ஙனம் சேரவரசன் பெரும்படையுடன் தம் தேசத்தை நெருங்குகின்றான் என்ற\nசெய்தி தெரிந்ததும், அந்நாட்டரசர்களான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்பவருதவியுடன் கனகவிசயரென்ற வேந்தர், தமிழராற்றலைக் காண்போமென்று செருக்கிப் பெருத்த சேனையுடன் போர்க்கோலங்கொண்டு எதிர்ந்தனர். இங்ஙனம் வடவரசர் திரண்டு வருதலும், இரையைத்தேடி வேட்டைக்குச் சென்ற சிங்கமொன்று யானையின் பெருங்கூட்டத்தைக் கண்டு உள்ளம்பூரித்துப் பாய்ந்தவாறுபோல, தன்னை எதிர்த்து\nவந்த வடவேந்தரது சேனைகண்டு களித்து, அவற்றின்மேல் விழுந்து செங்குட்டுவன் பொருவானாயினன். வடவரும் தமிழரும் பொருதுநின்ற அப்பெரும் போரில், துகிற்கொடிகளின் பந்தர்களாற் சூரியகிரணங்கள் மறைப்புண்டன. கொடும்பறைகளும் சங்கங்களும் நீண்ட கொம்புகளும் பேரிகைகளும் மயிர்க்கண் முரசங்களும் திக்குகளினின்று எதிரொலியுண்டாகும்படி ஒலித்தன.\nவில், வேல், கேடயமிவற்றைக் கொண்ட மறவர்களும், தேர்வீரர் யானைவீரர் குதிரைவீரர்களும் கலந்தெதிர்த்த அப்போர்க்களத்தில் பூமி தெரியாமலெழிந்த புழுதியானது, யானைக்கழுத்திற் கட்டிய மணிகளின் நாக்களிலும் கொடிகளிற்கட்டிய சங்குகளின் நாக்களிலும் புகுந்து அவற்றை ஒலிக்காவண்ணஞ் செய்து விட்டன. தூசிப்படைகள் தம்மிற் கலந்து புரிந்த அப்போரிலே தோளுந் தலையுந் துணிபட்டு வேறாகிய வீரரது உடற்கும் பலிற்றுள்ளியெழுந்த குறையுடலாகிய கவந்தங்கள், பேயினது தாளத்துக்கொப்பக் கூத்தாடின. அப்பிணக்குவியலினின்று வழிந்தோடும் ஊன்கலந்த குருதியிலே, கூட்டங்கொண்ட பேய்மகளிரது நாக்களெல்லாம் ஆடலாயின. இங்ஙனம் ஆரியவரசரது சேனாவீரரை அக்களத்தே கொன்று குவித்து அவரது தேர்யானை குதிரைகளில் ஆட்களில்லையாகக்கொன்று (நூழில்-வீரக்கழன் மன்னர் சேனையைக்கொன்று அழலும் வேலைத் திரித்து விளையாடுதலைவிரும்பல் என்பர்.)நூழிலாட்டிய சேரன்-செங்குட்டுவன், எருமையூர்தியுடைய கூற்றுவன், உயிர்த்தொகுதியை ஒரே பொழுதினுள் உண்ணவல்லவன் என்பதை அறிவித்துத் தும்பைசூடி விளங்கினான். இவனது சினவலையின் கண்ணே, தம் நாவைக்காவாது தமிழரசரையிகழ்ந்த கனகவிசயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவர் அகப்பட்டுக் கொண்டனர். மற்றப் பகைவர்களோ தத்தம் ஆயுதங்களை எறிந்துவிட்டுச் சடை, காஷாயவுடை, சாம்பல் இவற்றைத் தரித்த சந்நியாசிகளாகவும் பீலி கைக்கொண்ட சைநமுனிவராகவும், பாடகராகவும், பற்பல வாத்தியக்காரராகவும், ஆடுவோராகவும் தாந்தாம் வல்ல துறைக்கேற்ற வேடம் பூண்டு வேண்டுமிடங்களிலே பதுங்கி-யொளிந்தனர்.\nஇவ்வாறு வடவரசர்கள் நடுநடுங்கும்படி, களிறுகளே எருதாகவும், வாளே பிடிக்குங்கோலாகவும், பகைவர்சேனைகளே சூட்டடிக் கதிர்களாகவுங் கொண்டு, வாளையுடைய தான் உழவனாகநின்று அப்போரிலே* அதரிதிரித்துக் கலக்கினான் செங்குட்டுவன். இவ் வரசனது மறக்களத்தைப் புகழ்ந்து,\nபேய்களெல்லாம் நெடியகைகளைத் தம் கரியதலைமிசை உயர்த்தியவைகளாய், திருமால் பாற்கடல்கடைந்தபோது நிகழ்த்திய தேவாசுரயுத்தத்தையும், அவன் இலங்கையில் நடத்திய போரையும், தேரூர்ந்து நிகழ்த்திய அவனது பாரதச் செருவையும் இதனோடு ஒருசேரவைத்துப் பாடியதுடன், இப்போர்க்களத்தே பகைவரது முடித்தலைகளையே அடுப்பாகவும், பிடரிகளையே தாழிய��கவும், வலயமணிந்த தோள்களையே துடுப்பாகவும் கொண்டு சமைத்த ஊன்சோற்றைப் பேய்\nமடையன் அவ்வப்பேயின் தகுதியறிந்து பரிமாற வயிறார உண்டு களித்துத், தருமயுத்தத்தால் தமக்கித்தகைய பெருவிருந்துசெய்த செங்குட்டுவனை 'ஊழியளவு வாழ்க' என்று வாயார வாழ்த்துவனவும் ஆயின.\nஇங்ஙனமாக, ஆரியப்படையைவென்று தானினைத்த காரியங்களுளொன்றை முடித்துக்கொண்ட செங்குட்டுவன் தன் தானைத்தலைவனாகிய வில்லவன்கோதையை நோக்கி, 'வடதிசையுள் நான்மறையாளும் நித்யாக்கினி வளர்த்தலையே பெருவாழ்வாக உடையவருமாகிய அந்தணப்பெரியோரைச் செல்லுமிடங்களிலெல்லாம் போற்றிக் காக்கக் கடவீர்' என்று கூறிப் பெரும்படையுடன் அவனையேவி, பத்தினிக் கடவுளைப் பொறித்தற்குரிய சிலையை இமயமலையினின்று கொண்டுவரும்படி செய்து அக்காரியத்தையும் முடித்துக் கொண்டனன்.\nசெங்குட்டுவன் பத்தினிப்படிவத்தைக் கங்கை நீராட்டியதும்,\nமேற்கூறியவாறு, தமிழரது ஆற்றலையறியாது தன்னுடன் மலைந்த ஆரியச் சேனைகளைக் கூற்றுவனுக்குத் தொழில் பெருகும்படி கொன்று, தேவாசுரயுத்தம் பதினெட்டாண்டிலும், இராமராவணயுத்தம் பதினெட்டு மாதத்தும், பாரதயுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனவிசயரும் புரிந்தபோர் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென்று, உலகோர் இப்போரையும் கூட்டியெண்ணிக் கொள்ளும்படி ஒருபகற்குள்ளே பகைவரை வென்றுவிளங்கிய சேரன்-செங்குட்டுவன், சினமிக்க தன் சேனைகளால் பத்தினிக் கடவுட்குரிய சிலையை இமயத்தினின்று மெடுப்பித்த பின்னர், தன்னுடன் போர்க்கோலங்கொண்டெழுந்த கனக விசயரது கதிர்முடிமேல் அச்சிலையையேற்றிக்கொண்டு அதனை நீராட்டித் தூய்மை செய்தற்பொருட்டுக் கங்கைப்பேரியாற்றின் வடகரைவந்து சேர்ந்தான். அவன் அங்கு வந்ததும், பத்தினியின்சிலை ஆகமம்வல்லோரால் கங்காநதியில் முறைப்படி நீராட்டப்பட்டது. இது முடிந்தபின்னர்ச் சேனையுடனும் பரிவாரங்களுடனும் சேரர் பெருமான் நாவாய்கள் மூலம் அப் பேரியாற்றைக் கடந்து அதன் தென்கரையிற் பிரவேசித்தனன். அம்மாநதியின் தென்கரை வெளிப்பரப்பிலே, ஆரிய மன்னரும் நட்பாளருமாகிய கன்னரால் ஜயசீலனாகவருஞ் சேரர் பெருந்தகை படைகளுடன் வந்து தங்குதற்கென்று, அரசர்க்குரிய கோயிலும் அழகிய மண்டபங்களும் இராச சபைகளும்\nபூம்பந்தரும் உரிமைப் பள்ளியும் தாமரை���் பொய்கையும் ஆடரங்குகளும் மற்றும் பெருவேந்தர்க்கு வேண்டியனவெல்லாம் மிகவும் அழகுபெற அமைக்கப்பட்டிருந்தன. செங்குட்டுவன் தென்கரை புக்கதும் அவ்வழகியபாடியில் தன் பரிவாரங்களோடுஞ் சென்று தங்கினான்.\nஇங்ஙனம் பாடியிற்றங்கியபின், சேரர்பெருமான், எதிர்த்த மாற்றரச‌ரது மனவூக்கங் கெடும்படி போரில் தம் வீரச் செயல்களைக் காட்டி வீரசுவர்க்கமடைந்த தானைத் தலைவர்களும், அப்போரிலே அடர்ந்துழக்கித் தலையுந் தோளும் விலைபெற அறுபட்டுக்கிடந்தவர்களும், வாளாற்செய்யும் வினைகளெல்லாஞ்செய்து பகைவரை அழித்துமுடிந்தவர்களும், உறவினரோடு தம்மகளிரும் உடன்மடியும்படி வீழ்ந்தவர்களுமாகிய இறந்துபட்ட வீரர்களுடைய மைந்தரையும்; தூசிப் படையில் நின்று மாற்றாரைவென்று வாகைமாலை சூடியவர்களும், பகைவரது தேர்வீரரைக்கொன்று அவர்களுடைய குருதியோடு பொலிந்துநின்றவர்களும், பகைவரது கருந்தலைகளைக் கூற்றுவனுங் கண்டிரங்கும்படி ஒருசேர அறுத்து வெற்றிபெற்றவர்களும், கவசஞ்சிதைய மார்பில் விழுப்புண்பட்டு மாற்றாரைப் புறங்கண்டு மீண்டவர்களும் ஆகிய (இறவாத) எல்லாவீரர்களையும் தன்னிடத்து வரும்படியழைத்து,அவரடைந்த வெற்றிக்கு அறிகுறியாக அவர்கட்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களை, தான் பிறந்தநாளிற் செய்யும் பெருங்கொடையினும் மிகுதியாக நெடும்போதிருந்து கொடுத்து வெகுமானித்தான். இங்ஙனம் பனம்பூவைத் தும்பை மாலையுடன் சூடிப் புலவர்பாடுதற்குரிய புறத்துறைகளெல்லாம் முடித்து ஜயசீலனாகச் சேரன் - செங்குட்டுவன் தன்னரசிருக்கையில் வீற்றிருக்கும்போது,\nமாடலன் என்னும் மறையவன் ஆங்கு எதிர்பாராதே வந்துநின்று அரசனை ஆசிகூறிவாழ்த்தி விட்டு, ' எங்கோவே மாதவியென்னும் நாடகக்கணிகையின் கடற்கரைப்பாடலானது, கனகவிசயரது முடித்தலைகளை இங்ஙனம் நெரித்துவிட்டது; இது வியக்கத்தக்கதாம்' என்று ஒரு வார்த்தையைக் கூறினான். இதனைக்கேட்ட செங்குட்டுவன் அவன் கருத்தை அறியாதவனாய், 'நான்மறையாளனே மாதவியென்னும் நாடகக்கணிகையின் கடற்கரைப்பாடலானது, கனகவிசயரது முடித்தலைகளை இங்ஙனம் நெரித்துவிட்டது; இது வியக்கத்தக்கதாம்' என்று ஒரு வார்த்தையைக் கூறினான். இதனைக்கேட்ட செங்குட்டுவன் அவன் கருத்தை அறியாதவனாய், 'நான்மறையாளனே பகைப்புலத்தரசரும் அறிந்திராத நகைச்சொல்ல��ன்றை இங்குவந்து திடீரெனக் கூறினை; நீ சொன்ன உரைப்பொருள் யாது பகைப்புலத்தரசரும் அறிந்திராத நகைச்சொல்லொன்றை இங்குவந்து திடீரெனக் கூறினை; நீ சொன்ன உரைப்பொருள் யாது விளங்கச்சொல்லுக' என்றான்; எனலும் அம்மறையவன் சொல்லலுற்றான்.\n காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்ந்த கடல்விளையாட்டிற்குத் தன் காதலனாகிய கோவலனுடன் சென்றிருந்த மாதவியென்னும் நாடகக்கணிகை கருத்துவேறுபடப் பாடிய கானல்வரிப்பாட்டுடன் ஊழ்வினையும் உடன் சேர்ந்துருத்தமையால் கோவலன் அக்கணிகையை வெறுத்துப்பிரிந்து, தன்மனைவி கண்ணகியை உடனழைத்துக்கொண்டு மதுரைமாநகரம் புகுந்தான்; புகுந்தவன், அந்நகரத்தரசனான பாண்டியன் உயிர்நீத்து விண்ணுலகடையும்படி கொலையுண்டன னன்றோ. அங்ஙனங் கொலையுண்ட கோவலன் கற்புடைமனைவியானவள் உன் நாட்டை அடைந்தமையாலன்றோ, அப்பத்தினி இப்போது வடதிசையசருடைய மணிமுடியிலேறி விளங்குவாளாயினள்\" என்று,முன்னிகழ்ந்த கோவலன்சரிதத்தைச் சுருங்கக்கூறிப் பின்னும், செங்குட்டுவனை நோக்கி, 'வேந்தர்வேந்தே யான் ஈண்டு வருதற்கு அமைந்த காரணத்தையும் கேட்பாயாக;\nஅகத்திய முனிவருடைய பொதியமலையை வலஞ்செய்துகொண்டு கன்னியாகுமரித்துறையிற் றீர்த்தமாடி மீண்டுவருகின்ற யான்,என் ஊழ்வினைப் பயன்போலும், பாண்டியனது மதுரைமாநகரம் சென்றேன். அங்கே நான் தங்கியபோது, பாண்டியன் தன்கணவனை அநியாயமாகக் கொல்வித்த கொடுங்கோன்மையைத் தன் சிலம்பைக்கொண்டு அவ் வரசனுக்கு விளக்கி வழக்காடிவென்றாள் கண்ணகி என்றசெய்தி ஊர்முழுதும் பரவியது. இக்கொலைச்செய்தி கேட்ட ஆய்ச்சியர்தலைவியாகிய மாதரி (கோவலன்கண்ணகியை அடைக்கலமாகப்பெற்றவள்) இடைத்தெருவிலுள்ள தாதெருமன்றத்தினின்றும் எழுந்துசென்று, 'இடைக்குலமக்காள் அந்தோ, அடைக்கலப்பொருளை இழந்துகெட்டேன்; கோவலன் குற்றமுடையவனல்லன்; அரசனே தவறினான்; செங்கோலும் வெண்குடையும் இங்ஙனம் பிழைபடுங்காலமும் நேர்ந்தனவோ அந்தோ, அடைக்கலப்பொருளை இழந்துகெட்டேன்; கோவலன் குற்றமுடையவனல்லன்; அரசனே தவறினான்; செங்கோலும் வெண்குடையும் இங்ஙனம் பிழைபடுங்காலமும் நேர்ந்தனவோ'என்றலறி இரவின் நடுச்சாமத்தே எரியிற்புகுந்து மாய்ந்தனள். கோவலன் கண்ணகி இருவரையும் தம்முடனழைத்துக்கொண்டு மதுரைவந்த கவுந்தியடிகள், கோவலனை அரசன் கொலை செய்ததுகேட்டதும் உண��டாகிய பெருஞ்சீற்றமானது அவ்வரசனது மரணத்தால் மாறியதாயினும், 'என் அன்புக்குரிய இவர்கட்கு இவ்வினையும் வரக்கடவதோ' என்றிரங்கி உண்ணாநோன்புகொண்டு உயர்கதியடைந்தனள். அன்றியும், கண்ணகியின் சீற்றத்தால் மதுரைமாநகரம் எரிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் மதுரையில் நேரிலுணர்ந்த யான், பின்பு என்னூராகிய காவிரிப்பூம்பட்டினம் சென்று, என்னண்பனான (கோவலனுக்கு இவன் நண்பனென்பதும், மதுரையில் அவனுடன் இவ்வந்தணன் அளவளாவியதும், இந்நூல் 38ம் பக்கத்துக் காண்க.) கோவலன் கொலைமுதலியவற்றால் யானடைந்த துயரங்களை ஆங்குள்ள பெரியோர்கட்கு உரைக்கலாயினேன்.\nஅவ்வாறுரைத்த செய்தி சிறிதுசிறிதாக ஊரெங்கும்பரவி முடிவில் கோவலன்தந்தை மாசாத்துவானுக்கும் எட்ட, அவ்வணிகர் தலைவன், தன்மைந்தனுக்கும் மருகிக்கும் பாண்டியனுக்கும் நேர்ந்த கொடுந் துன்பங்களைச் சகியாதவனாய், இல்லறத்தைவெறுத்துத் தான்படைத்த பெரும்பொருளனைத்தையும் உத்தமதானங்களிற் செலவு செய்துவிட்டுப், பௌத்த சங்கத்தார் இருக்கையாகிய இந்திரவிகாரத்தைச் சார்ந்து அங்கே தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர் நூற்றுவரைச் சரணமடைந்து துறவியாயினன். அம் மாசாத்துவான் மனைவியாகிய கோவலன்தாயோ, தன் செல்வப்புதல்வனுக்கு நேர்ந்த விபத்தைப் பொறாதவளாய் அளவிறந்த துயரால் நொந்து உயிர்விட்டனள். இனிக் கண்ணகியின் தாதையான மாநாய்கன் தவமுனிவராகிய ஆசீவகரையடைந்து தன் பொருள்களாற் புண்ணிய தானங்களைப் புரிந்து துறவுபூண்டனன். அவன் மனைவியாகிய கண்ணகியின் தாய் சில நாள்களுள்ளே உயிர் நீத்தனள். இச்செய்தியெல்லாங் கேட்ட கோவலன் கணிகையாகிய மாதவி பெரிதுந் துக்கித்து, துன்பம் விளைவிக்கும் பரத்தையர்கோலத்திலே தன்மகள் மணிமேகலையைப் புகவிடாதபடி தன் தாயான சித்திராபதிக்குக் கூறி விட்டு, மாலையுடன் தன் கூந்தலையுங்களைந்து பிக்ஷுணியாகிப் பௌத்தவிகாரமடைந்து தருமோபதேசம் பெற்றனள். இங்ஙனமாக, யான் மதுரையிலிருந்து கொணர்ந்த கொடுஞ்செய்திகேட்டு இறந்தவர்சிலரும் உண்மையால் அப் பாவவிமோசனத்தின்பொருட்டுக் கங்கையாடவெண்ணி இங்குவரலாயினேன்; இதுவே என்வருகைக்குக் காரணம்; வேந்தே நீ வாழ்க' என்று அம்மாடலமறையோன் முன்னிகழ்ந்தவை யெல்லாம் விளங்கச் செங்குட்டுவனுக்குக் கூறிமுடித்தனன்.\nஇவற்றைக் கேட்டிருந்த அவ்வஞ்சி வேந்��ன் 'நான்மறையாள பாண்டியன் தான்புரிந்த கொடுங்கோன்மையை நினைந்து உயிர்நீத்தபின்னர் அப் பாண்டிநாட்டில் நிகழ்ந்த விசேடம் என்னை பாண்டியன் தான்புரிந்த கொடுங்கோன்மையை நினைந்து உயிர்நீத்தபின்னர் அப் பாண்டிநாட்டில் நிகழ்ந்த விசேடம் என்னை' என்று உசாவினான். மாடலனும் அரசனைநோக்கி, 'சோழர் குடிக்குரிய தாயத்தாரொன்பதின்மர் தம்மிலொன்றுகூடி நின்மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு பகைத்து அவனது இளவரசியலையேற்று ஏவல்கேளாது சோணாட்டைப் பெரிதும் அலைத்துவந்தகாலையில், அவ்வொன்பதின்மருடனும் பொருது ஒருபகலில் அவர்களை யழித்து மைத்துனனது ஆஞ்ஞாசக்கரத்தை ஒருவழியில் நிறுவியவனும், பழையன்மாறனது காவன்மரமாகிய வேம்பை அடியோடு அழித்துவென்றவனும், போந்தைக்கண்ணி யுடையவனுமாகிய பொறையனே' என்று உசாவினான். மாடலனும் அரசனைநோக்கி, 'சோழர் குடிக்குரிய தாயத்தாரொன்பதின்மர் தம்மிலொன்றுகூடி நின்மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு பகைத்து அவனது இளவரசியலையேற்று ஏவல்கேளாது சோணாட்டைப் பெரிதும் அலைத்துவந்தகாலையில், அவ்வொன்பதின்மருடனும் பொருது ஒருபகலில் அவர்களை யழித்து மைத்துனனது ஆஞ்ஞாசக்கரத்தை ஒருவழியில் நிறுவியவனும், பழையன்மாறனது காவன்மரமாகிய வேம்பை அடியோடு அழித்துவென்றவனும், போந்தைக்கண்ணி யுடையவனுமாகிய பொறையனே கேட்டருள்க; கொற்கை நகரத்தே இளவரசாய் விளங்கிய வெற்றிவேற்செழியன் என்பவன் தன்னாட்டுக்கு நேர்ந்த விபத்தையறிந்து பெருஞ்சினங்கொண்டு, ஒருமுலைகுறைத்த திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலியிடுவித்துப்பின், தன் அரசனை இழந்துவருந்தும் மதுரைமூதூரில் தென்னாடாட்சிக்குரியதாய்த் தொன்றுதொட்டு வருஞ் சிங்காதனத்தே,தெய்வத்தன்மை வாய்ந்த ஒற்றையாழியந்தேர் மேற் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறி விளங்கியவாறுபோல, சந்திரவமிசத்தோனாகிய அவ் விளஞ்செழியன் ஏறி விளங்குவானாயினன்;அரசே கேட்டருள்க; கொற்கை நகரத்தே இளவரசாய் விளங்கிய வெற்றிவேற்செழியன் என்பவன் தன்னாட்டுக்கு நேர்ந்த விபத்தையறிந்து பெருஞ்சினங்கொண்டு, ஒருமுலைகுறைத்த திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலியிடுவித்துப்பின், தன் அரசனை இழந்துவருந்தும் மதுரைமூதூரில் தென்னாடாட்சிக்குரியதாய்த் தொன்றுதொட்டு வருஞ் சிங���காதனத்தே,தெய்வத்தன்மை வாய்ந்த ஒற்றையாழியந்தேர் மேற் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறி விளங்கியவாறுபோல, சந்திரவமிசத்தோனாகிய அவ் விளஞ்செழியன் ஏறி விளங்குவானாயினன்;அரசே\nகங்கைக்கரைப் பாடியிலே செங்குட்டுவன் இவற்றையெல்லாம் நெடுநாட்களுக்குப்பின் மாடலன் வாயினின்றும் கேட்டறிந்து வியப்புற்றிருந்த காலையில், விரிந்தஞாலத்தைப் பேரிருள் விழுங்கும்படி வந்த மாலைக்காலத்தே, செந்தீப் பரந்ததுபோன்ற மேலைத்திசை விளக்கமெய்த வெண்பிறை தோன்றியது. அங்ஙனமெழுந்த பிறையைப் பெருந்தகையான செங்குட்டுவன் நோக்கினான்.அப்போது பக்கத்திருந்த நிமித்திகன் (பெருங்கணி) சமயமறிந்து அரசனை வாழ்த்தி, 'வேந்தர் வேந்தே வஞ்சியினின்றும் தேவரீர் புறப்பட்டு இன்றோடு முப்பத்திரண்டு மாதங்களாகின்றன' என்றான். எனலும், செங்குட்டுவன் அக்கங்கைப்பாடியில், மரமுளைகளால் ஒழுங்காக நிரைக்கப்பட்டுப் படங்குகளையே மதிலாகவுடைய தேர்வீதியுள்ளே, சிறிதும் பெரிதுமாய்க் குன்றுகளைக் கண்டாற்போல் விளங்கும் கூடகாரங்களமைந்த முடுக்கின் ஒரு பக்கமாகச் சென்று, வேலைப்பாடு மிக்கதும் சித்திரவிதான மமைந்ததுமான அத்தாணி மண்டபத்தை அடைந்து, ஆங்குள்ள பொற்சிங்காதனத்தே வீற்றிருந்து வாயில் காவலரால் மாடலமறையோனை ஆங்கழைக்கச் செய்தனன். அவன் வந்ததும், செங்குட்டுவன் அவ்வந்தணனை நோக்கி 'என் மைத்துனனாகிய சோழனுடன் பகைத்த இளங்கோவேந்தர் போரில் இறந்தபின்னர், அச்சோணாட்டரசனது கொற்றமும் செங்கோலும் கேடின்றியுள்ளனவோ'என்று உசாவ, மாடலனும், அரசனை வாழ்த்தி 'வேந்தே வஞ்சியினின்றும் தேவரீர் புறப்பட்டு இன்றோடு முப்பத்திரண்டு மாதங்களாகின்றன' என்றான். எனலும், செங்குட்டுவன் அக்கங்கைப்பாடியில், மரமுளைகளால் ஒழுங்காக நிரைக்கப்பட்டுப் படங்குகளையே மதிலாகவுடைய தேர்வீதியுள்ளே, சிறிதும் பெரிதுமாய்க் குன்றுகளைக் கண்டாற்போல் விளங்கும் கூடகாரங்களமைந்த முடுக்கின் ஒரு பக்கமாகச் சென்று, வேலைப்பாடு மிக்கதும் சித்திரவிதான மமைந்ததுமான அத்தாணி மண்டபத்தை அடைந்து, ஆங்குள்ள பொற்சிங்காதனத்தே வீற்றிருந்து வாயில் காவலரால் மாடலமறையோனை ஆங்கழைக்கச் செய்தனன். அவன் வந்ததும், செங்குட்டுவன் அவ்வந்தணனை நோக்கி 'என் மைத்துனனாகிய சோழனுடன் பகைத்த இளங்கோவேந்தர் போரில் இறந்தபின்னர், அச்சோணாட்டரசனது கொற்றமும் செங்கோலும் கேடின்றியுள்ளனவோ'என்று உசாவ, மாடலனும், அரசனை வாழ்த்தி 'வேந்தே தேவரும் வியப்பத் தூங்கெயில் மூன்றையும் (இவன் ஆகாசத்திற் சரித்துவந்த அசுரர்களது மூன்றெயில்களையும் அழித்தவனென்று தமிழ்நூல்களிற் புகழப்படுவன்.) எறிந்தவனது வேல்வெற்றியும், குறுநடையுடைய புறாவின் பெருந்துயரமும் அதனைத் துரத்திவந்த பருந்தினிடும்பையும்\nஒருங்குநீங்கத் தன்னுடம்பையே அரிந்து துலையிற் புகுந்தோனது (சிபிச்சக்ரவர்த்தி; முன்னவனும் இவனும் சோழவமிசத் தலைவர்களாதலால், இவர்கள் செயல்களைச் செங்குட்டுவனுடைய மைத்துனச் சோழன்மேல் ஏற்றியுபசரித்தாரென்க.) செங்கோலும், மாறுங்காலமும் உண்டாமோ காவிரியாற் புரக்கப்படும் சோணாட்டுவேந்தற்கு அத்துன்பக்காலத்துங் கேடில்லை' என்று கூறினன். இவ்வாறு மாடலன் சொல்லக்கேட்டுச் செங்குட்டுவன் மகிழ்வுற்றுத் தன்னிறையளவாக ஐம்பதுதுலாபாரம் பொன்னை அம் மறையவனுக்குத் தானஞ்செய்து வெகுமானித்தனன். இதுமுடிந்ததும் சேரர் பெருமான் தன் யாத்திரைக்கு உதவிபுரிந்த ஆரியவரசராகிய கன்னர் நூற்றுவரையும் அவருடைய வளமிகுந்த நாட்டுக்குச் செல்லுமாறு விடுத்துப், பின் தன் தூதுவராயிரவரை அழைப்பித்துத் தமிழரது பேராற்றலையறியாது போர்க்கோலங்கொண்டுவந்து தோற்றுத் தாபதவேடம் பூண்டொளித்த இராசகுமாரரைத் தமிழரசரான சோழபாண்டியர்க்குக் காட்டிவருமாறு ஆணையிட்டு அவர்களை முன்னதாகப் பிரயாணப்படுத்தி அனுப்பிவிட்டுப் பின் தன் சிரமம் நீங்கப் பள்ளிமேவித் துயில் கொள்வானாயினன். இங்கு இவ்வாறாக:-\nசேரராஜதானியாகிய வஞ்சிமாந‌கரிற் செல்வமிகுந்த அரண்மனையுள் வானளாவிய அந்தப்புரத்தே, முத்துக்களாலாகிய சல்லியும் தூக்குமிவைகளால் முழுதும் வளைக்கப்பட்டதும் விசித்திரமான மேற்கட்டியமைந்ததும் மணிநிரைகளை இடையிடையே வகுத்து வயிரமழுத்தப்பெற்ற பொற்றகட்டினொளி ஒழுகப்பெற்றதும், வேலைப்பாடுமிக்க புடைதிரண்ட பொற்காலையுடையதுமான அழகிய பெரிய அமளிக்கட்டிலின் மேல்,\nபுணர்ச்சியுற்ற அன்னங்களது புளகிப்பால் வீழ்ந்த இளந்தோகைகளைச் செறித்து இரட்டையாக விரிக்கப்பெற்ற பள்ளியிடையே, கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாள் தூக்கமென்பதின்றித் தனித்திருக்க, அத்துயரைச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்தவராகிய செவிலிமார்கள் 'அன்னாய் காதற்கொழுநனைக் காணாதிருந்த நின்கவலையை இனி யொழியக்கடவாய்\" என்று கூறிப் பாசுரங்களோடு சேர்த்துப் பல்லாண்டு பாடுவாராயினர். அவ்வாறே, அரசிக்கு ஊழியஞ்செய்யுஞ் சிந்தருங் கூனருஞ் சென்று அடி வணங்கி 'தேவீ காதற்கொழுநனைக் காணாதிருந்த நின்கவலையை இனி யொழியக்கடவாய்\" என்று கூறிப் பாசுரங்களோடு சேர்த்துப் பல்லாண்டு பாடுவாராயினர். அவ்வாறே, அரசிக்கு ஊழியஞ்செய்யுஞ் சிந்தருங் கூனருஞ் சென்று அடி வணங்கி 'தேவீ எம்பெருமான் வந்துவிட்டனன்; இனி நீ முகமலர்ச்சியுடன் கூந்தலில் நாளொப்பனைபெற்று நலம்பெற விளங்குக' என்றார். இங்ஙனம் ஆயத்தார் அரசியின் பிரிவாற்றாநிலையை ஒருசார் ஆற்றிநிற்க, மலைகளிற் புனங்காவல்செய்யுங் கானவன் ஆங்கு மூங்கிலிற்கட்டப்பட்ட தேனையுண்டு களித்து அக்களிப்பால் கவண்விட்டுக் காவல் புரிதலை நெகிழ்ந்தமையின், அச்சமயமறிந்து செழித்தபுனக் கதிர்களை உண்ணுதற்கு வந்த பெரியயானைகள் நல்ல துயிலடையும்படி மலைமகளிர் புனப்பரண் மேலிருந்து கொண்டு 'வட திசைச்சென்று வாகையுந்தும்பையுஞ் சூடிய போர்க்களிறுகள் திரும்பும்வழி சுருங்கக் கடவது' என்று தாந்தாம் அறிந்தவாறு பாடிய குறிஞ்சிப் பாட்டுக்களும், 'வடவரசரது கோட்டைகளைத் தகர்த்துக் கழுதைகளை ஏரிலே பூட்டியுழுது கொள்ளைவிதைத்த உழவனாகிய குடவர்கோமான் நாளைவந்து\n நுகம்பூண்டுழுது நாட்டைப் பண்படுத்துவீராக; பகைமன்னரைச் சிறைநீக்கும் அவன் பிறந்தநா ளொப்பனையும் வருகின்றது' என்று பாடும் உழவரது ஒலியமைந்த பாடல்களும்,\nஅரசனது ஆனிரைகளைக் காக்கும் கோவலர்கள், குளிர்ந்த ஆன்பொருநையாற்றில் நீராடுமகளிரால் விடப்பட்ட வண்ணமுஞ்சுண்ணமும் மலரும் பரந்து இந்திரவிற்போல் விளங்குகின்ற பெரிய துறையருகிலுள்ள தாழைமரங்களின்மேல் இருந்துகொண்டு தம் பசுக்களை அப் பெருந்துறையிற் படியவிட்டுத் தாமரைகுவளை முதலிய பூக்களைத் தலையிற்சூடியவராய் 'ஆனிரைகளே வில்லவனாகிய நம் வேந்தன் வந்தனன்; அவன் இமயப் பக்கத்தினின்று கொணர்ந்த பெருத்த பசுநிரைகளோடு நீரும் நாளைச்சேர்ந்து மகிழக்கடவீர்’ என்னுங் கருத்துப்பட ஊதும் ஆயரது வேய்ங்குழலோசையும், வெண்டிரைகளால் மோதப்பட்ட கடற்கரைக்கழிகளின் பக்கத்துள்ள புன்னைக்கீழ் வலம்புரிச் சங்கமீன்ற முத்துக்களே கழங்கா�� நெய்தனிலமகளிர் தங் கைகளில் ஏந்திக்கொண்டு, நெடுநாட்பிரிந்த நம் மரசியோடு கூடிமகிழும்படி வானவனாகிய நம் வேந்தன் வெற்றியோடும் மீண்டனன்; அவன் சூடிய தும்பையையும் பனம்பூவையும் வஞ்சிநகரையும், நங்கைமீர் வில்லவனாகிய நம் வேந்தன் வந்தனன்; அவன் இமயப் பக்கத்தினின்று கொணர்ந்த பெருத்த பசுநிரைகளோடு நீரும் நாளைச்சேர்ந்து மகிழக்கடவீர்’ என்னுங் கருத்துப்பட ஊதும் ஆயரது வேய்ங்குழலோசையும், வெண்டிரைகளால் மோதப்பட்ட கடற்கரைக்கழிகளின் பக்கத்துள்ள புன்னைக்கீழ் வலம்புரிச் சங்கமீன்ற முத்துக்களே கழங்காக நெய்தனிலமகளிர் தங் கைகளில் ஏந்திக்கொண்டு, நெடுநாட்பிரிந்த நம் மரசியோடு கூடிமகிழும்படி வானவனாகிய நம் வேந்தன் வெற்றியோடும் மீண்டனன்; அவன் சூடிய தும்பையையும் பனம்பூவையும் வஞ்சிநகரையும், நங்கைமீர் நாம் பாடுவோமாக’ என்று நுளைச்சியர் பாடிய இனிய பாடல்களுமாக நால்வகை நிலங்களினின்றும் எழுந்த இன்னிசைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு உறங்காதிருந்த கோப்பெருந்தேவியானவள், தன் கைவளைகளைச் செறித் தணிந்துகொள்ளவும், நகரில் வலம்புரிச் சங்கங்கள் வலமாகவெழுந்து முழங்கவும், செங்குட்டுவன் முத்துமாலைகளமைந்த வெண்கொற்றக்குடையின் கீழ் வாகையணிந்த சென்னியோடும் தன் பட்டத்தியானையின் மேல் விளங்கியவனாய்,குஞ்சரங்கள் பூட்டிய இரதங்களுடன்\nகோநகர் முழுதும் வந்தெதிர்கொள்ள வஞ்சிமூதூரிற் பிரவேசஞ்செய்து தன் கோயிலை அடைவானாயினன்.\nதண்மதிபோன்றதும் பொன்னாலாகியதுமான வெண்கொற்றக் குடையால் மண்ணகத்தைக் குளிர்வித்த நிலந்தரு திருவினெடியோனாகிய செங்குட்டுவன், விஜயம் விளங்கும் அவ் வஞ்சிமாநகரிற் புகுந்தபின்னர், மகளிரெல்லாங்கூடி மலர்களைப் பலியாகத் தூவித் திருவிளக்குகளைக் கொணர்ந்து நின்று 'உலகமன்னனாகிய நம்மரசன் நீடுவாழ்க' என்றேத்தும்படி, மாலைக்காலமும் வந்தது. பலரும் தொழத்தக்கதும் மலர்கள் விரிதற்குக் காரணமாகியதுமான அவ்வழகிய காலத்தே பனம்பூங் கண்ணியைப் பூமாலையோடணிந்தவர்களும் தம் அரசனது போர்வினையை முடித்தவர்களுமான வாள்வீரரது யானைக்கோடழுத்தினவும் வேல் கணைகளாற் கிழிப்புண்டு புண்பட்டனவுமான மார்புகளை, அவர்கள் வீரபத்தினியர் தம் அழகிய தனங்களால் வேது கொண்டு ஆற்றுவித்தனர். இங்ஙனம் ஆற்றுவிக்க அவ்வீரரர்கள் மன்மத���ாணம் பாய்ந்தவர்களாய் 'இம்மகளிரது கடைக் கண்கள் முன்பு நமக்குப் பாசறைக்கண்ணே வருத்தஞ்செய்தனவாயினும், இம்மாலைக் காலத்து அதற்கு மருந்துமாயுள்ளன' என்று புகழ்ந்தேத்த, அதுகேட்டு அம்மகளிர் தம் பவள வாயினின்று நிலவெழக் கடைக்கண்ணோக்குடன் புன்சிரிப்பாகிய விருந்தூட்டி மகிழ்வித்தனர்.\nமற்றுமுள்ள இளைஞரான வீரர்கள் இசைவல்ல மகளிரது இன்பக்கடலிலாடித், தங்குலைந்த கோலத்தைக் கண்ணாடியாற் றிருத்திக்கொண்டு யாழ்தழுவிக் குறிஞ்சிப்பணணை இனிதுபாடிய அந்நங்கையரால் கானவிருந்து செய்யப் பெற்றனர்.\nஇங்ஙனம், அவ்வழகிய மாலைக்காலமானது வீரர்க்கெல்லாம் இன்பவிருந்தயர்வித்துப் பின், சேரன்-செங்குட்டுவன் குடிகளது குறைதீர வெளிப்போதருங் காலத்து விளங்கும் அவனது திருமுகம்போல, உலகந்தொழும்படி தோன்றிய பூர்ணசந்திரனை அவ்வஞ்சிமுதூர்க்குக் காட்டித் தான் நீங்கியது. அப்போது மைந்தரும் மகளிருந் தன்னாணைப்படியே நடக்குமாறு ஐங்கணைக்கிழவனான மன்மதன் அரசுவீற்றிருந்த நிலாமுற்றங்களும், பூம்பள்ளிகளும், நடனசாலைகளும்,மலர்ப்பந்தர்களும், மஞ்சங்களும், விதானமமைந்த வேதிகைகளும் அத்தண்கதிரால் விளக்கமுறுவனவாயின. கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு இடைநின்று விளங்கும் மேருப்போல,அவ் வஞ்சிமாநகரின் நடுவுநின்றோங்கும் பொன்மயமான அரண்மனையிலுள்ள நிலாமுற்றமாகிய மணியரங்கில் அப்பூர்ணசந்திரனது காட்சியைக் காணவேண்டி, மகளிர் தம் வளைக்கைகளில் விளக்குகளை ஏந்திப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஒருபுடை வரவும், மத்தளம் வீணைகளுடன் பண்கனிந்த பாடலிசைகள் ஒருசார் பரவவும், கூனரும் குறளரும் கஸ்தூரி வெண்கலவைச் சாந்தங்களை ஏந்தினவராய் ஒருபுடை செல்லவும், பெண்கோலம்பூண்ட பேடியர் வண்ணஞ்சுண்ணம் மாலையிவற்றைத் தாங்கிவரவும், பூவும் நறும்புகைகளும் வாசனைப்பண்டங்களும் பரவவும், கண்ணாடி தூமடி அணிகலன்களைக் கொண்டு சேடியர் சூழவும், இவ்வாறாக எழுந்தருளிய தன் தன்மபத்தினியாகிய இளங்கோ வேண்மாளோடுங் கூடி வேந்தர்பெருமானான செங்குட்டுவன் அவ்வரங்கினை அடைந்து அதனில் வீற்றிருப்பானாயினன்.\nஅப்போது, மறையவர்நிறைந்த பறையூர்வாசியும், கூத்தில் வல்லவனுமாகிய சாக்கையன் ஒருவன் அரசன்முன் வந்து நின்று, சிவபிரான் திரிபுரங்களை எரித்தவிடத்தே உமையவளை ஒரு பாகத்துக்கொண்டு ஆடிய கொட்டிச்சேதம்* என்னுங் கூத்தினை அப்பெருமான் ஆடியமுறையே நடித்துக் காட்டக், குடவர் கோமானும் கோப்பெருந்தேவியும் அதனைக் கண்டு மகிழ்ந்தனர்.\nஇங்ஙனம், அவ்விருவரது நன்குமதிப்பையும் பெற்றுக் கூத்தச்சாக்கையன் விடைபெற்று நீங்கியபின், செங்குட்டுவன் மனைவியுடன் அந்நிலா முற்றத்தை விட்டுப் புறப்பட்டு அரசிருப்பாகிய பேரோலக்கத்தை அடைந்தான். அடைந்தபின்னர், நீலன் முதலாய கஞ்சுகமாக்கள் மறையோனான மாடலனுடன் அவ்விடம்வந்து, வாயில் காவலரால் தம்வரவை மன்னனுக்கறிவித்து, அவனாணைபெற்று உட்சென்று அரசனை வணங்கிச் சொல்லுகின்றார்:- \"வெற்றி வேந்தே தேவரீர் எங்களுக்கிட்ட கட்டளைப்படியே, சோழரது பழமைதங்கிய நகரஞ்சென்று, அங்கே, வச்சிரம் அவந்திமகத நாட்டரசரால் அளிக்கப்பெற்ற பந்தருந் தோரண வாயிலுங் கொண்ட சித்திரமண்டபத்தில் வீற்றிருந்த செம்பியர் பெருமானைக்கண்டு, வடநாட்டுப் போரில் அகப்பட்ட ஆரிய மன்னரை அவ்வேந்தனுக்குக் காட்டி அவனடி வணங்கி நின்றேம்.\n* இது, கொடுகொட்டி, கொட்டி எனவும் வழங்கும்; 'திரிபுரந்தீமடுத் தெரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்றாடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கிக் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்' என்பர் அடியார்க்குநல்லார். (சிலப். 6, 43).\nஅஃதறிந்த அவ்வரசன் 'போர்க்களத்தே பேராண்மைகாட்டிப்பொருது தங்கள் வாளையும் குடையையும் அக்களத்திட்டு உயிர்தப்பியோடிய வேந்தரைப் போரிற் பிடித்துக் கொண்டுவருதல் வெற்றியாகாது' என்று தன்சேனாபதியை நோக்கிக் கூறினான். பின்னர் அரசே அவன் தலைநகரைவிட்டுநீங்கி மதுரைசென்று பாண்டியனைக்கண்டேம். 'அமர்க்களத்தே தங்கள் குடைக்காம்பை நட்டுவத்தலைவர் போலக் கையிலே பிடித்துக்கொண்டு, இமயப்பக்கத்துள்ள குயிலாலுவம் என்னும் போர்க்களத்தைத் துறந்து புறங்கொடுத்து, ஆங்குள்ள சிவபிரானை வணங்கியவராய்த் தவக்கோலங் கொண்டோடின ஆரியமன்னர்கள்மேல் இவ்வாறு மிகுந்த சீற்றங்கொண்ட அரசனது வெற்றி, இதுவரையில்லாத புதுமையாகும்' என்றான் அப்பாண்டியன்\" எனச் சேரர்பிரானுக்குத் தூதர்தலைவனான நீலன் அவ்வேந்தர்கூறிய வார்த்தைகளைச் செப்பிநின்றனன். இவற்றைச் செவியுற்றுக்கேட்ட செங்குட்டுவன், தன்வெற்றியை அவ் வரசர்கள் இகழ்ந்ததனாற் கோபம் பெருகித் தாமரைபோன்ற கண்கள் தழனிறங்கொள்ள நகை செய்தனன். இங்ஙனம் அரசன��க்குச் சோழ பாண்டியர்மேற் சீற்றம்பெருகுதலை மறையவனாகிய மாடலன் கண்டு அச்சபையிலெழுந்து நின்று 'வேந்தர்வேந்தே அவன் தலைநகரைவிட்டுநீங்கி மதுரைசென்று பாண்டியனைக்கண்டேம். 'அமர்க்களத்தே தங்கள் குடைக்காம்பை நட்டுவத்தலைவர் போலக் கையிலே பிடித்துக்கொண்டு, இமயப்பக்கத்துள்ள குயிலாலுவம் என்னும் போர்க்களத்தைத் துறந்து புறங்கொடுத்து, ஆங்குள்ள சிவபிரானை வணங்கியவராய்த் தவக்கோலங் கொண்டோடின ஆரியமன்னர்கள்மேல் இவ்வாறு மிகுந்த சீற்றங்கொண்ட அரசனது வெற்றி, இதுவரையில்லாத புதுமையாகும்' என்றான் அப்பாண்டியன்\" எனச் சேரர்பிரானுக்குத் தூதர்தலைவனான நீலன் அவ்வேந்தர்கூறிய வார்த்தைகளைச் செப்பிநின்றனன். இவற்றைச் செவியுற்றுக்கேட்ட செங்குட்டுவன், தன்வெற்றியை அவ் வரசர்கள் இகழ்ந்ததனாற் கோபம் பெருகித் தாமரைபோன்ற கண்கள் தழனிறங்கொள்ள நகை செய்தனன். இங்ஙனம் அரசனுக்குச் சோழ பாண்டியர்மேற் சீற்றம்பெருகுதலை மறையவனாகிய மாடலன் கண்டு அச்சபையிலெழுந்து நின்று 'வேந்தர்வேந்தே நின் வெற்றி விளங்குவதாகுக' என்றேத்திப் பின்வருமாறு கூறுகின்றான். \"மிளகுக்கொடிமிக்க மலைப்பக்கத்துறங்கும் யானைக் கூட்டங்களையுடைய பகைவரது வியலூரை யழித்தும், ஆத்திமாலை-யுடையவரும் சோழர்குடியினருமாகிய ஒன்பதின்மருங் கூடிவிளைத்த பெரும்போரை நேரிவாயில் என்ற ஊரில் வென்றும், பெரிய தேர்ச்சேனைகளுடன் இடும்பாதவனத்துத் தங்கி ஆங்குவிளைந்த போரைக்கடந்தும்,\nநெடுங்கடலில் மரக்கலங்களைச் செலுத்தியும், முன்னொருகாலத்தில் எதிர்த்துவந்த ஆரியமன்னரைக் கங்கைக்கரையிற் செயித்தும் இங்ஙனம் வெற்றிமாலைசூடி, உயர்ந்தோர் பலருடன் அறிய வேண்டுவனவற்றை அறிந்த அரசரேறே நீ வாழ்க; நின் கோபம் அடங்குவதாக; நின் வாழ்நாட்கள் ஆன்பொருநையாற்று மணலினும் அதிகமாக விளங்குக; யான் கூறுஞ் சொற்களை இகழாது கேட்டருள்வாய்; உலகங் காத்தலை மேற்கொண்டுவிளங்கும் உனது சிறந்த ஆயுட்காலத்தே ஐம்பதி யாண்டுகள்வரை கழிந்தும் நீ அறக்கள வேள்வியைச் செய்யாது எப்போதும் மறக்கள வேள்வியே செய்து வருகின்றாய்; இராச காரியங்களை யெல்லாம் முற்றச்செய்து கொற்றவாளை வலத்தேந்தி நிற்கும் உன்னுடைய தலைநகரத்தில், முன்னிருந்த புகழ்மிக்க உன் முன்னோரிலே,\n* \"கடற்கடம் பெறிந்த காவல னாயினும் 1\nவிடர்ச்சிலை பொற��த்த விறலோ னாயினும் 2\nநான்மறை யாளன் செய்யுட் கொண்டு\nமேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் 3\nபோற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்\nகூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 4\nவன்சொல் யவனர் வளநா டாண்டு\nபொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் 5\nஇகற்பெருந் தானையொ டிருஞ்செரு வோட்டி\nஅகப்பா வெறிந்த அருந்திற லாயினும் 6\nஉருகெழு மரபி னயிரை மண்ணி\nஇருகட னீரு மாட்னோ னாயினும் 7\nசதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து\nமதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்\" 8\n* இவ் வடிகளிற் கூறப்பட்ட செங்குட்டுவன்முன்னோர் செயல்களைப் பதிற்றுப்பத்துப்பாடல்களிலும் பதிகங்களிலும் கண்ட சேரர் செய்திகளோடு ஒப்பிடும்போது, பல (3, 6, 7) ஒருவர் செய்கைகளாகவும், சில (8) செங்குட்டுவனுக்குப் பிற்பட்ட சேரர்செயலாகவும், முறை பிறழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால், செங்குட்டுவனுக்கு முன்னோர்களை, இவ் வடிகளைக்கொண்டு முறைப்படுத்தல் அருமையாகும்.\nஇன்றுவரை ஒருவரும் நிலைத்தவராகக் காணப்படாமையின் இவ்யாக்கை நிலையற்றதென்பதை நீயே யுணர்வாய்; விரிந்தவுலகத்திற் பெருவாழ்வுடையராகிய செல்வரிடத்தே அச் செல்வந்தானும் நிலையாதென்பதைத் தமிழரசரை யிகழ்ந்த இவ்வாரியமன்னரிடத்தில் நீயே கண்டனையன்றோ இனி இளமை நிலையாதென்பதை அறிஞர் உனக்கு உரைக்க வேண்டுவதேயில்லை; என்னெனின், திருவுடை மன்னனாகிய நீயும் உனது நரைமுதிர்ந்த யாக்கையைக் காண்கின்றாய்; தேவயோனியிற் பிறந்த ஒரு நல்லுயிர் அதனிற்றாழ்ந்த மக்கட் பிறவிக்குத் திரும்பவுங் கூடும். மக்கள்யாக்கையிற் பொருந்திய ஆன்மா அவ்வாறே விலங்குடலையெடுத்தலும், அவ்விலங்குடலை யெடுத்தது துக்கமிகுந்த நரக கதியையடைதலும் உண்டாம். ஆதலால், இவ்வுயிர்கள் ஆடுகின்ற கூத்தரைப் போல ஓரிடத்தே ஒரு கோலங்கொண்டு நிலைத்தல் ஒருபொழுதுமில்லை. தான்செய்கின்ற கருமவிதிக்கேற்ப உயிர்கள்\nஅவ்வக்கதியை அடையுமென்பது குற்றமற்ற அறிஞரது மெய்யுரையாகும்; ஆதலால், இவற்றை நன்குணர்ந்து, எழுமுடியாரந் தாங்கிய வேந்தே வழிவழியாக நின்னாணை வாழ்வதாக; யான் இவற்றைப் பிறர்போலப் பொருட்பரிசில் காரணமாக உன்பாற் சொல்லவந்தவ னல்லேன். மற்று, நல்வினைப் பயனால் உத்தமசரீரம்பெற்ற ஒரு நல்லுயிர், செய்யவேண்டிய கருமங்களைச் செய்தலின்றி,\nஇவ்வுலகத்துப் பிறந்திறப் போரெல்லாரும் போம்வழியிலேபோய் வீணேகழிதலை ��ான் பொறுக்க க்கூடாதவனாக இவைகூறினேன். ஆதலின், அறிவு முதிர்ந்த அரசே மோக்ஷ-மார்க்கத்தை அளிக்கும் யாகவேதியர்கள் காட்டுகின்ற வேதவழிப்படியே அரசர்க்கெடுக்கப்பட்ட பெரியயாகங்களை நீ செய்தல் தகும். அவ்வறங்களை நாளைச்செய்வோம் என்று தாழ்ப்போமாயின், கேள்வியளவேயான இவ்வான்மா நீங்கிவிடின் என் செய்வது மோக்ஷ-மார்க்கத்தை அளிக்கும் யாகவேதியர்கள் காட்டுகின்ற வேதவழிப்படியே அரசர்க்கெடுக்கப்பட்ட பெரியயாகங்களை நீ செய்தல் தகும். அவ்வறங்களை நாளைச்செய்வோம் என்று தாழ்ப்போமாயின், கேள்வியளவேயான இவ்வான்மா நீங்கிவிடின் என் செய்வது தம் வாணாளை இவ்வளவென்று வரையறுத்துணர்ந்தோர் கடல் சூழ்ந்த இப்பேருலகில் ஓரிடத்தினும் இலர். ஆதலால், யாகபத்தினியாகிய இவ்வேண்மாளுடன் கூடி, அரசரெல்லாம் நின்னடி போற்ற அவ்வேள்வியை உடனே தொடங்கி ஊழியளவாக உலகங்காவல்புரிந்து, நெடுந்தகாய் தம் வாணாளை இவ்வளவென்று வரையறுத்துணர்ந்தோர் கடல் சூழ்ந்த இப்பேருலகில் ஓரிடத்தினும் இலர். ஆதலால், யாகபத்தினியாகிய இவ்வேண்மாளுடன் கூடி, அரசரெல்லாம் நின்னடி போற்ற அவ்வேள்வியை உடனே தொடங்கி ஊழியளவாக உலகங்காவல்புரிந்து, நெடுந்தகாய் நீ வாழ்வாயாக\" என்று அம்மறையவன் உபதேசித்தனன்.\nஇவ்வாறு, மாடலன், செங்குட்டுவனது செவியே வயலாக வேதம்வல்ல தன்நாவைக்கொண்டுழுது உத்தம தர்மங்களாகிய வித்துக்களை விதைத்தமையின், அவ்விதைகள் அப்போதே விளைந்து பக்குவம்பெற்ற உணவாய்ப் பெருகவும், அவற்றை விரைந்துண்ணும்வேட்கை அவ்வரசனுக்கு உண்டாகியது. அதனால், சேரர்பெருமான், வேதவழிப்பட்ட தர்மங்களை நன்கறிந்த சிரௌதியராகிய வேள்வியாசிரியர்களுக்கு, மாடலமறையோன் கூறிய முறையே, யாகசாந்திக்குரிய விழாவைத் தொடங்கும்படி ஆஞ்ஞாபித்தனன்.பின்னர்த் தன்னாற் சிறைப்படுத்தப்பட்ட ஆரியமன்னராகிய கனகவிசயரைச் சிறையினின்று மீட்பித்து, பொய்கைசூழ்ந்ததும் குளிர்ச்சிதங்கிய மலர்ச்சோலைகளுடையதுமாகிய வேளாவிக் கோமந்திரம் என்னுமாளிகையில் அவர்களை வசிக்கும்படி செய்வித்துத் தான் நிகழ்த்தும்\nயாகமுடிந்ததும் அவரை அவரது நாட்டுக்கனுப்புவதாக அறிவித்து, அது வரை அவ்வாரியவரசர்க்கு வேண்டிய உபசாரங்களைச் செய்துவருமாறு வில்லவன்கோதை என்னும் சேனாபதிக்கு மகிழ்ச்சியுடன் கட்டளையிட்டான். அவ்வாறே, அழும்பில்வேள் என்னும் அமைச்சனோடு ஆயக்கணக்கர்களையேவி, நீர்வளமிக்க நகரங்களிலும் மற்றையூர்களிலும் சிறைப்பட்டவரை யெல்லாம் வெளியேற்றிச் சிறைச்சாலைகளைத் தூய்மைசெய்யவும் ஆணையிட்டனன்.\nஇவ்வாறு, சேரர்பெருமான் ஆணையிட்டபின், உலகமுற்றுந் தொழுகின்ற பத்தினியாகத் தான் (கண்ணகி) விளங்குதலால், 'அருந்திற லரசர் முறைசெயி னல்லது - பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது' என முன்னோருரைத்த மொழியினுண்மையை ஆத்திமாலைசூடிய சோழனைக் கொண்டு விளக்கியும், செங்கோல் வளையுமாயின் அரசர் உயிர்வாழார் என்ற உண்மையைத் தென்னாடாளும் பாண்டியனைக்கொண்டு விளக்கியும், தாஞ்செய்த சபதம் நிறைவேறினாலல்லது தம் கொடுஞ்சினந் தணியார் அரசரென்பதை ஆரியவரசர் அறியும்படி சேரன்-செங்குட்டுவனைக்கொண்டு விளக்கியும், மதுரைமாநகரம் கேடடையும்படி கொடிய அழலைக் கொங்கையினின்று விளைவித்தும் (இங்ஙனம் அருஞ்செயல்களைப் புரிந்து) சேரநாட்டை யடைந்து வேங்கைமர நீழலில் தங்கிய நங்கையின்பொருட்டு, அந்தணர் புரோகிதன் நிமித்திகன் சிற்பாசாரிகள் இவர்கள்சென்று அழகுபெற அமைத்த பத்தினிக்கோயிலுள்ளதும், இமயத்தினின்று கொணர்ந்த சிலையில் கைத்தொழிற்றிறமையால்\nமுற்றுவிக்கப்பெற்றதுமான பத்தினிக்கடவுளின் பிரதிமைக்கு அணிகலன்களெல்லாம் பூட்டியலங்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து,திக்தேவதைகளையும் கடைவாயிலிலே தாபித்து, யாகவேள்வியோமங்களும் உற்சவங்களும் நிகழுமாறு கடவுண்மங்கலமாகிய பிரதிஷ்டைநிகழ்த்தச் செல்லுக\" என்று சாத்திரம் வல்ல மக்களை நோக்கி, வடதிசைவணங்கிய சேரன்-செங்குட்டுவன் கற்பனை செய்தனன்.\nகண்ணகியின் உற்றார் அவள்கோயிற்கு வருதலும் அவருடன்\nமேலே கூறியவாறு, குமரிமுதல் இமயம்வரை தன் ஆணைநடத்தி உலகாண்ட சேரலாதனுக்குச் சூரியவமிசத்துச் சோழன்மகள் பெற்ற மைந்தனும், முன்னொருகாற் கொங்கருடன் போர்புரியவிரும்பிக் கங்கையாற்றுக்கரைவரை படையெடுத்துச் சென்றவனுமாகிய சேரன்-செங்குட்டுவன் ஆரியரிடத்தேகொண்ட சினத்தோடுந்திரும்பித் தன் தலைநகரான வஞ்சியுள்வந்து தங்கியிருந்தகாலத்தே, வடநாட்டு ஆரியவரசர்பலர் அப்பக்கத்துநடந்த சுயம்வரமொன்றன்பொருட்டுக் கூடியிருந்தவிடத்தில், 'தமிழ்நாடாளும் வேந்தர் போர் விரும்பிப் படையெடுத்துவந்து இங்குள்ள ஆரியவரசர்களை வென்ற��� இமயவரைமேல் தங்கள் இலச்சினைகளாகிய வில் புலி மீன்களைப் பொறித்துச்சென்ற காலங்களில் எங்களைப் போலும் பெருவேந்தர்கள் இந்நாட்டில் இருந்திலர்போலும்' என்று தம்மில் ஒத்துப்பேசித் தமிழரசரையிகழ்ந்து நகையாடிய\nசெய்தியை ஆங்கிருந்துவந்த மாதவர்சிலர் சொல்லக்கேட்டு, இயற்கையிலுருள்கின்ற உருளையொன்றைக் குணிலைக்கொண்டு உருட்டினாற்போலப் பத்தினியின் பொருட்டுக் கற்கொணர வேண்டு-மென்றெண்ணியிருந்த அவ்வரசனுள்ளத்தை அம்மாதவர் வார்த்தை கிளரச் செய்தமையால் உடனே தன்படைகளைத் திரட்டிச்சென்று ஆரியநாட்டரசரைப் போரில் வென்று அவர் முடித்தலையிற் பத்தினியின் படிமத்துக்குரிய இமயக்கல்லைச் சுமத்திக்கொண்டு அங்கிருந்து திரும்பி வெற்றிமகிழ்ச்சியுடன் கங்கையாற்றிற் றங்கி அப்படிமத்தைக் கங்கையாட்டித் தூய்மைசெய்து தன் சினநீங்கி வஞ்சிமாநகரமடைந்து வேந்தர் பலருந் தொழத்தக்க படிமஞ் செய்வித்துப் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டை செய்ததோடு,அக்கோயிலில் அரசரெல்லாம் தத்தம் திறைகளைக்கொண்டு வந்து வணங்கும்படியும் செய்வித்தனன்.\nஇஃது இங்ஙனமாக, மதுரைமாநகரில் முன்னைவினையாற் கோவலன் பொற்கொல்லனாற் கொலையுண்ண அது கேட்ட அவன் மனைவி கண்ணகி துன்பமிக்குக் கண்ணீர் பெருக்கி புழுதியிற்புரண்ட கூந்தலைவிரித்துத் தருமதேவதையைப் பழித்துக்கொண்டு பாண்டியன்முன் சென்று வழக்காட, அவளது துக்கத்தைக்கண்டு பொறாத அவ்வரசன் தன் செங்கோல் வளைந்தமையால் உயிர்நீத்ததையும், கோவலன் கொலையுண்டதுகேட்டு அவன் தந்தை துறவுபூண்டதையும்,தாய் இறந்தமையையும், மாடலனென்னும் அந்தணன் மூலங்கேள்வியுற்று மிகவும் துக்கித்துக் கண்ணகியின் செவிலித்தாயும், அடித்தோழியும் (முக்கியத்தோழி), சாத்தன் கோயிலில் வாழும்\nதேவந்தியென்னும் பர்ப்பனத்தோழியும் ஆகிய மூவருஞ் சேர்ந்து கண்ணகியைக் காணவேண்டி மதுரைக்கு வரவும், அப்பத்தினியின் சீற்றத்தால் அந்நகரம் வெந்தசெய்தியை யறிந்து, கண்ணகியை அடைக்கலமாகப்பெற்று அவளது துன்பம் பொறாமலுயிர்விட்ட மாதரியின்மகள் ஐயை என்னும் இடைக்குலமகளையடைந்து அவளுடன் சேர்ந்து மதுரைநீங்கி வையைக்கரை வழியே சென்று திருச்செங்குன்று என்னும் மலைமீதேறி,ஆங்குப் பிரதிஷ்டிக்கப்பெற்ற கண்ணகி கோட்டத்தையடைந்து அப் பிரதிஷ்டையைச் செய்து சிறப்பித���து நின்ற சேரன்-செங்குட்டுவனை ஆங்குக்கண்டு அவனுக்குத் தங்கள் வரலாறுகளையெல்லாம் முறையே உரைத்தனர். உரைத்தபின்,அவர்களுள் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியும் செவிலியும் அடித்தோழியும் -கண்ணகியின் துயர்பொறாது அவள்தாயும் தம்மாமியும் உயிர்நீத்ததும், மாமனாகிய மாசாத்துவானும், தந்தை மாநாய்கனும், கோவலன்காதற்கணிகை மாதவியும், அவள்மகள் மணிமேகலையும் துறவு பூண்டதுமாகிய செய்திகளை அப்பத்தினிக்கடவுள் முன் சொல்லிப்,பின் தம்முடன்வந்த ஐயையை அக்கடவுட்குக் காட்டி 'நின்னை அடைக்கலமாகப் பெற்று அவ்வடைக்கலப் பொருளைக் காத்தோம்பமுடியாமல் உயிர்துறந்த மாதரி என்னும் இடைக்குல முதியாளின் மகளையும் பார்' என்று கூறி அழுதரற்றி நின்றார்கள்.இங்ஙனம் இவர்கள் அரற்றுகின்றபோது, பொற்சிலம்பும் மேகலாபரணமும் வளைக்கைகளும் வயிரத் தோடணிந்த காதுகளும் மற்றும்பல அணிகளும் அணிந்துகொண்டு மின்னற்கொடி போன்ற உருவமொன்று மீவிசும்பிற் றோன்றியது.\nஅதனைக்கண்ட செங்குட்டுவன் பெரிதும் அதிசயமடைந்தான். அப்போது அவ்வரசனுக்குக் கண்ணகி, தன் கடவுணல்லணி காட்டியதோடு, தன்னைக் காணவந்த மகளிரைநோக்கித் \"தோழிகாள் தென்னவனாகிய பாண்டியன் சிறிதுங் குற்றமுடையவனல்லன். அவன் தேவேந்திரன் சபையில் நல்விருந்தாய் விளங்குகின்றான். நான் அவ்வரசன் மகள் என்றறியுங்கள். முருகன் வரைப்பாகிய இம்மலையில் விளையாடல்புரிய எனக்குப் பெருவிருப்பமாதலால் இவ்விடத்தைவிட்டு யான் நீங்கேன். என்னோடு என் தோழிகளாகிய நீவிரும் சேர்ந்து விளையாடவருதிர்\" என்று தன் பழமைகொண்டாடி அப்பத்தினி கூறினள். இங்ஙனம் பத்தினித்தெய்வம் நேர்நின்றுகூற அவற்றைக் கேட்டிருந்தவராகிய வஞ்சிமகளிரும் செங்குட்டுவன் ஆயமகளிரும் வியப்புற்றுத் தங்களிற்கூடி, அத் தெய்வத்தையும் அத்தெய்வஞ் சஞ்சரித்த தமிழ்நாடாளும் அரசர் மூவரையும் அம்மானை கந்துகம் ஊசல்வரிகளாலும் உலக்கைப்பாட்டாலும் பலவாறு வாழ்த்திக்கொண்டு பாடினர். முடிவில் 'சேரன்-செங்குட்டுவன் நீடூழிவாழ்க' என்று அத் தெய்வவுருவமும் அரசனை வாழ்த்தி மறைந்தது.\nபத்தினி, செங்குட்டுவனையும் பிறரையும் அநுக்கிரகித்தது.\nவடதிசையை வென்றுவணக்கிய சேரலர்பெருமானான செங்குட்டுவன், பத்தினிக் கடவுளது தெய்வவுருவை மேற் கூறியவாறு தரிசித்தபின்னர், தேவ��்தியென்னும் பார்ப்பனியைநோக்கிச் 'சிறிதுமுன்னர் நீங்கள் அழுதரற்றிக்கொண்டு பத்தினிமுன்பு கூறிய மணிமேகலையென்பவள் யார்\nஅவள் துறவு பூண்டதற்குக் காரணம் யாது சொல்லுக' என்று கேட்டனன். தேவந்தியும், கணிகையர்குலத்து ளுயர்ந்தவளான மணிமேகலையின் துறவைக் கூறத்தொடங்கி - \"அரசே சொல்லுக' என்று கேட்டனன். தேவந்தியும், கணிகையர்குலத்து ளுயர்ந்தவளான மணிமேகலையின் துறவைக் கூறத்தொடங்கி - \"அரசே நின்வெற்றி பெருகுக: நின்னாடு வளஞ்சிறப்பதாக; கோவலனுக்கு மாதவிவயிற்றுதித்த மணிமேகலையானவள் கன்னிப் பருவமடைந்ததற்கேற்ற அறிகுறிகளெல்லாம் நிரம்பினளாயினும், காமக்குறிப்புச் சிறிதேனும் இல்லாதவளாயினள். அதனால், நட்டுவனார் கூத்துமுதலியன பயில்வியாமையின் குலத்தலைவர்களாகிய செல்வர்கள் அவளைக் கொள்ளுதற்கு நினைந்திலர். இங்ஙனமாதலறிந்து மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, தன்மகள் மாதவிக்கு அவள்நிலைமைகூறி மன வருத்தமடையத் தாயின்கருத்தறிந்த அம்மாதவி, மணிமேகலையை உடனழைத்துக்கொண்டு அவளைக் கணிகையர்குலத்திற் புகவிடாது, மன்மதன் தானினைத்திருந்த எண்ணம் பழுதாகித் தன்கரும்புவில்லையும் மலர்வாளிகளையும் வெறுநிலத்தெறியும்படி, மணிமேகலையின் கூந்தலை மாலையுடன் களைவித்து இந்திரவிகாரமடைந்து பௌத்ததருமத்தே சேர்த்தனள். இச்செய்திகேட்ட அரசனும் நகரத்தாரும், கிடைத்தற்கரிய நன்மணியைக் கடலில் வீழ்த்தவர்போலப் பெருந் துன்பமடைந்தனர். மணிமேகலை தன் வைராக்கியத்தைச் சங்கத்தாரான அறவணவடிகளிடம் சென்றுகூறிப் பிக்ஷுணியாயமர்ந்த செய்தியை, அவ்வடிகளே அன்போடும் எமக்குக் கூறினார். இவ்வாறு, இளம்பருவத்தே மணிமேகலை தன் அழகிய கோலத்தை அழித்துத் துறவு பூண்டாளாதலின் நான் கதறியழலாயினேன்\" என்று முன்னடந்த வரலாறுகளைத் தேவந்தி கூறிமுடித்தாள்.\nபின்னர்ச் சாத்தனென்னுந் தெய்வம் திடுக்கென்றேறியதனால் ஆவேசங்கொண்டு, அத்தேவந்தி, கூந்தல்குலைந்து விழவும், புருவந்துடிக்கவும், செவ்வாய்மடித்துச் சிரிப்புத் தோன்றவும், மொழிதடுமாறி முகம்வியர்க்கவும், செங்கண் சிவக்கவும், கைகளையோச்சிக் கால்பெயர்த்தெழுந்து, பலருமின்னதென்று தெரியவாராத அறிவுமயக்கமுடையவளாய் நாவுலர்ந்து தெய்வம்பேசும் பேச்சுக்களைக் கூறிக்கொண்டு,செங்குட்டுவன் திருமுன்பிருந்த மாடலனைந���க்கி \"மாடல யான் பாசண்டச் சாத்தன். இப்போது இத் தேவந்தியின் மேல் ஆவேசித்துள்ளேன். பத்தினிக்கடவுளின் பிரதிஷ்டையைத் தரிசிக்கவேண்டி இங்குவந்துள்ள மகளிருள்ளே அரட்டன்செட்டியின் இரட்டைப்பெண்களும் ஆடகமாடத்துத் திருமால் கைங்கரியம்புரியும்[*] சேடக்குடும்பியின் இளம்பெண்ணும் ஈங்கிருக்கின்றனர். மங்கலாதேவியின் கோயிற் பக்கத்துள்ள மலையிடத்தே, மயிற்கல்லின் பிடர்தலையினின் றிழிகின்ற நீரால் நிரம்பும் பொய்கைகள் பலவற்றுள்ளே இடையிலிருப்பதும், சிறியஅழகிய கற்களோடு மாவைக் கரைத்தாலொத்துவிழும் நீருடையதுமாகிய சுனையொன்றிற் புகுந்து நீராடுவோர் பண்டைப்பிறப்பின் செய்திகளை அறிந்தோராவர் என்பதுபற்றி, அம்மங்கலாதேவி கோயிலின் வாயிலிலே நீ இருந்தபோது, அந்நீருள்ள கரகத்தை 'இது நீ கொள்ளத்தக்க'தென்று நான் உன்பாற கொடுத்தேனன்றோ.\n[*] சேடக்குடும்பி என்பதற்குத் திருவடிபிடிப்பான் என்று கூறுவர், அரும்பத-வுரையாசிரியர் (பக். 75). திருவடிபிடிப்பான் - அருச்சகனென்பது 'நடுவிற்கோயிற் றிருவடிபிடிக்கும் ஸ்ரீதரபட்டனும்' என்னும் சாஸனப்பகுதியால் தெரிகின்றது.* ( South Indian Inscriptions, Vol. III. p.84.)\nஅந்நீர்க்கரகமும் இப்போது உன் கையின்கண்ணே உள்ளது. சந்திராதித்தர் உள்ளவளவும் அந்நீரின் கடவுட்டன்மை ஒழியாது. இக்கரகத்துநீரைச் செங்குட்டுவன் முன்னேயுள்ள இவ்விளம்பெண்கள் மூவர்மீதும் தெளிப்பாயாயின், இன்னோர் முற்பிறப்பினை அறிந்தோர் ஆவர்; இதனுண்மையை நீயே சோதித்துப் பார்.\" என்று கூறினாள்.\nஇங்ஙனம் தேவந்தி ஆவேசமுற்றுக்கூறிய வார்த்தைகளைக் கேட்டலும், செங்குட்டுவன் மிகவும் விம்மிதமுற்றுப் பக்கத்திருந்த மாடலன்முகத்தை நோக்கினான்.அப்போது அவ்வந்தணன் மகிழ்ச்சியுற்றவனாகிச் செங்குட்டுவனை வாழ்த்தி-'அரசே இது கேட்பாயாக;மாலதியென்னும் பார்ப்பனமாது தன்மாற்றாள்குழந்தையை எடுத்துப் பால் கொடுக்கப் பழவினைவயத்தால் அப்பால்விக்கிக் குழந்தை கையிலேயிறக்கவும், அதன்பொருட்டு ஆற்றாளாய்ப் பெருந்துன்பமடைந்து, பாசண்டச்சாத்தன் கோயில் சென்று அத்தெய்வத்தின்பால் வரங்கிடந்தாள். அவளது பெருர்ந்துயர்க்கிரங்கி அச்சாத்தன் குழந்தையுருக்கொண்டு வந்து ’அன்னாய் இது கேட்பாயாக;மாலதியென்னும் பார்ப்பனமாது தன்மாற்றாள்குழந்தையை எடுத்துப் பால் கொடுக்கப் பழவினைவயத���தால் அப்பால்விக்கிக் குழந்தை கையிலேயிறக்கவும், அதன்பொருட்டு ஆற்றாளாய்ப் பெருந்துன்பமடைந்து, பாசண்டச்சாத்தன் கோயில் சென்று அத்தெய்வத்தின்பால் வரங்கிடந்தாள். அவளது பெருர்ந்துயர்க்கிரங்கி அச்சாத்தன் குழந்தையுருக்கொண்டு வந்து ’அன்னாய் யான் வந்தேன்;இனி உன் துயரொழிக' என்று கூறவும், அம்மாலதியும் மாற்றாந்தாயும் அதனை வளர்க்கக் காப்பியம் என்னும் பழங்குடி பொலிவடைய வளர்ந்து,பக்குவம் வந்ததும் அப்பிள்ளை இத்தேவந்தியை மணந்து இவளோடும் எட்டியாண்டு இல்லறம் நடத்திவந்தான்.*\nஇவ்வாறு நிகழுங்கால், ஒருநாள், தன் மனைவியாகிய இவட்கு அச்சாத்தன் தன் தெய்வவுருவை வெளிப்படுத்திக் காட்டித்\n* இங்ஙனமே, கண்ணகியின் பார்ப்பனத்தோழியான தேவந்தியின் வரலாற்றை, இளங்கோவடிகள் கனாத்திறமுரைத்த காதையினும் விரித்துக் கூறுவர்.\nதன் கோட்டத்திற்கு வரும்படி இவளுக்குக் கட்டளையிட்டு மறைந்தனன்.மறைந்தவன், நான் மங்கலாதேவியின் கோட்டத்திலிருக்கும் போது, அந்தணனுருக்கொண்டு வந்துதோன்றி, உறியிலமைந்த இக்கரகத்தை என்கைக்கொடுத்து நிகழ்வதுகூறி, இதனைச் சேமமாக வைத்திருக்கும்படி எனக்குக் கூறிச்சென்றான். அங்ஙனஞ் சென்றதுமுதல் இதுவரை அவன் திரும்ப என்பால் வந்திலன்; அதனால் இக்கரகத்தைத் தவறவிடாது என்னுடன் கொண்டுவந்தேன். இவ்வாறாதலால், அச்சாத்தனென்னுந் தெய்வமே தன் பார்ப்பனியாகிய இத்தேவந்தியின்மேல் இப்போது ஆவேசித்து இக்கமண்டலநீரைத் தெளிக்கும்படி கூறினான். வேந்தர்வேந்தே இங்குள்ள இச் சிறுமியர்மேல் இதனீரைத் தெளித்துச் சாத்தன்கூறிய அவ்வுண்மைகளை நாம் இனியறிவோம்\" என்று அம் மாடலமறையோன் நிகழ்ந்த வரலாறுகளைக்கூறித் தான் கொணர்ந்த கமண்டலத்து நீரை, அங்கிருந்த பெண்கள் மூவர்மேலும் புரோக்ஷித்தனன். உடனே, அச்சிறுமிகட்குத் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி வந்தடையவும், அம்மூவருந் தனித்தனியாக அடியில்வருமாறு புலம்பலானார்கள்:-\n யாவரும் புகழத் தக்க உன்கணவன் கூடாவொழுக்கத்தனாய் உன்னை இகழ்ந்துநின்ற நிலைமைக்கு வருந்திநின்ற உன்தாயாகிய யானும் அறியாமலே அந்நியநாடுசென்று, உற்றாரொருவரும் இல்லாதவிடத்தில் தன்னந்தனியையாய்க் கணவனுடன் கடுந்துயரமடைந்தனையே\" (என்றரற்றினாள்).\n(இரண்டாமவள்) \"என்னுடன் கூடவேயிருந்துவந்த உன்மனைவியும் என்மருகியு���ாகிய கண்ணகியை\nஅழைத்துக் கொண்டு, நடுநிசியில் பெருந்துயரத்தோடு சென்றனையே; இதனை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் வருத்தமிக்குப் புலம்புகின்றது; இத்துயரம் என்னாற் பொறுக்கக்கூடவில்லை;என் அருமை மகனே என்பால் ஒருகால் வாராயோ\"(என்று கதறினாள்).\n நீ என்மனையிற் றங்கியிருந்த காலத்தே வையையாற்றில் நீராடச்சென்றிருந்த நான் திரும்பிவந்தபோது ஊராரால், ஐயோ நீ கொலையுண்டதைக் கேட்டேன். கேட்டதற்கேற்ப, மனையில்வந்து நான் பார்த்தபோது நின்னைக் கண்டிலேன். எந்தாய் நீ கொலையுண்டதைக் கேட்டேன். கேட்டதற்கேற்ப, மனையில்வந்து நான் பார்த்தபோது நின்னைக் கண்டிலேன். எந்தாய் என்னையறியாது எங்குச்சென்றனையோ, தெரிந்திலனே\nஇவ்வாறாக அச்சிறுமிகள் மூவரும் முதியோர் பேசும் பேச்சால் செங்குட்டுவன் திருமுன்பே அக் கோட்டத்தில் அரற்றியழவும், போந்தைமாலையணிந்த அவ் வேந்தர்பெருமான் வியப்புற்று மாடலன்முகத்தை மறுமுறையும் நோக்க,அரசனது குறிப்பறிந்து அவனையாசீர்வதித்து அம்மறையவன் கூறுவான்:- \"அரசே ஒருகாலத்தில், மதயானை கைக்கொண்டதனால் உயிர்போகும் நிலைமையிலிருந்த அந்தணனொருவனது பெருந்துயர் ஒழியும்படி அவனை அவ்யானையின் கையிலிருந்து தப்புவித்துத் தானே அதன் கையிற் புகுந்து, கொம்புகளின் வழியாக அதன் பிடர்த்தலையிலேறி வித்யாதரன்போல விளங்கித் தன்னருஞ்செயலைக் காட்டிய கோவலனது (இவனது இவ்வரிய செயலை அடைக்கலக்காதை (42-53)யிலும் இளங்கோவடிகள் கூறினர்.)\nஅன்புடை மனைவிமேல், இம் மூவரும் பெருங்காதல் வைத்தவராதலால், விண்ணாடுசென்ற அவரோடு தாமுஞ் செல்லத்தக்க நல்லறத்தை இன்னோர் செய்யாதுபோயினர். அதனால், இவர்கள் கண்ணகியின்பாற் பேரன்புடையராய், அரட்டன்செட்டி மனைவிவயிற்றில் இரட்டைகளாகச் சேர்ந்து வஞ்சிமூதூரிற் பிறந்தனர்; ஆயர் முதுமகளாகிய மாதரி முற்பிறப்பிற் கண்ணகிமேல் வைத்த காதன்மிகுதியாலும், திருமால்பொருட்டுக் குரவைக்கூத்தாடிய விசேடத்தாலும் சேஷசாயியாகிய அப்பெருமானது திருவடிபிடிப்பான்குலத்திற் சிறுமகளாகத் தோன்றினள். இதனால் நல்லறஞ்செய்தவர் பொன்னுலகடைதலும், ஒன்றிற் காதல் வைத்தோர் பூமியிற் பற்றுள்ளவிடத்தே பிறத்தலும், அறம்பாவங்களின் பயன் உடனே விளைதலும், பிறந்தவர் இறத்தலும்,இறந்தவர் பிறத்தலும் புதியனவன்றித் தொன்மைப்பட்டன என்பது நன்கு���ிளங்கும். இடபாரூடனாகிய சிவபிரான் திருவருளாலுதித்துப் புகழ்மிகுந்த மன்னவனாக நீ விளங்குதலால், அரசே முற்பிறவியிற் செய்த தவப்பயன்களையும் பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப் பொருள்போற் கண்டு மகிழப்பெற்றாய்; ஊழியூழியாக இவ்வுலகங்காத்து வேந்தே முற்பிறவியிற் செய்த தவப்பயன்களையும் பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப் பொருள்போற் கண்டு மகிழப்பெற்றாய்; ஊழியூழியாக இவ்வுலகங்காத்து வேந்தேநீ வாழ்வாயாக\" என்று கூறித், தம்முன் அழுது புலம்பிய அவ்விளம்பெண்கள் மூவரும் முற்பிறப்பில் முறையே கண்ணகியின் தாயும், கோவலன் தாயும், ஆய்ச்சியாகிய மாதரியுமாயிருந்த செய்திகளைச் செங்குட்டுவனுக்குத் தெளிய மாடலன் விளக்கினான்.\nஇவற்றைக் கேட்டுப் பெரிதும் வியப்புற்ற சேரர்பெருமான், பாண்டிநாட்டுத் தலைநகரான கூடன்மாநகரம் எரியுண்ணும்படி தன்முலைமுகத்தைத் திருகியெறிந்த பத்தினியாகிய\nகண்ணகியின் கோயில்படித்தரங்களுக்கு வேண்டிய பூமிகளளித்து நித்யோற்சவம் நிகழ்த்தி,ஆராதனை அத்தேவந்தியால் நடந்துவரும்படி நியமித்து, அப் பத்தினிக்கடவுளை மும்முறை பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிநின்றான்.இங்ஙனம் இவனிற்க,கனகவிசயரென்னும் ஆரியவேந்தரும், பண்டே வஞ்சியிற் சிறைப்பட்டு விடுபட்ட மன்னரும், குடகநாடாளும் கொங்கிளங் கோசரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ்ந்த இலங்காதிபனான கயவாகு வேந்தனும் செங்குட்டுவன் முன்னர் அப் பத்தினியை வணங்கினவர்களாய் \"தேவீ எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிவந்து, சேரர் பெருமான் செய்த பிரதிக்ஷ்டையிற்போலப் பிரஸந்நையாகி எங்கட்கும் அருள்புரிய வேண்டும்\" என்று பிரார்த்தித்தனர்.இங்ஙனம் அவர்கள் வேண்டிநின்றபோது, 'தந்தேன்,வரம்' என்று ஒரு தெய்வவாக்கு ஆங்கு யாவருங்கேட்ப எழுந்தது.அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனையரசர்களும் சேனைகளும் வியப்புற்று, வீட்டுலகத்தையே நேரிற்கண்டவர்போல ஆரவாரித் தானந்தித்தார்கள். பின்னர், அரசரெல்லாம் தன்னடி வணங்கியேத்த, தத்துவஞானியாகிய மாடலனுடன் சேர்ந்து, அப்பத்தினிக் கோட்டத்து யாகசாலையினுள்ளே சேரன்-செங்குட்டுவன் பிரவேசிப்பானாயினன்.இங்ஙனம் அரசன் சென்றபின் யானும் (#* இளங்கோவடிகள் தம் வரலாறுபற்றிக் கூறுங் கூற்று) ஆங்குச் செல்லவெழுந்தேன்; அப் பத்தினிக்கடவுள் தேவந்தியென்னும�� பார்ப்பனிமேல் ஆவேசித்தவளாகி என் முன்னர்த் தோன்றி \"மூதூராகிய வஞ்சிமாநகரத்தே பேரோலக்க மண்டபத்தில் உந்தையாகிய சேரலாதனோடு நீ சேர்ந்திருந்தகாலையில், நிமித்திகனொருவன் வந்து நின்னைப்\nபார்த்து, அரசு வீற்றிருத்தற்குரிய இலக்கணம் நினக்கேயுண்டென்று கூற, 'என் தமையனான செங்குட்டுவனிருப்ப நீ முறைமைகெடச் சொன்னாய்' என்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, இராச்சியபாரத்தை அகலத்தள்ளிக் குணவாயிற் கோட்டத்தில் துறந்த முனிவனாய் வசித்து,தமையனான செங்குட்டுவனது ஆட்சியுரிமைக்குக் கேடுவாராதபடி மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆளநிற்கும் வேந்தனல்லையோ, நீ\" என்று, முன்னிகழ்ந்ததும் இனி நிகழ்வதுமாகிய என்னுடைய வரலாறுகளையும் உரைத்தருளினாள். இங்ஙனமுரைத்த இமையோரிளங்கொடியாகிய கண்ணகியின் பெருமைதங்கிய இச் சரிதத்தை விளங்கக்கேட்ட செல்வமிக்க நல்லோர்களே\n\"பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்\nதெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்\nபொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்\nஊனூண் டுறமின் உயிர்க்கொலை நீங்குமின்\nதானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்\nசெய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்\nபொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்\nஅறவோ ரவைக்கள மகலா தணுகுமின்\nபிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்\nபிறர்மனை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின்\nஅறமனை காமி னல்லவை கடிமின்\nகள்ளுங் களவுங் காமமும் பொய்யும்\nவெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின்\nஇளமயுஞ் செல்வமும் யாக்கையு நிலையா\nஉளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது\nசெல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்\nமல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென.\"\nமேற்கூறியவாறு, கண்ணகியின்பொருட்டு இமயத்திற் கல்லெடுக்கச் சென்ற செங்குட்டுவன், வடநாடு சென்று தன் பகைவரைப் போரில் வென்று கல்லெடுப்பித்து, அதனைக் கங்கைநீராட்டி இரண்டேமுக்கால் வருஷங்கட்குப்பின் தன்னூர் புகுந்து பத்தினியைப் பிரதிஷ்டைசெய்த வரலாறுகளைச் செங்குட்டுவன் சகோதரராகிய இளங்கோவடிகளே இனிமையும் கம்பீரமுமான தம் வாக்காற் பாடி, அப்பத்தினிக் கடவுள் தம்மை நோக்கிக் கூறிய வாக்கியங்களோடும் நூலைமுடித்திருத்தல் அறியத்தக்கது. இப்பத்தினியின் பிரதிஷ்டாகாலத்தில் வந்திருந்த வேற்றுநாட்டரசர் சிலரும் சோழபாண்டியரும், செங்குட்டுவன் செய��தவாறே, கண்ணகிக்குத் தத்தம் நகரங்களில் கோயிலெடுத்துத் திருவிழா நடத்தியதுமுதலிய செய்திகளை அவ்வடிகள் சிலப்பதிகார முகப்பில் உரைபெறுகட்டுரை என்னும் பகுதியிற் கூறியிருக்கின்றனர்; அது வருமாறு:-\n( 1 ) \"அன்றுதொட்டுப் பாண்டியநாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந்தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது.\n( 2 ) \"அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழைதொழிலென்றும் மாறாததாயிற்று.\n( 3 )\"அது கேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டமுந்துறுத்தாங்கு அரந்தைகெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்களகவை யினாங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறையெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையாவிளையு ணாடாயிற்று.\n(4) \"அது கேட்டுச் சோழன்-பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக்கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக்கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே\"-எனக் காண்க.\nசேரன்-செங்குட்டுவன் கொண்டொழுகியமதம் பொதுவாக வைதிக சமயமேயாயினும், சிறப்பாக இவனைச் சைவாபிமானவமுள்ளவன் என்று சொல்லுதல் தகும். இவ்வேந்தன் சிவபெருமான் திருவருளால் உதித்தவனென்றும், அப்பெருமானருள் கொண்டு விளங்கியவனென்றும் இவன் சகோதரரே கூறுவர்.\n\"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க\nவஞ்சித் தோன்றிய வானவ கேளாய்\" (சிலப்.26.98-9.)\n\"ஆனே றுயர்த்தோ னருளில் விளங்க\nமாநிலம் விளக்கிய மன்னவன்\" (சிலப்.80.141-2.)\nஇவனது சைவாபிமானத்தை அடியில்வரும் மற்றொரு செய்தியும் விளக்குவதாம். வஞ்சியினின்று வடநாட்டியாத்திரைக்குப் புறப்படுங்காலத்தே, இவ் வேந்தன், சிவபிரான்\nபாதுகைகளை வணங்கிவாங்கிச் சிரசில் தரித்துக்கொண்டு தன் அரசுவாவின்மேல் ஆரோகணித்தனனென்றும்,அப்போது ஆடகமாடமென்னுங் கோயிலிற் பள்ளிகொண்ட திருமால் பிரசாதத்துடன் சிலர் வந்து இவனை வாழ்த்திநிற்க, தன்முடியிற் சிவபிரான் திருவடிநிலைகளைத் தரித்திருந்தமையின்,அத் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத்தில் தாங்கிக்கொண்டு சென்றனனென்றும் இளங்கோவடிகள் குறிக்கின்றார். இவற்ற���,\n\"நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி\nஉலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி\nமறஞ்சேர் வஞ்சி மாலையோடு புனைந்து\nஇறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு\" (சிலப்.26:62_67)\n\"கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்\nகுடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென\nஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்\nசேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்\nதெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்\nவண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்\nஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்\nஎன்னும் அடிகளால் அறியலாம். இவற்றால்,சிவபிரான்பால் இவ் வரசனுக்கிருந்த பத்தி விளங்கத்தக்கது. ஆயினும்,பிற்காலத்தரசர் சிலர்போல மதாந்தரங்களில் வெறுப்புக் காட்டுதலின்றித் தன்காலத்து வழங்கிய எல்லாச்சமயங்களிலும் அன்புவைத்து ஆதரித்து வந்தவன் செங்குட்டுவனென்றே தெரிகின்றது.\nஇவனாட்சிக் காலத்திலே, வஞ்சிமூதூரில், வைதிகரும் சைநரும் ஆசீவகரும் (ஆசீவகம் - சமணசமயத்தின் பாகுபாடுகளுள் ஒன்று; இம்மதத்தினர்க்குத் தெய்வம் மற்கலியென்றும், நூல் நவகதிரென்றும் கூறுவர். (மணிமே. 27: 112 அரும்பதவுரை.)) பௌத்தரும் தம்மிற் கலந்து வாழ்ந்து வந்தனர். மணிமேகலை, அந்நகர்க்குச் செல்லநேர்ந்தபோது, சமயவாதியரோடெல்லாம் அவள் அளவளாவினள் என்பதனால் இதனையறியலாம். இஃது என் செங்குட்டுவனுக்கு உடன்பிறந்தவரான இளங்கோவடிகள் அநுஷ்டித்தமதம் சைநமேயாதல் வேண்டுமென்று, அவரது வாக்கின்போக்கால் தெரிகின்றது. செங்குட்டுவனுக்கும் அவன் சகோதரர்க்கும் மிகுந்த நட்பினரான கூலவாணிகன் சாத்தனார் கொள்கையோ, பௌத்தமதமென்பதில் ஐயமில்லை.இனிச் செங்குட்டுவனால் தெய்வமாக வணங்கப்பெற்ற கண்ணகியுங்கோவலனுங் கொண்டிருந்த மதமும் அப்பௌத்தமேயாமென்பது, மணிமேகலையை நோக்கிக் கண்ணகிக்கடவுள் தன்னிகழ்ச்சிகூறிய வாக்கியங்களால் நன்கறியப்படும். (மணிமே. 29: 42-61.)இங்ஙனம், பௌத்தச்சார்பினரான கோவலன் கண்ணகிகளின் தந்தையர் கொண்ட சமயங்களோ, முறையே பௌத்தமும் ஆசீவகமும் ஆகும்.(சிலப். 27: 90-100.) இவற்றால், செங்குட்டுவன் காலத்திருந்த தென்னாட்டுச் சமயநிலையை நோக்குமிடத்து, அஃது இக்காலத்துப்போற் பரம்பரையநுஷ்டானத்துக் குட்படாது அவ்வவர் அறிந்துகடைப்பிடித்த கொள்கைமாத்திரையாகவே இருந்ததென்பது விளக்கமாம். தந்தைமதம் மகனுக்கும் தம்பிமதம் தமையனுக்கும் உரியதாக அக்காலத்திருந்ததில்லை. ஆயினும், உறவுமுறையிலும் நீதிமுறையிலும், தம்முளிருந்த கொள்கை வேறுபாடுபற்றி அவர்கள் ஒருகாலும்\nபிரிந்திருந்தவரல்லர். அக்காலவியல்பு அங்ஙனமாதலின்,சேரன் -செங்குட்டுவன் தன்னைச்சார்ந்த அந்நியமதத்தவரை அபிமானித்ததும் ஆதரித்ததும் வியப்புடையனவல்ல எனலாம். இவ்வாறே, பிற்காலத்துத் தமிழரசரும் மதாந்தரங்களை அபிமானித்திருக்குஞ் செய்தி சாஸனங்களால் அறிந்தது.(இராஜராஜசோழன் 1, முதலியோர் சைவாபிமான மிக்கவர்களாயிலும், இவ்வாறே சைநபௌத்த மதங்களை அபிமானித்து வந்தவர்கள் என்பது அவர்கள் சாஸனங்களால் அறியப்படுகின்றது. (கோபிநாதராயரவர்களெழுதிய சோழவமிச சரித்திரம். பக். 17.)) இனிச் செங்குட்டுவன் தன் வைதிகச்சார்புக்கேற்ப, பிராமணரைப் பெரிதும் ஆதரித்து, அவர்கள் கூறும் உறுதிமொழிப்படியே ஒழுகி வந்தவனென்பது, மாடலனென்ற மறையவனிடம் அவன் காட்டிப்போந்த கௌரவச் செய்கைகளாக முன்பறிந்தவற்றால் விளக்கமாகும். இவன் தமிழ்வேந்தனாயினும் க்ஷத்திரிய வருணத்தவனாதலால், அவ் வகுப்பினர்க்குரிய யாகாதிகளை அந்தணரைக்கொண்டு செய்துவந்ததும்(சிலப். 28: 175-194.) பிராமணரையும் அவர் தர்மங்களையும் பெரிதும் போற்றி வந்தமையும்(சிலப். 26: 247-250.) அறியத்தக்கன.\nசெங்குட்டுவன் காலத்தே, தமிழ்ப் பெருவேந்தர்களாகிய சோழபாண்டியரோடு அவர் கீழடங்கிய சிற்றரசர் பலரும் மிகுந்திருந்தனர். தமிழ்ப்பெருவேந்தருள்ளும் பலகிளையினர் தத்தம் நாட்டின் ஒவ்வொருபகுதிகளைப் பிரித்தாண்டு வந்தனரென்பது முன்னூல்களால் உய்த்தறியப்படுகின்றது. சேரரில் தொண்டியையும் மாந்தையையும் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தவர்களை முன்னரே குறிப்பிட்டோம். இவ்வாறே சோழபாண்டியரிலுமிருந்தனரென்பது புறநானூறு முதலியவற்றை நோக்குமிடத்துப் புலப்படக்கூடியதே. ஒரு புலவர் ஒரே வேந்தர்வமிசத்திற் பலரைப்பாடும்படி நேர்ந்ததற்கு இதுவே காரணமாகும். இவ்வாறு கொள்ளாவிடத்து, பலவரசர் ஒரே வமிசத்தில் ஏககாலத்தில் இருந்தவராகக் காணப்பட்டுச் சரித்திரவொற்றுமை பெறுவதில் மயக்கங் கொள்ள நேரும். இங்ஙனம் மூவேந்தர் வமிசங்களும் தனித்\nதனிக் கிளைகளுடையனவாயினும், செங்குட்டுவன் காலத்துச் சோழ பாண்டியருள்ளே தலைசிறந்துநின்ற அரசர்சிலரை நாம் முன்னூல்களினின்று குறிப்பிடலாகும். அன்னோரகளை அடியில் வருமாறு காண்க :--\nசெங்குட்டுவ���்காலத்திற் சோணாடாண்ட அரசர்கள் பலராயினும், முக்கியமாக, உறையூர்ச்சோழரும் புகார்ச்சோழருமென இருபகுதியினராகக் கொள்ளலாம். \" மாடமதுரையும்\nபீடா ருறந்தையும் - ஒலிபுனற் புகாருங் கலிகெழுவஞ்சியும்\"(சிலப்பதி. 8: 3-4.) எனச் சோணாடு தங்காலத்தில் இரண்டு இராஜதானிகளு டையதாயிருந்ததை இளங்கோவடிகளும் குறிப்பிடுவர்.(கரிகாற்பெருவளத்தான், உறையூரை நீங்கிப் புகாரைத் தன் தலைநகராகக் கொண்டானென்று பட்டினப்பாலை (அடி. 285.)) குறிப்பிக்கும்.)செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மானும் சோழன் மணக்கிள்ளியின் மகனுமாகிய நெடுங்கிள்ளி உறையூரை ஆண்டு வந்தனன்.(புறம். 44, 45, 47-ம் பாடல்கள்) இவ்வுறையூர்ச் சோழர்க்கும் புகார்ச்சோழர்க்கும் பெரும்பகைமூண்டு போர் நிகழ்ந்து வந்ததாகப் புறநானூற்றால் அறியப்படுகின்றது. புகார்ச்சோழரென்பவர், கரிகாலன்மகனாகக் கருதப்படும் கிள்ளிவளவனும் (இவனே, மணிமேகலையிற் கண்ட சோழன்.) அவன் தம்பியாகிய நலங்கிள்ளியுமாவர். இவருடன் காரியாற்றங்கரையில் நடந்த போரிலே, செங்குட்டுவனம்மானாகிய நெடுங்கிள்ளி இறந்தான் என்பது, 'காரியாற்றுத் துஞ்சிய' என அவன் விசேடிக்கப்படுதலாலும்(புறம். 47.) அப்போரில் கிள்ளிவளவன் தம்பியே வெற்றிபெற்றவனென்பது, \"ஆர்புனை தெரிய விளங்கோன்றன்னால், காரியாற்றுக்கொண்ட காவல் வெண்குடை, வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி\" எனச் சாத்தனார் மணிமேகலையிற் கிள்ளிவளவனைக் கூறுதலாலும் (மணி. 19: 126-128.) புலப்படுகின்றன.செங்குட்டுவன் அம்மானாகிய நெடுங்கிள்ளி இங்ஙனமிறந்ததும், அவன் மகனான பெருங்கிள்ளி உறையூரிற் பட்டமெய்தினன். திருக்கோவலூர்ச் சிறறரசனும் பெருவீரனுமாகிய மலையமான் திருமுடிக்காரி(இவனே கடையெழுவள்ளல்களுள் ஒருவனாகிய காரி.) என்பவன் உறையூர்ச் சோழர்க்குச் சேனாபதியாகவிருந்து\nஉதவிபுரிந்து வந்தான்; ஆனால், இவனும் அதிர்ஷ்டவீனத்தால் இடையில் இறந்து விட்டான். விடவே,ஆண்டில் இளையனாய்ப் பட்டமெய்திய பெருநற்கிள்ளிக்கு விரோதமாக அவன் ஞாதியரசரெல்லாம் கிளம்பிப் பெருங்கலகம் விளைப்பாராயினர். இக்காலத்தே, அவ்விளஞ் சோழன் தனக்குப் பெருந்துணைவனாக- விருந்த மலையமானது முள்ளூர் மலையில் ஓடி ஒளிக்கும்படி நேர்ந்தது. இவனை இவ்வாபத்துக்காலத்திற் காத்துவந்தவன், முற்கூறிய மலைய மான்மகன் திருக்கண்ணன் என்பான்.*இங்ஙனம் தன் அம்மான்மகனுக்கு நேர்ந்த ஆபத்தைக் கேட்டதும்,செங்குட்டுவன் விரைந்துசென்று,அவனுக்குப் பகைவராய்த் தோன்றிய சோழரொன்பதின்மரை உறையூரையடுத்த நேரிவாயிலில் அழித்துத் தன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவினான்.† இச்செய்தி முன்னரும் விளக்கப்பட்டது. இங்ஙனம் செங்குட்டுவன் செய்தது, அவன் இரண்டாமுறை\nவடநாடு சென்று வந்ததற்கு இரண்டொரு வருஷங்கட்கு முந்தியதாகும்;அஃதாவது -அவனது 45-ம் வயதை ஒட்டியதாதல் வேண்டும். இவ்வாறு,செங்குட்டுவனால் உதவி\nபுரியப்பெற்றவனே,பிற்காலத்தில் பெருவீரனாய்,'இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி' எனச் சிறப்பிக்கப் பெற்றவன் எனத் தெரிகின்றது. ‡ இவனே,செங்குட்டுவன், கண்ண\nகிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த செய்திகேட்டுத் தானும் உறையூரிற் கோயிலொன்றுகட்டி,அப்பத்தினிக்குத் திருவிழாவெடுத்துச் சிறப்பித்தனன்.$ செங்குட்டுவனம்மானையும்\n* .(புறநானூறு.174-ம்பாட்டில் இச்செய்தி குறிப்பிடப்படுதல் காண்க.)\n†(சிலப்.27:118-23)‡ (புறம்.16). $(சிலப். உரை பெறு கட்டுரை.)\nஅம்மான் சேயையும் பற்றி யாமீண்டெழுதியவற்றிற் சில புறநானூறு முதலியவற்றைக் கொண்டு ஊகித்தனவாம்; ஆதலின்,அறிஞர் அவற்றை ஏற்றபெற்றி ஆராய்ந்துகொள்ளக் கடவர். இவற்றால், செங்குட்டுவன் காலத்துச் சோழரை\nஇனிச் செங்குட்டுவன்காலத்து விளங்கிய பாண்டியர் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனும், அவன் தம்பியோ மகனோவாகிய வெற்றிவேற் செழியனுமாவர்.செங்குட்டுவன் சிறிய தந்தையும் இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன் தம்பியுமாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், ஆரியபடை தந்த நெடுஞ்செழியனும் சமகாலத்தவராகத் தெரிகின்றது.* பிற்கூறிய செழியனே கோவலனை அநியாயமாகக் கொல்வித்து அவ்வநீதியை உணர்ந்து தன்மனைவியுடன் உயிர்விட்டவன். \"வடவாரியர் படைகடந்து,தென்றமிழ்நா டொருங்குகாணப்,\nபுரைதீர்கற்பிற் றேவிதன்னுடன், அரசுகட்டிலிற்றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்\" என்று இவனைச் சிறப்பித்துக் கூறுவர் இளங்கோவடிகள்.**\n* இது, சிலப்பதிகாரம் கட்டுரைகாதையில் வரும் பராசரனென்னும் பார்ப்பான் வரலாற்றால் அறியப்படும்.)\nஇப்பாண்டியன் பெரிய வீரனும் அரியபுலமையும் உடையவன். இவன்பாடிய பாடலொன்று புறநானூற்றிற்(183) காணப்படுவது கொண்டு, இவனது புலமையும் தருமசிந்தையும் அறியலாம். இச்செழியன் கண்ணகிவழக்கைக் கேட்டு இறந்ததும், கொற்கையில் இளவரசாய் ஆட்சிபுரிந்துவந்த வெற்றிவேற்செழியன் தென்னாட் டாட்சிக்கு உரியவனாயினன்.செங்குட்டுவன் வடக்கே யாத்திரை சென்றிருந்த காலத்தில், இச் செழியனுக்கு முடிசூட்டுற்சவம் நடைபெற்றது.+ இவன் பட்டமெய்தியதும், ன்மாறன் என்னும் வேறுபெயர் பூண்டனனென்று கருதப்படுகிறது. கோவலன் கொலையுண்டமைக்குப் பொற்கொல்லனே காரணமாயிருந்தமையால் அச்சாதியா ரனைவர்மேலும் இப்பாண்டியன் பெருஞ்சீற்றங்கொண்டு, அவர்களு ளாயிரவரைக் கண்ணகியின்பொருட்டுக் களவேள்விசெய்து கொன்றானென்றும், அதற்கு அப்பத்தினி உவந்தருளினளென்றுங் கூறுவர்.** இவ்வரசன் சிலகாலமாட்சி புரிந்து இறந்ததும், இவன்மகனாய்ப் பட்டமெய்தியவன் நெடுஞ்செழியன் என்பவனாகத் தோற்றுகின்றான். மிகச்சிறுபிராயத்திலே சிறந்தவீரனென்று பேர்பெற்றவன், இச்செழியன். தன்னுடனெதிர்த்த தமிழரசர் எழுவருடன் இவன் அதிபால்யத்தில் தலையாலங்கானம் என்றவிடத்துநிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற செய்தி முன்னூல்களிலே பெரிதும் புகழப்படுகின்றது.++\n++ புறம்.77;அகம்-36.சின்னமனூர்த் தாமிர சாஸனமும் இவன் போர்ச்செய்தி\nஇந்நெடுஞ்செழியனுக்குப் பின் பட்டமெய்தியவன் உக்கிரப்பெருவழுதி என்பவனாதல் வேண்டும்.கடைச்சங்கமிருந்த பாண்டியருள் இவனையே இறுதியில்வைத்து நூல்கள் கூறுதல் காண்க.* இச் செழியன்,கானப்பேர்† என்ற ஊரைப்பிடித்து அதன்\nதலைவனான வேங்கைமார்பனைப் போரில்வென்றவன்,எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு தொகுத்தவனும் இவ்வரசனேயாவன்.செங்குட்டுவன் அம்மானாகிய பெருநற்கிள்ளியும், சேரமான் மாவெண்கோவும், இவ்வுக்கிரப்பெரு\nவழுதியும் மிக்கநட்பாயிருந்த செய்தி ஔவையார் பாடலொன்றால்‡ (*புறம்.367) அறியப்படுகின்றது. இவற்றால்,நம் சேரர் பெருமான்காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியரை அடியில் வருமாறு கொள்ளலாம்.\n* இறையனார் களவியல் உரைப்பாயிரம். † இஃது, இப்போது பாண்டி\nநாட்டுள் காளையார்கோயில் என வழங்கும் தலமாகும். ‡ புறம்.367.\nசெங்குட்டுவனுடைய மாற்றாந்தாய்மக்களையும் அவன் ஞாதியரான இரும்பொறைகளையும் 'சேரவமிசத்தோர்' என்னும் பகுதியுள் விரித்துக் கூறினேம்.\nஇவருள், மாற்றாந்தாய்ச் சகோதரரான நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், ஞாதியராகிய செல்வக்கடுங்கோவும் பெருஞ்சேரல் என்பவனும், செங்குட்டுவன�� காலத்தவராகத் தெரிகின்றனர். மேலேகூறிப்போந்த முறையே, பண்டைநூல்களிற் கண்ட செய்திகள் பலவற்றுக்கும் மிகப் பொருந்துவதென்பது, அறிஞர் நுணுகி அறியத்தக்கது*.\n*காலஞ்சென்ற ஸ்ரீ கனகசபைப்பிள்ளையவர்கள் தம் '1800- வருஷத்துக்கு முற்பட்ட தமிழர்' (The Tamils 1800 - years ago)என்னும் அரியநூலில், செங்குட்டுவன் மரபை முற்றும் வேறுபடக் குறித்திருப்பதோடு, ஏனைச் சோழர்வமிசத்தையும் சிறிது மாற்றியெழுதியிருக்கின்றனர். அவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் தந்தை - செல்வக்கடுங்கோ வாழியாதனும், தாய் - கரிகாலன் மகளுமாவர்.ஆனால், பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தில் \"குடவர்கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி\" மகளீன்ற மைந்தன் எனச் செங்குட்டுவன் கூறப்படுகின்றான். இதனால், இவன்றந்தை நெடுஞ்சேரலாதனென்பதும், தாய் மணக்கிள்ளியின் மகளென்பதும் விளக்கமாகும்.இனிப் பிள்ளையவர்கள், மாந்தரஞ்சேர லிரும்பொறையைச் செங்குட்டுவன் மகனாகக் கருதினர். செங்குட்டுவன் மகன் குட்டுவஞ்சேரலென்பது பதிற்றுப்பத்தின் 5-ம் பதிகத்தால் நன்கறியப்படும். மாந்தரஞ்சேரல், சேரர் கிளையினராய்த் தொண்டியாண்ட இரும்பொறை மரபினனாவன். இம்மாந்தரன் மகனாகப் பெருஞ்சேரலிரும்பொறையைப் பிள்ளையவர்கள் குறித்திருப்பதும் மாறாகும். இப்பெருஞ்சேரல், செல்வக்கடுங்கோ-வாழியாதன் மகனாவான். இஃது அவனைப் பற்றிய 8-ம்பத்துப் பதிகத்துவரும் 'பொய்யில் செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக்கோமான் பதுமன் தேவியீன்ற மகன்' என்னுந் தொடரால் விளக்கமாம். ஆகவே, இந்நூலின் முதலிற்குறித்த முறைப்படி சேரர் மரபினரைக்கொள்ளுதலே பெரிதும் பொருத்தமென்பது ஆராய்ந்தறியத்தக்கது. இனிச் சோழர்மரபினரை முன்குறித்தபடி இருபகுதியினராகக் கொண்டு, உறையூர்ச் சோழர் கிளையில்,மணக்கிள்ளியையும், அவன் மகனாக நெடுங்கிள்ளியையும், அவன் மகனாகப் பெருநற்கிள்ளியையும் காட்டுதலும்;புகார்ச்சோழர்கிளையில்,கரிகாலன், கிள்ளிவளவன், நலங்கிள்ளி என்பவரை முறையே காட்டுதலும் பொருத்தமாம். மணக்கிள்ளியின் மகளும் நெடுங்கிள்ளிக்குடன்பிறந்தவளுமாகிய நற்சோணை, செங்குட்டுவன்தாயென்பதுங் குறிக்கத்தக்கது. பாண்டிய வமிசாவளியாகப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டவை, முன்னூல்களோடு பொருந்தும்.\nஇனிச் சேரன்-செங்குட்டுவன் காலத்திருந்த அந்நியரான அரசர்கள்:-- (1) ��ொங்கிளங்கோசர், (2) கயவாகு, (3) நூற்றுவர் கன்னர், (4) அறுகை என்போர். இவருள் கொங்கிளங்கோசரென்போர் குடகுநாட்டை ஆண்டவர்கள்.*கயவாகு இலங்கையை ஆட்சிபுரிந்தவன். நூற்றுவர்கன்னர் என்போர் கங்கையின் வடகரையிலுள்ள பிரதேசங்களையும் மாளுவநாட்டையும்† ஆட்சிபுரிந்தோர். அறுகையென்பவனும் அவ்வட நாட்டரசரில் ஒருவனாகத் தெரிகின்றது. இவரெல்லாம் செங்குட்டுவனுக்கு மிக்க நட்பாளராக விளங்கியவரென்பது சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து முதலியவற்றால் தெளிந்தது. இன்னோர் செய்திகள் \"செங்குட்டுவன் காலவாராய்ச்சி\" என்ற பகுதியினும் விரிவாக வருதலால், இங்குக் கூறப்பட்டில.\n*இதனால்,முற்காலத்துக் கொங்குதேசம், குடகுநாடாயிருந்தமை பெறப்படும்.\n† 'குடகக் கொங்கரு மாளுவவேந்தரும்' என்புழி இளங்கோவடிகள் குறித்த மாளுவவேந்தர், செங்குட்டுவன் நட்பரசரான கன்னரேயாதல் வேண்டும். ஏனெனில்,கண்ணகியின் சிலைக்கு மிகவும் உதவிசெய்த கன்னர், அப்பத்தினிப் பிரதிஷ்டைக்கு வந்திருக்கத் தவறாராதலால், அவர் வருகையை அடிகள் குறியாதிரார் என்க.\nஇவர்களன்றித் தமிழ்நாட்டில் செங்குட்டுவன் காலத்து விளங்கிய சிற்றரசரும் பலராவர். புறநானூறு அகநானூறு முதலிய சங்கச் செய்யுள்களை ஆராயுமிடத்து, அவற்றிற் குறிக்கப்பட்ட சிற்றரசரில் அநேகர் இவன் காலத்தவராக அல்லது இவன்காலத்தை ஒட்டியிருந்தவராகவே புலப்படும்.அவரையெல்லாம் ஈண்டுக் காட்டின் விரியும். இனிச் செங்குட்டுவனுக்குப் பகையரசராய் இருந்தவரைப்பற்றி இவனது போர்ச்செய்தி கூறப்பட்டவிடத்தும் பிறவிடங்களிலும் கூறியுள்ளோம்.\nசெங்குட்டுவனைப் பாடிய இருபெரும் புலவர்கள்.\nசேரன்-செங்குட்டுவன்காலத்தே, தமிழ்நாட்டிற் புலவர் பெருமக்களாக விளங்கியவர், பலர்; இவரெல்லாம் தமிழ்ப் பேரரசர்களாலும் சிற்றரசர்களாலும் பெரிதும் அபிமானித்து ஆதரிக்கப்பட்டுவந்தனர். எட்டுத்தொகை நூல்களிற் காணப்பட்ட புலவர்பெருமக்களிற் பலர், செங்குட்டுவன்காலத்தும் அவனையொட்டியும் ஒருநூற்றாண்டுக்குள் விளங்கியிருந்தவராகவே, அன்னோர்பாடிய அரசர் முதலியவரின் தொடர்புகள்கொண்டு அறியப்படுகின்றனர். இங்ஙனம் இச்சேரனை அடுத்திருந்த புலவர் வரலாறுகளையெல்லாம் விரிப்பிற்பெருகும்;ஆயினும், செங்குட்டுவனால் நேரில் அபிமானிக்கப்பட்ட புலவரிருவரை மட்டும் இங்கே ��ுறிப்பிடல் தகும். அவராவார்:- பரணரும் சாத்தனாரும்.\nஇவருட் பரணரென்பவர், கடைச்சங்கமிருந்த புலவர் பெருமக்களுள் ஒருவர். இவரைப்போல அக்காலத்தே புகழ் பெற்றிருந்தவர், கபிலர் ஒருவரேயெனலாம். அந்தணர்குல திலகராகிய இப்பரணர், செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகத்தாற்பாடி, அவனது வீரங்கொடை முதலியவற்றை விளக்கியிருக்கின்றார். இவர் பாடல்களைக்கேட்ட சேரர் பெருமான் ம‌கிழ்வுற்று உம்பற்காடு என்னும் சேரநாட்டுப் பகுதியின் அரசிறைவருவாயையும், தன் மகன் குட்டுவஞ்சேரலையும் பரணர்க்குப் பரிசாகக்கொடுத்தான் என்று, அப்பத்தின் இறுதிவாக்கியங் கூறுகின்றது. தன் மகனைப் பரிசளித்தான் என்பதற்கு, பரணரிடம் அவனை மாணாக்கனாக ஒப்பித்தசெய்தியைக் குறிப்பதாகக் கொள்ளுதலே பொருந்தும். இப்பரணர் தம் பாடல்களிலே, செங்குட்டுவன் கடலிடையிருந்த தன்பகைவர்மேற் படையெடுத்து மரக்கலங்களைச் செலுத்திய பேராற்றலையே மிகுதியாகப் புகழ்கின்றனர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனாலும் இப்புலவர் அபிமானிக்கப்-பட்டவரென்பது, அச்சேரலாதன் சோழனுடன்புரிந்த பெரும்போரில் இறந்துகிடந்தபோது, இவர் உருகிப்பாடிய பாடலொன்றால்(புறம்-62.) உணரப்படுகின்றது. மற்றும், இவராற்பாடப்பெற்றதமிழரசர், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியும் (இவன், காரிகாற்பெருவளத்தான் தந்தை) வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும்,வையாவிக்கோப்பெரும்பேகனும்(பேகனும் அதிகனும் கடையெழுவள்ளல்களைச் சேர்ந்தவர்.) அதிகமானஞ்சியும் வேறு சிலருமாவர். ஔவையாராலும் அருமையாகப் புகழ்ந்து கூறப்பட்டவர்\nஇப்புலவர் பெருமானெனின் வேறு மிகுத்துச் சொல்வதென்னை* எட்டுத்தொகைநூல்களிலே, இவர் பாடியனவாக 82-செய்யுட்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களால் அறியப்படும் விசேடங்களையெல்லாம், மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் பதிற்றுப்பத்துப் பதிப்பின் முகவுரையில் நன்குவிளக்கியிருத்தலால், இங்கு அவற்றை எடுத்தெழுதுவது மிகையென விடுத்தோம்.\nஇனிச் சாத்தனார் என்பவரும், கடைச்சங்கப் புலவருள் ஒருவரே; இவர் மதுரையில் நெல்லுப்புல்லு முதலிய கூல** வியாபாரஞ் செய்துவந்தமையால், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனப் பெயர்பெற்றனர். சங்கத்தில் அரங்கேற்றற் பொருட்டுப் பிறர் பாடிவரும்நூல்களிற் குற்றங்காணுந்தோறும், அவற்றுக்கு மனம்பொறாது தம்விதியைநொந்து தலையிற் குத்திக்கொண்டு வந்தவர் இவரென்றும், அதுபற்றிச் சீத்தலைச்சாத்தனார் என வழங்கப்பெற்றார் என்றுங் கூறுவர்.இவரது தலைக்குத்துத் திருவள்ளுவரது முப்பாலைக் கேட்டபோது முற்றும் நீங்கியதென்பது:-\n\"சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்\nமலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்\n**கூலம் என்பன - நெல்லுப் புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன.)\nஎன்னும் மருத்துவன்-தாமோதரனார் வாக்கால் (திருவள்ளுவமாலை. 11.) அறியப்படுகின்றது. இச் சாத்தனார் பௌத்தமதச் சார்புடையவரென்பது, மணிமேகலையில், அம் மதவிஷயங்களை உணர்ச்சியுடனும் உருக்கத்துடனும் மிகவழகாக இவர் பாடுதலினின்றும் ஏனைய மதங்களை அங்ஙனம் கூறாமையினின்றும் உய்த்தறியலாம். முற்காலத்து வழங்கிய சமயநூல்களிலும் தருக்கமுதலியவற்றினும் மிகுந்த ஆராய்ச்சியுடையார் இவரென்பதும்,வடநூற்பயிற்சி பெரிதுடையவரென்பதும் மணிமேகலையால் தெளிவாகின்றன. கோவலன் கொலையையும், கண்ணகியின் சீற்றத்தால் விளைந்த மதுரைக் கேட்டையும், கோவலன் மகள் மணிமேகலை துறவையும் இப்புலவர் நேரில் அறிந்தவர். செங்குட்டுவன் தன் சகோதரருடன் பெரியாற்றங்கரையில் தங்கியிருந்தபோது, இப் புலவர்பெருமானும் அவனுடன் சென்றிருந்தார். அப்போது மலைவாணர்பலர் வந்து, தங்கள்மலையில் கண்ணகி சுவர்க்கம்புக்க செய்தியைச் செங்குட்டுவனுக்குத் தெரிவிக்க, இச் சாத்தனார், தாம் மதுரையில் நேரிலறிந்த அவள்வரலாறுகளை அரசனுக்கு விரித்துரைத்தனர். இவர் தெரிவித்த செய்திகளைக்கொண்டே, இளங்கோவடிகள், கண்ணகியின் சரித்திரத்தைச் சிலப்பதிகாரமென்னுஞ் சிறந்த காப்பியமாகப் பாடுவாராயினர். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தைப் பாடிமுடிப்பதற்கு முன்பே, சாத்தனார் கோவலன்மகள் மணிமேகலையின் துறவைப்பாடி முடித்திருந்தனரென்பது, \"மணிமேகலைமே லுரைப்பொருண் முற்றிய சிலப்பதிகாரமுற்றும்' என்ற இளங்கோவடிகள் கூற்றே அறிவிக்கின்றது. கண்ணகி மணிமேகலையிருவர் சரிதங்களையும்\nசெங்குட்டுவன் சகோதரரான அவ்வடிகளே பாடக் கருதியிருந்தனரென்றும், சாத்தனார் மணிமேகலை துறவைப் பாடி முடித்துவிட்டமை தெரிந்து சிலப்பதிகாரத்தை மட்டும் அவரியற்றினரென்றும் அடியார்க்குநல்லார் பதிகவுரையிற் குறிப்பிடுவர். சாத்தனார் தாம்பாடிய மணிமேகலையை இளங்கோவடிகளைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அரங்கேற்றினரென்பதும், இளங்கோவடிகளும் தம் சிலப்பதிகாரத்தைச் சாத்தனார் முன்பு அரங்கேற்றினரென்பதும் அவ்விருவரும் பாடிய பதிகங்களால் தெரிகின்றன. சாத்தனார் செங்குட்டுவனாற் பெரிதும் அபிமானிக்கப்பட்டதோடு அவன் சபையை அலங்கரித்த புலவர்பெருமானாகவும் விளங்கினர்.(சிலப். பதிகம்.10; சிலப் 25: 106.) மலைவளங் காணவேண்டிச் செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கியிருந்தபோது, இவரும் அவனுடன் சென்றிருந்து, சேரனது செல்வப்பொலிவைக் கண்டுவியந்தனர் என்பது \"கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த-தண்டமி ழாசான் சாத்தன்\"என அடிகள் கூறுதலால்(சிலப்25:65-66) அறியலாம். தம் நகரத்தரசனாக விளங்கிய ஆரியப்படைதந்த -- நெடுஞ்செழியன் கோவலன் கொலைகாரணமாக இறந்ததும், சாத்தனார் வஞ்சிசென்று செங்குட்டுவனால் ஆதரிக்கப்பட்டார் என்பதும், பின் பாண்டிநாட்டை அந்நெடுஞ்செழியன் தம்பி வெற்றிவேற்செழியன் என்ற நன்மாறன் ஆட்சிபுரியத் தொடங்கியதும், இவர், தம் ஊராகிய மதுரைசென்று அப்பாண்டியனால் அபிமானிக்கப் பட்டனரென்பதும் உய்த்தறியப்படுகின்றன. சாத்தனார் இந் நன்மாறனைப் பாடிய பாடலொன்று புறநானூற்றுள் (59) காணப்படுதல் அறியத்தக்கது\n*(சிலப். பதிகம்.10; சிலப் 25: 106.) †(சிலப்25:65-66)\n. இம்மாறன்,'சித்திரமாடத்துத் துஞ்சிய' என்னும் அடையுடன் பிற்காலத்தில் வழங்கப்\nபட்டான். நக்கீரர் முதலியோராற் பாடப்பட்டவனாக அந்நூலிற்கண்ட 'இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாற'னின் இவன் வேறானவன். நற்றிணை முதலிய தொகை நூல்களிலே இச்சாத்தனராற் பாடப்பட்டனவாகக் காணப்படும் செய்யுள்கள் சிலவுண்டு. இப் புலவர்பெருமானது வாக்கினிமையும் பெருமையும் பிறசிறப்புக்களும், மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் வெளியிட்ட மணிமேகலைமூலம் அறிஞரெல்லாம் அறிந்து மகிழ்ந்தவையாதலால், இங்கு விரித்திலேம்.\nசெங்குட்டுவன் நாடும்- வஞ்சி மாநகரமும்\nசேரதேசம் என்பது கருவூர்ப்பிரதேச முட்படக் கோயம்புத்தூர் சேலம் நீலகிரி 'ஜில்லா'க்களும்,மைசூர்நாட்டின் தென்பகுதியும் மேற்குத்தொடர்ச்சிமலை நெடுகவுள்ள\nகடற்கரைப் பக்கங்களுமாம்.இந்நாடு, ஒவ்வொருகாலத்து விரிந்துங் குறைந்து மிருந்தமையால்,இதனெல்லையை வரையறுத்துக் கூறுதல் அரிது. செங்குட்டுவன், அவன் காலத்தே சிறந்துவிளங்கிய ப��ருவீரனாதலின், அவன் நாடு,பண்டையினும் விரிவுடையதாகவே இருந்திருத்தல் வேண்டும். இவன் வென்றடிப் படுத்திய நாடுகளில், கொடுகூர் என்பதும்\nஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இப்போது மைசூரி ராஜ்யத்துள் ஒரு பகுதியாக அடங்கும்.இதனை இச்சேரன் வென்றான் என்றதற்கேற்பப், பழைய சாஸனமொன்று,கொடுகூர் நாட்டைச் சேரமானுக்குரிமைகூறிச் செல்கின்றது.* அன்றியும், மைசூரின் பெரும்பகுதி சேரநாடாயிருந்த தென்று வேறு சாஸனங்களாலும் விளங்குதலால், † முற்காலத்தே சேரதேசம் அதிகவிஸ்தீரணம் பெற்றிந்ததாகவே கொள்ளலாம். இத்தேசத்துள்ளே, மேற்குமலைத்தொடர்ச்சிக்கு உள்ளடங்கிய மலைநாட்டில் செங்குட்டுவனுக்கும் உரிமை யுண்டாயினும், அதன் பெரும்பகுதியை அவன் ஞாதியரசர் ஆண்டு வந்தனரென்பது முன்னரே குறிப்பிட்டோம். ஆயினும்,\nநம் சேரனுக்குவழங்கிய செங்குட்டுவன் என்ற பெயர்க்கேற்பக் கொள்ளுமிடத்துக் குட்டநாடு‡ இவனாட்சிக்குட் பட்டதாகச் சொல்லல் பொருந்தும். இதுபற்றிப் போலும், அக்குட்ட நாட்டிற்குள் அடங்கிய பேரியாற்றுக்கு மலைவளங் காண்டல் வேண்டிச் செங்குட்டுவன் சென்றிருந்ததூஉம் என்க. ஆயின், அப் பேரியாறு சங்கமமாகு-மிடத்தமைந்த முசிறி என்னும் கடற்கரைப்பட்டினம் நம் சேரனைச் சேர்ந்ததாதல் வேண்டும். இம்முசிறி அந்நிய தேசங்களுடன் \"ஏற்றுமதி' 'இறக்குமதி'ச் சம்பந்தம் பெற்றுப் பழையகாலத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்தது.\n*இந்நூல் 29ஆம் பக்கத்துக் கீழ்குறிப்புப் பார்க்க.\n‡ இது, கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று; இன்றும் இப்பெயருடன் வழங்குகின்றது; கோட்டயத்துக்கும் கொல்லத்துக்குமிடையில், பாலையாற்றாற் பல ஏரிகளும் தீவுகளுமுடையதாகி இப்பிரதேசமிருத்தலால் 'குட்டநாடு' என வழங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.\nதமிழ்நாட்டை ஆண்டுவந்த மூவேந்தருள்ளே,சோழ பாண்டியர்க்கு உறையூர் புகார் மதுரைகள் எவ்வாறு பழைய தலைநகரங்களாக விளங்கினவோ,அவ்வாறே, சேரரது தொன்றுதொட்ட இராஜதானி *வஞ்சி மாநகரமாகும். மேல் கடலில் தொண்டி மாந்தை என்னுந் துறைமுக நகரங்களும்,சேரர்க்குச் சிறந்த தலங்களாயினும் வஞ்சிமா நகர்க்கு அவை அடுத்த தரத்தனவேயாம். இவ்வஞ்சிக்குக் கருவூர் என்பதும் ஒரு பழம் பெயர். இந்நகரம் ஆன்பொருநையாற்றங் கரையில் அமைந்து விளங்கியதாம்.\nதிருமா வியனகர்க் கருவூர் முன்றுற��த்\nதண்ணான் பொருநை மணலினும் பலவே\"\n\"தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்\"(சிலப்-29.)\nஎனக் காண்க.ஆன்பொருநையாற்றின் அலை, வஞ்சிக்கோட்டைமதிலிற் றாக்கும்படி அவ்யாறு நெருங்கிச் செல்வதென்பது, \"வஞ்சிப் புறமதி லலைக்குங் கல்லென் பொருநை\" என்னும் புறப்பாட்டடியால்(387) விளங்கும்.\n*இந்நகரத்தைப் பூவாவஞ்சி(சிலப்.26.50),வாடாவஞ்சி(28-180) பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்(மணி.92.) கோநகர் (சிலப்.27.255) என முன்னூல்கள் அணிந்து கூறும்.\nஇவ் வான் பொருநை--ஆனி,வானி,ஆன்பொருந்தம்,தண்பொருநை, சூதநதி எனவும் கூறப்படும்.*\nகருவூராகிய வஞ்சிக்குப் பக்கத்தோடும் ஆன்பொருநையோடு நேர்கிழக்கிற் செல்லும் காவிரியும்,குடவனாறும் சங்கமமாகும் கூடலொன்று உண்டு; இதனை--\n\"செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்\nகாவிரி யன்றியும் பூவிரி புனலொரு\nமூன்றுடன் கூடிய கூட லனையை\" (பதிற்-50)\nஎனச் செங்குட்டுவனைப் பரணர் பாடுதலால் அறியலாம். \"மூன்றுடன் கூடிய கூடலென்றது,அக்காவிரிதானும் ஆன்பொருநையும், குடவனாறுமென இம்மூன்றுஞ் சேரக்கூடிய கூட்டம்\" என்பது பழையவுரை.இந்நதிகளன்றிக் காஞ்சியென்னும் †ஓர் யாறும் செங்குட்டுவனாட்டிற் பிரபலம்பெற்றது; ' தீனம்புன லாய மாடுங்-காஞ்சியம் பெருந்துறை ' எனக் காண்க.\nஇவ்வஞ்சிமாநகரின் பழைய அமைப்பு,முன்னூல்களில் அடியில் வருமாறு சிறப்பிக்கப்படுகின்றது.இம்மூதூரின் கோட்டைக்கு வெளியே தேவர் கோட்டங்களும் பொது ஸ்தலங்களும் ஜைநப்பள்ளிகளும் பொழில்களும் பொய்கைகளும் மிகுந்திருந்ததோடு, அவ்விடங்களில் தவமுனிவரும் ஞானிகளும் சாஸ்திரவறிஞரும் எங்கும் நிறைந்திருந்தனர்.\n*பிங்கல நிகண்டு,4.118 பொருநை என்பது தாமிரபர்ணிக்குத் தனித்த பெயராதலால்,அதனின் வேறென்பதைக் குறித்தற்கு ஆன்பொருநை என விஷேடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.\n† குடவனாறு, கருவூர்க்குத் தென்கிழக்கே 12-மைலில், ஆம்பிராவதியுடன் சங்கமாகின்றது. இதனைக் காவிரியுடன் கலப்பதாக உரைகாரர் எழுதியற்குக் காரணந்தெரியவில்லை.\nகோட்டையைச் சூழ்ந்துள்ள புறக்குடி அல்லது புறஞ்சேரியில் அரண்காவல்புரியும் படையிருப்புகளும் அந்நியவரசர் தங்குதற்கமைந்த மாளிகைகளும் இருந்தன. கோட்டையை,ஆழ்ந்தகன்ற அகழி சூழ்ந்திருந்தது. அதனிற் பல வகை முதலைச் சாதிகளும் பெருமீன்களும் நிறைந்திருந்தன.வஞ்சிமாநகருள்ளே பெருக���யோடுங் கழிநீரெல்லாம் முடிவில் அவ் வகழிக்கண்ணே சென்று சேர்வதாம். இவ்வகழுக்கும் கோட்டைக்கும் இடையிலே காவற்காடொன்று உண்டு.கோட்டைமதில், பகைவரை அழிக்கத்தக்க எந்திரங்கள் பலவற்றால் மாட்சிமைபெற்றிருந்தது. அதன் வாயிலானது, வேலைப்பாடு மிகுந்து, பல நிலைகொண்ட கோபுரத்தோடுங் கொடிகளோடும், வெள்ளிமலையொன்று உள்கிழிந்தாற்போல விளங்கியது. இவ்வாயிலைக் கடந்து செல்லின், கோட்டை வாயில் காக்கும் காவலாளர் நெருங்கியுறையும் வீதிகளும் மீன்விலைஞரும் உப்புவாணிகரும் கள்விற்போரும் பிட்டு அப்பங்கள் விற்போரும், வாசனைப்பண்டம் விற்போரும் இறைச்சிவிற்போரும் வசிக்கின்ற வீதிகளும் அமைந்திருந்தன.இவ்வீதிகளையடுத்து - மட்கலஞ்செய்யுங் குயவர்,செம்பு கொட்டிகள், வெண்கலக்கன்னார், பொற்கொல்லர்,தச்சர், நட்பாவைசெய்வோர், தையற்காரர், மாலைகட்டுவோர்,சோதிடர், பாணர்முதலியோர் தெருக்களும், சங்கறுப்போர் இரத்தினப்பணியாளர் வீதிகளும், நாடகக்கணிகையர் வீதியும்,நெல்லுப் புல்லு முதலிய கூலவகை விற்போர் தெருவும்,சூதர் மாகதர் வேதாளிகர், பொதுமகளிர் தெருக்களும்,\nஆடைநெய்து விற்போர்,பொன்வாணிகர்,இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரகாரமும், இராச வீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழுந் தெருக்களும் அப்பெருநகரில் முறையே அமைந்திருந்தன. இவையன்றி, யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும், அம்பலமும்,முச்சந்தி நாற்சந்திகளும், அருவியோடும் அழகிய செய்குன்றுகளும், இளமரக்காக்களும், பொய்கைகளும், அறச்சாலைகளும், பொன்னம்பலமும், தவப்பள்ளிகளும் விளங்கின. மிகவழகாக அமைக்கப்பட்ட பௌத்த சைத்தியமொன்றும்* அவ்வஞ்சியினுள்ளே திகழ்ந்தது.(மணிமே. காதை.28)\nசேரருடைய அரண்மனையானது அம்மூதூரின் மத்தியில்,பொன்மயமானதொரு சிறு மேருப்போலப் பிரகாசித்தது; \"நெடுநிலை மேருவிற்,கொடிமதின் மூதூர் நடுநின்\nறோங்கிய,தமனிய மாளிகை\" என்பர் இளங்கோவடிகள்.† அதனுள் அத்தானி மண்டபமும் (கொலுவிருக்கை), வேத்தியன்மண்டபமும் (மந்திராலோசனைச்சபை), மணியரங்குகளும் (நடனசாலை), பிறவும் மாட்சிமைபெற்று விளங்கின. அரசன் தன் மனைவியுடன் வசந்தகாலத்தைக் கொண்டாடு தற்கென்று அமைந்த 'இலவந்திகை வெள்ளிமாடம்' என்னும் மாளிகை யொன்றுண்டு‡ .இஃதன்றி, நகர்ப்புறத்தே,பொய்\n��ைகளாலும் சோலைகளாலும் சூழப்பட்ட 'வேளாவிக் கோமாளிகை' (சிலப்பதி 28: 197-198.)என்னும் ஓர் அழகிய மந்திரமும் அமைந்திருந்தது.\n*கோவலனுக்கு ஒன்பதாந்தலைமுறைப் பாட்டனான கோவலனால் வஞ்சிநகரிற் கட்டப்பட்டதாக மணிமேகலையிற் கூறப்படும் பௌத்த சைத்தியம் இதுபோலும். (காதை-28. 123-31)\nஇது 'வேண்மாடம்' எனவும் வழங்கப்படும்.(புறநானூறு 13.) செங்குட்டுவன் மாற்றாந்தாய்ப் பாட்டனும், பொதினிமலைத் தலைவனுமான வேளாவிக்கோமான் பெயர்பெற்றிருத்தலால், இம்மாளிகை அவன் வசித்துவந்தது போலும். இவ்வழகிய மாடம் செங்குட்டுவன்காலத்தே அந்நியவரசர் தங்குதற்கென்று உபயோகப்பட்டது. (சிலப் 28.198.) திருமால் பள்ளிகொண்டருளும் ஆடகமாடம் (சிலப் 26. 62; 30.51.) என்ற ஆலயமொன்றும் வஞ்சிக்குப் பக்கத்திருந்ததாகக் கருதப்படுகின்றது.\nஇங்ஙனம், சேரரது பழைய இராசதானியாகச் சிறப்பிக்கப்பட்ட வஞ்சியென்பது யாதென ஆராயுமிடத்து, அஃது,இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவைச் சார்ந்துள்ளதும், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றுமாகிய கருவூரே(கர்ப்பபுரி என்பர் வடநூலார்.) என்பதற்கு வேண்டிய பிரமாணங்கள் எதிர்ப்படுகின்றன. முன்னூல்களிற் கூறப்பட்டவாறே, இவ்வூர் ஆம்பிராவதி நதிக்கரையில் உள்ளதாம்; ஆம்பிராவதி என்பது, ஆன்பொருநையின் வடமொழிப்பெயர்; \"பொற்பு மலியாம் பிரவதியான் பொருநை யெனவும் புகலுவரால்\" என்பது கருவூர்ப்புராணம்(இப்புராணம் இற்றைக்கு 290-வருஷங்கட்குமுன் இயற்றப்பட்டதென்பது. அதன் பாயிரச் செய்யுளால் அறியப்படுகின்றது; இனிய வாக்குடையது; நூலாசிரியர் பெயர்முதலிய வரலாறுகள் விளங்கவில்லை.) [ஆம்பிரம்-மாமரம்] சூதநதி என்று பிங்கலநிகண்டு இதற்கொரு பெயர் கூறுவதும் ஆம்பிராவதி என்பதோடு ஒத்த பொருளுடையதேயாகும்; [சூதம் -மா]. இந்நதி வராக மலையில் உற்பத்தியாகி மாமரச்சோலைவழியே செல்லுதலால் இப்பயர்கள் பெற்றதென்பர். \"வஞ்சிப் புறமதிலலைக்கும் கல்லென் பொருநை\" \"தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்\" என முன்னோர் கூறியவாறே,இக்\nகாலத்தும், இவ் வாம்பிராவதி கருவூரையொட்டித் தென்றிசையிலிருந்து கீழ்புறமாகவோடி வடக்கேதிரும்பிக் காவிரியுடன் கலக்கின்றது. இக் கருவூரே, வஞ்சி எனத் தமிழிலும், வஞ்சுளாரணியம் என வடமொழியினும் வழங்கப்படுவதாம்; \"வஞ்சுளா ரணியம் வஞ்சி கருவூர்\" என்பது கருவூர்ப் புராணம்.இதற்கேற்ப, இந்ந��ரத்தின் தென்றிசையில் நதிக்கரையிலுள்ள துர்க்காதேவிக்கு வஞ்சியம்மன் என்னும் பெயர் இன்றும் வழங்கிவருதலும், இவ்வூர் அரங்கநாதப் பெருமாள் கோயிற் கர்ப்பக்கிரகத்தின் தென்பக்கத்துக் காணப்படும் சாஸனத்துள்ளே \"வஞ்சி...ஸ்ரீவைஷ்ணவரோம்\" என்னுந் தொடர் காணப்படுதலும், ஆம்பிராவதிக்கு வடக்கே கோயில் கொண்ட †சிவபெருமான் வஞ்சுளேச்சுர லிங்கம் என\nகருவூர்க்கு வடகிழக்கே, ஆம்பிராவதி மணிமுத்தாநதி காவேரி மூன்றுங்கூடுந் திருமுக்கூடல் உள்ளது; \"வஞ்சுளாடவிக்குத் தரகுணக்காக வாம்பிர வதிநதி மதிபோல், விஞ்சுமா மணிமுத் தாறுகாவேரி மேவுழி மேவு மேவுதலால், எஞ்சலில் திருமுக்கூடலென் றிசைப்ப\" என்பது கருவூர்ப் புராணம்.‡ இம் முந்நதியின் கூடலே \"காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை\" எனப் பரணர் செங்குட்டுவனுக்கு உவமித்ததாம்.\n* வஞ்சிமரம் நிறைந்த காடாதலின் இப் பெயர்பெற்றதென்பர்.\n† திருவானிலைப் பசுபதீசுவரர் கோயிற்குத் தென்பாலுள்ளது.\n‡ ஆம்பிராவதிச்சருக்கம். 45-மணிமுத்தாநதி, காவிரியுடன் கலக்குமிடம் இப்போது மேற்கே வெகுதூரத்துள்ளது. முற்காலத்து இந்நதி ஆன்பொருநையுடன் சேர்ந்து காவிரியிற் சங்கமித்தது போலும்.))\nஇனிக் காஞ்சி என்னும் யாறும் செங்குட்டுவனாட்டிற் சிறப்புடைய நதிகளுளொன்றென்பது \"காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே\" என அப்புலவர் நம் சேரனை வாழ்த்துதலாற் றெரியலாம். இவ் ஆறு, நொய்யல், காஞ்சிமாநதி(இந்நதி 108-மைல் நீளமுடையது; ஈரோடு கருவூர்த் தாலூகாக்கள் கூடுமிடத்து நெய்க்குப்பத் தருகில் காவிரியுடன் சங்கமமாகிறது.) என அப் பிரதேசத்தில் இன்றும் வழங்கி வருகின்றது; இந்நதிக்கரையிலுள்ள பேரூர் என்னுந் தலத்தைக் காஞ்சிவாய்ப்பேரூர் எனப் பழையசாஸனமும்(செந்தமிழ், தொகுதி-4, பக்.342; ஏயர்கோன்.88.) பெரிய புராணமும் குறிப்பிடுதலுங் காண்க. இவற்றால், சேரன் செங்குட்டுவனை அவன் தேசத்திலும் நகரத்திலும் ஓடும் நதிகளோடும் உவமித்து முற்கால வழக்குக்கிணங்கச் சிறப்பித்தனர் பரணர் என்பது நன்கறியப்படும்.\nஇக்கருவூர்க்குக் கிழக்கே ஆம்பிராவதிக் கரையிலுள்ள அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் பள்ளி கொண்டருளும் ஆலயமொன்றுண்டு என்று கருவூர்ப்புராணங் கூறுகின்றது (ஆம்பிராவதிச்சருக்கம்.) இஃது இப்போது கருவூரில் அரங்கந��தப் பெருமாள் கோயில் என்று வழங்கப்பட்டு, அப்பெருமாள் பள்ளி கொண்டருளுந் தலமாயுள்ளது. ஆடகமாடம் என்ற பெயருடன் திருமால் பள்ளிகொண்டருளுங் கோயிலொன்று,இளங்கோவடிகளாற் குறிக்கப்பட்டிருப்பது, மேற்கூறிய சந்நிதியே யாதல்வேண்டும்.\nசிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், \"ஆடகமாடம்-திருவனந்தபுரம்; இரவிபுரம் என்பாருமுளர்\" (பக்.68) என்றெழுதினார். ஆனால், செங்குட்டுவன்,ஒரேயிரவில் சித்தஞ்செய்து, வடநாட்டிற்குப் பிரயாணித்த அவசர தருணத்தில், ஆடகமாடத்துத் திருமாலின்கோயிற் பிரசாதத்துடன் சிலர் வந்து அவனைக்கண்டனர் என்று அடிகள் கூறுவதை(இந்நூல் வேறிடம் காண்க‌) நோக்குமிடத்து, அக்கோயில், வஞ்சியாகிய கருவூர்க்குப் பக்கத்திருந்ததாகுமே யல்லது, 300-மைலுக்கப்பாலுள்ள திருவனந்தபுரமாகாதென்பது திண்ணம்; ஆதலால், மேற்கூறிய அரங்கநாதப்பெருமாள் சந்நிதியே பழைய ஆடகமாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்.(கருவூர்-அரங்கநாதர்சந்நிதியை யாம் நேரிற்சென்று தரிசிக்க நேர்ந்தபோது, அக்கோயில் சிறியதாயினும் பழமையே காணப்பட்டது; கர்ப்பக்கிரகத்துள்ளே அரவணையிற் பள்ளிகொண்டருளும் பெருமாள் சாந்தாகார முடையவரென்று விசாரணையில் தெரிந்தோம். ஆனால், கர்ப்பக்கிரகத்தின் மேற்குவெளிப்பிரகாரத்தை யாம் அடைந்தபோது,ஒரு சிறுபந்தருள், சேஷசாயியாகத் திருமாலினுருவம் வகுக்கப்பட்ட பெரிய சிலையொன்று அற்புதமாக ஆங்குக் காணப்பட்டது. அம்மூர்த்தியின் வரலாற்றை விசாரித்ததில், மடைப்பள்ளியைத் திருப்பணிக்காகப் பிரித்தபோது, பூமியின்கீழ் அவ்வழகிய சிலை அகப்பட்டுச் சில மாதங்களே ஆயினவென்று தெரியவந்தது. இவற்றை நோக்குமிடத்து அவ்வரவணைக்கிடந்த மூர்த்தியே, செங்குட்டுவன்காலத்து \"ஆடக மாடத் தரவணைக் கிடந்தோ\"னாக வேண்டுமென்றும், ஏதோ ஒரு காலவிசேடத்தால் அம்மூர்த்தி பூமியில்மறைந்து, அதற்குப் பிரதியாக சாந்தாகாரமூர்த்தி அக்கோயிலுள் எழுந்தருளப்பண்ணப்பட்ட தென்றும் கருதப்படுகின்றன.)\nசெங்குட்டுவன் சிவபிரான்பாற் பக்திமிகுதியுடையனென்பதை முன்னமே விளக்கினோம்.(இந்நூல்,வேறிடம் காண்க‌)\nஇளங்கோவடிகள் வஞ்சியிலிருந்த சிவாலயத்தைப்பற்றி ஒன்றுங் கூறநேராமற் போயினும், 'ஆனேறுயர்த்தோன்', 'செஞ்சடைவானவன்' 'உலகுபொதியுருவத் துயர்ந்தோன்' எனத் தம் தமயனாற் பக்திசெய்யப்பட்ட சிவபெருமானைச் சிறப்பித்தலால், அப் பெருமானுக்கு ஆலயமொன்று அந்நகரில் அமைந்திருந்ததாகக் கொள்ளத் தடையில்லை. ஆயின், அஃது, இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலே ஆதல்வேண்டும். இவ்வாலயம், கருவூர்த் திருவானிலை எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு, சோழர் சாஸனங்கள் பல கொண்டதாகவும் உள்ளது. காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு 'ஆனிலை' எனப் பெயர்வழங்கியதென்பர்.இதுபற்றியே, இக்கோயிற் சிவபிரான், பசுபதீசுவரர் எனப் பட்டார். இங்ஙனம் கருவூர்க்கு ஆனிலை என்ற பெயரிருத்தல் போலவே, அவ்வூரையடுத்துச் செல்லும் ஆம்பிராவதிக்கு,ஆன்பொருநை ஆன்பொருந்தம் எனப் பெயர்கள் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இனி \"பங்குனி விழவின் வஞ்சியொடு, உள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே\" எனவரும் முன்னோர் கூற்றும், (தொல்-பொருளதி. பக். 320) \"மதுரை ஆவணியவிட்டமே, கருவூர்ப் பங்குனியுத்திரமே, உறையூர் உள்ளிவிழாவே\" எனவரும் இறையனார் களவியலுரை வாக்கியமும்,(மேற்படி. களவியல். 17-ம் சூத்திரவுரை காண்க.; இதனுள்,'உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே' என மாறிக் காணப்படுகின்றது; ஆயினும் முன் காட்டிய பழையவாக்கிற்கிணங்கக் 'கருவூர்ப் பங்குனியுத்திரமே\" என்று பாடங்கொள்ளுதலே பொருத்தமாகும்.) கருவூரில் நிகழ்ந்த திருவிழாநாளொன்றைக் குறிப்பிடுதல் காணலாம். இக்குறிப்பின்படி, வஞ்சிப்பங்குனி விழா என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர்க்கு ஆண்டுதோறும் இக்காலத்தும் நடைபெறும் பங்குனியுத்தரத் திருவிழாவாகவே கருதப்படுகின்றது.\nஇனி, வஞ்சியை மேற்கூறிய கருவூராகக் கொள்ளாது,மலைநாட்டுக் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களம் என்று கருதுவாரும்;, அந்நாட்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூர்(திருக்கரூர் (Tiru-karur), கொச்சிக்கு வடகிழக்கே 28-மைலிலும், கோதைமங்கலத்துக்கு 3-ம் மைலிலும் உள்ளதென்றும், அஃது இப்போது பாழூராயிருப்பினும் கிலமான பலபெரிய கட்டிடங்களும் கோயிலும் உடையதென்றும் கூறுவர். (The Tamils 1800-years ago. p. 15).) என்று கருதுவாருமெனச் சரித்திரவறிஞர் பலராயினார். இவற்றுள் முதலிற் கூறியது, அடியார்க்குநல்லார்க்கும் ஒத்த கொள்கையாயிருத்தலே வியப்பைத்தருவதாம்.(சிலப்பதி. பதிகம். 3. உரை.) ஆனால், இவ்விரண்டுபக்ஷங்களும், ஆராயுமிடத்துச்சிறிதும�� உறுதிபெற்றனவாகக் காணப்படவில்லை. முதலாவது - திருவஞ்சைக்களம் என்பது கொச்சிக்கு வடக்கே 10-மைல் தூரத்தில் பேரியாறு மேல்கடலிற் சங்கமமாகுமிடத்து உள்ளதாம். மகோகை என்னும் கொடுங்கோளூரையடுத்துள்ள இவ்வூர், பாடல் பெற்ற பழைய சிவதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தைப் பற்றிச் சுந்தரமூர்த்திநாயனார் பாடிய பதிகத்தில் - \"கடலங்கரைமேன் மகோதை யணியார்பொழில் அஞ்சைக்களத் தப்பனே\" என்ற தொடரே பாட்டிறுதிதோறும் பயின்றுவருகின்றது. எனவே, அந்நாயனார் காலத்துக்கு முன்பு அத்தலத்துக்கு வழங்கிவந்த பழையபெயர் அஞ்சைக்களம் என்பதே விளக்கமாகும். ஆகவே, அத்தலத்தை வஞ்சியோடும் சம்பந்தமுடையதாகக் கருதற்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க.\nஇனிப் பழைய சேரர்தலைநகரான வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின், அதனைச் சிறப்பிக்கப்புகுந்த சிலப்பதிகார மணிமேகலைமுதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கைமுதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையும்(செங்குட்டுவனது வடயாத்திரையில் அவன்சேனை சென்றதைக் கூறுமிடத்து \"வஞ்சிநீங்கித்- தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத\" என இளங்கோவடிகள் கூறியிருப்பது, அச்சேனையின் பரப்புமிகுதியை வருணித்த படியேயன்றிப் பிறிதன்று. வஞ்சி கடற்கரைக்கண்ணதாயின், தானைகளின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்புவரை சென்றனவென்று அடிகள்கூறுவதில் பெருமையும் வியப்புமில்லையென்க. இனி, செங்குட்டுவன் வடநாட்டினின்று திரும்பிவரும்போது, நால்வகை நிலத்தாரும் அடைந்த மகிழ்ச்சிகளை வருணிக்கு முறையில், நெய்தனிலமாக்கள் செய்தியும் கூறப்பட்டதன்றி, கடற்கரைச் சம்பந்தம்பற்றி யன்றென்பதும், அறியத்தக்கது.) அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற்போகுமா ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச்சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃது உள்நாட்டு நகரமென்பதை(தாலமி (Ptolemy) என்னும் பூர்வயவனாசிரியர், கருவூரை நேரிற் கண்டெழுதிய குறிப்பில், அஃது உள்நாட்டிலிருந்த நகரமாகவே கூறினர் என்பர். (The Tamils 1800 years ago. p.20).) விசதமாக்கவல்லது. மேலும், கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களத்துக்கு உள்ளதாகப் பிரமாணமொன்றுங் காணப்படாமையும் அறிக.\nஇனி, ஸ்ரீ:கனகசபைப்பிள்ளையவர்கள் மேற்குத்தொடரைய��ுத்துப் பேரியாற்றங் கரையிலுள்ள திருக்கரூரே (Tiru-karur) வஞ்சியாதல் வேண்டுமென்றும், அதற்கேற்ப அங்குள்ள பேரியாறே நூல்களிற் கூறப்பட்டபடி, ஆன்பொருநையாதல் வேண்டுமென்றும் ஒரு புதியகொள்கையை நாட்ட, அதனையே சரித்திரவறிஞர் பலரும் பின்பற்றுவாராயினர். இக் கொள்கைக்கு ஆதாரமாயிருப்பதெல்லாம், கருவூரென்ற பெயரொற்றுமை யொன்றைத்தவிர, வேறு சாதனமில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு, நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் கூடும் இனி, வஞ்சியிலிருந்த செங்குட்டுவன் 'மஞ்சுசூழ்சோலை மலைகாண்குவம்'என்று, தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுப் பேரியாற்றை யடைந்தானென்று முன்னமே சொன்னோம். இதனால், மலைவளமில்லாததோர் இடத்தே அவன் தலைநகர் அமைந்திருந்ததாதல் வேண்டுமன்றோ இனி, வஞ்சியிலிருந்த செங்குட்டுவன் 'மஞ்சுசூழ்சோலை மலைகாண்குவம்'என்று, தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுப் பேரியாற்றை யடைந்தானென்று முன்னமே சொன்னோம். இதனால், மலைவளமில்லாததோர் இடத்தே அவன் தலைநகர் அமைந்திருந்ததாதல் வேண்டுமன்றோ மேற்குமலைத்தொடரின் அடிவாரத்துள்ள திருக்கரூரே செங்குட்டுவன் தலைநகராயின், மலைவளங் காண்டல்வேண்டி அவன் பேரியாற்றங்கரை சென்றானென்று சிலப்பதிகாரங் குறிப்பதில் வியப்புத்தான் என்னை மேற்குமலைத்தொடரின் அடிவாரத்துள்ள திருக்கரூரே செங்குட்டுவன் தலைநகராயின், மலைவளங் காண்டல்வேண்டி அவன் பேரியாற்றங்கரை சென்றானென்று சிலப்பதிகாரங் குறிப்பதில் வியப்புத்தான் என்னை இதனால், வஞ்சியென்பது, ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைப் பக்கத்ததும், மலைவளமில்லாததுமான கருவூரேயாதல் திண்ணமென்க. இங்ஙனமாயின், இக்கருவூரிலிருந்து செங்குட்டுவன் பிரயாணித்த பேரியாற்றங்கரை உத்தேசம் 300-மைல் தூரமுடைய தாகல்வேண்டும்.(அறுபதின்காத தூரமென்பர், அடியார்க்குநல்லார். (சிலப்.பதிகம். 3. உரை).)இவ்விடத்தே ஓர் ஆக்ஷேபத்தைச் சிலர் கூறுகின்றனர்; அஃதாவது - மலைவளங் காணச் சென்ற செங்குட்டுவன் 300-மைல் பிரயாணித்தவனாயின், அந்நெடும் பிரயாணத்தில் அவன் இடையிற்றங்கியே சென்றிருத்தல் வேண்டும்;\nஅங்ஙனஞ் சென்ற செய்தியை அடிகள் குறிக்கவில்லை-யாதலால், அரசன் சென்றுவந்த பேரியாற்றங்கரை அவன் தலைநகர்க்கு அணித்தாதல் வேண்டும்--என்பதாம்; \"அரசனும் உரிமையும் மலைகாண்குவம் என்று வந்து கண்டவன்றே வஞ்சி புகு���்தமையானும்\" என அடியார்க்குநல்லாரும் இக்கருத்தேபட எழுதினார். ஆனால், செங்குட்டுவனது நீண்ட யாத்திரையைக் கூறுமிடமெங்கும்\nஅவன் இடையிற்றங்கிய விவரத்தையும் இளங்கோவடிகள் கூறிச்செல்லு மியல்புடையரோ எனின், இல்லை. இதற்கு நீலகிரியினின்று செங்குட்டுவன் கங்கைக்கப்பால்வரை சென்று வந்த நெடும்பிரயாணத்தை அடிகள் மிகச் சுருக்கிக் கூறிச்செல்வதே, தக்க சான்றாகும். அன்றியும், வஞ்சியாகிய கருவூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் நெடுந்தூர முண்டென்பதற்குச் சிலப்பதிகாரத்தே மற்றொரு சிறந்த சான்றுமுண்டு; இளங்கோவடிகள் தம் தமயனது வடயாத்திரையை வருணிக்குமிடத்து \"ஒரு நூற்றுநாற்பது யோசனைதூரம், இந்திரன் யானைகளைப் பரப்பிச் செல்வதுபோலச் சென்றான்\" என்கிறார்.* ஈண்டு 'ஒருநூற்றுநாற்பது' என்னுந்தொடர் இந்திரனது யானைப்பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும் செங்குட்டுவனது பிரயாணதூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்தமாகும். இன்றேல், நூற்று நாற்பதென்ற எண்ணை அடிகள் குறிப்பிடுவதற்குத் தக்ககாரணம் வேண்டுமன்றோ இந்திரனுக்கே அத்தொடர் விசேடிக்கப்பட்டதாயினும், அத்தொ\nகையினளவு தூரத்தை, அடிகள் சேரன் பிரயாணத்துக்கு உவமித்திருப்பது, அவன் சென்றுவந்த பேரியாற்றங்கரை வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்கும் என்பதில் ஐயமில்லை.**\n* \"விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்-ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த-பெருமால் களிற்றுப் பெயர்வோன் போ ன்று\" என்பது மூலம் (சிலப்.25-11,15,16.))\n** யோசனையினளவு பலபடியாக வழங்கிவருகின்றது (சீவகசிந்தாமணி. இரண்டாம் பதிப்பு. வீசேடக்குறிப்பு. பக். 84 பார்க்க.) மலைநாட்டு வழக்கப்படி, யோசனை-யொன்றுக்கு 4 நாழிகை அல்லது 6 மைலாகக் கொண்டால், 140-யோசனைக்கு 840-மைலாகும். கருவூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் உத்தேசம் 300-மைலேயாதலின், இது மிகவும் அதிகமேயாம். இதனால், இளங்கோவடிகள் காலத்து ஒருயோசனையினளவு 2 1/2 மைலுக்குட்பட்டதாக இருந்ததுபோலும்.\nமேற்கூறியவாறு, கருவூரையடுத்து ஆம்பிராவதியும் காவிரியுங்கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சிமாநதியையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமையாகக் கூறியிருத்தலும், ஆன்பொருநைக் கரையில் வஞ்சியுள்ளதாகச் சொல்லப்படுதலும், கருவூர்க்கும் பேரியாற்றுக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங���கோவடிகள் குறிப்பிப்பதும்-சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங்களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்கசான்றாதல் காணலாம். கொச்சிராஜ்யத்துள்ள கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களமாயின், அம் மலைநாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமிக்காமல், மேற்காட்டிய ஆறுகளையே† கூறிச்செல்வதற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ\n† இந்நதிகளன்றி, அயிரை என்ற நதியும் (சிலப். 28. 145) அப்பெயரேகொண்ட மலையும் (பதிற்றுப். 21) சேரநாட்டில் உள்ளனவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றுள், அயிரையாறு, சேரர்க்குரிய கொல்லிமலையில் (அகநா. 33. 281) உற்பத்தியாகிக் காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் அய்யாறு என்ற நதியாகக் கருதப்படுகிறது. இனி, அயிரிமலை என்பது, குழித்தலைக்கு மேற்கே 4 1/2-மைலில் உள்ள இரத்தினகிரி போலும்; இதற்கு அய்யர்மலை என்னும் பெயரும் அப்பக்கத்து வழங்குதல் காண்க. கருவூர்க்குக் கீழ்பாலுள்ள செங்குத்தான இவ்வழகிய குன்றினுச்சியில் மிகப்பழைய சிவாலயமொன்று உண்டு. பதிற்றுப்பத்துக் கூறுமாறு, சேரர்களது குலதெய்வமாக விளங்கிய கொ1ற்றவைக்கடவுட்கு இக்குன்று முற்காலத்துச் சிறந்த தலமாயிருந்தது போலும். இனி, முசிரி என்ற பெயர்கொண்ட ஊரொன்று இப்பக்கத்துள்ளதை நோக்குமிடத்து, சேரர்க்குச் சிறந்த துறைமுகமாய் மேல்கடற்பக்கத்தமைந்த முசிரியை ஞாபகப்படுத்தற்கு உண்ணாட்டில் அவ்வரசர் அதன் பெயரிட்டதுபோலத்; தோற்றுகிறது.இப்பக்கத்துத் தோட்டியமுதலியவிடங்களில் மதுரைக்காளியம்மன் என்ற பெயராலும் பிறவகையாலும் பிடாரிவழிபாடு பெரிதும் நிகழ்ந்து வருவதானது, பூர்வத்திற் பத்தினிவணக்கமாயிருந்ததே காலாந்தரத்தில் அங்ஙனம் மாறியதோ என்று கருதவும் இடந்தருகின்றது.\nஇதற்கேற்ப, வஞ்சி வஞ்சுளாரணியம் என்றபெயர்கள் முன்குறித்தபடி, ஆம்பிராவதிக் கருவூர்க்கு இன்றும் வழங்கிவருதல் அறியத்தக்கது. இவையன்றி, பழைய ரோம சக்கரவர்த்திகளாகிய அகஸ்டஸ் (Augustus) டைபீரியஸ் (Tiberius), கிளாடியஸ் (Claudius) முதலியோர் நாணயங்கள் இக்கருவூர்ப்பக்கத்தே 1806-ம் வருஷத்துக் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருவதும்,(Gazetteer of Trichinopoly. p. 260) இதன் பழைமை பெருமைகளை நன்கு விளக்குவதாம். கருவூர்க் கோட்டை இப்பொழுது அழிபட்ட நிலையிற் காணப்படுகின்றது.\nஇங்ஙனம் ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைக் கரையிலுள்ள கருவூரே, ��ேரரது பழமை பெருமை வாய்ந்த தலைமைநகராயிருப்பவும், அச்செய்தியைச் சங்க காலத்துக்குப் பிற்பட்ட தமிழ்மக்கள் முற்றும் மறந்துவிட்டனரென்றே தோற்றுகிறது. இவ்வூர்த் திருவானிலைக் (திருவானிலை என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலே.) கோயிலைப்பற்றிய தேவாரப் பதிகங்களிலேனும் அக்கோயிலிற் கண்ட சாஸனங்களிலேனும் (இப்பசுபதீசுவரர் ஆலயத்தில், வீரராஜேந்திரன் 1, இராஜேந்திரன் 1, குலோத்துங்கன் 3, வீரசோழன் என்ற சோழவரசர் சாஸனங்களாகக் கண்டவற்றை, சாஸனபரிசோதகர் வெளிப்படுத்தியிருக்கின்றனர். (South Indian Inscriptions. Vol. III. No. 20-26).)\nவஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இக்கருவூரின் ஸ்தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராஜதானியாகப் பின்னூல்களிற் கூறப்படுதல் காணலாம்; \"சேரர்குலக் கோவீற்றிருந்து முறைபுரியுங் குலக்கோமூதூர் கொடுங்கோளூர்\" என்றார் சேக்கிழாரும். (சேரமான் பெருமாணாயனார் புராணம். 1.) இங்ஙனம் சேரர் தலைநகரமானது பிற்காலத்து முற்றும் மறக்கப்பட்டதற்கும் அதற்குப் பிரதியாக வேறு தலைநகரம் மலைநாட்டில் உண்டானதற்கும் தக்க காரணங்களும் உள்ளன. கருவூர், சோணாடு பாண்டிநாடுகளின் எல்லையில் அமைந்தமையால், (கருவூர்க்குக் கீழ்பால் 8-மைலில், காவிரிக்கரையிலுள்ள மதுக்கரையைச் சேர- சோழ -பாண்டிய நாடுகளின் எல்லையாக இக்காலத்தாரும் கூறுவர். சோணாட்டின் மேற்கெல்லை கருவூர் என்பர், யாப்பருங்கலக்காரிகை உரைகாரர். (ஒழிபி. 7. உரை).) சேரருடன் விவாதம் நேரிட்டபோதெல்லாம் தமிழ்வேந்தர்க்குள் போர்நிகழ்வதற்கு அஃது உரியகளமாயிற்று. இச்செய்தி புறநானூறு முதலிய சங்கச்செய்யுள்களால் நன்கறியப்படும். பிற்காலத்திற் சோழரது ஆதிக்கம் பெருகியபோது, கருவூர் சோணாட்டின் முக்கியநகரங்களுள் ஒன்றானசெய்தி சாஸனங்களாலும்$$ (கி.பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கருவூர் சோணாட்டைச் சார்ந்ததென்பர்.\nசாஸனபரிசோதகர் (Government Epigraphist report. 1891.)) நூல்களாலும் தெரிகின்றது; \"அநபாயன் சீர்மரபின் மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூர்\" (எரிபத்த.2) \"தங்கள் குல மரபின்முதற் றனிநகராங் கருவூரில்\" (புகழ்ச்சோழ. 12) எனச் சேக்கிழாரும் இச்செய்தி கூறுதல் காண்க. ஏறக்குறைய 900-வருஷங்கட்குமுன் சோழ சக்கரவர்த்திகளாகப் பிரபலம் பெற்றிருந்த இராஜராஜன் 1. அவன்மகன் இராஜேந்திரன் 1 காலங்களில், இக்��ருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட்டிற்குக் கேரளாந்தகவளநாடு என்றும், இவர்களை அடுத்த குலோத்துங்கசோழன் காலத்தில் சோழகேரளமண்டலம் என்றும் பெயர்கள் வழங்கிவந்தன என்பது(S.I.I Vol. III No. 30, 31.) கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலுள்ள சாஸனங்களால் வெளியாகின்றது. இப்பெயர்களால், சோழராதிக்கத்துக்கு முன்பு கருவூர்ப்பிரதேசம் சேரர்க்குச் சிறந்தபூமியாகக் கருதப்பட்டிருந்தமை பெறப்படும். சோழர்க்குமுன் இம்மண்டலம் கொங்கு தேச ராஜாக்கள் ஆட்சிக்குட்-பட்டிருந்ததென்றும், (கருவூர், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல் காண்க. ஆனால், சங்கநாளிலே, கொங்குதேசம் குடகுநாடாயிருந்தமை \"குடகக்கொங்கரும்\" என்னும் அடிகள் வாக்கால் அறியலாம்.(சிலப். 30. 159)) அவர்க்கும் முற்பட்ட சங்ககாலத்தேதான், அது சேரரது சிறந்த தேசமாகி வஞ்சி எனப்பட்ட இக்கருவூரை தலைமை நகரமாகக்கொண்டு விளங்கியதென்றும் அறியத்தக்கன. சங்ககாலத்துக்குப் பின்னர்ச் சோழராற்றற்கு அஞ்சிய சேரர், வஞ்சியைவிட்டுநீங்கித் தங்கட்குரிய மலை நாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்-கோளூரைத் தலைமை நகரமாகக் கொள்ளலாயினர். பிற்பட்ட சேரராஜதானியாகத் தெரிகின்ற இவ்வூரைப் பழையவஞ்சி அல்லது கருவூரென்று கொள்வதற்குச் சங்கநூற்பிரமாணம் ஒன்றுமே கிடையாதாயினும் அடியார்க்குநல்லாருள்படப் பலரும் இதனையே மாறிக்கருதுவாராயினர்.\nகொடுங்கோளூர் என்ற பெயரோ பழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாத தொன்றாகும். இதனையடுத்துள்ள திருவஞ்சைக் களத்துக்கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால், சரித்திரவறிஞர் அவ்விரண்டனையும் பொருத்தி யெழுதுவனவெல்லாம் முன்னைவழக்கோடு முரணுவதேயென்க. இனிச் சிலர், சிலப்பதிகார மணிமேகலைகளில், இக்காலத்துவழங்கும் மலைநாட்டுச் சொற்களும் வழக்குகளும் காணப்படுவது கொண்டு, செங்குட்டுவனது தலைமை நகரும் அம்மலை நாட்டிருந்ததாகக் கருதுவர். மலைநாட்டு வழக்கென்று அவர்கள் காட்டுவனவெல்லாம் பொதுவாகப் பழைய தமிழ்வழக்குகளேயன்றி வேறில்லை. அதனால், நம் காலத்து வேறுபட்டதுபோலவே, செங்குட்டுவன் காலத்தும் அவ்வழக்குகள் வேறுபட்டிருந்தன என்று கருதுதல் பொருந்தாதென உணர்க. ஒருகால், சிற்சில வழக்குகள் மலைநாட்டுக்கே சிறப்புடையவாயினும் நம் சேரனுக்கு அம்மலைநாட்டினும் உரிமையுந் தலைமையுமுண்டாதலால், அதுபற்றி அவனைப்பற்றிய பாடல்களில் அவ்வழக்குகள் பயின்றன என்று கருதுதலும் இழுக்காது. இதுவரை யாம் கூறிவந்த பிரபல பிரமாணங்களால் சேரராஜதானியாகிய வஞ்சியென்பது, ஆம்பிராவதிக் கரையிலுள்ள கருவூரேயன்றிக் கொடுங்கோளூரேனும் திருவஞ்சைக்களமேனும் ஆகாவென்பதும், கனகசபையவர்கள் கருத்துப்படி, பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகவும், அப்பேரியாற்றையே பொருநையாகவும் கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமும் இல்லையென்பதும் நன்கு விளங்கத்தக்கன.\nஇனி, செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரைக்குச் சமீபித்ததும், கண்ணகி விண்ணாடு சென்றதுமான செங்குன்று(கண்ணகி சுவர்க்கம்புக்க மலை, செங்கோடு என்பது, அரும்பதவுரையாசிரியர் கருத்து (சிலப். அரும்பத. பக். 74); அடியார்க்கு நல்லார், அவரெழுதிய செங்கோடென்பது இப்போது சேலம் ஜில்லாவைச்சேர்ந்த திருச்செங்கோடாகக் கருதி, அவ்வூர் கண்ணகி விண்ணாடு சென்ற இடமாகாதென்றும், செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரையை அடுத்த செங்குன்றே அவ்விடமாதல் வேண்டும் என்றும் எழுதினர். (சிலப். பதிகம். 3. உரை).) என்னும் மலையே, அச்சேரன் பத்தினிதேவிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த இடமாகும். கண்ணகியின் உற்றார் அவள்கோயிலை அடைந்ததையும், அவரை நோக்கி அப்பத்தினிக்கடவுள் கூறிய வார்த்தையையும் இளங்கோவடிகள் எழுதுமிடத்து:-\nமாமலைமீ மிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு\"\n\"வென்வேலான் குன்றில் விளையாட்டி யானகலேன்\nஎன்னோடுந் தோழிமீ ரெல்லாரும் வம்மெல்லாம்\"\nஎன முறையே கூறுதலால், பத்தினிக்கோயில் கருவூர்க்கு வெகுதூரத்தில் மலைமேலமைந்திருந்தமை புலப்படும். அன்றியும், பத்தினிப் பிரதிஷடைக்குரிய முற்காரியங்களைச் செங்குட்டுவன் வஞ்சியிலிருந்தே செய்துவந்தவனென்பது:-\n\"சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று\nபால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து\nகடவுண் மங்கலஞ் செய்கென ஏவினன்\" (சிலப். 28-223, 225, 233)\nஎன்னும் அடிகளது வாக்கின்போக்கால் அறியப்படுகிறது.மணிபல்லவத்தினின்று புறப்பட்ட மணிமேகலையும் முதலில் இச்செங்குன்றையடைந்து, தன் தாயாகிய அப் பத்தினியை ஆங்குத் தரிசித்தபின்பே வஞ்சிநோக்கிச் சென்றனளென உணர்க. (மணிமேகலை 25-ம் காதை முடிவும், 26-ம் காதை முதலுங் காண்க.) இச்செங்குன்று இப்போது செங்குன்றூர் என்���ும் பெயருடன் மலைநாட்டில்(செங்குன்றூர், மலைநாட்டில் அகலப்புழைக்குத் தென்கிழக்கிலும் கோட்டயத்துக்குத் தெற்கிலும், உத்தேசம் 20-மைல் தூரத்துள்ளது.) உள்ளது. இவ்வூரிலுள்ள குன்றின்மேல் மிகப்பிரபலம் பெற்ற பகவதிகோயிலொன்று உண்டு. இத்தேவிக்குத் திருவிழா முதலியவை பெருஞ் சிறப்புடன் நடைபெறுகின்றன. இப்பகவதியை மதுரை மீனாக்ஷியம்மனாக அப்பக்கத்தார் இன்றும் வழங்கிவருவதாகத் தெரிதல் ஆராயத்தக்கதேயாம்.\nநம் சேரர்பெருமானது இராஜாங்கமுறைகளை இனி நோக்குவோம். பொதுவாகச் சொல்லுமிடத்து, செங்குட்டுவன் காலத்தனவாகிய சங்கநூல்களிலே அரசியன் முறைகளாக அமைந்தவை யாவும் நம் வேந்தனுக்கும் உரியவையென்றே சொல்லலாம். இவ்வாறு கூறப்பட்ட அரசியல்களை விடாது இங்கு விவரிப்பதாயின் இவ்வதிகாரம் அளவு கடந்துவிடும். அதனால், வேற்றுநூல்களுட் புகாமல், செங்குட்டுவன் சம்பந்தமான செய்யுள்களிலிருந்து தெரியவரும் விசேடச்செய்திகளை மட்டும் இங்கு விளக்குவோம்.\nநம் சேரர்பெருந்தகை, சங்ககாலத்துத் தமிழ் வேந்தருள்ளே சிறந்து விளங்கியவன். இவன் தந்தை நெடுஞ்சேரலாதனும், அவன் முன்னோரும், வடவாரியருடனும் அயலரசருடனும் அடுத்தடுத்துப் போர்புரிந்து வந்தவராதலால், அவரது பகைமையெல்லாம் இவனுக்கும் இருந்ததென்றே தெரிகின்றது. அதனால், கடல்வழியாகவும் தரைவழியாகவும் பகைவர் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கேற்ற கப்பற்படையும் தரைப்படையும் இவன் உடையனாகவேயிருந்தான்.\n\"சினமிகு தானை வானவன் குடகடற்\nபொலந்தரு நாவா யோட்டிய ஞான்றைப்\nபிறர்கலஞ் செல்கலா தனையேம்\" (புறநா.126.)\nஎன, மரக்கலப்படையின் மாட்சியால் கடற்றலைமையை அக்காலத்துச் செங்குட்டுவன் வகித்திருந்த சிறப்பைப் பெயர் கூறாது வியந்தனர் ஒரு புலவர்.\nகடற்படையைக் கொண்டு இவன் ஒரு காலத்துச் செய்த வீரச்செயலையும், அது பற்றி இவன் \"கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் \" என வழங்கப்பட்டதையும் இவனது \"போர்ச்செயல்கள்\" கூறிய விடத்தே விளக்கினோம்: இவ்வேந்தனது தரைப்படையும் அங்ஙனமே அளவாலும் ஆற்றலாலும் மேம்பட்டிருந்தது. பத்தினிக்குப் படிமச்சிலை எடுத்தற்கும், ஆரியரை வெற்றி கொள்வற்குமாக இவன் வடக்கே சென்றுவந்த முப்பத்திரண்டு மாதம் வரை இவனாட்டிற் குழப்பொன்றும் இல்லாதிருந்ததோடு, குடிகளெல்லாம் இவனாட்சியில் மகிழ்ச்சி மிக்கவர்களாய்த் தம் அரசன் வெற்றியைத் தமக்குரிய பெருமையாகவேகொண்டு விளங்கினர் என்றுந்தெரிகிறது. *\nசெங்குட்டுவனது அரசியலில், முற்காலமுறைப்படி, அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்ற ஐவருமே சிறந்திருந்தவர்கள். இவர்களை அரசர்க்குரிய ஐம்பெருங்குழு என்பர் முன்னோர்.† இவர்களன்றிக் கரும வினைஞர், கணக்கியல் வினைஞர், தருமவினைஞர், தந்திர வினைஞர், பெருங்கணி என்ற அரசியல்வகிக்குந் தலைவரும் இருந்தனர். ‡ கருமவினைஞர் என்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோரென்றும், கணக்கியல்வினைஞர் என்போர் தேசத்தின் வரிவருவாய்களைக் கவனிக்கும் அதிகாரிகளென்றும்,தருமவினைஞர் நாட்டினறங்களைப் பாதுகாப்போரென்றும், தந்திரவினைஞராவார் படைகளின் சம்பந்தமான தலைமைவகிப்போர் என்றும், பெருங்கணி அரசனது காரியங்கட்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித்துரைப்போன் என்றுந் தெரிகின்றன.\n*இந்நூல், 74--5 -ம் பக்கம். †௸.58-ம் பக்கக் கீழ்க்குறிப்பு. ‡ சிலப்,26. 40-1\nஇவரெல்லாம், அரசனது மந்திராலோசனைக்கு உரியவராவர். செங்குட்டுவனது தரைப்படைக்குத் தலைமை வகித்தவீர‌ன் வில்லவன்கோதை என்பான். இவனே செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுடைய சேனைகளை நடத்திச்சென்று ஆரியவரசருடன் நிகழ்ந்த பெரும்போரில் வெற்றிபெற்றவன். \"வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த-பல்வேற் றானைப் படை\" என்றார், இளங்கோவடிகளும் (சிலப்.26.251-2). இவனைப்போலவே,தேசவருவாயின் தலைமையைவகித்த அமைச்சன், அழும்பில்வேள்(சிலப்.28.204-5) என்பவன்; இவன் அழும்பில் எனப்படும் வளம் பெருத்த நாட்டின் தலைவன்; இவனுக்கு 'வானவிறல்வேள்' என்ற பெயரும் வழங்கியது. (\"வானவிறல்வேள், அழும்பி லன்ன நாடிழந் தனரும்\" என்பது மதுரைக்கைகாஞ்சி (344-5). சேரன் படைத்தலைவனாகிய நன்னனுக்கும் இப்பெயரே வழங்கப்பட்டுள்ளது.இதனால், சேரரது அரசியலில் தலைமைவகித்த ஒருசாரார்க்கு இப்பெயர் வழங்கிவந்ததாகக் கருதப்படுகிறது. (யாம் எழுதிய வேளிர் வரலாறு; 67-ம் பக்கம் பார்க்க.)) இவ்வமைச்சன் செங்குட்டுவற்குச் சமயோசிதமாகச் சூழ்ச்சியுரைக்க வல்லனாயிருந்தான்.(சிலப்.25.173-7.)\nஇனி, நம் வேந்தனது தூதுவருள்ளே தலைமை வகித்தவன் சஞ்சயன் என்றும்,(சிலப் 26.137) இவனுக்கு அடுத்தபடியிலிருந்தவன் நீலனென்றும்(சிலப் 28.109) தெரிகின்றன. இவர்கள்கீழடங்கிய தூதுவரெல்லாம் தம்மரசனி��மிருந்து வேற்றரசரிடம் சமாசாரங்களைத் தெரிவித்து வருதற்குரியர்;\nஅன்றியும் யுத்தத்திற்கு அரசனுடன் சென்று வேண்டியகாரியங்களை நிர்வகிக்கவும் வல்லவர். இன்னோர் இராஜ சமுகங்கட்கு அடுத்தடுத்துச் சென்று வருபவராதலால், சட்டையும் தலைப்பாகையுந் தரித்திருப்பர். இவரைக் கஞ்சுகமுதல்வர் எனவும் வழங்குவர்; \"சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற-கஞ்சுக முதல்வ ரீரைஞ் ஞூற்றுவர்\" எனத் தம் தமையனுக்கிருந்த தூதுவரைப்பற்றி இளங்கோவடிகள் குறித்தல் காண்க.* இனிச் சாரணரென்போர் ஒற்றராவார். இன்னோர், இக்காலத்துப்போலவே, முற்காலத்தும் அரசர்க்குக் கண்போன்று விளங்கினர். செங்குட்டுவனுடைய ஒற்றர்கள் அந்நியநாடெங்கும் சஞ்சரித்து வந்தனரென்றும், அவ்வாறே வேற்றரசரொற்றர்களும் பெருவீரனான நம் சேரன் நாட்செய்திகளைத் தெரிதற்பொருட்டு வஞ்சிமாநரில்\nமறைந்து வசித்தனரென்றும் சொல்லப்பட்டுள்ளன.† மேற்கூறியவர்களன்றிக் கரணத்தியலவர் (கணக்கர்),கருமவிதிகன் (ஆணைநிறைவேற்றும் அதிகாரிகள்), கனகச்சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண்மனை காவலர்),\nநகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், குதிரைவீரர் எனப்பட்ட எண்பேராயத்தாரும் செங்குட்டுவன் அரசியலில் தலைமைபூண்டிருந்தனர்.‡\nசெங்குட்டுவனது அரசியல்முத்திரையானது வில், கயல்,புலி என்னும் மூன்றும் அமைந்ததோர் இலாஞ்சனையாகும். இதனைத் \"தென்றமிழ் நாட்டுச் செழுவிற் கயற்\nபுலி, மண்டலை யேற்ற வரைகீ\" என்பதனால் அறிக. $\nசோழபாண்டியர் அடையாளங்களாகிய புலியையும் மீனையும் தனக்குரிய வில்லோடுசேர்த்து நம்சேரன் இலச்சினையாகக் கொண்டிருந்ததை நோக்குமிடத்து, அக்காலத்துத் தமிழ் வேந்தருள் இவனே தலைமை வகித்தவனென்பது புலப்படுகின்றது. இவ்வாறே, இவ்வேந்தன் சோழபாண்டியர்க்கும் மேம்பட்டவன் என இளங்கோவடிகள் பல முறை கூறுவர்.*\nசெங்குட்டுவனது தலைமையதிகாரிகளும்,அந்தணர் புலவர் குடிகளும் அவனிடம்வந்து ஒன்று கூறும்போது, பேச்சின் தொடக்கத்தும் முடிவிலும் \"அரசேவாழ்க\" என்று அவனை வாழ்த்துதல் பழைய முறையாக இருந்ததென்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுகவும் உணரப் படுகின்றது. இதனை, \"வடநாட்டியாத்திரை\" \"பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்' என்ற அதிகாரங்களைக் கொண்டு அறியலாகும்.\nசெங்குட்டுவன் திருமுகமெழுதுவோர் 'கண்ணெழுத்���ாளர்' எனப்படுவர்; \"கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன், மண்ணுடைமுடங்கலம் மன்னவர்க்களித்து\" எனக் காண்க.† கண்ணெழுத்து என்பது சங்கநாளில் வழங்கிய தமிழெழுத்தின் பழையபெயராத் தோற்றுகிறது. செங்குட்டுவனது வடயாத்திரையில் பண்டங்கள் ஏற்றிச்சென்ற வண்டிகள் இன்னின்ன சரக்குடையவை என்றெழுதப்ட்டிரிருந்தன என்பதை அடிகள் கூறுமிடத்து, \"இருபதினாயிரங் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்\" என்கிறார்;\nஇதனாலும் கண்ணெழுத்து, பண்டைத்தமிழெழுத்தின் பெயரேயாதல் காணலாம். இங்ஙனமாயின், சாஸன பரிசோதகரால் வட்டெழுத்து எனப்படும் பழைய தமிழெழுத்தைச் செங்குட்டுவன் காலத்துக் கண்ணெழுத்தாகக்கொள்ளல் பொருந்தும்\nபோலும். பழையதமிழெழுத்தாய்ச் சாஸனங்களில் மட்டும் காணப்படும் வட்டெழுத்து நம்நாட்டில் வழக்குவீழ்ந்து பல நூற்றாண்டுகளாயினும், மலைநாட்டுள்ள சோனகர்க்குள் கோலெழுத்து என்று வழங்கப்பட்டு இன்றும் அது வழங்குகின்றதென்பர்.* கண்போன்றிருத்தலாற் கண்ணெழுத்து என்றும், வட்டமாக விருத்தலின் வட்டெழெத்து என்றும், சித்திரித்தெழுதப்படுலாற் கோலெழுத்து என்றும் ஒன்றே பல பெயர் பெற்றதென்க. இனி ஸ்ரீமாந்- கோபிநாதராயரவர்கள்,\nஇதுவரை கண்ட சாஸனங்களுக்ளுள்ளே பழமைவாய்ந்த தமிழ்ச் சாஸனமொன்றைச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிட்டிருக்கின்றனர்.† செஞ்சிக்கடுத்த திருநாதர் குன்றுப் பாறையில் வெட்டப்பட்ட அச்சாஸசனம்,ஜைந ஆசிரியரொருவர் ஐம்பத்தேழுநாள் அநசநவிரதம் (உண்ணாநோன்பு) பூண்டு உயிர்துறந்த செய்தியைக் குறிப்பது. அடுத்த பக்கத்துக்கண்ட அத்தமிழ்ச்சாஸனம் வட்டெழுத்துமுறையினின்\nறும் சிறிது மாறியுள்ளதென்பது இராயவர்கள் கொள்கை; ஆயினும் அதன் தமிழெத்துக்கள், ஏறக்குறையச் செங்குட்டுவன் காலத்து வழங்கியவை என்பது அவர்களெழுதிய குறிப்பால் அறியப்படுதலால், அத் தமிழெழுத்தின் மாதிரிகையை நம்மவர் அறிந்துகொள்ளுமாறு அச்சாஸனத்தையே தருகின்றேம்.\n( இங்கு நான்கு வரிகள் வட்டெழுத்தில் காமப்படுகின்றன.)\nசெங்குட்டுவன் அத்தாணிமண்டபத்தை யடைந்து அமைச்சர் முதலியவருடன் மந்திராலோசனை புரியும்போது, அவனுடைய கோப்பெருந்தேவியும் (இளங்கோவேண்மாள்) கூட வீற்றிருந்து தன்னபிப்பிராயத்தையும் தடையின்றி வெளியிடற்கு உரியவளாயிருந்தனள். * அரசன் தன் பெருந்தேவி���ுடன் அத்தாணிக்குவரும் மத்தியிலே அரண்மனையினுள்ள அரங்குகளிற் கூத்தர்கள் நிகழ்த்தும் அழகிய ஆட்டங்களைக்கண்டு மகிழ்வதுமுண்டு. செங்குட்டுவனது ஆஸ்தாநக் கூத்தரிற் சாக்கையர் என்போர் சிறந்தவராகக காணப்படுகின்றனர் (சிலப்.28.65-79).\nஇச் சாக்கையர் என்ற கூத்தவகுப்பார் மலைநாடுகளில் தம் பூர்வவிருத்தியையே இன்றும் நடத்திவருதல் அறியத்தக்கது.(இச்சாக்கையர் வரலாற்றை ஸ்ரீ.T.K.கோபால பணிக்கர் எழுதிய \"மலையாளமும் அதில் வாழ்நரும்\"(Malabar and its folk) என்ற ஆங்கில நூலின் 184,185-ம் பக்கங்களிலும், செந்தமிழ் 7-ம் தொகுதி, முதற்பகுதியில் யாமெழுதிய 'மூன்று தமிழ்க்குடிகள்' என்ற வியாசத்தினும் கண்டுகொள்க.)\nநம் சேரர்பெருமானுக்கு அடங்கியிருந்த அரசர்கள் தத்தம் திறைகளைக்கொண்டுவந்து தலைநகர்ப் பெரியபண்டாரத்திற் சேர்க்குங்காலம் விடியற்காலையாகும். அங்ஙனம் திறைகொணரும்படி அரண்மனையுள் முரசம் அறையப்பட்டு வந்ததென்று தெரிகிறது; \" ஞாலங் காவலர் நாட்டிறை பயிருங், காலை முரசங் கடைமுகத் தெழுதலும்\" எனக் காண்க.(சிலப்.26.52-3.)\nஅரசனது பிறந்தநாளானது நகரத்தாரால் ஆண்டுதோறும் ஒரு புண்ணிய தினமாகக் கருதிக் கொண்டாடப்படும்.(மணிமே.28.9) இப்பிறந்தநாள் பெருநாள்(சிலப்.27.44) எனவும் பெருமங்கலம் எனவும் வழங்கும். இக்காலத்தே, அரசன் உயிர்களிடங்காட்டும் கருணைக்கறிகுறியாக மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, சிறைப்பட்டவரை-யெல்லாம் விடுவிப்பதும், தன் தானைவீரர்களைத் தக்கபடி கௌரவிப்பதும் மரபாகும். இதனையே தொல்காப்பியனாரும் \"சிறந்த நாளணிசெற்ற நீக்கிப்-பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்\" என்று சிறப்பிப்பர்.*\nஇக்காலத்தே, நகரத்தாரெல்லாம் உற்சாக மிக்கவர்களாய் துருத்தி முதலியவற்றால் நீர்கொண்டு இறைத்து விளையாடி மகிழ்வர்.மணிமேகலை மணி பல்லவத்தினின்று வஞ்சிநகர் புகுந்தபோது, செங்குட்டுவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதென்று தெரிகின்றது.இக்காலத்தும், திருவனந்தபுர அரசர்க்குள் ஜன்மதினக் கொண்டாட்டம் சிறப்பாகவே நடைபெறுதலோடு, அவ்வரசர் 'மூலந்திருநாள், விசாகந்திருநாள்'எனத் தங்கள் பிறந்தநாள்களையே பெயராகக்கொண்டு விளங்குதலும் கண்டுகொள்க.\nவிசேட நாள்களிலே, அரசன் ஒருதட்டிற் பொன்னும் ஒருதட்டிற் றானுமாகத் துலையிலேறித் தன்னை நிறுத்து அந்நிறுத்த பொன்னை மறையவர்க்குத் தானஞ்செய்தல் மரபாகும். செங்குட்டுவன் கங்கைக் கரையிலே பத்தினிப் படிமத்தை நீராட்டித் தூய்மைசெய்தபின்னர், மாடலன் என்னும் அந்தணனுக்கு மேற்கூறியபடி தானஞ்செய்தான் என்று அடிகள் கூறுவர்.† இவ்வாறு \"துலாபாரதானம்\" செய்வது\nமலைநாட்டரசர்க்குள் இன்றும் நடைபெற்றுவரும் வழக்கமென்பது யாவரும் நன்கறிந்தது.\nஅரசன் மலைப்பிரதேசங்கட்குச் செல்லும்போது, அம் மலைவாணராகிய குன்றக்குறவர் தம் நாட்டிற் கிடைக்கக்கூடிய அரும்பொருள்களைச்சேகரித்து அவற்றைத் தலைமேற் சுமந்துகொண்டு கூட்டமாக வந்து அரசனை அடிபணிந்து\nஅவன் திருமுன்பு காணிக்கை வைப்பர்.‡ இம்மரியாதை திருவனந்தபுரம் கொச்சி முதலிய மலைநாட்டரசர்களுக்கு இன்றும் நடந்துவருவதொன்றாகும்.\nஅப்போது மலைநாட்டுக் கூத்தர்கள் வந்து தங்களாட்டத்தால் அரசனை மகிழ்விப்பதும் அவர்கட்கெல்லாம் ஆஸ்தானத் தலைமைகூத்தன் கூறிய முறையே அரசன் பரிசளிப்பதும் பூர்வ வழக்கம்.(சிலப். 26.125-126.)\nஅரசன் யுத்தயாத்திரையாகப் புறப்படுமுன்னர்த் தன் படைத்தலைவர்க்கும் சேனைகட்கும் பெருவிருந்து செய்து அவர்களை மகிழ்விப்பதும் வழக்கமாம்: இதனைப் 'பெருஞ்சோற்றுநிலை' என்பர் தொல்காப்பியர்.(தொல். பொருளதி. 63.; பக். 130.) \"வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான்போலவந்து ஒருமுகமன் செய்தற்குத் தானே பிண்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல்' என்பர் நச்சினார்க்கினியர்.\nஅரசன் யுத்தத்திற்காக யாத்திரைசெய்ய நேரும்பொழுது, குறித்த நன்முகூர்த்தத்தில் தான் பிரயாணஞ்செய்ய இயலாதாயின், தன் வெற்றிவாளையும் கொற்றக்குடையையும் யானைமேலேற்றி மிக்கஆடம்பரத்துடன் கோட்டைக்கு முதலிற் 'பரஸ்தானம்' செய்துவைப்பது தமிழ் வேந்தரது பண்டை மரபாகும்.(தொல். பொருளதி 33-45.) இதனை நாட்கோள் என்பர் தொல்காப்பியனார்.(தொல். பொருளதி. 68.) இதன்பின்பே, அலங்கரிக்கப்பட்ட அரசுவாவின் மேல் அரசன் ஆரோகணித்துப் பிரயாணமாவான். இங்ஙனம் புறப்படும்போது, சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களின் பிரசாதங்களை வணங்கிப் பெற்றுக்கொண்டும், நான்மறையோர் வளர்க்கும் நித்தியாக்கினிகளை நமஸ்கரித்தும் செல்வது வழக்கமாகும்.(இந்நூல்.வேறு பக்.)\nஇங்ஙனமாக அரசன் யாத்திரைசெல்லுங் காட்சி மிக்க ஆடம்பரமும் அழகும் வாய்ந்ததாம்: வழிநெடுகவும், நாடகக்கணிகைய��ும், சூதர் மாகதர் வேதாளிகரும், யானை குதிரை காலாள்வீரர்களும் தம்மரசனை மனமாரவாழ்த்திப் பெரிதும் ஆனந்திப்பர். இவ்வாறு செல்லுகின்ற அரசனுடன்,நால்வகைச் சேனைகள்மட்டுமன்றி, நாடகமகளிரும், நகை விளைத்து மகிழச்செய்யும் வேழம்பர் என்போரும், வாத்தியம் வாசிப்போரும் உடன்செல்வது முண்டு. செங்குட்டுவனது வடயாத்திரையிற்சென்ற அளவற்ற காலாட்படையுடன் அடியிற் குறித்த சேனைகளும் பரிவாரங்களுஞ் சென்றன என்று இளங்கோவடிகள் கூறுவர்.(சிலப். 26. 128-140.)\nநாடகமகளிர் 52; யானை 500;\nகுயிலுவர் (வாத்தியகாரர்) 208; குதிரை 10,000;\nநகைவேழம்பர் 100; பண்டங்களேற்றிய வண்டிகள் 20,000;\nதேர் 100; சட்டையிட்ட அதிகாரிகள் 1000.\nஇன்னின்ன சரக்குடையது என்றெழுதப்பட்ட பண்டங்களேற்றிய சகடங்கள் இருபதினாயிரமும், அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தொகை ஆயிரமுமாயின், நம் வேந்தனுடன் சென்ற காலாட்படையினளவு கணக்கிறந்தது என்பது சொல்லவும் வேண்டுமோ\nஇளங்கோவடிகளும், இச்சேனைப்பெருக்கை வரையறுக்கவியலாமல், \"தண்டத்தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத, மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட,உலக மன்னவன்\" சென்றான் என்றார்.(சிலப். 26. 80-83.) யாத்திரையிற் சேனைகட்குத் தளர்ச்சியுண்டாகாது உள்ளக் கிளர்ச்சியடையுமாறு நாடகமகளிரும், நகைவேழம்பரும், குயிலுவரும் தங்கள் ஆடல் பாடலழகுகளாலும், விநோதப் பேச்சாலும், வாத்திய இசைகளாலும் மகிழ்ச்சி விளைத்தற்கு உடன்செல்வது பண்டைமரபென்பது இதனால் விளக்கமாகும்.\nசெங்குட்டுவன் காலத்து நடந்த யுத்தமுறைமையானது தொல்காப்பிய முதலிய முன்னூல்களிற் கண்ட புறத்துறைகட்கும், பழைய தமிழ்வழக்குகட்கும் ஒத்ததாகவே புலப்படுகின்றது. எனவே, செங்குட்டுவன் காலம்வரை அத்தொல்காப்பியமரபுகள் சிதைந்தன வல்லவென்பது பெறப்படும். அம் முறைகளையெல்லாம் இங்கு விவரிப்பதாயிற் பெருகும்; இளங்கோவடிகளது வஞ்சிக் காண்டத்தைக்கொண்டு அறிக.\nபோரில் அரசன் வெற்றியடைந்தபின்னர், விழுப்புண்பட்டு இறவாதிருந்த வீரர்களையும், வீரசுவர்க்கம் பெற்ற சூரர்களுடைய மைந்தர்களையும் தன் ஆஸ்தானத்தில் அழைத்து அவர்களையெல்லாம் பெரிதும் அபிமானித்து ஊக்குதல் பழைய மரபாயிருந்தது. நம் வேந்தர்பெருந்தகை,கங்கைக்கரையில் அமைக்கப்பட்ட பாடியிற் பேரோலக்கமாக வீற்றிருந்து, மேற்குறித்��� வீரர்க்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களைச் சூட்டிப்புகழ்ந்து அவர்களை உற்சாகப் படுத்திய செய்தியை இளங்கோவடிகள் அழகுபெறக் கூறுதல் அறிந்து மகிழத்தக்கது.(சிலப் 27.23-44.)\nஇக்காலத்து நம்மையாளும் அரசாங்கத்தாரும் போரிற் பெருந்திறல் காட்டும் வீரசிகாமணிகட்குப் பட்டமும் பதக்கமும் (Victoria Cross) அளித்துப்பாராட்டிவரும் முறையானது, பழைய தமிழ்வேந்தராற் கைக்கொள்ளப்பட்டதொன்றே என்பதையறிய நம்மவரில் யார்தாம் மகிழார் இவ்வளவோ போரிற் பகைவரை வென்றுகவர்ந்த பொருள்கள் எத்துணை அருமையும் பெருமையும் உடையவையாயினும், அவற்றைத் தம் வீரர்களுக்கும், போர்க்களம்பாடும் புலவர்க்கும், மற்ற இரவலர்க்கும் வேண்டிய வேண்டியாங்கு அளித்து மகிழ்வதும் பண்டை அரசர்கொண்ட ஒழுக்கமாகவுந் தெரிகின்றது. செங்குட்டுவன் தந்தை இங்ஙனமே \"நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார்-பணிதிறை தந்த பாடுசால் நன்கல\"ங்களை வேண்டியவர்க்கு அளித்தானென்று மாமூலனாரும்,(அகநானூறு.127) அச்சேரலாதன் மகனான செங்குட்டுவன் \"பெரிய வாயினு மமரகத்துப் பெற்ற-தரியவென்னாது ஓம்பாது வீசி\" னானென்று பரணரும்(பதிற்றுப்பத்து.44.) கூறியிருத்தல் குறிப்பிடத்தக்கது.\nபோரில் தம் பெருந்திறமையைக் காட்டி இறந்த வீரர்க்கு வீரக்கல் என்ற நடுகல் நாட்டி அவரைக் கௌரவிக்குமுறை தொல்காப்பிய முதலிய முன்னூல்களில் விளங்கக் கூறப்பட்டுள்ளது.(தொல்.பொருளதி.60.) ஆனால், தம் கணவருடன் உயிர் நீத்த பத்தினிகளுக்கு அவ்வாறு கல்லமைத்துக் கௌரவிக்கும் வழக்கை அந்நூல்களிற் காணுதல் அரிதாம்.\nஆயினும், செங்குட்டுவன் காலத்தே கற்பின்மாட்சியை நிறுவிய பத்தினிகளிடம் தெய்வபாவனை வைத்து-வீரர்க்குச்செய்வதுபோலக்-கற்காண்டலும், கல்லெடுத்தலும், அதனை நீர்ப்படுத்துத் தூய்மைசெய்தலும், பிரஷ்டித்தலும், வாழ்த்துதலும் பெருமரபாயிருந்தன என்பது மேற்குறித்த வஞ்சிக் காண்டப் பகுதிகளால் நன்கறியப்படும். கண்ணகியின் கற்பினை வீரக்கற்பு அல்லது மறக்கற்பு என்றும், அவளை வீரபத்தினி யென்றும் (('ஆரஞருற்ற வீரபத்தினி'(பதிகம்)) அடிகள் கூறியதற்கேற்ப வீரர்க்குரியதாக நடைபெற்றுவந்த நடுகல்வழக்கத்தைக் கண்ணகி முதலியோர்கும் பண்டையோர் கொண்டனர் போலும். இவ்வாறு வீரசுவர்க்கம் பெற்ற சூரர்கட்குமட்டுமன்றி, சககமனஞ்செய்த பத்தினிகட்கும் கல்நாட்ட��வந்த வழக்கமானது,பிற்காலத்தே பிரபலமாகவிருந்த தென்பது, தென்னாட்டின் பலபாகங்களிலும் அத்தகைய வீரக்கற்களும் ஸதிகற்களும் விசேடமாகக் காணப்படுதலால் விசதமாகின்றது. பிற்கூறிய ஸதிகல்லை மாஸ்திகல் என்பர் கன்னடநாட்டார். [இது மஹா ஸதி கல் என்பதன; மரூஉ] ஸ்ரீமாந்-கோபிநாதராயரவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் எழுதிய சிறந்த ஆராய்ச்சியுரை யொன்றில் அவ்விருவகைக் கற்களின் மாதிரிகளாகக் காட்டிய படங்களை அடுத்த பக்கங்களிற்(*modify) கண்டுகொள்க.\nபண்டையரசர்கள் மேற்கூறியவாறு வீரபத்தினிகளைச் சிறப்பித்தற்குரிய சிலைகளை இமயம் பொதியம்போன்ற பெரிய பர்வதங்களினின்றும் எடுத்து வருதலும், அவ் வெடுத்தவற்றைக் கங்கை காவிரிபோன்ற புண்ணியநதிகளில் நீராட்டித் தூய்மை செய்வித்தலும், அம்முயற்சியில் இடையூறு விளைக்கும் பகையரசரை அடக்கி மீளுதலும் வழக்கமென்பது, செங்குட்டுவன் செய்திகளினின்றுந் தெரியலாம்.\nபண்டைத் தமிழ்வேந்தரது அரசியலுரிமை, பொதுவாக, மக்கட்டாயமாய் ஜேஷ்டாநுக்கிரமமாக வந்ததேயாகும். அம்மானுரிமை மருமகனுக்கு வரும் மருமக் கட்டாயம் செங்குட்டுவன் போன்ற சேரர்காலத்து வழங்கியதேயன்று. சரித்திரவறிஞர் சிலர், நம் சேரன்காலத்தில் மருமக்கட்டாயமே வழங்கியதாகக்கொண்டு, அக்கொள்கைக் கேற்பப் பழைய பாடல்களைத் திருத்திச் செல்வர். சேரலாதனை இளங்கோவடிகட்கு மாமன் என்ற முறையிற் கூறாது, தந்தையென்ற முறையில் வைத்து \"நுந்தை தாணிழலிருந்தோய்\"(சிலப்.30.174.) எனத் தேவந்தி அவ்வடிகளை அழைத்திருப்பதும், சேரவரசுக்குரியவர்களை, மருகரென்னாது புதல்வர் என்னுமுறையிற் பதிற்றுப்பத்துக் கூறுதலும் (70, 74). அவர்கொள்கைக்கு முழு விரோதமாதலோடு, முன்னூல்வழக்கே யின்மையாலும் அது பொருந்தாதென உணர்க.\nநம் சேரர்பெருமானது மற்ற அரசியலடையாளங்கள்,சேரர்க்குப் பொதுவாக நூல்களிற் கண்டனவெல்லாம் அமையும். முக்கியமாக, செங்குட்டுவன் முன்னோர் 'எழுமுடி' என்று பெயர்பெற்ற மாலையொன்று உடையராயிருந்தனர் எனப்படுகின்றது (பதிற்றுப்.14,16,40,45.). செங்குட்டுவனும் அதனை அணிந்திருந்தவன் என்பது \"எழுமுடி மார்ப\"(சிலப்.28.169.)என்னும் இளங்கோவடிகள் வாக்கால் தெரியலாம். அரசரெழுவரைச் சேரர் முன்னோர் வென்று, அவ்வெற்றிக் கறிகுறியாக அவரது எழுமுடிபோலச் செய்யப்பட்ட மாலையை அணிந்துவந்தவராதலால், அஃது அப்பெயர்பெற்ற தென்பர்(பதிற்றுப்.14.உரை.).\n(*picture required) மாஸ்திகல் அல்லது பத்தினிக்கல்.\nசேரன்-செங்குட்டுவன் இந்நிலவுலகில் ஐம்பத்தைந்து வருஷம் வீற்றிருந்தவனென்பது, பதிற்றுப்பத்துள் இவனைப்பற்றிய பதிகவாக்கியத்தால் அறியப்படுகின்றது. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் தன் மக்களது இளமைக்காலத்து இறந்தவனென்று தெரிதலால், 20-ம் வயதிற் செங்குட்டுவன் பட்டமெய்தியவனாயினும், குறைந்தது 35-வருஷம் இவன் ஆட்சிபுரிந்தவனாதல் வேண்டும். இவ்வரசன் இரண்டாம் முறையாகச் சென்ற வடயாத்திரையில் 32-மாதங்கள் செலவிட்டனனென்றும்,(சிலப்.27.149.) அவ் யாத்திரை முடித்துக்கொண்டு வஞ்சிமாநகரம் புகுந்தபோது இவனுக்கு 50-ம் வயது நடந்ததென்றும்(சிலப்.28.130.) இளங்கோவடிகள் தெளிவாகக் கூறுகின்றார்.எனவே, செங்குட்டுவன், 47-ம் வயதாரம்பத்தே அவ்வட யாத்திரை தொடங்கினனென்று தெளியலாகும். இவனது 47-ம் வயதிற்குச் சிலகாலத்துக்கு முன்புதான், தன் மைத்துனச்சோழற்கு அனுகூலமாகச் சோணாட்டில் இவன் போர் நிகழ்த்தியது. போரின் விவரம் முன்னரே விளக்கப்பட்டது.செங்குட்டுவனது வடயாத்திரைக்குச் சிறிதுமுன்பே இவன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவியசெயல் நிகழ்ந்ததென்பது, கங்கைக்கரைப்பாடியில், மாடலனை இவன் சந்தித்தபோது, அச்சோழனது க்ஷேமத்தைப்பற்றி உசாவிப்போந்த குறிப்பால் புலப்படும். (சிலப்.27.159-172.)\nஇச்சேரன் தன் பெரிய யாத்திரையை முடித்துத் திரும்பியபின்னர், மாடல மறையவனது உபதேசமாட்சியால் பரகதிவழிகளையே பற்றியவனாய்,5-வருஷம் அமைதியுடன் ஆட்சிபுரிந்து பின் \"காலனென்னும் கண்ணிலி யுய்ப்ப-மேலோருலகம் எய்தினன்\"\nஇதுகாறும் எழுதிவந்த சரித்திரத்தால் தமிழ்நாட்டின் மகோந்நதநிலைமைக்குச் செங்குட்டுவனது ஆட்சிக்காலமே சிறந்த இலக்காகவிருந்ததென்பது வெள்ளிடைமலைபோல் விளக்கமாகும். பண்டைத் தமிழிலக்கியங்களைச் சோதித்து வருமிடத்து, நம் சேரர்பெருமான் போன்ற அறிவுந் திருவும் பெற்ற அருந்திறலரசர் தென்னாட்டில் அதிகமிருந்திலர் என்பது புலப்படத் தடையில்லை. பழைய தமிழ் வேந்தருள்ளே, இவன்றந்தை சேரலாதனும் சோழன் கரிகாற்பெருவள‌த்தானுந் தவிர, வேறெவரும் இவனுக்கிணை கூறத் தக்கவரல்லர்; அவ்விருவரும் தங்கள் வீரப்புகழை நாவலந்தீவ முழுதும் விரித்துநின்றவர்களாயினும், தமிழ்வேந்தர்க்கே அப்பெருமையுரியதென்��தை வடவேந்தர்கள் நன்கறியச் செய்து, அவர்கள் விரித்தபுகழை நிலைநிறுத்திய வீரசிகாமணி நம் சேரர்பெருமானே யாவன். பிற்காலத்திலே இவனுக்கிணையாகச் சொல்லத்தக்க தமிழ்வேந்தன் முதலாம் இராஜேந்திரசோழன் ஒருவனே எனலாம்.\nசேரன்-செங்குட்டுவனது உத்தமகுணங்களுள்ளே இவனது தெய்வபக்தியை முதலில் வைத்துப் பாராட்டல்தகும்.சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களிடத்தும் முனிவர்(சிலப்.26.93-97.)அந்தணர் முதலிய பெரியோர்கள்பாலும் இவன் வைத்திருந்த பக்தியும், மதாந்தரங்களில் இவனுக்கிருந்த பொது நோக்கமும் முன்னரே அறியப்பட்டன.\nஇவையன்றி, வீரபத்தினிகளாக விளங்கியவரிடம் இவன் கொண்டிருந்த பெருமதிப்பும் பிரேமையும் ஈண்டும் விரித்தெழுதவேண்டுமோ கண்ணகிக் கடவுளின் வணக்கம் தமிழகத்தினும் இலங்கை முதலிய தேசாந்தரங்களினும் பரவியிருந்ததற்குக் காரணமானவன் இச்சேரனேயன்றோ\nநம் சேரனுக்கிருந்த உயர்குணங்களுள்ளே அடுத்துப் புகழத்தக்கது, இவனது ஏகதார விரதமேயாம். இவனுடைய தர்மபத்தினியாகவும் பட்டமகிஷியாகவும் விளங்கிய இளங்கோவேண்மாள் என்பவளைப்பற்றி முன்னரே கூறினோம். (இந்நூல்.வேறு பக்)வேளிர்குலக் கொழுந்தாகிய இத்தேவி, அறிவு திரு அழகு அமைதி முதலிய உயர் குணங்களெல்லாம் ஒருங்கு வாய்ந்திருந்ததோடு, தன் நாயகனுக்கு உற்றசமயங்களில் உறுதி கூறும் ஆற்றலுடையவளாகவும் விளங்கினள். செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைச் சிறப்பித்ததற்கும், வீரப்புகழை இமயம்வரை பரப்பியதற்கும் இவ்வுத்தமிகூறிய சமயோசிதமான ஒருசொல்லன்றோ காரணமாயிற்று(சிலப்.25.110-114.) தன் கணவனைப் பிரியநேர்ந்த 32-மாதங்கள்வரை ஊணுமுறக்கமும் கொள்ளாது நாளொப்பனையுஞ் செய்யாது இப்பெருந்தேவி இருந்த பிரிவாற்றாநிலையையும், அவன் ஜயசீலனாகத் திரும்புகின்ற தறிந்ததும் இவளடைந்த பெருமகிழ்ச்சியையும் அடிகள் புகழுந்திறம் பலமுறைபடித்து ஆனந்திக்கத்தக்கது. இத்தகைய ஒப்புயர்வற்ற கற்புடையாட்டியை மனைவியாகப்பெற்றிருந்த நம் சேரர்பெருந்தகைக்குச் சீராமமூர்த்தியன்றி வேறியாவர் சிறந்த உவமையாவார்\nசேரன்-செங்குட்டுவனது இயற்கைக்குணங்கள் பலவற்றுள்ளே அவனது வீரத்தன்மையே மேம்பட்டு விளங்கியிருந்ததென்பது, இவன் சகோதரரும் பரணரும் அக்குணத்தையே அதிகமாகப் புகழ்வதால் தெரிகின்றது. இவனுக்குக் காமவேட்கையினும் போர்வேட��கையே மிக்கிருந்தது என்று புகழ்வர், பிற்கூறிய அந்தணராகிய புலவர்.(பதிற்றுப். 50.)இவ்வேந்தனது அந்தியகாலத்துக்கு ஐந்துவருஷம் முன்வரை பகைவரையடக்குவதும் நாட்டைப் பெருகச்செய்வதுமே இவன் மேற்கொண்டிருந்த பெருங்கருமமாக இருந்தன.மாடலமறையோன் ஒருகாற் செங்குட்டுவனுக்கு உபதேசிக்கப்புக்கவிடத்தில், அவனது இக்குணத்தையே சுட்டி,\nஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்\nஅறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்\nமறக்கள வேள்வி செய்வோ யாயினை.\" (சிலப்.28.129-132.)\nஎனக் கூறுதல் காண்க. இதனால், தன்னாயுட்காலத்தின் பெரும்பகுதியைப் போர்புரிவதிலே செலவிட்டவன் செங்குட்டுவன் என்பது வெளியாகும். பரணரும் இவன் வீரத்திறத்தையே வியந்து, \"அனைய பண்பிற் றானைமன்னீர், இனியா ருளரோ முன்னுமில்லை\" எனக் கூறினர்.(பதிற்றுப்.45.) தமிழரது வீரத்திற் செங்குட்டுவனுக்கு மதிப்பும் அபிமானமும் அதிகமாகவே யிருந்தன.\nதன்னையும் மற்றைத் தமிழரசரையும் வீரக்குறைகூறி இகழ்ந்தார் என்பதுபற்றியன்றோ, இமயச் சாரலிலுள்ள குயிலாலுவம்(குயிலாலுவம், என்பது இமயமலையின் ஒரு பகுதியாய், உத்தரகோசலத்தைச் சார்ந்த ஒரு தலமாகத் தெரிகிறது. இங்குச் சிவபிரானுக்கு ஒரு கோயிலும் இருந்ததென்பது, 'இமயச் சிமயத் திருங்குயிலாலுவத்து -- உமையொரு பாகத் தொருவனை வணங்கி' என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறியலாம். (சிலப். 28. 102-3) புத்தரது பூர்வ அவதாரஸ்தலங்களுள் ஒன்றாகச் சொல்லப்படும் குயிலாலபுரம் என்பது இதுபோலும். (மணிமே. புத்தசரித். பக்கம். 2 கீழ்க்குறிப்பு) என்னும் போர்க்களத்தில், இவன் வடவரசர் பலரை\n\"அமையா வாழ்க்கை யரசர் வாய்மொழி\nநம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது\nஎம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியுந் தரூஉம்.\" (சிலப். 26. 10-12)\n\"காவா நாவிற் கனகனும் விசயனும்\nவிருந்தின் மன்னர் தம்முடன் கூடி\nஅருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனச்\nசீற்றங் கொண்டிச் சேனை செல்வது\" (சிலப். 26. 159-62)\nஎன இவனது தமிழபிமானத்தை இளங்கோவடிகளே எடுத்துரைத்தல் காண்க. செங்குட்டுவனது பெரும்புகழ் தமிழகத்தின் மட்டுமின்றி, வடநாடெங்கும் பரவியிருந்ததென்பது, இவனது யாத்திரையில், நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் இவனுக்குச் செய்துபோந்த உபசாரங்களாலும், பிறவற்றாலும் தெளிவாகும்.\nஆயின், அசோகன் சமுத்திரகுப்தன் முதலிய வடவேந்தரது தென்னாட்டு விஜயங்களை விளக்கும் சாஸ���ங்கள் தஷிணத்துக் காணப்படுதல்போலச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றிபற்றிய சாஸனமொன்றுமே அத்தேசத்தில் இதுகாறும் காணப்படவில்லை. அதனால், இவனது வடதேசத்துப் படையெடுப்பில் நவீனர் சிலர் ஐயுறுவர். ஆயினும், இவனுடன்பிறந்த சகோதரர் மட்டுமின்றி இவன்காலத்துப் புலவர்களிருவரும்,(பதிற்றுப்.43:) அவ்வடவெற்றியை விரிவாகவும் தெளிவாகவுங் கூறியிருத்தலால், அதனை எளிதிற் றள்ளிவிடுதல் எங்ஙனம் இயலும் அன்றியும் சேரநாட்டை அடுத்திருந்தவரான கங்கவமிசத்தரசர்கள் இற்றைக்கு 800-வருஷங்கட்கு முன்னர், இமயம்வரை படையெடுத்துச்சென்று நேபாளதேசத்தைச் செயித்து அதனைப் பலதலைமுறை ஆண்டுவந்தனர் எனச் சாஸனமூலம் அறியப்படுகின்றது.(It is curious that a Karnataka dynasty was set up even in distant Nepal, apparently in 1097, which was presumably of Ganga origin. The founder, Nanya Deva (perhaps அன்றியும் சேரநாட்டை அடுத்திருந்தவரான கங்கவமிசத்தரசர்கள் இற்றைக்கு 800-வருஷங்கட்கு முன்னர், இமயம்வரை படையெடுத்துச்சென்று நேபாளதேசத்தைச் செயித்து அதனைப் பலதலைமுறை ஆண்டுவந்தனர் எனச் சாஸனமூலம் அறியப்படுகின்றது.(It is curious that a Karnataka dynasty was set up even in distant Nepal, apparently in 1097, which was presumably of Ganga origin. The founder, Nanya Deva (perhaps Nanniya Deva), came from the South. He was succeeded by Ganga Deva and four others, the last of whom removed the capital to Khatmandu, where the line came to an end. - Ins. from Nepal, by Dr. G. Buhler -- (Lewis Rice's Mysore and Coorg from the Inscriptions p.48)) ஆயின், அவரினும் பெருமைவாய்ந்தவராய்ப் பக்கத்திருந்த சேரவரசர் வடநாட்டில் தம்வீரப்புகழ் பரப்பினர் என்றுகூறும் இலக்கியப் பிரமாணங்களைமட்டும் கற்பனையாகக் கருதுவதென்னோ பிற்காலத்துத் தமிழ்வேந்தருள் முதலாம் இராஜேந்திரசோழன் கங்கையும் கடாரமும் (பர்மா) வென்றுகொண்டானென்ற சரிதம் நம்மவரால் முற்றும் நம்பப்பட்டுவருகின்றது;\nஆயின், பழைய சேரனொருவன் பெருவீரனாய் அக்காரியத்தையே செய்திருத்தலும் கூடியதன்றோ செங்குட்டுவனது பிரஸ்தாபத்தைப் பற்றிய தென்னாட்டுச் சாஸனம் ஒன்றுமே இதுவரை காணப்படவில்லை; அதுபற்றி அத்தகைய வேந்தனொருவனே இருந்தவனல்லன் என்று கூறிவிடலாகுமோ செங்குட்டுவனது பிரஸ்தாபத்தைப் பற்றிய தென்னாட்டுச் சாஸனம் ஒன்றுமே இதுவரை காணப்படவில்லை; அதுபற்றி அத்தகைய வேந்தனொருவனே இருந்தவனல்லன் என்று கூறிவிடலாகுமோ கடைச்சங்கநூல்களிற் கண்ட அரசரைப்பற்றிய சாஸனக்குறிப்புகளே இல்லை என்றிருந்தகாலத்து, முதுகுடுமிப்பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கர���காலன், கோச்செங்கணான் போன்றவரைப்பற்றிய சாஸனக்குறிப்புக்கள் சிறிது சிறிதாகச் சமீபத்திற்றான் காணப்பட்டுவருகின்றன. அதுபோலவே, செங்குட்டுவனது அருமை பெருமைகளும் நாளடைவில் வெளிப்படுதல் கூடியதே. ஆதலால்,சாஸனசாக்ஷிக ளில்லாமைபற்றி இலக்கியச் செய்திகளையெல்லாம் புறக்கணித்துவிடுதல் கூடாதென்பதே எங்கருத்து.செங்குட்டுவன் வடநாட்டிற் படையெடுத்துச் சென்றதற்குக் காரணம் 'தமிழ்வேந்தர்கள் தம் முத்திரைகளை இமயத்திற் பதித்தவர்' என்ற பெருமையை வடவரசர்சிலர் இகழ்ந்து கூறியதனால், அப்பெருமை தங்கட்குண்டென்பதை மெய்ப்பிப்பதற்காகவே என்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுக உணர்ந்தோம். அங்ஙனம் தமிழராற்றலை வடவர்க்கு மெய்ப்பித்த நம் சேரர்பெருமானது அருஞ்செயலைச் சாஸன ஆதாரமின்மைபற்றிச் சிலர் எளிதாக்கிவிடுவாராயின், அஃது அவ் வடவேந்தர் செயலினும் அதிசயிக்கத் தக்கதேயன்றோ\nசெங்குட்டுவன், வீரமிகுதியோடு மதிநுட்பமிக்கவனாகவும் இருந்தான். அறிஞர்பலருடன் அனவளாவி அறிய வேண்டுவனவற்றை நன்கறிந்தவன் இவனென்பது,\n\"புரையோர் தம்மோடு பொருந்தவுணர்ந்த-அரசரேறே(*சிலப்.28.123-4) எனவும், \"புலவரையிறந்தோய்\" (*சிலப்.28.174) எனவும், தத்துவ ஞானியாகிய மாடலமறையோனே நம் சேரனை அழைத்தலால் அறியலாம். மதுரையிற் கோவலனைக் கொல்வித்து, அத்தவற்றை யறிந்ததும் பாண்டியன் தன்னுயிர் நீத்த செய்தியைச் சாத்தனார் வாயாற் செங்குட்டுவன் முதன் முதற்கேட்டபோது அவ்வரசனது செய்திக்கு மிகவும் வருந்தி,\n\"எம்மொ ரன்ன வேந்தர்க் கிற்றெனச்\nசெம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன்\nஉயிர்பதிப் பெயர்ந்தமை யுறுக வீங்கென\nவல்வினை வளைத்த கோலை மன்னவன்\nசெல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது;\nமழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்\nபிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்\nகுடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி\nமன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்\nதுன்ப மல்லது தொழுதக வில்லை\" (சிலப்.25.95-104)\nஎன்று கூறிப்போந்த வார்த்தைகள், உண்மையில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன இளங்கோவடிகள் பேரியாற்றங்கரையில் தம் தமையனுடனிருந்து அவன் வாய்ப்படக் கேட்டெழுதிய அழகிய வசனங்களன்றோ இவை இளங்கோவடிகள் பேரியாற்றங்கரையில் தம் தமையனுடனிருந்து அவன் வாய்ப்படக் கேட்டெழுதிய அழகிய வசனங்களன்றோ இவை புலவர்பெருமக்களிடம் இவன் வைத்திருந்த மதிப்பும் அன்பும் முற்கூறிய \"இருபெரும்புலவர்\" என்ற அதிகாரத்தால் விளங்கற்பாலன.\nநம் சேரவேந்தனது செங்கோற்பெருமையும் மதிக்கத்தக்கதே. தன்னாட்டுக் குடிகளைப் பெரிதும் அபிமானித்து ஆட்சிபுரிவதிற் பெருநோக்-குடையவன் இவனென்பது, ஒருசமயத்து இவன் செய்த சபதத்தில் \"வறிது மீளுமென் வாய்வா ளாகிற் - குடிநடுக் குறூஉங் கோலே னாகுக\"(சிலப்.26.15,18)என்று கூறியிருப்பதொன்றானே தெளிவாகும். குடிகளும் அங்ஙனமே இவன்பாற் பேரன்பு பூண்டிருந்த செய்தி முன்னரே குறிப்பிட்டோம். இவ்வேந்தனது சகோதர அபிமானத்தையும் ஈண்டுக் குறித்தல் தகும். தன் சகோதரரான இளங்கோவடிகள் முற்றத்துறந்த முனிவரராயிருப்பினும்,அவசியமான காலத்தன்றி அவ்வடிகளை இவ்வரசன் விட்டு நீங்கியவனல்லன்.(சிலப் 25,5 அரும்பதவுரை. பக்.66) அவ்வாறே, \"ராஜருஷி\"யாகிய அடிகளும் தன் தமையனிடம் பிறவிக்குற்ற அன்பைப் பெற்றிருந்தவரேயாவர். ஆனால், அதுபற்றி, மூவேந்தர்க்கும் பொதுவாக ஒரு காப்பியஞ்செய்யத் தொடங்கிய தாம், நடுநிலை பிறழ,தம் தமையனை அதிகமாகப் புனைந்துகூறினவராகத் தோற்றவில்லை. அடியார்க்கு நல்லாரும் இவ்வடிகளது பொது நோக்கை அடிக்கடி புகழ்தலுங் காணலாம்.(சிலப்18-ம் காதை. \"முந்நீரினுள்புக்கு\" உரை) ஆனால், வஞ்சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன் புகழையே அவ்வடிகள் கூறியதென்னெனின், கண்ணகிபொருட்டு அரியபெரிய செயல்களைப்புரிந்து சிறப்பித்த பெருமை செங்குட்டுவனதேயாதலின், எடுத்துக்கொண்ட காப்பியநிலைக்கேற்ப அவனைப் பாராட்டுதலும் இன்றியமையாத தாயிற்றென அறிக.\nஇவ்வளவு பெருமையுடன், நம் சேரர்பெருமான் சிறிது முன்கோபமுடையவனாகவுந் தோற்றுகிறான். ஆயினும், பெரியோர்கூறும் நன்மொழிகளை ஏற்றுக்கொள்வதில் இவன் முந்துகின்ற இயல்புடையவனாயிருந்தனன்.\nஇவ்விஷயம் சோழபாண்டியரிடம் இவன் கோபங்கொள்ள நேர்ந்தபோது, மாடலமறையோன் கூறிய சாந்தவசனங்களை விரைந்தேற்றுக் கோபமடங்கியதும், தன்னால் வென்று சிறைபிடிக்கப்பட்ட கனகவிசையரைச் சிறைநீக்கியதோடு, அவர்களைச் சிறைப்படுத்திய வில்லவன்கோதை என்ற படைத்தலைவனைக் கொண்டே அன்னோரை உபசரிக்க ஏவியதும், பின்னர் அவ்வந்தணன் கூறிய தர்மமார்க்கங்களையே அநுஷ்டித்ததுமாகிய வரலாறுகளால் விளங்கும். \"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்-நின்றது மன்னவன் கோல்\" என்றபடி நம் வேந்தன் பிராமண தர்மங்களைத் தன்னாட்டில் மட்டுமன்றித் தான் சென்றவிடங்களிலும் ஆதரித்துக் காத்துவந்தவன்.சிலப்.26.247-250.) இக்காலைச் சேரவரசர்க்கும் இஃது இயல்பேயன்றோ\nஇனி, நம் சேரர்பெருந்தகை, குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவன். (சிலப்.26:61,247.) இதனால், இவனுக்குரிய அடைசொல் இவனது நிறம்பற்றி வழங்கப்பட்டதென்பது பெறப்படும்.இவன் சிறியதந்தைக்கும் குட்டுவன் என்பது பெயராயினும் 'பல்யானைச் செல்கழு' என்பது அவனுக்கு விசேடணமாகும். [குட்டுவன் - குட்டநாட்டுக்குரியோன்.] இங்ஙனம் செங்குட்டுவன் என்றதற்கேற்பப் பிறரெல்லாம் கண்டுமகிழும் கட்டழகும் உடையவனாகவிருந்தான்.(சிலப்.26.73.) இவற்றுடன் பலமும் பருமனும் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். கங்கைக்கரைப்பாடியில் மாடலனுக்குச் செங்குட்டுவன் தன் நிறையளவு பொன்னை நிறுத்துத் தானஞ் செய்தானென்பதை எழுதுமிடத்தில் இளங்கோடிகள்,\n\"பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு\nஆடகப் பெருநிறை ஐயைந் திரட்டி\nதோடார் போந்தை வேலோன் தன்னிறை\nமாடல மறையோன் கொள்கென் றீத்தாங்கு\" (சிலப்.27.173 -76)\nஎனக் கூறுகின்றார். இதனுள்ளே, இவனது நிறையளவாகக் குறிக்கப்பட்ட \"ஆடகப்பெருநிறை ஐயைந்திரட்டி\" என்பதற்கு,அரும்பதவுரையாளர் \"ஐம்பது துலாம் பாரம் பொன்\" என்று கூறுவர். ஒரு துலாம் என்பது 100-பலமாகும்;(பிங்கலந்தை. சூத்திரம் - 2254 - 55.)ஆகவே, 50 - துலாத்துக்கு 5000 - பலமாகின்றன.ஒரு பலமென்பது 3 -ரூபா எடையாகவும், 6 -ரூபா எடையாகவும் இக்காலத்தார் பலபடியாக வழங்குதலால், பழைய காலத்துப் பலவளவு இதுவென்று துணியக்கூடவில்லை. எனினும்,குறைந்தமுறையிலே, தற்காலத்து 3 - ரூபா எடைப் பிரமாணத்தையே கொண்டு பார்ப்போமானால், 40-ரூபா நிறைகொண்ட பௌண்டுக் கணக்கில் 375 - பவுண்டு செங்குட்டுவனது நிறையாகவேண்டும். இது சிறிது மிகுதிபோலத் தோற்றுமாயினும், பழையகாலத்து மக்களுக்குள்ளே பெருவீரனாக விள‌ங்கிய வேந்தர் பெருந்தகை யொருவனுக்கு மேற்குறித்த நிறையளவு அதிகமாகாதென்றே தெளியலாம். ஒருகால், மூன்றுரூபா நிறைக்குங் குறைந்ததாகப் பழையபலவளவு இருந்திருத்தல் கூடுமாயின், அஃது இக்காலவியல்புக்கும் ஒத்ததாகலாம்.\nஎங்ஙனமேனும், தற்காலத்தும் 300 பவுண்டு நிறையளவுள்ள மக்களை நாம் காணக்கூடியதாகவே இருத்தலால், இளங்கோவடிகள் தம் தமையனுக்குக் குறித்த 50-துலாமளவு, புனைந்துரையன்றிப் பொருத்த முடையதாகுமென்பதில் ஐயமில்லை. இது நிற்க. சேரன்-செங்குட்டுவனது 50-ம் வயதில் \"நாற்பதும் வந்தது நரைத்தூதும் வந்தது\" என்ற முன்னோர் மொழிப்படி, அவன் நரை முதிர்ந்தவனாகவே இருந்தனன்; \"திருஞெமி ரகலத்துச் செங்கோல் வேந்தே-நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை\"(சிலப்.28.157-158.)என மாடலன் இவனைநோக்கிக் கூறுதலால் இதனையறிக.சேரவரசர் பலருள்ளே, செங்குட்டுவனும் இவன்றந்தை சேரலாதனும் அதிககாலம் ஆட்சிபுரிந்தவர்கள் என்பது, பதிற்றுப்பத்தின் பதிகங்களாற் புலப்படுகின்றது.\nஇனி, செங்குட்டுவன்காலத்தை ஆராய்வோம். இவ்வேந்தன் வாழ்ந்த காலத்தை ஆராய்வதினின்று, தமிழ்ச்சரிதத்தின் முக்கியமான பகுதியொன்றையே நாம் தெரிதல் கூடும். எவ்வாறெனின், இச்சேரனைப் பாடிய பரணரும் சாத்தனாரும் அவர்கள் காலத்துப் புலவர்கள்பலரும் கடைச் சங்கத்தவரென்பதும், அப்புலவர்களாற் பாடப்பட்ட பேரரசருஞ் சிற்றரசரும் அக்காலத்தையே சூழ்ந்திருந்தவரென்பதும் சங்க நூல்களால் நன்கறியப்படுகின்றமையால், இவ்வாராய்ச்சியிலிருந்து அப்புலவர் அரசர்களது காலநிலையும் தெளிவாகக்கூடுமன்றோ இதுபற்றியே, தமிழறிஞர் சிலர் இவ்வேந்தன் காலத்தையாராய முற்படுவாராயினர். இன்னோருள், காலஞ்சென்ற ஸ்ரீ.கனகசபைப்பிள்ளையவர்களை இங்கே குறிப்பிடல் தகும். கடைச்சங்க காலம்பற்றி இவர்கள் எழுதிப்போந்த காரணங்களுள் முக்கியமானவை இரண்டெனலாம்.\nமுதற்காரணம்-செங்குட்டுவன் காலத்தவனாக இளங்கோவடிகள் கூறிய இலங்கைவேந்தன் -கயவாகுவின் காலத்தைக்கொண்டு அச்சேரன்காலத்தை அளந்ததாம்; அஃதாவது, இலங்கைச் சரித்திரத்துட்கண்ட கஜபாகு என்ற பெயருடையார் இருவருள், முன்னவன் கி.பி. இரண்டாநூற்றாண்டிலும், பின்னவன் 12-ம் நூற்றாண்டிலும் ஆண்டவர் எனப்படுகின்றனர். இவருள் இரண்டாமவன், மிகப்பிந்திய காலத்தவனாதலின், கி.பி. 113 - 135 வரை ஆட்சிபுரிந்தவனாகத் தெரியும் முதற்கயவாகுவே நம் சேரன்காலத்தவனாதல் வேண்டும் என்பதாம்.\nஇரண்டாங் காரணம் - செங்குட்டுவனுக்கு நட்பரசராக இளங்கோவடிகள் குறித்த நூற்றுவர்கன்னரைப் பற்றியது.நூற்றுவர்கன்னர் என்போர், மகதநாடாண்ட சாதகர்ணி என்ற ஆந்திரவரசரைக் குறிக்கும் தமிழ்வழக்கென்றும், மச்ச புராணத்தின்படி, அப்பெயர்தரித்த அரசனது காலம், கி.பி.77 - 133 வரையாகுமென்றுங் கூறப்படுகின்றன. இங்ஙனம்,நூற்றுவர் கன்னர் என்ற அரசன் காலமும், மேற்குறித்த கயவாகுவின்காலமும் மிகநெருங்கியிருத்தலால், அவ்விருவருடன் நட்புப்பூண்டிருந்த செங்குட்டுவனுக்கு மேற்படி 2 - ஆம் நூற்றாண்டையே கொள்ளுதல் பொருந்தும் என்பது.(ஸ்ரீ மாந் - S.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரவர்கள் M.A., கயவாகுவின் காலம் 179 - 201 வரை ஆகுமென்றும், நூற்றுவர் கன்னர் எனப்பட்ட சாதகர்ணி என்பான் 172 - 202 வரை ஆட்சிபுரிந்த யஜ்ஞஸ்ரீ சாதகர்ணி ஆதல்வேண்டுமென்றும் சில மாற்றங்கள்செய்து எழுதுவர்; இவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் 2 அல்லது 3 - ம் நூற்றாண்டினனாவன் (செந்தமிழ். 4 -ம் தொகுதி.பக்.525 - 27).)\nஇவ்வாறு, செங்குட்டுவன்காலம், 2 -ஆம் நூற்றாண்டாக எழுதப்பட்ட கொள்கையானது, நம்மவருட் பெரும்பாலாருடைய நன்மதிப்பும் சம்மதமும் பெற்றிருத்தலை நாம் அறிவோம். ஆயினும், சமீபத்தில் நிகழ்ந்த எமதாராய்ச்சியில், அம் 'முடிந்த' கொள்கையை விரோதித்து நிற்கும் முக்கியமான விஷயங்கள்சில எதிர்ப்படலாயின. இவற்றினின்று, நம் சேரன், மேற்குறித்த காலத்துக்கும் இரண்டு மூன்று நூற்றாண்டுவரை பிற்பட்டவனாகத் தோற்றுகின்றது.\nஇதற்குரிய காரணங்களை இங்கு விவரிப்பதால், சங்ககாலத்தைப்பற்றி ஐயுறாது சமாதானம் பெற்றிருக்கும் உள்ளங்கட்கு இடையூறாகுமோ என்றஞ்சுகின்றேம். எனினும், அபிப்பிராயங்களை மறைப்பதனாற் சரித்திரவுண்மை வெளிப்படுதல் தடைப்படுமாதலின், அறிஞர் ஆராய்ந்து ஏற்றபெற்றி கொள்ளுமாறு,அவற்றை ஈண்டு வெளியிடுவேம்.\nகடைசங்ககாலத்தில் விளங்கிய புலவருள்ளே,கபிலர், பரணர், நக்கீரர், மாமூலர், சாத்தனார் முதலியோர் சிறந்தவர்களென்பது, யாவரும் நன்கறிவர். இவருள், மாமூலனார் - சோழன் கரிகாலன், சேரலாதன், கள்வர்கோமான் புல்லி முதலிய அரசர்காலத்தவர் என்பதும், தமிழ் நாட்டின் பலபாகங்களிலும் வடநாடுகளிலும் இவர் சஞ்சரித்து வந்தவரென்பதும், அகநானூற்றிற்கண்ட இவர் பாடல்களால் அறியப்படுகின்றன. இப்புலவர், செங்குட்டுவனாற் போரில் வெல்லப்பட்ட பழையன்மாறனுக்கும் மோரியருக்கும் நிகழ்ந்த போரொன்றையும் குறிப்பிடுதலால் (அகநானூறு. 251.) அச்செங்குட்டுவன் காலத்தவராகவும் தெளியப்படுகின்றார்.இனி, இம்மாமூலனார் வாக்காகவுள்ள, அகநானூற்றின் 265 -ம் பாட்டிற்கண்ட அரிய செய்தியொன்று ஈண்டு ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளத்தக்கது: அஃதாவது -\n\"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்\nசீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை\nநீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ.\"\nஎன்பது. இவ்வடிகளிலே, நந்தருடைய புராதன ராஜஸ்தலமாகிய பாடலீபுரத்துள் கங்காநதி பிரவேசித்து அதன் வளங்களை அழித்துப்போந்த செய்தி குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு கங்காப்பிரவாகத்தால் பாடலீபுரம் தன் வளங்களையிழந்து வறுமையுற்ற விசேடம் எக்காலத்து நிகழ்ந்தது\nபாடலீபுரமானது, நந்தர் மௌரியர் ஆந்திரர் முதலிய பிரபல சக்கரவர்த்திகளது ஆட்சித்தலமாய், இப்பரதகண்டத்துக்கே ஒரு சிரோரத்தினம்போல் மிகுந்த பிரசித்தம்பெற்று விளங்கியதாகும். இதன் வரலாறு, தக்க சாஸனங்கள் மூலமாகப் பல நூற்றாண்டுகள்வரை தெரியக்கூடிய நிலையில் உள்ளது.(பழைய பாடலீபுரமானது, சோணைநதியின் (Son) வடகரையிலும், கங்கைக்குச் சிறிது தூரத்தும் அமைந்திருந்ததென்றும், 9-மைல் நீளமும் 1 1/2 - மைல் அகலமும் உடையதென்றும், 64-வாயில்களும், 574 கோபுரங்களும், சோணைநதியின் ஜலத்தால் நிரம்பிய அகழும் உடைத்தா யிருந்ததென்றும் பூர்வீகர்பலர் எழுதிய குறிப்புக்களால் தெரிகின்றன. (V.A. Smith's Early History of India. p.119-120.))மௌரியவரசருள் முதல்வனாகிய சந்திரகுப்தனும், அவன்பெயரன் அசோகசக்கரவர்த்தியும் வீற்றிருந்து ஆட்சிபுரிந்த அரண்மனை, கி.பி. 4-ம் நூற்றாண்டுவரை அதன் பழைய நிலைப்படியே இருந்து வந்ததென்பது, பா-ஹியான் (Fa-Hian) என்ற சீனவித்வான் அம்மஹாநகரத்தை நேரிற் கண்டு புகழ்ந்திருத்தலால் தெளிவாகின்றது. இதனால்,அசோகன் காலந்தொட்டு பாஹியான் வரவுநிகழ்ந்த 4-ம் நூற்றாண்டிறுதிவரை எவ்வகைச் சிதைவுமின்றித் தன் பழைய நிலையில் அந்நகரம் இருந்துவந்ததென்பது நன்கு விளங்கும்.\nஇனி, அந்நகரம், மேற்குறித்தபடி, இன்னகாலத்தில் அழிவுற்றது என்பதை விளக்கற்கு நேரான பிரமாணம் இப்போது காணப்படவில்லை.\nஆயினும், கி.பி.7-ம் நூற்றாண்டில் சீனதேசத்தினின்று வந்து நம் நாடெங்கும் சஞ்சரித்த பிரசித்த யாத்திரிகரான ஹ்யூந்-த்ஸாங் (Hiuen-Tsung) என்பவர் இந்நகரத்தை நேரிற் பார்த்து வருதற்பொருட்டுச் சென்றபோது, அது தன் பூர்வநிலையை முற்றுமிழந்து, கங்கைக்கரையில் 200, 300-வீடுகளுடையதாய் 1000-ஜனங்கள் வசித்துவந்த ஒரு சிறு கிராமமாக மாறிவிட்ட நிலையை அவர் குறித்திருக்கின்றார். இதனால், கி.பி. 400-ல் தன் பழைய பெருமையோடு விளங்கிய பாடலீபுரம், ஹ்யூந்-த்ஸாங் வந்த காலமான கி.பி.650-க்கு முன் கங்கையால் அழிவுற்றிருத்தல் வேண்டுமென்பது ஐயமின்றிப் பெறப்படும். சந்திரகுப்தன் காலத்தவரான மெகஸ்தனிஸ் என்ற யவனதூதரால் குறிக்கப்பட்டதும், பாடலியைச் சூழ்ந்திருந்ததுமான பெரிய மர‌க்கோட்டை சமீபத்திற் கண்டெடுக்கப்பட்ட விவரத்தை எழுதுமிடத்தில், ஸ்ரீ.ரோமேசசந்திர தத்தர் தம் நூலிற் காட்டியுள்ள கீழ்க்குறிப்பு ஈண்டுக் கவனிக்கத்தக்கது.\n\"சீனதேச யாத்திரிகரான பாஹியான் வந்து பார்த்தபோது, கி.பி.5-ம் நூற்றாண்டில் அம்மரச்சுவர்கள் அழியாதிருந்தன. பாஹியான் எழுதுவதாவது-'அந்நகரத்துள்ள அரண்மனைகள்(இப்பழைய அரண்மனை, பாங்கிபூர் (Bankipore) பாட்னா (Patna) நகரங்கட்கு இடைப்பட்ட ரயில்வேயின் தென்பாரிசத்து,குமாராஹார் (Kumarahar) கிராமத்தின் வீடுவயல்களின்கீழ்ப் புதைவுண்டிருந்ததாகத் தெரிகிறது. (V.A. Smith's Early History of India. p. 120. note.)) பூதகணங்கள் கொணர்ந்துசேர்த்த கற்களால் நிருமிக்கப்பட்ட சுவர்களுடையனவாகும். அக்கட்டிடத்துச் சாளரங்களை அலங்கரித்து நிற்கும் சித்திரங்களும் பிரதிமைகளும், இக்காலத்தவராற் செய்யமுடியாத அவ்வளவு வேலைத்திறம் வாய்ந்தவை.\nஅவைகள், முன்பிருந்தவாறே இன்றும் உள்ளன'-என்பது. பாடலிபுரத்தின் அழிவானது,பாஹியான் காலத்துக்குப்பின் மிகவும் அடுத்து நிகழ்ந்ததாம். ஏனெனின்,7-ம் நூற்றாண்டில் ஹ்யூந்-த்ஸாங் என்ற மற்றொரு சீனயாத்திரிகர் ஆங்கு வந்து பார்த்தபோது,அந்நகரத்தின் அழிவுபாட்டையும், 200,300-\nவீடுகளுடைய ஒருசிறு கிராமத்தையுந்தவிர,வேறொன்றையும் அவர் அங்குப் பார்க்கவில்ல்லை\"-எனக் காண்க.*\nமேற்கூறியவற்றால்,பாடலீபுரம் கி.பி.5,7ஆம் நூற்றாண்டுகட்கிடையில் அழிவுற்ற செய்தி தெளிவாகின்றது. பழைய பாடலிக்குச் சிறிது தூரத்தோடிய கங்கையானது\nஇப்போது அதன்பக்கத்துச் செல்வதால், அம்மஹா நதியின் திடும் பிரவேசத்தாலுண்டான நிலைமாற்றமே அவ்விராஜ ஸ்தலத்தின் பேரழிவுக்குக் காரணமாகியதெனெக் கருதலாம். ஆகவே செங்குட்டுவன் காலத்தவராகிய மாமூலனார்,\"சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை, நீர்முதற் கரந்த நிதியம்\" என்று பாடியிருப்பது, முற்கூறிய பாடலியழிவுச் செய்தியையே குறிப்பதென்பதில் தடையென்னை ஹ்யூந்-த்ஸாங் வந்து பார்த்தபோது பாடலீபுரம் ஒரு குக்கிராமமாக மாறியதென்று அவர் எழுதினராயினும், அவ்வழிவு தமக்கு முன் இன்னகாலத்து நிகழ்ந்ததென்று அவருங் குறித்திலர்; தமது காலத்தையடுத்து அது நிகழ்ந்திருந்ததாயின் அச் செய்தியையும் அவர் கூறாமற் போகார்; அங்ஙனமின்மையால், அவர் வருகைக்கு இரண்டொரு நூற்றாண்டுகளுக்கு\nமுன்பே அவ்வழிவு நேர்ந்திருத்தல் வேண்டும்;\nஅஃதாவது ஹ்யூந்-த்ஸாங்க்கு முன் வந்தவரான பாஹியான் காலத்தை யொட்டி (கி.பி. 5-ம் நூற்றாண்டில்) அது நிகழ்ந்த தென்பதாம். * தத்தரவர்களும் இவ்வபிப்-பிராயப்படுதல், முன் குறித்த அவர்குறிப்பைக் கொண்டு அறியத்தக்கது. இவற்றால்,பாடலியழிவைப் பாடிய மாமூலனாரும் அவர்காலத்து விளங்கிய செங்குட்டுவனும் ஏறக்குறைய அவ்வைந்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் பெறப்படுகின்றது.\nஇனி, சேரன் செங்குட்டுவன் மாமூலனார் இவர்கட்கு, பாஹியான், ஹ்யூந்-த்ஸாங்-இருவர்க்கும் இடைப்பட்ட 6, 7-ம் நூற்றாண்டுகளையே, பாடலியழிவைக் கொண்டு, கூறுதல் கூடாதோ என்று ஒரு கேள்வி இங்குநிகழ்தல் கூடியதே. அவ்வாறு கொள்வற்கு,ஒரு முக்கியமானகாரணந் தடையாகின்றது. அஃதாவது,6 அல்லது 7 -ஆம் நூற்றாண்டே சங்கத்தரசர் புலவர்க்கு உரியதாயின், அது, பல்லவ சக்கரவர்த்திகளது ஆதிக்கம் தென்னாட்டில் நிகழ்ந்த ஒரு கால விசேடமாகும்; ஆம்போது,தமிழ்ச்சிற்றரசர் பேரரசர்க்குள்ளும், அந்நியவரசர்க்குள்ளும் நிகழ்ந்த எத்தனையோ போர்களைக்\nகுறித்துவரும் அகநானூறு புறநானூறு முதலிய பண்டை நூல்கள், பெருவலி படைத்தவரும், யுத்தப்பிரியரும், தமிழ் நாடு முழுதும் தம்மடிப்படுத்து ஆண்டு வந்தவருமான பல்லவரது பெயரையேனும்,அவர் வரலாறுகளுள் ஒன்றையேனும் சிறிதுங்கூறாமலே செல்வற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ நம் நாட்டிற் காணப்படும் பல்லவ சாஸனங்களிலாயினும், சங்ககாலத்தரசர் செய்தி அறியப்படுவதுண்டா நம் நாட்டிற் காணப்படும் பல்லவ சாஸனங்களிலாயினும், சங்ககாலத்தரசர் செய்தி அறியப்படுவதுண்டா\n*சமுத்திரகுப்தனுக்குப் பிந்திய அரசர்,பாடலீபுரத்தைத் தங்கள் ராஜஸ்தலமாக்காது நெகிழவிட்டதாகத் தெரிதலாலும்,அந்நகரம் அக்காலத்தே நிலைமாறிய செய்தி ஊகிக்கப்படுகிறது. V.A.Smith’s Early History of India p.278.)\nஅதனால், பல்லவர்கள் தென்னாட்டில் தங்கள் பெருமையை நிலை நாட்டுவதற்கு முன்னதான காலமொன்றில்தான்,செங்குட்டுவன்போன்ற சங்ககாலத்தவரான அரசர் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது, ஒருபோதும் தவறான\nஊகமாகாது. அக்காலமாவது 4,5-ம் நூற்றாண்டே என்க. பல்லவர் இக��காலத்தே தமிழ்நாட்டிற் பிரவேசித்திருத்தல் கூடுமேனும்,6 அல்லது 7-ம் நூற்றாண்டிற்போலப் பிரபலம் பெற்றவரல்லர் என்பது,சரித்திரமூலம் அறியப்பட்டது.\nமுற்குறித்த நூற்றாண்டுகளே சங்ககாலமாகக் கொள்ளல் பொருந்துமென்பதற்கு மற்றொரு சிறுசான்றுமுண்டு; திகம்பரதரிசனமென்னும் சைநநூலில்,விக்கிரமாப்தம் 526 (கி.பி.470)-ல் வச்சிரநந்தி என்பவரால் தென்மதுரையில் ஒரு திராவிடசங்கம் கூட்டப்பட்டதாகச் சொல்லப் படுகின்றது.* சிலர்கருத்துப்படி,இத்திராவிட சங்கத்தையே கடைச்சங்கமென்று கொள்வற்குத் தகுந்த ஆதாரமில்லை.ஆனால், எக்காரணத்தாலோ கடைச்சங்கம் குலைந்ததை உத்தேசித்து,அதனையடுத்துத் தமிழ்வளர்ச்சி சமய வளர்ச்சி செய்வதற்கு ஒரு சங்கம் ஸ்தாபிக்கச் சைநர் இம்முயற்சி செய்திருக்கலாம். இச்சைநதிராவிட சங்கத்தினின்றே நாலடியார் முதலிய தமிழ்நூல்கள் எழுந்தனபோலும். இச்சங்கத்தின் நோக்கம்,குலைந்த கடைச்சங்கத்தைப் புனருத்தாரணஞ் செய்வதேயாயின், அக்கடைச்சங்கம் இச்சைந சங்கத்துக்குச்\nசிறிது முற்பட்டதாதல் வேண்டும். அஃதாவது 5-ம் நூற்றான்டின் முற்பகுதி அல்லது 4-ம் நூற்றாண்டு ஆகும்; எங்ஙனமாயினும்,இத்திராவிட சங்கத்தின் எழுச்சியானது, கடைச்சங்கம் 5-ம் நூற்றாண்டுக்கும் முந்தியதென்பதைக் குறிப்பதுமட்டில் நிச்சயமெனலாம்.\nசேரன்-செங்குட்டுவன்காலம் 4, 5-ம் நூற்றாண்டுகளே எனக்குறிப்பிடும் மேற்கூறிய பிரமாணங்களை, மற்றோர் அரியசெய்தியும் ஆதரியாநின்றது. வடநாட்டில் மகதநாடாண்ட ஆந்திரசக்கரவர்த்திகளது வீழ்ச்சிக்குப்பின், பிரபலம்பெற்று விளங்கிய குப்தவமிச சக்கரவர்த்திகளுள்ளே,சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ்செய்து, இப்பரதகண்ட முழுமையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பியவனென்பது,சாஸனமூலம் அறியப்படுகின்றது. இம்மன்னர்பெருமான் கி.பி. 326.ல் பட்டமெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்தராஜா ஒருவனென்று கூறப்படுகின்றது.(Gupta Inscriptions. p. 12-13; Dr. Fleet's Dynasties of the Kanarese Districts. p. 280; Indian Antiquary, Vol.XIV, p. 1891.} இம்மாந்தராஜா என்பவன் சங்கநூல்களிற் கூறப்படும் மாந்தர‌ன் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால் இப்பெயர் கொண்டவரிருவர் இருந்தனரென்பதும், அவருள் ஒருவன் செங்குட்டுவனுக்குச் சிறிதுமுன்னும், மற்றொருவன் அவனுக்குச் சிறிதுபின்னும் இருந்தவரென்பதும் முன்னமே குறிப்பிட்டோம்.+ (+ இந்நூல் பக். 18. ) இவருள் முன்னவனே, சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டவனாகக் கருதினும், அச்சேரன் 4-ம் நூற்றாண்டின் பிறபகுதியிலிருந்தவனாதல் வேண்டும். அம்மாந்தரஞ்சேரலைப் பாடிய பர‌ணரே செங்குட்டுவனையும் பாடியிருத்தலால்,\nநம் சேரன் அம்மாந்தரனுக்குச் சிறிது பிற்பட்டவனென்பது பெறப்படும்;(\"மாந்தரஞ் சேரல்\" என்ற பெயரைச் சேரனொருவனுக்கு இளங்கோவடிகள் கூறியிருப்பதாலும், அவன், செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாதல் புலப்படுகின்றது. (சிலப். 23. 84)) அஃதாவது, 5-ம் நூற்றாண்டின் முற்பாகமென்க. இது நிற்க. சமுத்திரகுப்தனது சாஸனத்துக் கண்ட மாந்தராஜா என்னும் பெயர் தமிழ் நூல்களிற் பயிலுதலறியாமையால், அவனை வேற்று நாட்டரசனாகச் சரித்திரநூலோர் சிலர் கருதுவாராயினர்.\nஇனி, சமுத்திரகுப்தன் சங்ககாலத்தவனான மாந்தரஞ்சேரலை வென்றவன் என்றதற்கேற்ப, மற்றோர் அரிய செய்தியும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுதல் கவனிக்கத்தக்கது.மேற்கூறியபடி பாடலியழிவைப்பற்றிப் பாடிய மாமூலனாரே,தம் காலத்தில், வடவாரிய வேந்தனொருவன் தென்னாடுநோக்கிப் படையெடுத்துப்போந்த பெருத்த திக்விஜய விஷயம் ஒன்றையும் இருமுறை குறிப்பிடுகின்றார். அவர் கூறுவன:-\n\"முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்\nதென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு\nவிண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்\nதொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த ...வரை\" (அகம். 281).\nதுனைகா லன்ன புனைதேர்க் கோசர்\nதொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்\nஇன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்\nதெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்\nபணியா மையிற் பகைதலை வந்த\nமாகெழு தானை வம்ப மோரியர்\nபுனைதேர் நேமி யுருளிய குறைத்த...அறைவாய்\"\nஎனக் காண்க.இவ்வடிகளிலே, மோரியர் திக்விஜயஞ் செய்துகொண்டு தென்னாடு நோக்கிப் படையெடுத்து வந்த காலத்தே,அவர்க்குப் பணியாமல் எதிர்த்துநின்ற மோகூர் அரசனுடன் அவர்கள் பொதியமலைப்பக்கத்தில் போர் புரிந்தனர் என்ற அரிய செய்தி கூறப்படுதல் காணலாம். இதனுட்கண்ட மோகூர் அரசனாவான்,பாண்டியன் சேனாபதியான பழையன்மாறன் என்பவன்; இவனே மோகூர் என வழங்கப்பட்டவன் என்பதும்,செங்குட்டுவனால் இவன் அழிக்கப்பட்ட செய்தியும் முன்னரே குறித்தோம்.* இதனால், மௌரியவரசரது தென்னாட்டு விஜயம், செங்குட்டுவனாற் போரில் வெல்ல���்பட்ட பழையன் மாறன் காலத்து நிகழ்ந்ததென்பது தெளிவாகின்றது.இப்பெரு வேந்தர் வருகையே நம் சேரனைப்பாடிய பரணரால்--\n\"விண்பொரு நெடுவரை யியறேர் மோரியர்\nபொன்புனை திகிரி திரிதரக் குறைத்த....வரை\" எனவும்\nகள்ளில் ஆத்திரையனார் என்ற புலவரால்--\n\"விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்\nதிண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த\nஉலக விடைகழி\" எனவும் (புறம்.175.)\nபாராட்டப்பட்டிருத்தலும் அறியத்தக்கது. (மோரியரது தென்னாட்டுப் படையெழுச்சியில், அவரது சேனையுடன் தேர் செல்லுதற்குத் தடையாயிருந்த மலையொன்றைக் குடைந்து வழிசெய்துகொண்டு அவர் தெற்கே வந்தனரென்பது, மேற்கூறிய,மாமூலர், பரணர், ஆத்திரையனார் வாக்குக்களால் அறியலாம்.ஆயின், அங்ஙனம் வழியுண்டாக்கப்பட்ட மலை இன்னதென்பது இப்போது விளங்கவில்லை. இப்புலவர்பாடல்களால், புறநானூற்றுரைகாரர் கொண்ட 'ஓரியர்' என்றபாடம் பொருத்தமாகாமை காண்க.) இனி, இம் மோரியர் என்பவர் யாவர்\nமகதவேந்தராய்ப் பாடலீபுரத்திருந்தாண்ட மௌரிய சக்கரவர்த்திகளுள் ஆதி முதல்வனானவன், கி.மு. 321-ல் பட்டமெய்திய சந்திரகுப்தன் என்பான். இவன் காலத்து உற்பத்தியாகிய மௌரியவமிசம், சுங்கவமிசத்தவனாய் கி.மு.184-ல் பட்டமெய்திய புஷ்யமித்திரனால் முடிவடைந்ததென்பது புராணங்களாலும் சரித்திரவாராய்ச்சியாலுந் தெளியப்பட்டது.இதற்குபின், மௌரியர் பிரஸ்தாபம் வடதேச வரலாறுகளிற் காண்டல் அருமையாம். ஆனால், தக்ஷிணத்திற் கொங்கணமுதலிய சில பிரதேசங்களில், மௌரியவமிசத்தவர் சிலர் கி.பி.6,7-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தனர் எனப்படுகின்றது.(V.A. Smith's Early History of India. p.183) இவர்களைப்பற்றிய பெருமையாவது பிற வரலாறுகளாவது சரித்திர நூல்களால் விளங்கக்கூடிய நிலையில் இல்லை. இவ்விருவகை மௌரியருள்ளே, முன்னவர் மிகவும் முற்பட்டவராகவும், பின்னவர் மிகவும் பிற்காலத்தவராதலோடு பிரபலமற்றவராகவும் காணப்படுதலால்,அவ் விருவகையினருள் ஒருவரைப்பற்றியும் மாமூலனார் முதலியோர் கூறினரென்று கருதக்கூடவில்லை. ஆயினும்,மௌரியர் பிரஸ்தாபத்துக்கு இடமே கிடையாததும்,\nஆந்திர வமிசத்தரசர் பிரபலங் குன்றியதுமான கி.பி 4-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மௌரியமுதல்வனான சந்திரகுப்தனது பெயர்பூண்டு, அவன் தலைநகரான பாடலீபுரத்தில் பிரசித்த வேந்தனொருவன் தோன்றினனென்று சொல்லப்படுகின்றது. இவனைய��ுத்து மஹாவீரர்களாக சமுத்திர குப்தனும், அவன் மகன் சந்திரகுப்த-விக்ரமாதித்தனும் விளங்கினர். இவர்களைக் \"குப்தவமிசத்தவர்\" என்று பொதுவாகவே சாஸனம் குறிக்கின்றதாயினும், இன்ன மரபினரென்பதைத் தெளிவாக அறியவிடமில்லை. மேற்குறித்த புதிய சந்திரகுப்தனைத் தலைமையாகக் கொண்டு பாடலியையாண்ட குப்த மரபினரையே மாமூலனார் மோரியரென்று குறித்தனர்போலும். இதற்கேற்ப, அப்புலவர், இவர்களை \"வம்ப மோரியர்\" என்கின்றார்.இதற்குப் 'புதிய மோரியர்' என்பது பொருளாதலால், பழைய மோரியரை விலக்கற்கே இவ்வடை கொடுக்கப்பட்டதாகலாம். எங்ஙனமாயினும், பிற்பட்ட சந்திரகுப்தன் மகன் சமுத்திரகுப்தன் என்பான், பரத கண்டமுழுதுந் திக்விஜயஞ்செய்து தன் வீரப்புகழை எங்கும் பரப்பிய சக்கரவர்த்தியாதலோடு, (இவன், சேரநாட்டை யடுத்திருந்த கடம்பவேந்தனான காகுஸ்தன் மகளை மனம்புரிந்தவனென்றுந் தெரிகிறது. (Mysore and Coorg. p. 23).) அவன் சேரவேந்தனான மாந்தரனை வென்றவனென்றுஞ் சிறப்பிக்கப்படுகின்றான். (இதனை முன்னரே விளக்கினேம்). ஆதலால், இச்சக்கரவர்த்தியின் தென்னாட்டு வருகையையே - \"வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு\" என்னும் மாமூலனார் வாக்குக் குறித்ததாகல் வேண்டும். இக்குப்த சக்கரவர்த்திகட்கு வடுகர்சேனை கூறப்-பட்டிருப்பதும் பொருந்தும்;\nஎன்னெனின்,சமுத்திரகுப்தனும் அவன் தந்தையும், ஆந்திரர் மகதநாட்டிற் றம்பழையநிலை தவறியபின்,அவர் ஸ்தானத்திற்றோன்றியவராதலால், போர்வலிமை பெற்ற அவ்வாந்திரரை இவ் 'வம்பமோரியர்' தம் படையாளரிற் சிறந்தவராகக் கொண்டிருத்தல் கூடியதேயாம்.வெல்லப்பட்ட குடிகளை இங்ஙனமமர்த்திக் கொள்ளுதல், இக்காலத்தரசர்க்கும் இயல்பேயன்றோ இக்குப்தர் வருகையன்றி, பிற்காலத்துக் கொங்கண-மௌரியரைப் பற்றியதே மாமூலனார் விஷயமாயின், சேரநாட்டையடுத்துப் பிரபலமற்றிருந்த சிற்றரசரும், சளுக்கியரால்* அடக்கப்பட்டவருமான அன்னோரை 'வடுகர் முன்னுற மோரியர்,தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு' என்றிங்ஙனம் திக்குவிசயப் பெருமைக்கேற்ற சொற்களாற் சிறப்பியார் என்க.\"தென்றிசை மாதிர முன்னிய வரவு\"என்பதனால், அங்ஙனம்வந்த மோரியர்,தென்னாட்டையடுத்த கொங்கணத்தவரன்றி,வடவாரியரே என்பதும் பெறப்படுதல் காணலாம்.\n*கீர்த்திவர்மன் என்ற சாளுக்கிய வேந்தன் இம்மௌரியரை வென்று தன��கீழ்க் கொண்டான் என்பர். (Mysore and coorg from the Inscriptions.p.62.)\nஇனிப்பாண்டியன் சேனாபதியான பழையன்மாறனுக்கும் மோரியர்க்கும் நிகழ்ந்ததாக மாமூலனார்கூறிய பொதியப்போர், சமுத்திரகுப்தனது தென்னாட்டுப் படையெழுச்\nசியில் அவன் பாண்டிநாட்டைத் தாக்கிய செய்தியைக் குறிக்கின்றது.முற்கூறியபடி, மாந்தரனை இக்குப்தவரசன் வென்றவனாதலின், அங்ஙனஞ் சேரனை அடக்கியவன் பாண்டிநாட்டையும் வெல்லக் கருதினன் போலும்.\nஇக்குப்தனால் வெல்லப்பட்ட தக்ஷிணதேசத்து ராஜாக்களுக்குள்ளே கேரளனைமட்டும் இவன் சாஸனங்குறித்து மற்றச்சோழபாண்டியரைக் குறிக்காமையால், அத்தமிழ்வேந்தர் இவனுடன் எதிர்த்துநின்று அடாங்காதிருந்தவாராதல் வேண்டும். பாண்டியன் சேனாவீர\nனான பழையன்மாறன் அங்ஙனமே அடங்கவில்லை யென்பது மாமூலனார் வாக்கே காட்டுதல் காணலாம். சமுத்திரகுப்தன் காலத்துச் சோழபாண்டியர் முறையே கரிகாலனும்,நெடுஞ்செழியன் அல்லது மாறன்வழுதி போன்றவருமாதல் வேண்டும். இவர்களுட் கரிகாலன் வச்சிரம்அவந்திமகத நாட்டரசரை வென்றவன் எனப்படுதலும்* நெடுஞ்செழியன் \"ஆரியப்படைதந்த\"வன் என்றும்† மாறன்வழுதி \"வடபுல மன்னர் வாட அடல்குறித்த\"வனென்றும்‡ கூறப்பட்டிருத்தலும் இச்சமுத்திரகுப்தன் போன்ற வடவரசர் விடுத்த சேனையை அக்காலத்துத் தமிழ்வேந்தர் அஞ்சாதெதிர்த்து\n* சிலப்பதிகாரம். 5-ம் காதை.99--104\n† ௸. மதுரைக்காண்டத்தினிறுதிக் கட்டுரை. ‡ புறம்.52.\nஇச்சமுத்திரகுப்தன் கி.பி.375-வரை ஆட்சிபுரிந்தவன் எனப்படுகின்றான். எனவே, இவனால் வெல்லப்பட்ட மாந்தரன், முற்கூறியபடி செங்குட்டுவனுக்குச் சிறிது முற்\nபட்டவனாகவும், பழையன்மாறன் அக்குட்டுவனுக்குச் சமகாலத்தவனாகவும் தெரிதலின்,நம் சரித்திரநாயகனான சேரன் காலமும் 4-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 5-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகக்கொள்ளல் பொருத்தமாம்.ஆயின்,\nசமுத்திரகுப்தன் மகனான சந்திரகுப்த-விக்கிரமாதித்தன் (கி.பி. 375-418) அல்லது அவன் மகனான குமாரகுப்தன் (413-455) காலங்களும், நம் சேரர்பெருமான் காலமும் ஒன்றாகச் சொல்லலாம்.\nஇனித் தமிழ்ச்செய்திகளைக்கொண்டு,செங்குட்டுவன் வாழ்ந்த சங்ககாலத்தை நோக்குவோம். நக்கீரனாரைப் பற்றித் தமிழ்மக்களெல்லாம் நன்கறிவரன்றோ இவர் கடைச்சங்கத்தை அலங்கரித்த பெரும்புலவெரெனக் கருதப்படுதலின்,அச்சங்கத்தைச் சார்ந்தவராய்ச் செங்குட்டுவனைப் பாடிய பரணர்சாத்தனார் முதலியோருக்கு, ஏறக்குறைய சமகாலத்தவரென்பது சொல்லாதே அமையும். (நம் சேரனுடன் பொருத பழையன்மாறன்,கிள்ளிவளவன் என்ற சோழனை (இந்நூல்.*வேறு பக்கம்) வெற்றிகொண்ட செய்தியை நக்கீரனார் பாடுதல் (அகம்-346) அப்புலவரும்நம் சேரனும் சமகாலத்தவெரன்பதைக் காட்டுகின்றது.) இந்நக்கீரர் இறையனார் களவியலுக்குப் பொருள் கண்டவராகக் கூறப்படுகின்றார். இப்போது வெளிவந்துள்ள அக்களவியலுரை இந்நக்கீரர் செய்ததாகவே வழக்குளதேனும்,அவரால் நேராக எழுதப்பட்டதன்றி அவரதாசிரியபரம்பரையின் கீழ் வழங்கியதென்பது அந்நூலின் உரைப்பாயிரத்தை ஆராய்ச்சி செய்யும்போது உணரப்படுகின்றது. அவ்வுரைப்பாயிரத்தில், நக்கீரனார் முதலாக, மாணாக்கர் பதின்மர்தலைமுறைகள் கூறப்பட்டு 'இங்ஙனம் வருகின்றதுரை' என்று முடிந்திருத்தலால், நக்கீரனார்முதல் வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த அவ்வுரை,அவர்க்குப் பத்தாந் தலைமுறைக் காலத்தேதான் நூலாக எழுதப்பட்டதென்பது விளக்கமாமன்றோ இவர் கடைச்சங்கத்தை அலங்கரித்த பெரும்புலவெரெனக் கருதப்படுதலின்,அச்சங்கத்தைச் சார்ந்தவராய்ச் செங்குட்டுவனைப் பாடிய பரணர்சாத்தனார் முதலியோருக்கு, ஏறக்குறைய சமகாலத்தவரென்பது சொல்லாதே அமையும். (நம் சேரனுடன் பொருத பழையன்மாறன்,கிள்ளிவளவன் என்ற சோழனை (இந்நூல்.*வேறு பக்கம்) வெற்றிகொண்ட செய்தியை நக்கீரனார் பாடுதல் (அகம்-346) அப்புலவரும்நம் சேரனும் சமகாலத்தவெரன்பதைக் காட்டுகின்றது.) இந்நக்கீரர் இறையனார் களவியலுக்குப் பொருள் கண்டவராகக் கூறப்படுகின்றார். இப்போது வெளிவந்துள்ள அக்களவியலுரை இந்நக்கீரர் செய்ததாகவே வழக்குளதேனும்,அவரால் நேராக எழுதப்பட்டதன்றி அவரதாசிரியபரம்பரையின் கீழ் வழங்கியதென்பது அந்நூலின் உரைப்பாயிரத்தை ஆராய்ச்சி செய்யும்போது உணரப்படுகின்றது. அவ்வுரைப்பாயிரத்தில், நக்கீரனார் முதலாக, மாணாக்கர் பதின்மர்தலைமுறைகள் கூறப்பட்டு 'இங்ஙனம் வருகின்றதுரை' என்று முடிந்திருத்தலால், நக்கீரனார்முதல் வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த அவ்வுரை,அவர்க்குப் பத்தாந் தலைமுறைக் காலத்தேதான் நூலாக எழுதப்பட்டதென்பது விளக்கமாமன்றோ (இவ்வுரை வரலாற்றைப்பற்றி \"இளம்பூரணவடிகள்\" என்ற ஆராய்ச்சியினும் விரித்தெழுதியுள்ளேம். (செந்த��ிழ்.தொகுதி-4,பகுதி.7.)\n என்பது இனி ஆராயற்பாலது. அவ்வுரையெழுதியோராற் காட்டப்பட்ட உதாரணச் செய்யுள்களில் அரிகேசரி, பராங்குசன், நெடுமாறன் முதலிய பெயர்கள் தரித்த பாண்டியனொருவன்,சங்கமங்கை நெல்வேலி முதலிய இடங்களிற் போர் வென்றவனென்று விசேடமாகப் புகழப்படுகின்றான். சமீபத்துக்கண்ட சின்னமனூர் வேள்விக்குடித் (Epigraphical Annual Report. 1907-8. P.62. 68) தாமிரசாஸசனங்களிற் குறிக்கப்பட்ட பாண்டிய வமிசாவளியால், அப்போர்களிலே வெற்றிபெற்ற அரிகேசரி-பராங்குசன் என்பான்2 (இவன், கி.பி.760-ல் இருந்த நந்திபோதபல்லவமல்லனுடன் மேற்படி இடங்களிற் போர் நிகழ்த்தியவனென்பர்.) கி.பி.770-ல் விளங்கிய (இவன் காலம் கி.பி.770 என்பது யானைமலைச்சாஸனத்தால் அறிந்தது.(செந்தமிழ்.தொகுதி-4.பக்336.))ஜடிலவர்மன்-பராந்தகனுடைய தந்தையென்பது தெளிவாகின்றது.இதனால் தந்தை அரிகேசரியின் காலம் கி.பி.770-க்கு முற்பட்டதென்பது பெறப்படும். படவே,களவியுலரை இயற்றப்பட்ட காலம் அவ் எட்டாநூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்குகின்றது. அன்றி,உரையெழுதியவர்,தாம் காட்டும் உதாரணச்செய்யுளிற் கண்ட பாண்டியனது காலம் அவ் எட்டாநூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்குகின்றது.அன்றி, உரையெழுதியவர், தாம் காட்டும் உதாரணச்செய்யுளிற் கண்ட பாண்டியனது காலத்தவரே (கி.பி.760) என்றாலும், அவரிலிருந்து 10-தலைமுறை முற்பட்ட நக்கீரனார்க்கு ஐந்தா நூற்றாண்டே உரியகாலமாதல் வேண்டும். எவ்வாறெனின், பரம்பரை வமிசங்களைத் தலைமுறை ஒன்றுக்கு 30-வருஷங் கொண்டளக்கும் முறைப்படி, (பதிற்றுப்பத்திற் கண்ட சேரவரசர் எண்மருக்கு, அவரவர் பதிகங்கூறும் காலத்தைக்கொண்டு நோக்குமிடத்தும், தலைமுறையொன்றுக்கு 30-வருஷங்கொள்ளுதல், பழையதமிழ்மக்களுக்கு அதிகமாகாதென்பது விளங்குகின்றது.)\nஅக்களவியலுரைக்காலமாகிய 8-ம் நூற்றாண்டைவைத்து அதனிலிருந்து 10-தலைமுறை முற்பட்ட நக்கீரர்காலத்தைக் காணுமிடத்து,அப்புலவர்பெருமான் உத்தேசம் 5-ம் நூற்றாண்டிலிருந்தவராதல் பெறப்படும்.அஃதாவது,--(கி,பி,\n770-10 x 30) 470-ல் வாழ்ந்தவர் என்பதாம். ஆகவே, அந்நக்கீரனார் காலத்தை ஏறக்குறைய ஒட்டியிருந்தவனாகத் தெரியும் செங்குட்டுவன்முதலியோர்க்கும் அந்நூற்றாண்டின் முற்பகுதியைக் கொள்ளத்தடையில்லை என்க.இவ்வரையறை, களவியலுரையெழுதியவர் தாங்காட்டிய பாண்டியனுக்குச் ச��காலத்தவாராயிற் பொருந்துமல்லது,பிற்பட்டவராயின் நக்கீரர் காலம் இன்னும் குறைவுபடுமென உணர்க. எங்ஙனமாயினும்,5-ம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தை நக்கீரனார்க்குக் கூறுதல் ஏற்புடைத்தன்றென்பதை இச்செய்தி விளக்குமென்பது ஒருதலையாகும்.*\nசேரன்-செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுக்குப்பேருதவி புரிந்தவர் கன்னர் என்போர்; இளங்கோவடிகள் இவரைக் கூறுமிடங்களிலெல்லாம் கன்னரெனப் பன்மையாக்குவதோடு, நூற்றுவர்கன்னர் ஆரியவரசர் ஐயிருபதின்மர் எனத் தொகைப்படுத்துவதாலும், அவர் ஒரு கூட்டத்தவராயிருந்தனர் என்பது விளங்குகின்றது. இவரையே அவ்வடிகள் மாளுவவேந்தர் என்றும் குறிப்பிடுதல் முன்னரே விளக்கப்பட்டது#. இவற்றால் மாளுவதேசத்தை (Malwa) பலபகுதிகளாகப் பிரித்தாண்ட அரசர் கூட்டத்தவராகவே\n*ஸ்ரீமந்-து.அ.கோபிநாதராயவர்களும் இவ்வபிப்பிராயமே கொள்வர். (செந்தமிழ்.தொகுதி-6.பக்58-59) # இந்நூல் பக்-108\nஇவரைக்கொள்ளுதல் பொருந்துமென்றுதோற்றுகின்றது. சமுத்திரகுப்தனால் மாளுவதேசம் வெல்லப்பட்ட காலத்தில் அந்நாட்டின் பெரும்பாகம் ஒருவரன்றிப் பலகூட்டத்தாரால் ஆளப்பட்டுவந்ததென்றும், அவன் மகன் சந்திரகுப்தனால்\nஅத்தேசம் குப்த-ஏகாதிபத்யத்துள் ஒன்றாக்கப்பட்டதென்றும் சரித்திர நூலோர்* கூறுவர். சேரன்-செங்குட்டுவன் 5-ம் நூற்றாண்டினனாயின், அவனட்பரசராய் மாளுவ நாட்டை ஆண்டுவந்த கன்னரென்ற கூட்டத்தார் மேற்கூறிய குப்தர் காலத்துச் சிற்றரசர்களே என்று கருதல் தகும்.\nஇனி, தமிழறிஞர் சிலர், இளங்கோவடிகள் குறித்த \"நூற்றுவர் கன்னர்\" என்பது ஆந்திரவரசர் பட்டப்பெயரான \"சாதகர்ணி\" என்பதன் தமிழ்மொழிபெயர்ப்பென்றும்,\nஅதனால் \"நூற்றுவர்கன்னர்\" என்பது செங்குட்டுவன் காலத்து ஆந்திரவரசனான ஒருவனையே குறிக்க வேண்டுமென்றுங் கருதுவர். இளங்கோவடிகள் வாக்கை நோக்குமிடத்து, கன்னன், கன்னி என ஒருமையாற் கூறாது கன்னர்† எனப்\nபன்மையாகவும், கங்கைக்கரையிலிருந்த செங்குட்டுவன் அக்கன்னரை அவருடைய வளந்தங்கிய நாட்டிற்கனுப்பியதைக் குறிக்கும்போது, \"ஆரியவரசர் ஐயிரு பதின்மரைச்-சீரியல் நாட்டுச் செல்கென் றேவி\" என்றும்‡, \"மாளுவ வேந்தர்\" என்றும் ஒருகூட்டத்தாராகவும் பாடப்பட்டிருத்தலால் \"நூற்றுவர் கன்னர்\" என்றதொடர் அரசனொருவனைக் குறிப்பதாகப் புலப்படவில்லை.\nஒருகால���, சாதகர்ணி என்பதன் மொழிபெயர்ப்பாகவே அத்தொடரமைந்ததாயினும், அஃது ஆந்திரவரசரின் குலப்பொதுப் பெயராதலால்,5-ம் நூற்றாண்டினனான செங்குட்டுவன்காலத்து ஆந்திரவரசனொருவனுக்கு அது வழங்கியிருத்தலுங் கூடும்;அதனால்,2-அல்லது 3-ம் நூற்றாண்டுச் சாதகர்ணியே நம் சேரன்காலத்தவனா\nதல் வேண்டும் என்னும் நியதியில்லை என்க.\nசாஸனபரிசோதகரும் வேறு அறிஞர்சிலரும்,கடைச் சங்கத்துக்கு எட்டாம் நூற்றாண்டையே ஏற்புடைய காலமாக்கி யெழுதுவர்.இங்ஙனமாயின், அஃது, அப்பர்\nசம்பந்தர் முதலிய நாயன்மார்களையொட்டிய காலமாதல் வேண்டும்.இந்நாயன்மார் அக்காலத்தவரென்பது,சாஸன பண்டிதருட்படச் சரித்திரவறிஞர் பலராலும் முன்னரே\nதுணியப்பட்டதொன்றாம். திருமாலடியாராகிய ஆழ்வார்களிற் சிலரும் இக்காலத்தவரே யாவர். இவ்வடியார்களுக்குரிய காலவிசேடத்தையே சங்கத்தரசர் புலவர்க்குங் கூறுவதாயின், அதன்முன் எத்தனையோ ஆக்ஷேபங்கள் எதிர்ப்படுதல் ஒருதலையாம். மேற்கூறிய நாயன்மார்க்கு நெடுங்காலத்துக்கு முன்பே கடைச்சங்கம் நடைபெற்றதென்பது,சங்ககாலத்தரசனான சோழன்-கோச்செங்கணான் பூர்வஜென்மத்திற் சிலந்தியாகப்பிறந்ததையும்* நக்கீரனார் சரிதப்பகுதியான\n'தருமிக்குப் பொற்கிழியளித்த' வரலாற்றையும் † அவ்வடியார்கள் பாடுதலால் நன்குவிளங்குவதன்றோ இன்னும் கி.பி. 770-ல் விளங்கிய ஜடிலவர்மன்-பராந்தகன் முன்னோராகப் பாண்டியரெண்மர் சின்னமனூர் வேள்விக்குடிச் சாஸனங்களிற் கூறப்படுகின்றனர்.\n† ௸. தேவாரம்.திருப்புத்தூர்ப்பதிகம்.புரிந்தமரர்-3 (அப்பர்.)\nஇம்முன்னோருள், கடைச்சங்கமிருந்தவராக முன்னூல்களுட்கண்ட பிரபலபாண்டியர் பலருள் ஒருவரேனும் காணப்பட்டிலர். இதனாலும் 8-ஆம் நூற்றாண்டுக்குப் பல தலைமுறைகள் முற்பட்டவர் சங்ககாலத்தரசர்கள் என்பது வெளிப்படையன்றோ இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; சுருங்கவுரைக்குமிடத்து, இலக்கியப் பிரமாணங்களும் சாஸனவாதரவுகளும் அக்கொள்கைக்கு முற்றும் மாறானவை-யென்றே சொல்லலாம்.\nஇனி, செங்குட்டுவன்காலத்தவனாகச் சிலப்பதிகாரங் குறிக்கும், 'இலங்கைக்கயவாகு' என்ற அரசன்பெயர், மகா வமிசத்துள் 2-ம் நூற்றாண்டிலிருந்த ஒருவனுக்குக் காணப்\nபடுகிறது; ஆயினும், அக்கஜபாகுவே நம் சேரன்காலத்தவன் என்பதற்குப் பெயரொற்றுமை ஒன்றைத்தவிர, உட்பிரமாணமொன்றும்* அந்நூலாற் பெறப்படவில்லை என்பது சரித்திர அறிஞர் நன்கறிவர். இங்ஙனம் பெயரொப் பொன்றையே பற்றி ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் இயலும் இதனால், மேற்கூறிய எங்கொள்கைக்கமைந்த பிரமாணபலங்களை நோக்குமிடத்து, அக்கயவாகுபற்றிய கொள்கை உறுதி பெற்றதாகக் கருதக்கூடவில்லை. கயவாகு என்றபெயர், 5-ம் நூற்\nறாண்டின் முற்பகுதியுள் இலங்கையாண்ட ஒருவனுக்கு\n* மகாவமிசமானது, கி.மு. 501 முதல் கி.பி. 301 வரை இருந்த இலங்கையரசர் வரலாறுகளையே கூறுவதாதலால், 5-ம் நூற்றாண்டினனாகிய நம் சேரன்காலத்திருந்த இலங்கைவேந்தன் செய்தியை அந்நூலிற் காண்டல் இயலாதாம். கி.பி. 301-க்குப் பிற்பட்ட இலங்கையரசர் வரலாறுகள், 1262, 1295-ம் வருஷங்களில் (ஏறக்\nகுறைய மகாவமிசம் செய்யப்பட்டதற்கு ஆயிரமாண்டுக்குப்பின்) எழுதப்பட்டதென்பர். (Sketches of Ceylon History by Sir- P. Arunachalam. p. 29-30.)\nமுன்புவழங்கிப் பின்பு மறக்கப்பட்டதுபோலும். இவ்வைந்தாம் சதாப்தத்தில். ததியன்(Dathiya) பிதியன்(Pithiya) முதலிய தமிழரசரறுவர் இலங்கையை வென்றவரெனப்-படுகின்றனர்.* இவருள், ததியன் என்பவன், தலையாலங்கானந் தந்த நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டவனாக அகநானூற்றால் (39) அறியப்படும் திதியன்† என்பவன்போலும்; இவ்வாறாயின், இவன் ஏறக்குறைய நம்சேரன் காலத்தவனேயாதலால், மேற்கண்ட கொள்கைக்கு இதுவும் ஓராதாரம் ஆகும். இது\nவரை கூறிப்போந்தவற்றால், சேரன்-செங்குட்டுவனும் அவனையொட்டியிருந்த அரசரும் புலவரும் 5-ம் நூற்றாண்டில்--அஃதாவது இற்றைக்கு 1450-வருஷங்கட்குமுன்--விளங்கியவரென்ற கொள்கையையே, பற்பல காரணங்களும் வற்புறுத்துதல் கண்டுகொள்க.\n†இவன், பொதியின்மலையும் (அகம்.321) அறந்தை என்னும் ஊரும் (அகம்.196) உடையவன்; அன்னி என்பவனைப் போரில் அழித்தவன் (அகம் 45,126,145); அவ்வன்னிமகன் மிஞிலியால் அழிவுற்றவன் (அகம்.196,262). இனி, ததியன் என்ற பெயரும் பழையன்மாறன் என்ற பெயரும் கி.மு. முதனூற்றாண்டில் இலங்கைவென்ற தமிழரசர் சிலருக்கும் மகாவமிசத்திற் காணப்படுகின்றன. இவர்கள், செங்குட்டுவன் காலத்திருந்த திதியன் பழையன் இவர்களுக்கு முன்னோராதல் வேண்டும். இவர்களை நம் சேரனோடு ஒட்டிக்கூறுவதில் தடைகள் பலவுள.\nமேலே விரிவாக எழுதிப்போந் த பல அதிகாரங்களாலும், சேரன்-செங்குட்டுவனது பெருவாழ்வின் வரலாறு ஒருவாறு வெளியாகும்.இச்சேரர்பெருமானது பெருமையை நோக்குமிடத்து, இவனையே நாம் \"தென்னாட்டு அசோகன்\" என்றே ���ொல்லல் தகும்.அறிவாற்றல்களால் மட்டுமன்றி,சரித்திர உண்மையாலும் எவ்வாறு அசோகச்சக்கரவர்த்தி வடநாட்டில் மதிக்கப்பெற்றவனோ,அவ்வாறே,தென்னாட்டின் பழைமைக் குற்றவருள் செங்குட்டுவனே சிறந்தோனாவன்.சங்கச் செய்யுள்களில் எத்தனையோ அரசர் செய்திகள் கூறப்பட்டிருப்பினும், இச்சேரன்போன்ற அத்துணைப் பெருமையுடையவராக அன்னோர் அறியப்படாததோடு, இவ்வளவாக அவர்\nவரலாறுகளை ஆராய்ச்சி செய்வற்கும் இடமில்லை. இங்ஙனம்,\"புலவர் பாடும் புகழுடையோ\"னாய், வீரம் நியாயம் தியாக முதலியவற்றால் விளங்கிநின்ற இச்சேரனுக்குப்பின், இவன் மகன் குட்டுவஞ்சேரலே பட்டமெய்தியவானாதல்\nவேண்டும். ஆனால், செங்குட்டுவன் பரம்பரையோர், அவனுக்குப்பின் தம் பழைய பெருமையினின்று சுருங்கி விட்டவராகவே தோற்றுகின்றனர். இவர் வலிசுருங்கியகாலத்தே சோழபாண்டியரும்,அந்நிய அரசராகிய பல்லவர் கங்கர்\nபோன்றவரும் தென்னாட்டில் மாறிமாறி ஆதிக்கம் பெறுவாராயினர். இதனால், சேரவரசர் தம் புராதன ராஜஸ்தலமான வஞ்சிமாநகரை நெகிழவிட்டு. இயற்கையரண்பெற்ற மலைநாட்டுள்ள கொடுங்கோளூரை (Cranganore), தங்கள் தலைநகராகக் கொள்ளலாயினர்.\nஅவ்விராஜதானியில் இருந்து மலைநாடாண்ட சேரமான்கள் பலராவர். இவருள்ளே, திருமாலடியாராகிய குலசேகர ஆழ்வாரையும், சிவனடியாராகிய சேரமான் பெருமாள் நாயனாரையும் நம்மவரெல்லாம் நன்கறிவர். இத்தகைய தனித்தமிழ் வேந்தர்களது ஆட்சியிடமாய்ச் செந்தமிழ்ப்பயிர் செழித்துவளர்ந்த அம்மலை நாடானது பிற்காலத்தின் மாறியநிலையை என்னென்பேம் அச்சேரநாடு சில நூற்றாண்டுக்குள் பாஷையாலும் நடையுடைபாவனைகளாலும் வேறுபட்ட ஒரு தனித்தேசம்போல் இப்போது நிற்பது அதிசயமேயன்றோ அச்சேரநாடு சில நூற்றாண்டுக்குள் பாஷையாலும் நடையுடைபாவனைகளாலும் வேறுபட்ட ஒரு தனித்தேசம்போல் இப்போது நிற்பது அதிசயமேயன்றோ இவ்வாறாயினும், பழைய சேரவரசர் கிளைகள்மட்டும் இன்றும் அந்நாடாட்சி செய்து வருகின்றன. சோழபாண்டிய வமிசங்கள் மறைந்துபோய்ப் பல நூற்றாண்டுகளாயினும், சேரமரபினர்சிலர் திருவனந்தபுரம் திருசூர்களைத் தலைநகர்களாகக் கொண்டு அரசியல் புரிந்து வருவது, தென்னாடுசெய்த பாக்கியமே என்னலாம். இவர்களுள், திருவனந்தபுரவரசர் வஞ்சிபாலர் என்ற பட்டப்பெயரால் இன்றும் வழங்கப்பெற்று வருதல் இங்கே குறிப்பிடத்தக்���து. இதனால், இவ்வேந்தர் வஞ்சிமாநகரையே தம் பூர்வராஜஸதலமாகக் கொண்டிருந்தவர் என்பது நன்கு விளங்கும். இவ்வமிசத்தரசரும், இவரால் ஆளப்படும் குடிகளும் பாஷை நடையுடை பாவனைகளால் வேற்று நாட்டார் போல இக்காலத்தில் மாறிநின்றனராயினும், பழைய தமிழ் வழக்க ஒழுக்கங்களையும், சொற்பொருண் மரபுகளையும் அவரிடத்துப்போலச் செந்தமிழ்நாட்டு மக்களுள்ளும் நாம் காணமுடியாவென்றே சொல்லலாம். அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும்.\nஅகலப்புழை – 20, 135\nஅத்தாணி (ஆஸ்தானமண்டபம்) - 72, 119\nஅதியமான் – 17, 110\nஅய்யர்மலை (அயிரி) - 129\nஅய்யாறு – 81, 129\nஅரங்கநாதப்பெருமாள் (கருவூர்) – 121, 122-123\nஅரசுவா (பட்டத்தியானை) - 98, 145\nஅரிகேசரி பராங்குசன் - 179\nஅரட்டன்செட்டி – 89, 98\nஅரிசில் கிழார் - 17\nஅரும்பதவுரையாசிரியர் (சிலப்.) – 34, 49. 54. 161\nஅழும்பில்வேள் - 55, 83, 138\nஅறவணவடிகள் - 44, 45, 88\nஆட்கோட்பாட்டுச் சேரலாதன் - 9\nஆந்திர சக்கரவர்த்திகள் – 13. 14, 107, 166, 171\nஆம்பிராவதி - 120-122, 124\nஆரியப்படைதந்த நெடுஞ்செழியன் - 104, 113, 117\nஆஸ்தான ஆடலாசிரியன் - 60\nஇந்திரவிகாரம் - 70, 88\nஇமயவரம்பன் – 9, 10\nஇராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – 25, 103, 104\nஇராஜராஜசோழன் I – 131, 156\nஇராஜேந்திரசோழன் I – 131, 156\nஇரும்பொறைமரபு – 19, 106\nஇலவந்திகைவெள்ளிமாடம் – 49, 119\nஇளஞ்சேரலிரும்பொறை – 9, 17\nஇறையனார்களவியலுரை – 106, 124, 178\nஉக்கிரப்பெரும்வழுதி – 25, 105-106\nஉத்தரகோசலம் – 63, 155\nஉதியஞ்சேரல் – 7, 8, 10\nஉம்பற்காடு – 11, 110\nஉறையூர் – 34, 102\nஎண்பேராயம் – 58, 139\nஐம்பெருங்குழு – 58, 137\nஒன்பதுசோழர் – 27, 33\nகஞ்சுகமுதல்வர் – 61, 139\nகடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் – 9, 31, 137\nகடலோட்டிய வேல்கெழுகுட்டுவன் - 31\nகடவுணல்லணி (தெய்வக்கோலம்) - 87\nகண்ணெழுத்தாளர் – 62, 140\nகணக்கியல்வினைஞர் – 58, 137\nகந்திற்பாவை (ஒருதெய்வம்) - 46\nகந்துகவரி (பந்தாடும்பாட்டு) - 87\nகரணத்திலயவர் – 58, 139\nகருநாடர் – 31, 60\nகருமவிதிகள் – 58, 139\nகருமவினைஞர் – 58, 137\nகருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை - 18\nகள்ளில் ஆத்திரையனார் - 173\nகளங்காய்க்கண்னிநார்முடிச்சேரல் – 9, 13\nகனகசபையவர்கள் - 5, 106, 126, 163\nகனகச்சுற்றம் – 58, 139\nகாக்கைபாடினியார் நச்செள்ளையார் - 14\nகாஞ்சிமாநதி – 117, 122\nகாப்புமறம் (காவல்வீரர்) - 17\nகாவிரிப்பூம்பட்டினம் – 35, 44, 46, 68, 69\nகானப்பேர் காளையார் கோயில் - 106\nகிருக்ஷ்ணசாமி ஐய்யங்காரவர்கள் M.A. - 164\nகுட்டுவஞ்சேரல் – 24, 110, 185\nகுட்டுவன்(சேரன்) – 24, 110, 185\nசெங்குட்டுவன் -30, 98, 160\nகுணவாயிற்கோட்டம் – 23, 95\nகுமட்டூர்க்கண்ண னார் - 11\nகுயிலாலுவம் - 79, 155\nகுயிலுவர் - 61, 146\nகுலசேகர ஆழ்வார் - 186\nகுலோத்துங்கன் III – 131-132\nகுன்றக்குரவை – 58-59, 50\nகொங்கண மௌரியர் - 174, 176\nகொங்கிளங்கோசர்- 94, 96, 108\nகொடுகூர் – 29, 114\nகோப்பெருந்தேவி - 24, 74\nகோபிநாதராயரவர்கள் – 100, 141, 149, 180\nசகமனம்(உடன்கட்டை யேறுகை) – 28, 149\nசகலர் (க்ஷட்டகர்) - 16\nசஞ்சயன் – 61, 138\nசந்திரகுப்தவிக்கிரமாதித்தன் – 175, 177\nசந்திரவமிசம் – 5, 71\nசமுத்திரகுப்தன் – 155, 171, 177\nசாக்கைய‌ர் – 78, 143\nசாதகர்ணி – 164, 182,\nசாந்தாகாரம் (சந்தாற்செய்யப்பட்ட திருமேனி) - 123\nசாமிநாதஐயரவர்கள் (மஹாமஹோபாத்தியாய‌ர்) - 9, 12, 111, 114\nசாரணர்(ஒற்றர்) - 137, 139\nசித்திராபதி – 70, 88\nசிவபிரான் – 23, 97\nசின்னமனூர்த்தாமிரசாஸனம் – 179, 182\nசெங்கணான் – 19, 157\nசெங்குட்டுவன் தாயத்தார் - 19\nசெந்தமிழ்ப்பத்திரிகை-141 திருமால்-40, 59, 65, 93, 98, 120, 122.\nசெல்வக்கடுங்கோ-9, 15, 16, 107 திருமுக்கூடல்-121.\nசேட்சென்னி நலங்கிள்ளி-104 திருவஞ்சைக்களம்-125, 129.\nசேரமான் பெருமாள்- 186 கியுமாம்) 89\nசேரலாதன்- 11, 84, 148, 150, திருவனந்தபுரம்- 123, 186.\nசோழகேரளமண்டலம்-132 தீபஸ்தம்பம்- (Light-House) 3.\nசோழர்- 5, 101-104 தீவதிலகை- 44\nசோழவமிச சரித்திரம்- 100 துலாபாரதானம்- 73- 144\nசோனகர்- 141 துலாம்- 161\nடைபீரியஸ்- (Tiberius) -130 தூங்கெயிலெறிந்த சோழன்-72\nதகடூர்யாத்திரை-17 தேவந்தி- 22, 86, 87-90, 94.\nதண்பொருநை-116, 117 தேவாரம்- 124\nதந்திரவினைஞர்-58, 137 தொல்காப்பியனார்- 1, 6, 143, 145.\nதருமவினைஞர்- 58, 137. நச்சினார்க்கினியர்- 145\nதலைச்செங்கானம்- 38 நடுகல்- 148\nதலையாலங்கானம்-105, 106, நந்தர்- 165-166\nதனுத்தரன்- 63. [மண்டபம்-69. நந்திபோதபல்லவமன்னன்-179\nதாதெருமன்றம் (இடையர் பொது நரிவெரூஉத்தலையார்-18\nதிகம்பரதரிசனம்- 170 நலங்கிள்ளி- 102\nதிதியன்-184 நற்சோணை- 12, 28.\nதிராவிடசங்கம்- 170. நற்றிணை- 114\nதிருக்கண்ணன்-103 நன்மாறன்- 105, 113\nதிருக்கரூர்- 125, 126. நன்றா (மலை)-16\nதிருச்செங்கோடு- 134 நன்னன்-13, 138\nதிருசூர்- 186 நாகபுரம்- 46.\nநிமித்திகன் - 57, 72\nநீலகிரி - 60, 128\nநெடுங்கிள்ளி – 25, 102, 104\nபட்டவர்த்தனம் (பட்டத்தியானை) - 58\nபரஸ்தானம் (நாட்கோள்) - 145\nபல்யானைச் செல்கெழுகுட்டுவன் - 9, 12, 104\nபாசண்டச்சாத்தான் – 89, 90\nபாண்டியர் – 5, 79\nபாரதப்போர் – 65, 66\nபெருங்கணி – 72, 137\nபெருங்கிள்ளி – 97, 102\nபெருங்குன்றூர் கிழார் - 17\nபெருஞ்சேரல் – 9, 17, 107\nபெருஞ்சோற்றுநிலை – 8, 145\nபெருநற்கிள்ளி – 25, 34, 106\nபொதினி (பழனி) – 15, 120\nமங்கலாதேவி – 89, 91\nம‌ணக்கிள்ளி – 12, 15, 104\nமதுரைக்கூலவாணிகன் சாத்தனார் – 23, 111-114\nமருத்துவன் தாமோதரனார் - 112\nமாசாத்துவான் – 35, 46, 70\nமாநாய்கன் – 35, 70\nமாவெண்கோ – 25, 106\nமாளுவவேந்தர் – 94, 108, 180-1\nமாஸ்திகல் – 28, 149\nமுரஞ்சியூர் முடிநாகராயர் - 7\nயானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் – 18\nரோமேசசந்திரதத்தர் – 130, 167\nவம்பமோரியர் – 173, 175\nவான்மீகராமாயனம் – 1, 5\nவானவன்(சேரன்) – 5, 75\nவியலூர் - 33, 79\nவிழுப்புண் (போரில் மார்பிற்படும் புண்) - 67, 147\nவீரபத்தினி - 149, 153\nவெளியன் வேண்மான் - 10\nவெற்றிவேற்செழியன் – 71, 96, 104-05\nவேள்விகுடிச்சாஸனம் - 179, 182\nவேளாவிக்கோமாளிகை – 82, 120\nவேளாவிக்கோமான் – 13, 15, 16, 120\nவேளிர்வரலாறு – 15, 138\nவேற்பஃறடக்கைப்பெருநற்கிள்ளி – 21, 100\nவையாவிக்கோப்பெரும்பேகன் – 15, 110\nஜடிலவர்மன் பராந்தகன் - 179, 182\nஸ்ரீ தரபட்டன் - 89\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/43238/", "date_download": "2018-06-25T07:36:36Z", "digest": "sha1:WPV3T5EOSQ7KMKQUKQHBZJP3BS4G2VGX", "length": 6572, "nlines": 120, "source_domain": "tamil.fastnews.lk", "title": "FAST NEWS – பணிப்புறக்கணிப்பு காரணமாக மின் விநியோகம் தடை..", "raw_content": "புதுப்பிக்கப்பட்டது June 25th, 2018 1:01 PM\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்…\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nபணிப்புறக்கணிப்பு காரணமாக மின் விநியோகம் தடை..\nSep 14, 2017 உள்நாட்டு செய்திகள் Comments Off on பணிப்புறக்கணிப்பு காரணமாக மின் விநியோகம் தடை..\nமின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.\nபல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(13) முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் நாளை(14) நண்பகலுக்கு முன்னர் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையறையின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.. மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு..\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…\nதபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் டீ.ஆர்....\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி...\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட...\nஇன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்...\nதபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு...\nநாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி...\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை… Jun 25, 2018\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்… Jun 25, 2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash… Jun 25, 2018\nபனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி…. Jun 25, 2018\nஉலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos) Jun 25, 2018\nவற் வரியில் விரைவில் திருத்தம்.. Jun 25, 2018\nமேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்த நிலையில் இலங்கை… Jun 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2012/03/blog-post_7635.html", "date_download": "2018-06-25T07:45:00Z", "digest": "sha1:XZNRQMUFWJ56QBRXMFELPFJNSPHGKYQM", "length": 24443, "nlines": 235, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: தமிழ் மொழி", "raw_content": "\nநாம் வாழும் அண்டமானது ஐம்பெரும் பூதங்கள், ஒன்பது கோள்கள், ஏழு தாதுகள், இருபத்து ஏழு நட்சேத்திரங்கள், ஆயிரத்து எட்டு அண்டங்கள் கொண்டதாக\nவிளங்குகின்றது. இவற்றையே \"இயற்கை\" என்கின்றோம். தமிழ் மொழியானது \"இயற்கை\"யிலுருந்து தோன்றியது. தமிழில் இயற்கையின் \"செறிவை\" நன்கு உணரலாம். மொழி என்பது காற்றின் இயக்க ஆற்றலாகும். காற்றின் இயக்கம் என்பது சுருங்கி விரிதலாகும். உடலில் காற்றை உள்ளிழுத்தைலையும், வெளியேற்றலையும் குறிக்கும். தமிழ் மொழியானது முற்றிலும் வேறுபட்ட நான்கு வகையான ஓசைகளை உடையது. அவையன உயிர் ஓசை ,மெய் ஓசை, உயிர்மெய் ஓசை, ஆயுத ஓசை எனப்பவாம். இவற்றை வரி வடிவமாக எழுதுவதே \"எழுத்து\" என்பதாம். நமது உடலில் ஐம்பூதத்திற்கேற்ப , அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஒ-ஓ என்ற ஐந்து வகை உயிர் எழுத்துக்கள் உள்ளன. க்-ங் ச்-ஞ் ப்-ம், வ்-ட்-ண்-ள், ற்-ன்-ல், ர்-ழ்-ய் என்னும் ஏழு வேறுபட்ட ஒசைகளுடைய மெய் எழுத்தாக உள்ளது. இவைகள் உடலில் ஏழு நாடி நரம்புகளாக உள்ளன. நாடிகளை இயக்குவதாகவும் இருக்கின்றன. உயிர் எழுத்துக்கள் ஈரலை சுருங்கவும், விரியவும் செய்வதன் மூலம் உயிராற்றலை வளர்க்கின்றன. உயிர்மெய் எழுத்துக்கள் ஒரே நேரத்தில் காற்றை சுருங்கவும், விரிக்கவும், உள்ளிழுத்தலையும், வெளியேற்றலையும் செய்ய வல்லவை. ஆயுத எழுத்து என்பது மூச்சோடாத நிலையில் நிறுத்தும் சக்தி பெற்று விளங்குகிறது. மேற்குறித்த நான்கு ஒலிகளைதான் நான்கு \"மறைகள்\" என்கிறோம். இதை \"ஒலி மறைவு\" என்கிறோம். ஒலிகள் மறைவாக உள்ளன என்பதாம். நமது உடல் மார்பு,வயிறு,இடுப்பு என்னும் மாறுபட்ட செயல்களுடைய உறுப்புகளை கொண்டுள்ளது. மார்பு- காற்று அறையாகும். வயிறு- உணவு அறையாகும். இடுப்பு- காம உறுப்புகளை கொண்ட அறையாகும். காற்றால் உயிர் வளர்கிறது(ஈரல்). உணவால் உடல் வளர்கிறது( ஏழு நாடிகள்). காம உறுப்புகளால் ஆன்மா வளர்கிறது(பிறப்பு). இவற்றை தான் \"முத்தமிழ்\" என்கிறோம். இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ் இல்லை. ஏனென்றால் இது எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. காற்றானது உடலில் வலது, இடது, நடு என்று பகுந்து ஓடுவதன் மூலம் ஆண், பெண், அலி தன்மை கொண்ட எழுத்துகளையும், அவற்றின் மூலம் ஆண், பெண், அலி தோற்றங்களையும் உருவாக்குகின்றது. காற்றின் தோற்றம், உள் தோற்றம், வெளி தோற்றம், விரிதல், சுருங்குதல், உள்நிலை இருத்தல், வெளி நிலை இருத்தல், உறுப்புகளில் தங்கும் கால அளவு, வெளியேறும் கால அளவு, மாத்திரை அளவு, பகுதி, விகுதி, மார்பு (வல்லினம்), வயிறு(இடையினம்), தொடை பகுதி (மெல்லினம்) இவற்றில் உற்பத்தி ஆகுதல். நெடில், குறில் இவற்றை வரைமுறை படுத்தி தமிழ் இலக்கணம் செய்துள்ளனர் நம் பெரியோர்கள். இயற்கையான தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகள் யாவும் மானிடர்களால் உண்டாக்கப் பட்ட செயற்கை மொழியாகும். செயற்கையான இந்த மொழிகளில் இயற்கை நியதிகள் ஏதுமில்லை. தமிழ் மொழியின் சிதைந்த (கெட்டுப் போன ) மொழிகள் தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம், ஒரியா மற்றும் வட நாட்டு மொழிகள். முழுமையாக கெட்ட மொழிதான் ஆங்கிலம். தமிழ் சொற்களில் உயிரின் தோற்றம், உடல் பிறப்பு, ஆன்ம விரிவு போன்ற அரிய, பெரிய உண்மைகள் அடங்கி உள்ளன. மானிடர்களால் ஆக்கப் பட்ட எழுத்து, சொற்களால் ஆன்மா, உடல், உயிர், குறுகி விலங்கிகளாவும், மரம், செடி, கொடிகளாகவும், பறவை இனங்களாகவும், உடலற்ற பேய்களாகவும், மாயாவிகளாகவும், கீழ் பிறவிகளாகவும் தோற்றம் உண்டாகிறது. ஆகவே தமிழ் மொழியை தாழ்வில்லாமல் கற்று, ஆன்ம, உடல், உயிர் வளம் பெற்று வாழ்வோம்.\n\"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"\n\"சீரி ளமை திறம் வியந்து வாழ்த்துவோம்\"\n\"தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்\" - பாரதியார்\n\"என்னை நன்றாக படைத்த னன்\nஎன்னை நன்றாக தமிழ் செய்யு மாறே\"\nஎன்றெல்லாம் போற்ற பெற்ற தமிழ் மொழியை பேசினாலும், தமிழன் என்று சொன்னாலும் \"தீவிரவாதி\"கள் என்று கூறி கைது செய்து சிறையில் அடைக்கும் நிலையை எண்ணி வேதனை அடைகிறோம். இந்நிலை மாற தமிழர் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து இழி நிலை கலைந்து வாழ்வோம்.\nஅனைவருக்கும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nசுருக்குப் பை \"செக் அப்\"\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம்\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nநோய் தீர இருபது வழிகள்\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம், பூ...\nஆய கலைகள் அறுபத்து நான்கு\n - உங்களுக்கோர் எளிய தீர்...\nகருமாவை குருமா வைய்க்க முடியுமா\nஉயிர் எழுத்துகளும் உண்மை கோள்களும்\nபுண்ணியம் தரும் புனித மொழிகள்\nபிள்ளையார் சுழி - தெரியுமா\nஅறிவு புகட்டும் அறிய விழாக்கள்\nவளமான வாழ்க்கைக்கு வாழ்க்கை துணை நான்கு\nஆசீர்பாதம் திரிந்து ஆசீர்வாதம் ஆன கதை\nமுகப்பரு மற்றும் அவ்வபோது ஏற்படும் தலைவலிக்கு எளிய...\nஎல்லா உறுப்பும் நாம் நல்ல முறையில் உயிர் வாழ அவசிய...\nSyphilis - பிறவி நோய் வரக் காரணம் என்ன\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வ��்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=50&Itemid=198&lang=ta", "date_download": "2018-06-25T07:57:28Z", "digest": "sha1:IQXCZXFNG5ZDVZ5K7XHGP3WQMLEVSOT2", "length": 5023, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nபுத்தகத்தின் தலைப்பு LMD –Dec. 2012\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/i-will-miss-you.html", "date_download": "2018-06-25T08:14:36Z", "digest": "sha1:7F3F7QHVNOLYJKONNOAQVWOGPTKQSMYP", "length": 43636, "nlines": 548, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: முரளி !!! I will miss you !", "raw_content": "\nஅண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் பற்றியும், நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பற்றியும் ஒரு பதிவு இடலாமென்று யோசிக்கையில் தான் அந்தத் தகவல் வந்து மனசை உடைத்து விட்டது.\nஅலுவலக வேலைகளிலும் அலைச்சல்களாலும் அசதியோடு வாகனமோட்டிக் கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையே வெறுமையானது போல இருந்தது.\nமுரளி கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கு விளையாடியதிலிருந்து படிப்படியாக அவரது முன்னேற்றங்கள், சாதனைகள்,உலக சாதனைகள் என்று அத்தனையையும் விடாமல் விருப்பத்தோடு தொடர்ந்து கொண்டிருப்பவன் நான்.\n91 இல் பாடசாலைப் பருவகாலத்தில் பந்துவீச்சு சாதனை படைத்துப் பரிசு வாங்கியபோது...\nஅப்போதே இவரின் ரசிகன் நான்.. என் அப்பா என்னை அழைத்து சென்று முரளியை அறிமுகப்படுத்தி வைத்தார்.\nஉடனடியாக வாகனமோடிக் கொண்டே தெரிந்த (கிரிக்கெட் பற்றி,முரளி பற்றி, இந்த முடிவு பற்றி) பிரபலங்கள்,ஊடகவியலாளர்கள்,கிரிக்கெட் சபை நண்பர்கள் ஆகியோரிடம் கேட்டால் சிலர் அப்படியா என்றார்கள்.. சிலர் ஆமாம் என்று கவலைப் பட்டார்கள். சிலர் உறுதிப் படுத்தினார்கள்.\nஇது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் இருந்து வந்த தகவல்.\nஇன்னும் முரளி நேரடியாக எதுவும் அறிவிக்கவில்லையாம் என்பது ஆறுதல்.\nஇந்த செய்தி பொய்யாகிவிடக் கூடாதா என்று ஒரு நப்பாசை.\nஎன்றோ ஒருநாள் ஓய்வு பெறுவார் எனத் தெரியும்.. ஆனால் அந்த நாள் இப்படி சீக்கிரம் வருகிறதே என்பது மனதைப் பிசைகிறது.\n80,90களில் இருந்து எனக்கு நான் பார்த்து ரசித்து வந்த ஒவ்வொரு கிரிக்கெட் நாயகர்களாக ஓய்வுபெறும் போதும் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்கிறது.\nமுதலில் வெங்க்சர்க்கார்,அலன் போர்டர், மகாநாம,ஸ்டீவ் வோ,டீ சில்வா, ஷேன் வோர்ன், ஹெய்டன், கில்க்ரிஸ்ட், ஜோண்டி ரோட்ஸ், வசீம் அக்ரம்..\nஇதன் பின் இப்போதைய மூவர் இல்லாமல் கிரிக்கெட்டை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது..\nஇவர்கள் மூவரும் விளையாடாத ஆட்ட வகையான Twenty 20 போட்டிகள் பிடிக்காமல் போனதற்கும் இதுவே காரணமோ\nஇப்படி நான் சிறு வயதில்,பின்னர் பதின்ம வயதுகளில்,அதன் பின்னர் நான் வளர வளர என்னோடு வளர்ந்த இந்த நட்சத்திரங்கள் கிரிக்கெட் உலகிலிருந்து விலக விலகத் தான் எனக்கும் வயது போவதை உணர்கிறேன்.\nமுரளி ஓய்வு பெறுவதை அற��வித்திருக்கும் நேரம் மிகச் சரியானதே..\nஅணியை விட்டு நீ வேண்டாம்..நீ எமக்கு ஒரு சுமை என்று துரத்துவதை விட,அல்லது வேண்டா வெறுப்பாக அணியில் வைத்திருப்பதை விட உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிப்பதே உச்ச,உயரிய நட்சத்திரங்களின் இயல்பு,பெருந்தன்மை.\nநான் ரசித்த பெரும்பாலான வீரர்கள் அவ்வாறே நடந்திருக்கிறார்கள்.\n(நானும் நான் மிக நேசிக்கும்,ரசிக்கும் இந்த வானொலித் துறையிலிருந்து அவ்வாறே விலக விரும்புகிறேன்.. ஆனால் இப்போதைக்கு இல்லை )\nநீ போகாதே,.. நீ தேவை என்று மற்றவர்கள்,ரசிகர்கள்,சக வீரர்கள் எங்களை MISS பண்ணும் வகையிலேயே அந்த ஓய்வு அமைவதே சாதனையாளர்களுக்கு அழகு.\nமுரளி ஒரு உண்மையான அணி வீரர்.. உண்மையான சாதனையாளர்..\nமுரளிதரன் இப்போது அனேக பந்துவீச்சு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.\nடெஸ்டிலும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் கைப்பற்றிய விக்கெட்டுக்களை இன்னொருவர் முந்துவது எப்போதுமே நடக்காமல் போகலாம்..\nதானாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத ஒரு நல்ல மனிதர்.\n800 விக்கெட்டுக்களை அடைய இன்னும் எட்டு விக்கெட்டுகள் தேவைப்படும் நேரத்தில் தான் இந்திய அணியுடன் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.\nஅந்தப் போட்டியில் முரளி தேவையான எட்டு விக்கெட்டுக்களை எடுத்து சாதனை நாயகனாக விடைபெறுவாரா என்பதே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வி.\nஆனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் முரளி விளையாடுவார் என்பதே பிந்திய தகவல். இது ஒரு ஆறுதல்..\nமுரளி தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களின் படி ஓய்வின் பின்னர் இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என்றும் அதன் பின் உலகக் கிண்ணம் வரை விரும்பிய போட்டிகளில் விளையாட தேர்வாளர்கள் இடமளித்துள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.\nவிளம்பரங்கள்,கோடிக் கணக்கில் குவியும் பணம் என்பவற்றுக்காக அணியில் இளையவரின் இடத்தைத் தாமே எடுத்து துண்டு விரித்து அடம் பிடித்து இருந்து நாட்டாமை பண்ணும் பல முதிய முன்னாள் சாதனையாளர்களை விட முரளி பல்லாயிரம் மடங்கு மேலே..\nஅணித் தலைவர் சங்கக்காரவும் தேர்வாளர் குழுவின் தலைவர் அரவிந்தவும் முழுத் தொடரும் விளையாடிய பின் ஓய்வு பெறுமாறு கேட்டபோதும் தன்னால் நூறு சதவீத பலத்துடன் தொடர் ம���ழுவதும் பந்துவீச முடியுமோ என்று சந்தேகிப்பதாகக் குறிப்பிட்டு முதல் டெஸ்ட் போட்டியின் இறுதியில் விடைபெறுவதாக சொல்லியுள்ள முரளியின் ரசிகன் என்பது பெருமையாக உள்ளது.\nஅவர் எப்போதும் ஒரு கனவானாகவே இருந்துள்ளார்.\nமுன்பு தான் சுயநலவாதியாக தனது இடத்தை அணியில் நீண்ட காலம் வைத்திருக்கப் போவதில்லை என்று சொன்னது போல \"எப்போது போகப் போகிறாய்' என்று யாரும் கேட்க முதலே விலகுவதாக அறிவித்துள்ளார்..\nமுரளியை டெஸ்டில் நான் ரசிப்பது போல வேறெந்த வகையிலும் அதிகமாக ரசிப்பதில்லை..\nமீண்டும் இப்படி இளமை திரும்பாதா\nஇன்று இந்த செய்தியால் Mood போச்சு..\nஉலகக் கிண்ண எதிர்வு கூறல் பதிவு Cancelled..\nகானாவைக் கைகளால் தோற்கடித்து அரையிறுதி வந்த உருகுவே மண் கவ்வ வேண்டும்..\nat 7/06/2010 09:00:00 PM Labels: cricket, இலங்கை, ஓய்வு, கிரிக்கெட், சாதனை, முரளி, முரளிதரன்\nநானும் முரளி இல்லாமல் தவிக்கப் போகிறேன்.\nகிறிக்கற்றில் உங்களோடு எனக்கு நெருங்கிய ஒற்றுமையான விருப்பங்கள் இருப்பதால் என் உணர்வுகள் அப்படியே பதிவு முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன...\nமுரளியின் ஓய்வை அறிந்தபோது ஒரு வெறுமை உணர்வு வந்தது.\nகொஞ்ச நேரத்தில் அதை மறக்க முயன்றேன், இப்போது பதிவைப் படித்ததும் திரும்ப அதே சுமை...\nகிறிக்கற்றைத் தாண்டிய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் முரளிக்கு.\nஎத்தனையோ சர்ச்சைகளையும், சேறுபூசல்களையும், எரிச்சல்களையும் தாண்டி வந்த முரளிமீது எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு.\nநீங்க சனத்தை போட்டு தாளிக்கிறது முரளி கேள்விபட்டிருப்பார்.....அதுதான் நல்ல முடிவு எண்டு நீங்க சொல்லணும் எண்டு இந்த முடிவ எடுத்திருப்பார்....\nஎல்லோருக்கும் கவலை தரும் செய்தி தான் இது. ஆனால் சிங்கம் தன் பலம் இருக்கும் போது ஓய்வு பெறுவது தான் சிங்கத்துக்கும் பெருமை. முரளி அதை சரியாக செய்கின்றார் என நம்புகின்றேன். கவலையை ஒருபுறம் தள்ளி விட்டு ஒரு சாதனை தமிழனின் எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்து சொல்வோம்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமுரளியை பார்த்தாவது சிலர் திருந்த மாட்டாங்களா..... :(\nசில மாற்றங்களை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அண்ணா\nஉங்களைப்போல எனக்கும் கவலை கவலை கவலை\nஎனக்கு அரவிந்த ஓய்வுப் பெறப் பொது இப்படித்தான் இருந்தது. இனிமேல் கிரிக்கெட் ���ார்க்க மாட்டேனோ என்று கூட தோன்றியது. இப்போது முரளி எனக்கேதோ அவர் இன்னமும் மூன்று வருடமேனும் விளையாடுவார் என்றே தோன்றியது. இது எதிர்பாராதது.\nநானும் சிறுவயதில் கிரிக்கட் ரசிகன் தான் 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தைக் கட்டிலில் படுத்தபடி இரசிக்கும் வாய்ப்பு (சந்தர்ப்பம்...), காலில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு சில மாதங்கள் கட்டிலிலே மட்டுந்தான் என்காலங்கழிந்தது, அந்தச் சிறு பராயத்தில் நான் ஒரு கிரிக்கட் ரசிகனாகவே இருந்தேன். 1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் கலக்கிய அர்ஜீன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, களுவித்தாரண, அசங்க குருசிங்ஹ, முரளிதரன், வாஸ் என எனது அபிமான வீரர்களாக இலங்கையணி வீரர்கள்தான் அது முதல் இருந்து வந்தனர்.\nஏனோ தெரியவில்லை இந்த தலைசிறந்த வீரர்கள் ஓய்வு பெறப் பெற எனக்கும் கிரிக்கட் மீதான ஆர்வம் குறையத்தொடங்கியது (நேரம் மற்றும் இன்னபிற காரணங்களும் உள்ளடக்கம்), ஆனால் இன்றுவரை ஒரு போட்டியில் முரளி விளையாடுகிறார் என்றால் ஆர்வத்துடன் பார்ப்பேன்... முரளி உலகசாதனை படைக்க சில விக்கெட்டுக்கள் மட்டுமே எடுக்கவேண்டியிருக்கும் போட்டிகளை கட்டாயம் பார்த்தே தீருவேன்... அப்படி நான் விரும்பிய வீரர் ஓய்வு பெறுகிறார் என்றதும், மனது கொஞ்சம் பாரமாகிறது.... (முரளி எனது மனதில் தனி இடம் பெற இன்னொரு நாம் அனைவரும் “உணரும்” காரணமும் முக்கியமானது\nஅவரது எதிர்காலம் சிறக்கப் பிரார்த்திப்போம்\nஎனது அப்பாவின் ஆர்வத்தினால் நானும் கிரிக்கெட் கேட்க தொடங்கி (வன்னியில் டிவி பார்க்கமுடியாத காலம் அது)1996 உலக கோப்பை இலங்கை வென்றதன் பின் நான் இலங்கை ரசிகன் ஆனேன்.அப்பா இந்தியா ஆதரவு. அதனால் இலங்கை அணியின் எல்லா வீரர்களையும் அறிந்திருந்தாலும் சனத், முரளி இருவருமே இன்றுவரை அசைக்க முடியாத இடத்தில் என் மனதில். இரண்டுபேரு விளையாடும் போட்டி என்றால் அன்று பள்ளிக்கூடம் எனக்கு மட்டும் லீவு. இப்போது சனத் இல்லாத போட்டியில் முரளியும் இல்லை என்றால்.................. தலைக்கணமும் பந்தாவும் தான் ஒரு சாதனையாளன் என்ற ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்போது ஒரு சிநேக பார்வையும் பிழை விட்டாலும் கலங்காத சிரிப்பும் இனி பார்க்க முடியாது யாரிடமும். நேற்று வந்த வவ்வால்கள் போடுகிற ஆட்டத்திக்கு முன்னே முரளி ஒரு gentleman கிரிக்கெட்டில். வாழ்த்தி விடை கொடுப்போம் கண்ணீருடன்.\nமேற்கிந்தியத் தொடருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிவிடுவேன் என்று சொல்லியிருந்தார். இந்தியத் தொடர் அவசர அவசரமாகப் புகுத்தப்பட்டதும் அத்துடனேயே விலகுகிறார். எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. அந்த காலி டெஸ்ட் போட்டியில் முரளி ஆகக்குறைந்தது எட்டு விக்கெட்டாவது வீழ்த்தவேண்டும் என்ற ஆசையோடு முரளி எடுக்கிற கடைசி விக்கெட்டாக சச்சின் இருக்க வேண்டும் (என்ன தான் சச்சின் இல்லாவிட்டால் நான் கிரிக்கெட் பார்க்கமாட்டேன் என்றாலும்) என்றொரு நப்பாசையும் இருக்கிறது.\nஅண்ணா இப்படி ஒரு பதிவ ஏன் அண்ணா போட்டீங்க. ரொம்ப கஸ்டமா இருக்கு. ஏலவே முரளியின் முடிவால் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு இப்பதிவு இன்னும் கஸ்டமா இருக்கு அண்ணா.உண்மையிலயே கஸ்டமா இருக்கு. முரளி தன் முடிவை மாற்ற வாய்ப்பே இல்லையா..\nஎன்னைப்பொறுத்தவரையில் முரளியின் முடிவு வரவேற்கத்தக்கதே. சிறந்தமுடிவும்கூட\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் மேட்ச் முரளி விளையாடினால் 1000 விக்கட்டுகளை அள்ளியிருப்பார்.சனத் ஆடும் லெவனில் விளையாடும்போது இவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95805", "date_download": "2018-06-25T08:17:23Z", "digest": "sha1:44NPUOPRXXOEH6VUCN7HN3PW3YWEAHNK", "length": 26499, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "Pak , need not teach lessons for India : Krishna slams | பாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு| Dinamalar", "raw_content": "\nபாடம் கற்றுக்கொடுக்க வேண்டாம் : பாகிஸ்தானுக்கு கிருஷ்ணா கண்டிப்பு\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nநியூயார்க் : மனித உரிமை பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை என மத்திய அமைச்சர் கிருஷ்ணா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்.\nஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்தும், காஷ்மீருக்கு சுயநிர்ணயம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பேசினார். இதற்கிடையே நேற்று ஐ.நா., பொது சபையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். அவர் பேசியதாவது: காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், காஷ்மீரை குறி வைத்து செயல்படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுவதற்கு பாகிஸ்தான் அனுமதியளிக்கக் கூடாது. பாகிஸ்தான் கொடுத்துள்ள வாக்குறுதி படி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். ஜனநாயகம் குறித்தும், மனித உரிமை குறித்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பாடம் நடத்த தேவையில்லை. அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல உறவை பேணிக் காக்க உறுதி பூண்டுள்ளது. இந்தியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை துவங்குவதற்குரிய சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை - சேலம் பசுமை வழிச்சாலை: பொதுமக்களிடம் கருத்து ... ஜூன் 24,2018 21\nதுடிப்பான அதிகாரிகளுக்கே பதவி உயர்வு; ஐ.ஏ.எஸ்., ... ஜூன் 24,2018 10\nகோவிலில் ஆகம விதி மீறலா ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் ... ஜூன் 24,2018 19\nவாராக்கடன் விளக்கம் அளிக்க 11 வங்கி தலைவர்கள் நாளை ... ஜூன் 24,2018 5\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியா முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் .நமது ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை இழந்து அவர்களை பிடித்தால் அந்த பயங்கரவாதிகளுக்கு உயர்தர பாதுகாப்புடன் பிரியாணியும் கொடுத்து உபசரிக்கிறீர்கள் .பாகிஸ்தான் ராணுவம் தினமும் எல்லையில் ஊடுருவிகிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை .பாகிஸ்தானுக்கு உதவுவதை முதலில் நிறுத்துங்கள் .நம் பணத்தை வாங்கி கொண்டு நமக்கே ஆட்டம் காண்பிக்கிறான் .பாகிஸ்தானை ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எப்படி இருக்கிறது என்றால் நாம் அவர்களிடம் பிச்சை எடுப்பது போல் உள்ளது .\nபேச்சல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனா நம்ப ஊருல நடக்கும் தேர்தல் கூத்துக்கு முன்னாடியே முஷரப்பு அடாவடி தேர்தல் நடத்தி இந்திய அரசியல் வாதிகளுக்கு முன்னோடியா இருந்திருக்குறாருன்ற உண்மையை கிருஷ்ணா மறந்துட்டாரு.\nவெங்கட்ராம் shrinivas - chennai,இந்தியா\nகையாலகாத அரசு, தனது கையாலகாத தனந்தை மறைபதற்காக, திசை திருப்பும் நோக்குடன், காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசியது. தன் தலையிலே தானே மண்ணை அள்ளி தூற்றிகொண்டது போலே. அப்சல் குரு, கசாப் போன்ற தேச துரோகிகளை, பொருக்கி பயல்களை உடனடியாக தூக்கிலிட்டு விட்டு வீராப்பு பேசுங்கள். இல்லைஎன்னில் நரேந்திர மோடி இடம் பிரதமர் பதவியை கொடுங்கள். ஒரே நாளில் நிறைவேற்றி விடுவர். அப்போது அதற்க்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்கள் , குஜராதில் நடந்தது போல. தேசத்தின் மீது கொஞ்சமாவது பற்று வையுங்கள். ஜெய் ஹிந்த்\n1948 Jan 30 ல் செய்த கொலையின் குற்றவாளியை கண்டுபிடித்து, கேஸ் நடத்தி, தீர்ப்பு சொல்லி, மரணதண்டனையும் 1949 Nov ல் நிறைவேற்றிய துடிப்புமிக்க இந்தியா அரசு எங்கே போயிற்று தற்போது இந்தியாவிற்கு எதிராக செயல் படும் தீவிரவாதிகள் கிடைத்த பிறகும் தூங்கும் அரசுக்கு, பாகிஸ்தான் எத்தனை பாடம் சொல்லி கொடுத்தாலும் இந்த ஓட்டு அரசியல்வாதிகளுக்கு புரியவே புரியாது. தலைவிதி\nநமது கிருஷ்ணா ரெம்பூ கூல். அதனால் கண்டவன் எல்லாம் நம்ப நாட்டை பத்தி கேவலமா பேசறான். இத கேக்றதுக்கு வலுவான மந்த்ரி இல்லை. வெட்கமாக உள்ளது\nசாத்தான் வேதம் ஓதுகிறது. சரியாக சொன்னிர்கள் கிருஷ்ணா அவர்களே.\nநம்ம பாராளுமன்றம் தாக்கினவன் மற்றும் அப்பாவி மக்களை கொன்ற கேடுகெட்ட தீவிரவாதிகளுக்கு பிரியாணி, மற்றும் ராஜஉபசாரம் செய்தால் பாகிஸ்தான் என்ன அல்குய்தா ஒசாமா பின்லேடன் கூட இந்தியாவிற்கு பாடம் எடுப்பான், நீ அதை கேட்டுக்கொள்ள வேண்டும். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு இறந்த என் இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு என்ன மரியாதை கொன்றவனுக்கு பிரியாணி, கொன்றப்பட்டவர்களின் குடும்பத்திற்கு கண்ணீர் மற்றும் துயரம். இந்தியாவில் இந்திய பிரஜை எங்கு வேண்டுமானாலும் சுத்திரமாக செல்லலாம். ஒரு இந்திய பிரஜையின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாத உன் கேடு கேட்ட அரசு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் கொல்லப்பட்டவர்களின் மனித உரிமை மீறப்படவில்லையா கொன்றவனுக்கு பிரியாணி, கொன்றப்பட்டவர்களின் குடும்பத்திற்கு கண்ணீர் மற்றும் துயரம். இந்தியாவில் இந்திய பிரஜை எங்கு வேண்டுமானாலும் சுத்திரமாக செல்லலாம். ஒரு இந்திய பிரஜையின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாத உன் கேடு கேட்ட அரசு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் கொல்லப்பட்டவர்களின் மனித உரிமை மீறப்படவில்லையா பாகிஸ்தான் உனக்கு மனித உரிமை பற்றி ஏன் பாடம் எடுக்க கூடாது பாகிஸ்தான் உனக்கு மனித உரிமை பற்றி ஏன் பாடம் எடுக்க கூடாது இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்து உன் கட்சி முதல் அமைச்சர் ஓமர் அப்துல்லா பேசினால் சரி, அதையே பாகிஸ்தான் சொன்னால் தவறா இந்திய பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் குறித்து உன் கட்சி முதல் அமைச்சர் ஓமர் அப்துல்லா பேசினால் சரி, அதையே பாகிஸ்தான் சொன்னால் தவறா முதலில் உன் கட்சி முதல் அமைச்சரை கண்டித்துவிட்டு பாகிஸ்தானை கண்டிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். ��ங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/medicines-for-Stone-in-the-kidney.html", "date_download": "2018-06-25T08:09:09Z", "digest": "sha1:S4HPSNBBXVLE24FSSTKW2L6UJ7EBR37F", "length": 13692, "nlines": 59, "source_domain": "www.tamilxp.com", "title": "சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! - Tamil Blog, Health tips, Technology News, Entrepreneur articles, Tamil Articles", "raw_content": "\nHome > Health > சிறுநீரகத்தில் கல்லா\nதலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.\nசிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.\nசிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.\nமுதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.\nபரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.\n5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகி��� வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.\nரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.\nபெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nசிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.\nபார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.\nமுள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nவெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.\nசிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-25T08:17:45Z", "digest": "sha1:YNE6CGZ5VOCBHSAJCND6N5GQAE5BVUQ6", "length": 8180, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஹோட்டல் | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்\nபோலந்தை வீட்டுக்கு அனுப்பிய கொலம்பியா\nபணமோசடி செய்தவர் தலைமறைவு:வவுனியாவில் சம்பவம்\nவரலாற்று முக்கியத்துவ தூபியை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nவவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது\nபணமோசடி செய்தவர் தலைமறைவு:வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது\nமன்னார் அஞ்சல் பணியாளர்கள் போராட்டத்தில் கைகோர்ப்பு\nமட்டக்களப்பு தபால் சேவை ஊழியர்களும் களத்தில் குதிப்பு\n16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்\nகாலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டபோது 16 உணவக உரிம...\nHutch பணிப்பாளர் சபைத் தலைவர் பதவியில் இருந்து இளைப்பாறுகிறார் லீ கா-ஷிங்\nHutch Sri Lanka மற்றும் முன்னர் Hutchison Global Communications என்ற பெயரில் அழைக்கப்பட்ட மொத்த காவிச்சேவை உள்ளிட்ட 3 மொ...\nஇனவாதத்தை தூண்டுபவர்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம் \nகுரு­ணாகல் - புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்க...\nதாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் ( காணொளி இணைப்பு )\nதாய்வானின் ஹுவாலின் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகாபூல் ஹோட்டலினுள் இடம்பெற்று வரும் துப்பாக்கித் தாக்குதல்\nஆப்கானிஸ்தானில், பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் துப்பாக்கித் தாக்குதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n52ஐ வளைக்க நினைத்த 25\nவியாபார நோக்கமாக டெல்லி சென்ற 52 வயது அமெரிக்கப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற கூகிள் நிறுவன அதிகாரியான 25 வயது இ...\nவடக்கு மக்களின் தேவைகளை அறிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசிய குழு\nவட மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேஷிய குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரத...\n9 அடி உயரமான இரு கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது\nகண்டி மாவில்மடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இருந்து ஒன்பது அடி உயரமுள்ள இரு கஞ்சா செட...\nஹோட்டல் Riu ஸ்ரீ லங்காவில் வெவ்வேறு சுவை உணவுகளை அனுபவியுங்கள்\n24 மணி நேர ஐந்து நட்சத்திர சகல அம்சங்களையும் கொண்ட Riu ஸ்ரீ லங்கா ஹோட்டல், வெவ்வேறு நாடுகளில் பல்வேறு உணவு வகைகளை தயாரித...\nமுன்னாள் போரா­ளியின் ஹோட்­டலில் அத்­து­மீறி நுழைந்து வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார்\nபுனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத...\nவரலாற்று முக்கியத்துவ தூபியை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nவவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது\nஐ.தே.க.வை வீழ்த்த வியூகம் வகுப்போம் - சந்திமவீரகொடி\nதபால் ஊழியர்களுடன் அரச நிறுவனங்களும் கைகோர்ப்பு\nகொத்­து­ரொட்டிப் பொதி­யை திறந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: கோழித்துண்டுகளுடன் இறந்த தவளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/23/", "date_download": "2018-06-25T08:14:42Z", "digest": "sha1:P4SSWE5JE77GV52NO74IB2COACMXACMX", "length": 24813, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஜனவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ்; புதிய ஆப் அறிமுகம்\nகடந்த வாரம் அறிமுகமான குறிபிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகமாகியுள்ளது.\nPosted in: மொபைல் செய்திகள்\nமுகப்பரு சிகிச்சையில் நடக்கும் முக்கியமான தவறுகள்\nஇன்று முகப்பரு என்பது பலருக்கும் காணப்படும் ஒரு சருமப் பிரச்சனையாக உள்ளது. பொதுவாக இந்தப் பிரச்சனை பதின்பருவத்தில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாகத் தொடங்குகிறது, ஆனால் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது. முகப்பருவைப் போக்க பல்வேறு\nPosted in: அழகு குறிப்புகள்\nநாளை ரத சப்தமி : என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nரத சப்தமி என்பது மாசி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தில் தான் சூரியன் உதித்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கலாச்சாரத்தில் சூரியனை வழிபடுவது மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. இந்த வருடம் நாளை புதன் கிழமை (24.01.2018) அன்று ரத சப்தமி கொண்டாடப் படுகிறது.\nகாஷ்யப முனிவரின் மனைவி பூரண கர்ப்பமாக உள்ள போது ஒரு நாள் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது கதவைத் த���ும் ஓசை கேட்டதும் அவள் சென்று பார்த்தாள். அங்கு ஒரு அந்தணர் பசிக்கு சாப்பிட ஏதும் தரச் சொல்லிக் கேட்டார். உடனே கொண்டு வருவதாகச் சொன்ன அதிதி பூரண கர்ப்பமாக இருந்ததால் மெதுவாகச் சென்று கணவருக்கு உணவு பரிமாறி முடித்த பின் அந்த அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள்.\nஅந்தணர் இவள் தாமதமாக வந்ததால் கோபமுற்று இவள் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான் என சாபம் கொடுத்தார். அவள் இதனால் அதிர்ச்சி அடைந்து கணவரிடம் விஷயத்தைக் கூறினாள். அவர் “இதற்காக வருந்த வேண்டாம். நான் அளிக்கும் அமிர்த மந்திரத்தினால் ஒளி பிரகாசமான மகன் உனக்கு பிறப்பான். அவன் என்றும் அழிவின்றி வாழ்வான்” என வரம் அளித்தார். அதன் படி அவளுக்கு சூரியன் மகனாக பிறந்தான்.\nசூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருவதால் ஏழாம் திதியான சப்தமி சூரியனுக்கு உகந்ததாகும் எனவும் மற்றொரு புராணம் தெரிவிக்கிறது.\nரத சப்தமி நாள் அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, கால்களில் இரண்டு, தோள்களில் இரண்டு என வைத்துக் கொண்டு காலை 7.30 மணிக்குள் ஸ்னானம் செய்ய வேண்டும். பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளும் எருக்கம் இலையில் அரிசியும் மஞ்சளும் வைத்துக் கொண்டு குளிக்க வேண்டும். ஆண்கள் வெறும் அரிசி மட்டும் வைத்தால் போதுமானது.\nஇந்த நாளில் செய்யப்படும் தானம் மற்றும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இன்று தொடங்கப்படும் தொழில் நன்கு வளரும். மற்றும் கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் கணவனை இழக்கும் நிலை ஏற்படாது என புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. ரத சப்தமி நாளில் சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என புராணங்கள் சொல்கின்றன.\nஆதாரங்களை கொடுத்து சிக்கிய அப்பல்லோ… மருத்துவ குழு கேட்கும் ஆணையம்… மருத்துவ குழு கேட்கும் ஆணையம்…\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவ குழுவை அமைத்துக்கொடுக்குமாறு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அப்போலோ சமர்ப்பித்த ஆவணங்கள், சிகிச்சைகள் குறித்த கோப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக்குழு தேவை என்று தெரிவித்துள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகுறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்\nநாம் சிந்தும் புன்னகையைவிட எந்த நகையும் உயர்ந்ததல்ல. மோனாலிசாவின் புன்னகை உலகத் தையே மயக்கியது. சிரிப்பு, நோய் போக்குகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தருகிறது. கவலையைக் களைகிறது. களைப்பைத் துரத்துகிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் க���ளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-25T07:56:46Z", "digest": "sha1:TJPBUVTFLJ3URGTYUZU5OZLHL3TLJ2ES", "length": 5545, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெப்ரி அட்கின்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெப்ரி அட்கின்சன் (Geoffrey Atkinson, பிறப்பு: சனவரி 29 1896, இறப்பு: செப்டம்பர் 1 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1930-1933 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜெப்ரி அட்கின்சன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 29 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=624741", "date_download": "2018-06-25T07:39:27Z", "digest": "sha1:KWWXEG6JG4E7XYZ3FZ4OVTFXUCGUXHYM", "length": 7352, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீடு!", "raw_content": "\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nமயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே ஒரு பில்லியன் டொலர் ஒதுக்கீடு\nயாழ். மலியிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.\nநோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ். காங்கேசந்துறை வீமன் காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கிவரும் நோர்வே தொடர்ந்தும் அந்தத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.\nஅந்த வகையில் மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசுகாதார நலன்புரி நிலையம் திறந்துவைப்பு\n‘நான் சிங்கள வீரன்‘ யாழ் மண்ணில் மைத்திரியின் தைரியம்\nமீண்டும் வாள்வெட்டு சம்பவம்: இளைஞன் காயம்\nமைத்திரி அவர்களே கலந்துரையாடும் நேரமா இது\nகாஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி விவகாரம்: தகவல் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு\nவிடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவவுனியா வியாபார நிலையத்தில் தீ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://attamil.com/news-id-north-korean-leader-kim-jong-un-arrives-in-singapore-for-summit5232.htm", "date_download": "2018-06-25T07:31:57Z", "digest": "sha1:FUMDUW42GKBT2Q4UBZCNKZLZWNPVD3RE", "length": 11302, "nlines": 80, "source_domain": "attamil.com", "title": "North Korean leader Kim Jong un arrives in Singapore for summit - Singapore Summit- Trump Kim Summit- Trump- சிங்கப்பூர் சந்திப்பு- டிரம்ப்- கிம் ஜாங் அன் | attamil.com |", "raw_content": "\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் பல்டி - இன்னும் அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கை\nஇளைஞர்களுக்கு அதிமுகவில் தான் எதிர்காலம் உண்டு: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்றவர் கைது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்\nஅமைதி பேச்சுவார்த்தை - வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் வந்தார் World News\nஅணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். #Singaporesummit #TrumpKimSummit\nவருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.\nஇதையடுத்து, அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.\nசிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.\nஉலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையை செய்தியாக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஊடகவியலாளர்கள் சிங்கப்பூரில் திரள்கின்றனர். இவர்கள் செய்திகளை சேகரிக்க மெரினா பே பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.\nஷாங்ரி-லா ஓட்டல் மற்றும் சென்ட்டோசா தீவுக்கு இடைப்பட்ட பகுதி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ அமைந்திருக்கும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளை 14-ம் தேதிவரை உச்சகட்ட பாதுகாப்புக்குரிய பகுதியாக சிங்கப்பூர் அரசு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளது.\nசந்திப்பு நடைபெறும் பகுதியின் வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வழியாக செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இப்பகுதிகளில் ஆயுதமேந்திய அரசு வாகனங்கள் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவெடிப்பொருட்கள், பெயின்ட், கொடிகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இப்பகுதிகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் பியாங்யாங் நகரில் இருந்து இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வழக்கமாக அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானத்தை தவிர்த்துவிட்டு, சீன அரசுக்கு சொந்தமான ‘போயிங் 747’ ரக பயணிகள் விமானம் மூலம் அவர் இங்கு வந்துள்ளார்.\nசிங்கப்பூர் விமான நிலையத்தில் கிம் ஜாங் அன்-ஐ அந்நாட்டு வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.\nஇதேபோல், கனடா நாட்டின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இன்னும், சில மணி நேரத்தில் அவர் இங்கு வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, கிம் ஜாங் அன்-னுடனான சந்திப்பை ஒருவேளைக்கான மருந்து என்று குறிப்பிட்ட டிரம்ப், ‘முதல் பேச்சிலேயே அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா இல்லையா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். பின்னர், இதற்காக நேரத்தை வீணடிக்க மாட்டேன். சமரசம் ஏற்படும் சூழல் உருவானால் கிம் ஜாங் அன்-னை பிறகு வாஷிங்டனுக்கு அழைத்துப் பேசவும் தயங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருந்த���ு நினைவிருக்கலாம். #Singaporesummit #KimJongUn #DonaldTrump #TrumpKimSummit\nTags : singapore summit,trump kim summit,trump,சிங்கப்பூர் சந்திப்பு,டிரம்ப்,கிம் ஜாங் அன்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\nஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்\nயாஷிகா ஆனந்த்துக்கு பிக்பாஸ் வீட்டில் மோசமான பட்டப்பெயர்\nபிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்\nசவுதியில் கார் ஓட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74540", "date_download": "2018-06-25T08:10:40Z", "digest": "sha1:2O55N3DT7BXJJLJDYE3IJOGEDDUH2NEV", "length": 12162, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Latcha Deepam festival at Kanchipuram ekambaranathar temple | காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் லட்சதீப விழா கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nகோவிலில் ஆகம விதி மீறலா\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்\nபல்லவ கால பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்\nதாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nபிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்\nமுத்துமாரியம்மன் கோவில் வைகாசி விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்\nசேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nகார்த்திகை கடைசி சோம வாரம்: ... வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் லட்சதீப விழா கோலாகலம்\nகாஞ்���ிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று நடந்த லட்சதீபதிருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், நான்காவது சோமவாரம், லட்சதீப திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று மாலை , லட்சதீப திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். சுவாமிக்கு\nமஹா அபிஷேகமும், 108சங்காபிஷேகமும், துாப தீப ஆராதனையும் நடந்தது.\nவாகன நெரிசல்: ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில், பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெறாததாலும், பிற பணிகள் நிறைவடைந்தும் பள்ளங்கள் மூடப்படாததாலும், கோவிலுக்கு வந்த வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nநடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஜூன் 25,2018\nநெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்\nகோவிலில் ஆகம விதி மீறலா ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு ஜூன் 25,2018\nதிருச்சி:ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை என, கோவில் அர்ச்சகர்கள் ... மேலும்\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம் ஜூன் 25,2018\nசேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே நடந்த, அக்னி வசந்த விழாவில், 150 அடி நீள துரியோதனன் சிலை படுகளம் ... மேலும்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை ஜூன் 25,2018\nஓசூர்: ஓசூர் வ.உ.சி., நகர் வலம்புரி விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 108 கோமாதா பூஜை ... மேலும்\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் ஜூன் 25,2018\nபுதுச்சேரி: முத்தியால்பேட்டை வீர ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் 20ம் ஆண்டு விஷ்ணு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/06/2.html", "date_download": "2018-06-25T07:56:15Z", "digest": "sha1:FGGVJRKUPX2WMMSZDPXKV26VYWTCXSDI", "length": 32632, "nlines": 383, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ப்ராண சக்தி - பகுதி 2", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப��புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஉலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போற...\nபழைய பஞ்சாங்கம் 22 -ஜூன் -2009\nகுரு பூர்ணிமா பகுதி - இரண்டு\nஇளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்\nபழைய பஞ்சாங்கம் 09-ஜூன்- 2009\nஇலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்...\nப்ராண சக்தி - பகுதி 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nப்ராண சக்தி - பகுதி 2\nப்ராணா என்பது ஏதோ ஒரு வஸ்து என எண்ணிடலாகாது. அது நமது உயிர்சக்தி என புரிதல்வேண்டும். உலகில் அசையும் பொருளுக்கும் அசையா பொருளுக்கும் ப்ராணனின் இருப்பே வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. உயிரின் மூலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் ப்ராணனை தொடர்ந்தால் சில தகவல்கள் கிடைக்கலாம்.\nப்ராணா என்பது உயிர்சக்தி என்றேன். இந்த உயிர்சக்தியை ரிஷிகளும், வேத சாஸ்திரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தவும், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தவும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். நிலைநிறுத்தும் செயலுக்கு ப்ரதிஷ்டா என பெயர். ப்ராணனை நிலைநிறுத்துதல் என்பதை ப்ராண பிரதிஷ்டா என்றனர்.\nப்ராண சக்தியின் வகைகளை தெரிந்து கொள்ளும் முன் ப்ராணாவின் உண்மை நிலையை கூறும் வேத மந்திரத்தை பற்றி காண்போம். ப்ராணனை ஒரு குறிப்பிட்ட 'இடத்தில்' நிலைநிறுத்த பயன்படும் மந்திரம் ப்ராணாவின் சிறப்பை கூறுகிறது.\nஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,\nப்ரஹ்ம் விஷ்ணு மஹேஸ்வரா: ரிஷய: ருக் யஜூஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி ||\nஸகல ஜதத் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹார காரிணி ப்ராண ஸக்தி:\nபிரம்மா,விஷ்ணு சிவனாகவும், வேத மந்திரங்களாகவும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றத்திற்கும், செயலுக்கும், அழிவுக்கும் (ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸ்ம்ஹாரம்) காரணம் ப்ராண சக்தியே.. அதுவே தெய்வ நிலையில் உன்னதமானது.\nஇதற்கு மேல் ஏதாவது ப்ராண சக்தியை பற்றி சொல்லவேண்டுமா ப்ராணனின் வகைகளை பார்ப்போம் வாருங்கள்.\nதலை உச்சியிலிருந்து கழுத்து பகுதியின் மையம் வரை உதாணனின் இருப்பிடம். நெருப்புக்கு இணையான சக்தி கொண்டது. நவ கிரகத்தில் சூரியன் இதை ஆட்சி செய்கிறார். அதிகமாக சிந்திக்கும் பொழ���தும் கோப உணர்வு ஏற்படும்பொழுதும் தலை பகுதி சூடாவது உதானனின் எதிர்செயலாகும். ப்ராண சக்தியால் உதானனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் நெருப்பின் மேல் ஈர்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தீபம் மற்றும் புனிதவேள்வி நெருப்பு இவர்களை கவரும் செயலில் தளர்வாகவும், பேச்சில் விரைவாகவும் இருப்பார்கள்.\nகழுத்தின் மையத்திலிருந்து மார்பு பகுதிவரை ப்ராணனின் இருப்பிடம் . பலர் ப்ராணன் என்பது மூச்சு என தவறாக உருவகிக்கிறார்கள். பிராணன் பிரபஞ்சத்திலிருந்து உடலுக்குள் வருவதற்கும், உடலிலிருந்து வெளியேறுவதர்க்கும் சுவாசத்தை வாகனமாக பயன்படுத்துகிறது. சிலருக்கு இது வியப்பான மற்றும் புதிய தகவலாக இருக்கலாம். மயக்கமுற்ற நிலையில் இருப்பவர்களுக்கு செயற்கை முறையில் சுவாசம் கொடுப்பதை பார்த்திருக்கலாம் மயக்கமுற்றவர் சுவாசம் எடுக்க முடியாவிட்டாலும் ப்ராணன் வெளியிலிருந்து செயற்கை சுவாசம் மூலம் உள்ளே செல்கிறது. இதே செயற்கை சுவாசத்தை இறந்த உடலில் பொருத்தினால் ஏன் இறந்த உடல் சுவாசம் எடுப்பதில்லை. காரணம் இறந்த உடலில் பிராணன் இல்லை. இதன் மூலம் ப்ராணன் வேறு, மூச்சு வேறு என உணருங்கள்.\nஇதை உணர்பவர்கள் இனிமேலாவது ப்ராணாயாமம் என்பதை மூச்சுப்பயிற்சி என மொழிபெயர்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பஞ்ச பூதத்தில் காற்றின் செயலை செய்கிறது ப்ராணன். நவ கிரகத்தில் சந்திரன் மற்றும் புதன் இதை குறிக்கிறது. உடலுக்குள் செல்லும் ப்ராணன் சந்திரனின் ஆதிக்கமும், உடலுக்குள் இருந்து வெளியே செல்லும் ப்ராணன் புதனின் ஆதிக்கமும் கொண்டது. அதிக எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது சுவாசம் அதிகமாக வருவதும், எண்ணங்களற்ற நிலையில் குறைந்து இருப்பதும் ப்ராணனின் செயலை குறிக்கும். காற்றின் மேல் மோகம் கொண்டவர்களாக ப்ராணனின் ஆதிக்கம் கொண்டவர்கள் இருப்பார்கள். நெருக்கமாக இருப்பதும், ஒரே இடத்தில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் எண்ணங்களில் வேகம் கொண்டவர்கள். அலைகடல் மற்றும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்கள் இவர்களை கவரும்.\nமார்பின் மையத்திலிருந்து நாபி பகுதிவரை சமானனின் இருப்பிடமாக விளங்குகிறது. நீர் என்னும் பஞ்ச பூதத் தன்மையை சார்ந்தது. நீர் எவ்வாறு சமதளத்தை நோக்கி சென்று சமநிலை அடையுமோ அது போன்ற செயலை உடலுக்கு வழங்குகிறது. உடலின் சுவாசம், ஜீரணம், இன பெருக்கம் போன்ற செயல்கள் சிறப்பாக இருக்க இதன் செயல் பேருதவியாக இருக்கும். அஜீரணம் ஏற்படும் பொழுது செரிக்கப்படாத உணவை உணவுக்குழாய் மூலம் மேல்நோக்கி அதிக விசையுடன் செலுத்தும் பணி சமானனுடையதே ஆகும். செரிக்கப்படாத உணவை உடலைவிட்டு வெளியேற்றி உடலை சமநிலைபடுத்துவது போல பல உடல் செயல்களில் சமானனின் பங்கு உண்டு. நவ கிரகத்தில் சனியின் தன்மையாக செயல்படுகிறது. ப்ராணனில் சமானனின் ஆதிக்கம் கொண்டவர்கள் நேர்மையானவர்களாகவும், யாருக்கும் பாரபட்சமின்றி முடிவெடுப்பவர்களாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அருவிகள் , ஆறுகள் இவர்களை கவரும் இயற்கையான விஷயங்களாகும்.\nநாபிப்பகுதியிலிருந்து மர்மஸ்தானத்திற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதிவரை அபானாவின் இடமாகும். பஞ்ச பூதத்தில் மண் தன்மையையும், நவகிரகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் குறிக்கும். நுரையீரல் சுவாசித்தல், உடலில் கழிவுப்பொருட்கள் வெளியேறுதல் போன்றவற்றிற்க்கும் காரணமாக இருப்பது அபானன். இனப்பெருக்கத்திற்காக மனதிலும், உடலும் ஓர் மாற்றத்தை உண்டாக்குவதில் அபானனின் பங்குஅதிகம். மனிதன் பிறந்து வளர்ச்சி அடையும் பொழுது பிற ப்ராணன்களை காட்டிலும் அபானன் அதிக அளவில் செயல்படுகிறது. புதிய சிந்தனை - கவிதை - ஓவியம் நாட்டியம் - சமூக புரட்சி போன்றவை அபானனின் ஆதிக்கம் கொண்டவர்களின் செயல்களாகும். காடுகள் இவர்களை கவரும் இயற்கை தன்மைகள் ஆகும்.\nஉடல் எங்கும் வியாபித்து இருப்பதால் இது வியானா என அழைகப்படுகிறது. தலை முதல் பாதம் வரை வியானா செயல்படுகிறது. ப்ராணனின் பிற பிரிவுகளுக்கு ஆற்றலை கடத்தும் பொருளாகவும், ப்ராண சக்தியை சமநிலையில் வைத்திருப்பதும் இதன் பணிகளாகும். தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது முதலில் தோன்றும் ப்ராணவகை வியானாவாகும். இதற்கு பிறகுதான் பிற நான்கு பிரிவுகளும் உருவாகிறது. இறக்கும் சமயத்தில் ப்ராணா வெளியேறிய உடன் உடல் செயல் முடிவடைகிறது. இறப்பிற்கு பின் குறைந்தது 48 மணி நேரத்திற்கு பிறகுதான் வியானா வெளியேறும். முதலில் உடலில் நுழைவதும் கடைசியில் உடலை விட்டு நீங்குவதும் வியானாவின் தன்மையாகும். பஞ்ச பூதத்தில் ஆகாயத்தின் தன்மையும், நவகிரகத்தில் குருவும் வியானாவை பிரதிபலிக்கிறார்கள்.\nஅமைதியான மனநிலையும், எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றமற்ற மனநிலையும் வியானா ஆதிக்கம் கொண்டவர்களின்நிலையாகும். வியானா முழுமையான செயல் நிலையில் இருப்பவர்கள் உடல் ஒளிரும் தன்மையில் இருப்பதையும் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் ஆனந்தத்தையும் உணர முடியும். வெண்மேகங்கள் இல்லாத நீலவானம், மழைநின்றவுடன் இருக்கும் புதிய சூழ்நிலை போன்றவை வியானாவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த இயற்கை விஷயங்கள்.\nபஞ்ச ப்ராணன்கள் பற்றிய விளக்கம் உங்களை பல சிந்தனைக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன். ப்ராணனின் ஆதிக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் குணமும் , செயலும் வேறுபடுவதை உணரலாம். ஆன்ம விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் பஞ்ச பிராணன்களை சமநிலையில் வைத்திருப்பார்கள். அவர்கள் இயற்கை சூழ்நிலையான கடல், மலை, வானம் மற்றும் ஆறுகளின் அருகில் வசிப்பதை விரும்புகின்றார்கள். இவர்களுக்கு வியானன் சிறப்பாக செயல்படுவதால் கண்களிலும், உடலிலும் ஒளிவீசும் தன்மை ஏற்படும். இதைக் கொண்டு அவர்களின் ப்ராண நிலை சமநிலையில் இருப்பதை உணரலாம்.\nஹட யோகத்தில் ப்ராணனை நல்வழிப்படுத்தும் பயிற்சியே ப்ராணாயாமம் எனப்படுகிறது. யாமம் என்பதற்கு செம்மையாக்குதல் - நிலைப்படுத்துதல் எனப்பொருள். நாடி, சுத்தி, ஷண்முகி முத்ரா ப்ராணாயாமம் மற்றும் பல உயர்நிலை ப்ராணயாம பயிற்சிகள் ப்ராணனை நெறிப்படுத்த உதவுகிறது. நவக்கிரக தியானம் ப்ராணனை, பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்து உயர்நிலைக்கு உயர்த்துகிறது. என்னிடம் யோக பயிற்சி கற்றவர்கள் ப்ராணனின் தன்மையை சிறிதேனும் உணர்ந்திருப்பார்கள்.\nஹடயோகம் மட்டுமல்ல கர்மயோகமும், பக்தியோகமும் ப்ராணனை நல்வழிப்படுத்தும் சிறந்த வழிகளாகும். ப்ராணனின் நாத வடிவமான ஒளி வடிவமே 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதிலிருந்துதான் பிரபஞ்சமும் நாமும் உருவானோம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ராண சக்தியை பற்றி கூறுவதை காட்டிலும் அதை உணர்ந்தால் பிறவிப் பயனை அடையலாம். அனைத்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் ப்ராண சக்தியை மையப்படுத்தியே இருக்கிறது. ப்ராணாவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அதை உணர முயற்சிப்பது. கண்ணில்லாதவன் ஒளியை வர்ணிப்பதாக சொல்லவேண்டும்.\nஇத்தகைய ப்ராண���ை உணர என்ன செய்யவேண்டும்\n\" ப்ராண சக்தியை உணர ப்ரணவ சக்தியை உச்சரி\nப்ராணனும் ப்ரணவமும் உன்னுள் உறைய\nஓம்காரம் எனும் நாதத்தை உணர்ந்த\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:31 AM\nவிளக்கம் ஆன்மீகம், ப்ராண சக்தி, வேதத்தின் கண்\nப்ராணனைப் பற்றி மேலோட்டமாகவே அறிந்திருந்தேன்., விவரமாக தந்தமைக்கும்/தருவதற்கும் நன்றி\n***ப்ராண சக்தியை உணர ப்ரணவ சக்தியை உச்சரி\nப்ராணனும் ப்ரணவமும் உன்னுள் உறைய\nஓம்காரம் எனும் நாதத்தை உணர்ந்த\nஉங்கள் பெயர்காரணம் இப்பொழுது புரிகிறது சுவாமி ஒரு வேளை இதற்காகத்தான் அகோரி பாபாக்கள் சுடுகாடு சென்று த்யானம் செய்து நாற்பத்திஎட்டு மணி நேரத்தில் இறந்தவர்களின் வியான பிராண சக்தியை உணர்ந்து சமநிலை படுத்தி கொள்கிரர்களோ ஒரு வேளை இதற்காகத்தான் அகோரி பாபாக்கள் சுடுகாடு சென்று த்யானம் செய்து நாற்பத்திஎட்டு மணி நேரத்தில் இறந்தவர்களின் வியான பிராண சக்தியை உணர்ந்து சமநிலை படுத்தி கொள்கிரர்களோ அருமையான விஷயம் சுவாமி பிரானாவை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆசை\nதினமும் ஒரு முறையேனும் \"PK\" செய்யவேண்டும் :)\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/23/", "date_download": "2018-06-25T08:20:57Z", "digest": "sha1:SPZAPCOCFNDYMI5W7BX3TEQTCUQD4PJL", "length": 38851, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "23 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅம்மா அதிமுக மார்ச் 1 ல் தொடங்கும் தினகரன் விட்டு விலகும் சசிகலா விசுவாசிகள்\nஅம்மா அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சியை மார்ச் 1-ந் தேதி தினகரன் தொடங்க உள்ளார். அவரது இந்த முடிவில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா விசுவாசிகள் பலரும் அதிமுகவுக்கே திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அண்ணா தி.மு.கவில் மீண்டும் கோலோச்சலாம் என்ற கனவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சசிகலா சொந்தங்கள். உண்மையான தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். ஜெயா டி.வியும் நமது\nPosted in: அரசியல் செய்திகள்\nகமல் கட்சியின் கொள்கை.. உங்களுக்குப் புரிஞ்சுதா, இல்லையா\nதரமான கல்வியும் சாதி ஒழிப்பும் தான் கமல் கட்சியின் கொள்கை ஜல்லிகட்டு போராட்டத்தை சர்வதேச தமிழர்��ன் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் கமல்ஹாசன். தமிழர்களை அநாகரிக வார்த்தைகளால் டுவிட்டரில் சுப்பிரமணிய சுவாமி வசைபாடிய போது\nPosted in: அரசியல் செய்திகள்\nபுதிய இடம் தரும் பயம் (Agoraphobia)\nஓய்வுக்கு வீடுதான் சொர்க்கம். வீட்டில் இருக்கும்போது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால், ஒருவர் வீட்டிலேயே தனியாக அதிக நேரத்தைச் செலவழித்து வெளியே செல்லப் பயப்படுவதே அகோராபோபியாவாகும். புதிதாக ஓரிடத்துக்குச் சென்றால் அங்கே அவர்களால் நீண்ட நேரம் இருக்க முடியாது. ஏதும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்துகொண்டே இருப்பார்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nகர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி\nநம்முடைய முதல் உறவு அம்மா. வாழ்க்கையின் வாசலை முதன் முதலாக நமக்காகத் திறந்தவள். உதடுகள் உறவாடி உருவாக்கிடும் முதல் சொல் அம்மா.\nசொற்களுக்குப் பொருள் தேடுகிறோம். முதல் சொல்லான அம்மாவுக்கு இணையான பொருளை இன்னமும் தேடிக்கொண்டி ருக்கிறோம். இந்த உண்மையை அடிப்படையாக வைத்துதான் நம் சக்தியின் ஆதாரத்தை அறிகிறோம். அதுவே அன்னை பராசக்தி. எல்லாவற்றிலும் சக்தி இருக்கிறது என்றால், அங்கே எல்லாவற்றிலும் அன்னை இருக்கிறாள் என்றுதான் அர்த்தம். ஆண் – பெண் தத்துவத்தின் அடிப்படையிலும் அன்னை சக்தியே இருக்கிறாள். முழுக்க முழுக்க எதுவுமே எந்தவோர் ஆணின் ஆதிக்கத்திலும் இருந்ததில்லை. எல்லாவற்றிலும் அன்னையே நிறைந்திருக்கிறாள். இப்படியான உண்மையை உணர்ந்தோரால் மட்டுமே உலக நாயகியை அணுக முடியும்.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது நாமறிந்ததே. அந்த அன்னையில் பிதாவையும், தந்தையிடம் அன்னையையும் எப்போது கண்டுணர்கிறோமோ, அப்போது அன்னையின் சக்தியை சாந்நித்தியத்தை பரிபூரணமாக அறியலாம்.\n‘மனம், மொழி, மெய்யாலே தினம் உன்னை வணங்க’ எனும் பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். அதைக்கொண்டே நாமும் தொடங்குவோம். மனம் மறைந்திருப்பது எங்கே என்பது தெரியாது. மெய் என்பது உடம்பைக் குறிப்பது. மொழி ஒன்றுதான் இணைக்கும் வழியில் இணைந்திருப்பது. அந்த மொழியே அன்னை கலைவாணி.\nபராசக்தி தன்னை மூன்று நிலைகளில் வடிவமைத்துக்கொண்டாள். கலைவாணியாக, திருமகளாக, உமையாம்பிகையாக உருவெடுத்தாள்.\nபிரம்மதேவனின் நாயகி கலைவாணி. ஒலியைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டவள், பிரம்மதேவனின் நாக்கில் அமர்ந்தாள். மொழிகள் தோன்றின; மக்களிடையே புரிதலும் தோன்றியது. மொழி வளர்ந்தது. இலக்கண இலக்கியங்கள் தோன்றின. அறிவை வளர்த்துக்கொள்ள ஒரு தனிப்பாதையை மொழி உருவாக்கிக் கொடுத்தது. அறியாமையை விரட்டிய அறிவு, அறிஞர்களை, கவிஞர்களை, கலைஞர்களை உருவாக்கியது.\nபிரம்மனின் படைப்பில் உருவான உயிர்களின் நாக்குகளில் மொழி மட்டுமல்ல, சுவையுணர்வும் சேர்ந்தி ருந்தது. உணவைப் பக்குவப்படுத்தி உண்ணும் பழக்கமும் நேர்ந்தது. நாக்கு நலமாக இருந்தால் இந்த உடலும் நலமாக இருக்கும். உடல் நலமில்லாதவரின் நாக்கை நீட்டச் சொல்லி, மருத்துவர் சோதனைகளைத் தொடங்குவார். நாக்கின் ருசியில் நள, பீம பாகங்கள் சிறந்தன. இதனை `வாயுணர்வின் சுவை’ என்கிறார் வள்ளுவர்.\nகலைமகளை `நாமகள்’ என்று வணங்கும் மாணிக்கவாசகர், ‘பொற்பமைந்த நாவேறு செல்வி’ என்றும் போற்றுகிறார்.\n`நாக்கை அடக்கிடு’ என்கிறார் வள்ளுவர். நாவை அடக்காவிட்டால், சொல்லால் இழுக்குப்பட்டு, அவமானப்படும் நிலை ஏற்படுமாம். நாவில் அன்னை இருக்கிறாள் என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே தவறான பேச்சைத் தவிர்க்க முடியும்.\nமனம், மொழி, மெய்யாலே ஆண்டவனை அடைவதற்கு முதன்மையானதும் இலகுவானது மான வழி, நாவை அடக்குவதே. மனதைக் கட்டுப்படுத்திட தவ நெறியில் சிறந்திருக்க வேண்டும். மெய் என்னும் உடல் உணர்வுகளைக் கட்டுப்படுத்திட யோக நெறிகளில் முழுப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாக்கை அடக்கிக் காக்க எந்தப் பயிற்சியும் தேவையில்லை; கட்டுப்பாடு மட்டுமே தேவை. அதுதான் முடிவதில்லை. அதற்காகத் தான் பாடல்களும், பாயிரங்களும் தோன்றின. சாத்திரத்தை நெறிப் படுத்த தோத்திரங்கள் தோன்றின.\nபேசக் கூடாததைப் பேசி வருவானேயாகில், கலைவாணி அவனைத் தண்டிக்கும் விதம் கடுமையானது. விக்கல் எடுக்குமாம். ‘தண்ணீர் வேண்டும்’ என்று கேட்கக் கூட முடியாதாம். நாக்கு உள்ளுக்குள் மடங்கிட, நெஞ்சடைத்துப் போகுமாம்.\nநாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். (குறள் 335)\nஇப்படியான விஷயத்தைச் சொல்லுமுன் `நல்லதைச் செய். நல்லதைச் சொல்’ என்றும் அறிவுறுத்தத் தவறவில்லை திருவள்ளுவர். ஆகவே, நா காப்போம்; குழந்தைகளுக்கும் அதைச் சொல்லித் தருவோம். அப்போது, நம் நாவில் சரஸ்வதி நற்றுணையாக அமர்ந்து அருள்பாலிப்பாள்.\nஅழகாக வெண் பட்டாடை உடுத்தி அன்னத்தில் அமர்ந்து, வீணையை மீட்டி நம்மை வாழ்த்தும் சரஸ்வதிதேவியே காளியாகிறாள், கற்பகாம்பிகை ஆகிறாள், கனகலட்சுமியாகவும் அருள்கிறாள்.\nஉஜ்ஜயினியில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க மூர்த்திகளில் ஒருவரான மகாகாலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இதுவொரு சக்தி பீடம். இங்கே அருளும் சரஸ்வதி தேவி காளி வடிவில் இருக்கிறாள். அவளின் திருப்பெயர் நீலகண்ட சரஸ்வதி. இந்த தேவி, அப்பகுதியில் வசித்த ஆடு மாடுகள் மேய்க்கும் இளைஞன் ஒருவனைக் கவிஞனாக்கினாள். அவரே மகாகவி காளிதாஸர். சரஸ்வதியை `ஸ்தாண்வீ தேவி’ என்று அழைப்பர். அதேபோல் மங்கள சண்டிகாதேவி, ஹரசித்தி அம்மன் என்றும் அன்னை வணங்கப்படுகிறாள்.\nவிசுவாமித்திரர் அரசராக இருந்தபோது, தன் தங்கை பாடலீக்காக ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே பாடலிபுத்ரம்; இன்றைய பாட்னா. இங்கே அக்கா, தங்கை வடிவங்களில் அன்னை சரஸ்வதி அருளாட்சி புரிகிறாள். `தமஸ்யாதேவி’ என்பது அவளுக்குரிய திருநாமம். மூத்த சகோதரி எழுந்தருளும் ஆலயத்துக்குப் படிபடன் தேவி மந்திர் என்றும், தங்கை அருளும் கோயிலைக் கோட்டி படன் தேவி மந்திர் என்றும் அழைக்கின்றனர். இங்கே காளியாக, லட்சுமியாக, கலைமகளாக நம் அன்னை வணங்கப்படுகிறாள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்னா எனும் நகரில் மலைக்கு மேல் சாரதாதேவியாக எழுந்தருளியுள்ளாள் அன்னை. இங்கே இவள் நடத்தும் அருளாடல்கள் அற்புதமானவை. இரவில் கோயில் நடை மூடப்பட்ட பிறகும், உள்ளே பூஜைகள் நடை பெறும் ஓசை கேட்குமாம். உள்ளிருந்து கேட்கும் மணியோசையை வெளியே தங்கியிருக்கும் பக்தர்கள் செவிமடுத்ததுண்டாம்.\nஆலா என்றொரு பக்தன் கோயிலுக்குள் இருந்து விடியும்வரை பூஜை நடத்துவானாம். இதையொட்டி இரவில் குன்றின் மேல் எழும்பும் பேரொளி ஒன்று கோயிலைச் சுற்றி வட்டமிடுமாம். பக்தர்கள் அந்தப் பேரொளியை பரவசத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அதேபோல், நள்ளிரவு தாண்டி மூன்று மணிக்கு மேல் எவராலும் விழித்திருக்க முடியாது; தூக்கம் தழுவிவிடுமாம். இந்த உறக்கத்தை ‘வீசதீகரண தரிசனம��’ என்று குறிப்பிடுகிறார்கள்.\nகாலையில் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் சந்தனக்காப்பில் சாரதை சிரித்துக்கொண்டிருப்பாளாம். இந்தக் கோயிலில் அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டு அது நிறைவேறினால், நாக்கின் நுனியை காணிக்கையாக்கும் பக்தர்களும் உண்டு.\nசொல்லும் பொருளுமாகத் திகழும் சத்திய லோகத்தின் நாயகியே நமக்கு ஸித்தியை அருள்பவள். முக்தியும் அந்த முக்திக்கு வித்தாகி முளைத்தெழும் புத்தியும் அவளே.\nதிருவானைக்காவில் அருளும் நம் அன்னை அகிலாண்டேஸ்வரி, ஒருநாள் தாம்பூலம் தரித்தபடியே கோயிலை வலம் வந்துகொண்டிருந்தாள்.\nஅங்கே ஒரு சமையற்காரன் உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலின் மடைப்பள்ளியில் பணிபுரிபவன். அவனை வித்யாவதி எழுப்பினாள். “வாயைத் திற” என்றாள். திறந்தான். தமது திருவாய்த் தாம்பூலத்தை அவனுக்கு அருளினாள். நாவன்மை வாய்த்தது அந்த மடைப்பள்ளி பணியாளனுக்கு. பிற்காலத்தில் உலகமே வியக்கும் உயர்ந்த கவிஞனானார். ஆம் அவர்தான் கவிகாளமேகம்; சிலேடை இலக்கியத்தின் செல்லச் சிநேகிதன்.\nபேசாத குழந்தையை முருகனைக் கொண்டு பேச வைத்தாள் அன்னை. அந்தக் குழந்தையே குமரகுருபரர். காசியில் மடம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்று குமரகுருபரர் பரிதவித்த நிலையில், அவர் டில்லி பாதுஷாவிடம் பேசுவதற்காக அவருக்கு இந்துஸ்தானி மொழியைக் கற்பித்தாளாம் அன்னை. அதன் பிறகு அவர் ஆற்றிய உரையைக் கேட்டு கம்ப ராமாயணத்தின் சுவையை அனுபவித்த துளசி தாஸர், ‘நாம சரீத மானஸ்’ எனும் பொக்கிஷத்தையும் அனுமன் சாலீசாவையும் அருளினார்\nஇப்படி காளிதாஸருக்கும், கவிகாளமேகத்துக்கும், குமரகுருபரருக்கும் அருள்புரிந்த தேவியே ஒட்டக்கூத்தனுக்கும் அருளிய நாயகியாய் கூத்தனூரிலும் அருள்பாலிக்கிறாள்.\n`காரார்குழலாள் கலைமகள் நன்றாய் என் நா இருக்க…’\nகந்தர் சஷ்டிக் கவசத்தில் உள்ள இந்த வரிகளை எத்தனை முறை படித்திருப்போம். நாமகள் நம் நாவில் குடியிருந்தால் தான் தெய்வ வணக்கத்தைப் பரிபூரணமாகச் செய்து மகிழ முடியும்.\nநாமும் நாமகளைப் பணிவோம். இதோ, பொதுத் தேர்வுகள் நெருங்குகின்றன. படித்தது மனதில் நிலைத்திட, மனதில் பதிந்தவை மறந்துவிடாதிருக்க, உங்கள் பிள்ளைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றிபெற அனு தினமும் கலைமகளைத் துதித்து வழிபட அவர்களு��்கு வழி காட்டுங்கள். நாவில் மட்டுமல்ல பிள்ளைகளின் மனதிலும் நிரந்தரமாகக் குடியேறி திருவருள் புரிவாள் கலைவாணி\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்க யாணைத்திற்\nகூடும் பசும் பொற் கொடியே\nகாடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ��ரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102010", "date_download": "2018-06-25T08:02:50Z", "digest": "sha1:WSKLSH42KU4F2WD4S5AXIGGX3VLX3PPJ", "length": 11733, "nlines": 116, "source_domain": "www.ibctamil.com", "title": "கடை உரிமையாளருக்கு மின்னல் வேகத்தில் காத்திருந்த அதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nகடை உரிமையாளருக்கு மின்னல் வேகத்தில் காத்திருந்த அதிர்ச்சி\nசம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் தலைக்கவசத்துடன் வந்த நபர்கள் கடையின் உரிமையாளர் அணிந்திருந்த 5பவுண் தங்கச்சங்கி���ியை அறுத்தெடுத்து மின்னல்வேகத்தில் உந்துருளியில் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றதாக கூறப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் நேற்று (13) இரவு 8.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகாரைதீவு 1 விபுலாநந்த வீதியலுள்ள விசுவலிங்கம் கோடீஸ்வரன்(வயது53) என்பவரின் பலசரக்குக்கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தடயங்களை அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது.\nஅம்பாறையிலிருந்து விசேட துப்பறியும் சோக்கோ பொலிசாரும் வந்து தடயங்களைப்பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.\nசந்தேகநபர் ஒருவரை உரிமையாளர் கோடீஸ்வரன் இனங்காட்டியுள்ளார். அவரைத்தேடிச் சென்றதும் அவர் தலைமறைவாகியுள்ளார்.\nபொலிசார் அவரைக்கண்டு பிடிப்பதற்காக வலைவிரித்துள்ளனர். பிரஸ்தாப நபர் ஏலவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையிலிருந்துவந்தவர் எனக்கூறப்படுகின்றது.\nசம்பவம் பற்றி கடைஉரிமையானர் வி.கோடீஸ்வரன் (53) கூறுகையில்,\n”அன்று இரவு 8.45மணியிருக்கும். நானும் உனது உதவியாளரும் கடையில் நின்றிருந்தோம். மோட்டார்சைக்கிளில் இருவர் வந்தனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தனர். ஒருவர் வீதியில் இயங்குநிலையில் மோட்டார்சைக்கிளில் நின்றார். மற்றவர் தலைக்கவசத்துடனேயே என்னிடம் 3 பிறிஸ்டல் கேட்டார். நான் பணத்தைப்பெற்றுக்கொண்டு கொடுத்தேன்.அதை வைக்க வெற்றுப்பெட்டியொன்று கேட்டார்.\nபெட்டியை எடுப்பதற்காக திரும்பியவேளை மின்னல்வேகத்தில் பாய்ந்து எனது கழுத்திலிருந்த மாலையை அறுத்துக்கொண்டு ஓடினார். நான் பின்னால் ஓடிப்போவதற்கிடையில் மோட்டார்சைக்கிளில் தயாராகவிருந்த நபர் இவரை ஏற்றிக்கொண்டு விர் என்று பறந்தார்.\nஎனது உதவியாளர் அவர்களை சிறிதுதூரம் துரத்திச்சென்றார். முடியவில்லை. அவர்கள் நேராக மாளிகைக்காட்டுப்பக்கம் ஓடித்தப்பினர். ஆனால் அவர்கள் லைற் போடவில்லை.பின் நம்பர் பிளேட்டை மறைத்து வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தார்கள். நான் மறுக��ம் சம்மாந்துறை சென்று பொலிசாரிடம் முறையிட்டேன்.” என்றார்.\nஅப்பகுதிகளிலுள்ள சிசிரிவி கமராக்களில் சிக்காத வகையிலே அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=9500", "date_download": "2018-06-25T08:20:59Z", "digest": "sha1:2CQAM5Y65QOFRI3ONNM2ZNN3KM4HIZ2S", "length": 3378, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க! – Karudan News", "raw_content": "\nHome > விளையாட்டு > பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் மாலிங்க\nwhere can i buy accutane in australia முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார்.\nbuy provigil europe இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்க காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் தொடர் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.\nbuy Gabapentin online overnight இதனாலே டி20 உலகக்கிண்ண தொடரின் போது தலைவர் பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்தும் விலகினார்.\nஅவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள 2வது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.\nஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஓய்வு\nநான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி ; முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2779&sid=a5fad4f3044636711e857b99470ed9f5", "date_download": "2018-06-25T08:05:38Z", "digest": "sha1:MGH5R7TMP7WSHO62VK2C2FT6FK7AIVQS", "length": 29165, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெருந்தன்மை... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவி���ல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் ���ாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செ���்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/09/3.html", "date_download": "2018-06-25T07:55:23Z", "digest": "sha1:THXZD5XAZMYFPRL55JOOBHXXGQKP3DYH", "length": 9820, "nlines": 63, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: காதல் மன்னன் - 3", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nகாதல் மன்னன் - 3\n(3) ஒருமித்த கருத்தொற்றுமையால் உண்டாகும் காதல்\nபெரும்பாலும் இந்த வகையான காதல், நல்ல மெச்சூரிட்டி, அறிவு முதிர்ச்சி, வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரே எண்ணம், சிந்தனை, கொள்கை கொண்ட ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படுவதாகும். திருமணம் ஆன தம்பதியருக்கு இடையே இவ்வகை காதல் ஏற்படுமாயின் மிகவும் சிறப்பாக இருக்கும். ஜகத்குரு ஆதி சங்கரர் தன்னுடைய அத்வைத தத்துவத்தை பரப்பி வரும்பொழுது, வேறு ஒரு தத்துவஞானியான (மீமாம்ச தத்துவஞானி) குமாரில பட்டரின் சீடரான மதன மிஸ்ராவுடன் ஒரு முறை தர்க்கம் செய்ய நேரிட்டது. மதன மிஸ்ராவின் மனைவி, உபய பாரதி, அவளும் ஒரு சிறந்த அறிவாளி, பட்டி மன்ற நீதிபதியாக தலைமை வகித்தார். 15 நாட்களாக தர்க்கம், விவாதம் நடந்து வந்தது. எங்கே கணவன் தோற்று விடுவானோ என்ற பயத்தில், உபய பாரதி விவாதத்தின் குறுக்கே நுழைந்து காமத்திற்கும், காதலுக்கும் என்ன வேறுபாடு என்று ஆதி சங்கரரிடம் கேட்டாள். அவளுக்கு நன்றாகத் தெரியும், இம்மாதிரியான கேள்விக்கு நிஜ பிரம்மாச்சாரியான ஜகத் குருவுக்கு பதில் சொல்ல இயலாது என்று, அவர் தோற்றால், கணவன் காப்பாற்றப்படுவான் என்ற எண்ணத்தில் கேட்கக் கூடாத அப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டாள். அதற்கு ஆதிசங்கரரோ நாளை பதில் சொல்வதாக, சொல்லி வாய்தா வாங்குகிறார். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வாய்தா வாங்கியதாக ஆதிசங்கரருடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது தெரிய வருகிறது. இன்றைய அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபிறகு அவர் ஞானதிருஷ்டியின் மூலமாக, பதில் அறிய விழைகிறார். அவருக்கு பதில் கிடைக்கவில்லை. சில விஷயங்களை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும், அது கடவுளுக்கு மட்டுமல்ல காமத்திற்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு வருகிறார். வேறு நாட்டு மன்னன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது பாம்பு கடித்து இறந்ததை தெரிந்து அவனுடைய உடலில் (கூடு விட்டு கூடு பாயும் வித்தையால்) நுழைந்து, அவனுடைய மனைவியுடன் ஓர் இரவு இருந்து விட்டு, மறு நாள் மீண்டும் தம் உடலில் புகுந்து, தர்க்கத்திற்கு வந்து காமத்திற்கும், காதலுக்கும் என்ன வேறுபாடு என்று கூறுகிறார். தர்க்கம் செய்த மன்னன் தோற்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி மன்னன் துறவறம் பூண்டு அவரின் பிரதான சீடர் ஆகிறார்.\nசங்கரரின் ஆய்வுப்படி, உண்மையான காதல் என்பது, காமத்தின் பூரண நிலை என்று சொல்கிறார். அதாவது திருமணத்திற்கு முன்பு, ஆண் பெண் சேர்க்கைக்கு முன்பு வரை இருப்பது காமம் தான்; காதல் அல்ல என்றும் தம்பதியர் உடலாலும், உள்ளத்தாலும், இரண்டற கலந்து, கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கருத்தொற்றுமையுடன் வாழும் வாழ்க்கையே சிறந்த காதல் வாழ்க்கையாகும் என்று சொல்கிறார். காமத்திற்கு பின்புதான் உண்மையான காதல் தொடங்குகிறது என்பதே அவருடைய வாதமாகும்.\nஇனி ஜோதிட ரீதியாக ஆராய்வோம். காதல் மன்னன் சுக்கிரனுக்கு, லக்னாதிபதியோ அல்லது ஏழாம் அதிபதியோ நட்பு கிரகமாக இருந்தால் இவ்வகை காதல் உண்டாகும். பெண்ணின் லக்னாதிபதியும், ஆணின் களத்திர ஸ்தானாதிபதியும் அல்லது ஆணின் லக்னாதிபதியும், பெண்ணின் களத்திர ஸ்தானாதிபதியும் நட்பு கிரகங்களாக இருப்பினும், இவ்வகை நெருக்கம் ஏற்படும்.\nகட்டுரையின் நிறைவாக நான் சொல்ல வருவது என்னவென்றால், திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கும் இளம் வயதினர், காதல் செய்யத் துடிப்பவர்கள், அவசரப்படாமல், திருமணம் வரை காத்திருந்து, திருமணத்திற்கு பின்பு, ஒருவரை ஒருவர் காதலிப்பதே சிறந்த காதல���க அமையும் என்று கூறி வாழ்த்தி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.\nLabels: அத்வைதம், ஆதிசங்கரர், காதல், காமம், தம்பதி\nகாதல் மன்னன் - 4\nகாதல் மன்னன் - 3\nகாதல் மன்னன் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-Unni-Menon/47", "date_download": "2018-06-25T08:16:58Z", "digest": "sha1:KZWKT2O6FAUDVWZSGWOVRUQXHKUBD47V", "length": 3509, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\n4 Students 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல்\nAiyanay Aiyanay ஐயனே ஐயனே உன்னிமேனன் Anthara sundhara sannidhi malaiyil அந்தர சுந்தர சன்னிதி மலையில்\nAiyanay Aiyanay ஐயனே ஐயனே உன்னிமேனன் Irumudi thaliyila eandhikkittu இருமுடி தலையில ஏந்திக்கிட்டு\nAiyanay Aiyanay ஐயனே ஐயனே உன்னிமேனன் Kaadumalai kavalaiyillai kallum mullum panjumethai காடுமலை கவலையில்லை கல்லும் முல்லும் பஞ்சுமெத்தை\nAiyanay Aiyanay ஐயனே ஐயனே உன்னிமேனன் Pambaa nadhi sindhaamai kandaa பம்பா நதி சிந்தாமணி கண்டா\nAiyanay Aiyanay ஐயனே ஐயனே உன்னிமேனன் Ulagaalum aiyan aiyappaa en உலகாலும் அய்யன் ஐய்யப்பா என்\nAiyanay Aiyanay ஐயனே ஐயனே உன்னிமேனன் Baavana sriguruvay baavana sriguruvay பாவன ஸ்ரீகுருவே பாவன ஸ்ரீகுருவே\nBenny Dayal பென்னிதயாள் Nagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா\nHaricharan ஹரிசரன் Ranjith இரஞ்ஜித்\nHariharan ஹரிஹரன் S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nIlayaraja இளையராஜா SankarMagadhevan சங்கர்மகாதேவன\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nK.Veeramani கே.வீரமணி Tippu திப்பு\nKarthi கார்த்தி TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் Unni Krishnan உன்னிகிருஷ்ணன்\nManicka Vinayagam மாணிக்கவிநாயகம் Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nMano மனோ Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T08:19:10Z", "digest": "sha1:42AKFRL34IVPAHVS26GN4C4MWZ4U3H6O", "length": 81102, "nlines": 1233, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வெள்ளம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் நிதியமைச்சரை சந்திக்கப் போவ��ாக கூறுதல்: பேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சுரேஷ் 12 அல்லது 18 ஆக குறைக்க வேண்டும் என்றார்[1]. அருண் ஜெட்லியுடன் பேசப் போவதாகவும் சொன்னார்[2]. ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார்[3]. ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்[4]. இவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள சம்பந்தங்கள், தொடர்புகள் மற்றும் உறவுகள் அறிந்தது தானே, அதனால், நிதியமைச்சரையே பார்ப்பது அல்லது பிரதம மந்திரியைப் பார்ப்பது, என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விசயம் இல்லை. ஆனால், சாதாரண மனிதனால் தான் முடியாது.\nதமிழக அமைச்சரின் விமர்சனம், கருத்து: இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 15வது கூட்டம், டில்லியில் 02-06-2017 அன்று நடைபெற்றது. இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது[5]. அதற்கு மிகவும் காட்டமாக, கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார்[6]. அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார். மேலும் இவர்களுக்கு ஆலோசனை கூற, உதவ மற்றும் கணக்கு-வழக்குகளைக் கவனித்துக் கொள்ள, மாற்றியமைக்க ஏராளமானோர் தயாராக உள்ளனர். இத்தகைய கோடானு-கோடீஸ்வரர்கள் ���ரிகுறைப்புப் பற்றி பேசுவது, மிரட்டுவது எல்லாமே போலித்தனம் தான். இனி மேலே குறிப்பிட்ட “உள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit]” பற்றி பார்ப்போம்.\nமதிப்பீடு, மதிப்பீடு செய்யும் முறை, முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் முறைகள், பிரச்சினைகள்: ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில் விலைப்பட்டி / இன்வாய்ஸ் இல்லாமல், வரிகட்டாமல் எதையும் விற்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருப்பதை வியாபாரிகள் அறிந்து கொண்டுள்ளார்கள். அதாவது சினிமாக்காரர்கள், டிக்கெட்டில் ரூ.100/- என்று போட்டால், உண்மையில் அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள் என்பது, பயனாளுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தயாரகிக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்ப சட்டங்களையும் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதன்படியே, ஜி.எஸ்.டி கவுன்சில் கீழ்கண்ட சரக்கு மற்று பொருட் உற்பத்தியின் நான்கு மாதிரி வரையறை சட்டங்கள் விவாதத்திற்கு வைத்து, ஏற்றுக்கொண்டது[7].\nஉள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit],\nவாட் / சென்வாட்”களிலிருந்து ஜி.எஸ்.டிக்கு மாறும் நிலையில் வரி அனுமதிக்கப்படும் நிலை / முறை [transition]\nவாட்/சென்வாட் முறையிலிருந்து, ஜி.எஸ்.டிக்கு வரும்போது, இருக்கின்ற பொருட்களின் மீதான வரி, 01-07-2017 முதல் எடுத்துக் கொண்டு உபயோகிக்க அளிக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. இந்த நிலைமாற்றத்திற்கு ஏதுவாக, கடைபிடிக்கக் கூடிய முறை/திட்டம் அறிவிக்க வேண்டியுள்ளது. பொதுவாக,\nவாங்கிய மூலப்பொருள் அப்படியே இருப்பது.\nஉற்பத்திற்கு அனுப்பப்பட்டு, உற்பத்தி முழும அடையாமல், தொழிற்சாலையில் இருப்பது,\nபூர்த்தியடைந்த பொருட்கள் அப்படியே இருப்பது.\nஎன்ற மூன்று நிலைகளில் இருக்கும் என்பதால், 30-06-2017 அன்று அதன் வைப்பை, கணக்கிட்டு, அவற்றின் எண்ணிக்கை, மதிப்பு, அவற்றில் வரிசெல்லுத்தப்பட்ட பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு, அதன் மேலுள்ள வரி முதலியவற்றை கலால்துறையில் கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, அது திரும்பக் கொடுக்கப்படும். அதனை 01-07-2017லிருந்து ஜி.எஸ்.டி கட்டும் போது, உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் பற்றியும் கமல் ஹஸன் போன்ற நடிகர்கள் சொல்வதில்லை.\nநடிகர்கள், நிஜவாழ்க்கையிலும் நடித்து ஏமாற்றி வருவது: சினிமாக்காரர்கள், நிஜவாழ்க்கையிலும் ஏமாற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை. திராவிட சித்தாந்திகள் சினிமா மூலம் தான் பிரபலம் ஆகி, பேசி-பேசியே மக்களை ஏமாற்றி 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். மது-மாது என்பதனை தமது வாழ்க்கையிலும், தொண்டர்களின் வாழ்க்கையிலும் சேர்த்து வைத்த புண்ணியவான்களே அவர்கள் தாம். பெரியார், அறிஞர், கலைஞர், மேதாவி, பிரஹஸ்பதி, மூதறிஞர், டாக்டர், பேராசிரியர், பெருங்கவிக்கோ, என்றெல்லாம் அடிமொழிகளை வைத்துக் கொண்டு, தான் தான் எல்லாமே அன்ற அகம்பாவத்தை வளர்த்தவர்களும் இவர்கள் தாம். இந்தியர்களை, குறிப்பாக தென்னாட்டவரை, அதிலும், தமிழகத்தவரை, அதிகமாகவே சினிமா போதையில் மூழ்கடித்து, கொள்ளைய்டித்தவர்கள் தாம் சினிமாக்காரர்கள். இன்றளவிலும், நடிகைகள் பின்னால் சுற்றுவது, பார்க்க கூட்டம் சேருவது, தொடுவதற்கு முயற்சிப்பது போன்ற அளவில் மக்களைக் கெடுத்து வைத்துள்ளார்கள். அடுத்தப் பெண்ணை தொடவேண்டும், கற்பழிக்க வேண்டும் போன்ற அருவருப்பான எண்ணங்களை வளர்த்தது, சினிமாக்காரர்கள் தாம். இப்பொழுதும், மது விசயத்தில் வேடம் போடுகிறார்கள், சினிமா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nசேவை வரி, ஜி.எஸ்.டி என்று எதுவாக இருந்தாலும், கமலுக்கு அலர்ஜி ஏன்: கமல் ஹஸனைப் பொறுத்த வரையில், இவ்விசயத்தில் என்ன பேசினாலும், அது அசிங்கம் தான். “சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது”, என்பது, அவரது வாழ்க்கை நன்றாகவே மெய்ப்பித்துள்ளது. எத்தனை நடிகைகள் சீரழிந்தார்கள், எத்தனை நடிகைகளுடன் தொடர்பு வைத்திருந்தார், கல்யாணம் ஆகாமலேயே இரண்டு பெண்களை பெற்றுக் கொண்டார்[8], நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்தார், மகளையும் ஆபாசமாக நடிக்க சம்மதித்துள்ளார், அம்மகளும் அப்பாவைப் போலவே, திருமணம் இல்லாமலேயே, குழந்தைப் பெற்றுக் கொள்ள தயார்[9] ஏன்றெல்லாம் பேசும் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ளார் எனும் போது, வரி விவகாரத்தில், இவர் தலையிடுவது அசிங்கமான செயலாகும். முன்பு, எங்கு, சேவை வரி வந்து விடுமோ என்று பயந்து, டநான் பணம் வாஙவில்லை, கொடுக்கவில்லை என்றெல்லாம் மாற்றி-மாற்றி பேசினார். வெள்ளத்தின் போது, மற்ற நடிகர்கள், லட்சங்களில் கொடுத்த போது, தன்னிடத்தில் பணம் இல்லை, அவ்வாறெல்லாம், பணம் கொடுக்க முடியாது என்று வெள்ளத்தின்போது, “பஞ்சப்பாட்டு” பாடியதும், எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கிறது..\n[1] தினமலர், சினிமாவை விட்டே விலகுவேன் – கமல் பகீர் அறிவிப்பு, ஜூன்.2, 2017. 18.14 IST.\n[3] தினகரன், அதிக ஜிஎஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம், 2017-06-03@ 00:38:00\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா\nகுறிச்சொற்கள்:அரசியல், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், சினிமா, சுருதி, செக்ஸ், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிவிலக்கு, வாழ்க்கை, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அசிங்கம், அமைச்சர், அமைப்பு, அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சரக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, சரக்கு வரி, சேவை, சேவை வரி, ஜி.எஸ்.டி, தொழிலாளர், தொழிலாளி, தொழில், பாலிவுட், பாலிஹுட், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, வாழ்க்கை, வெள்ளம், ஶ்ரீதேவி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது\nகமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது\nகமல் ஹஸனின் அறிக்கை: தன்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ‘நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று’ என்று தமிழக அரசை நோக்கி, தான் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], “நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்றுநான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும், மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவேமாட்டேன். எந்தநிலைமையிலும் என் கடமையைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்[3].\nஎன் வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலைதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்[4].\nஎன் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்புகிடைக்கும் போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது[5].\nஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம்[6]: இது நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்[7].\nமன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[8]: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள், தனிமனிதக் கோபங்களை தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[9].\nதனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம்[10]: வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலைய���ல் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்[11]. தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக் கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும்தான்“, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்[12].\nகமல காசனின் பிரச்சினை, கமல ஹாசனின் ஆசை, கமல் ஹஸனின் குழப்பம்: வயதாகி விட்டதால், அவ்வப்போது குழம்பிவிடுகிறார் போலும். கமல் ஹஸனுக்கு அகம்பாவம் அதிகமாகவே தான் இருந்து வந்துள்ளது. சென்ற மாதமே தீபாவளி விளம்பரம், நிதியுதவி நாடகம் முதலியவை இவரது முரண்பாடுகளை வெளிக்காட்டின. பாவம், எப்படி பணகஷ்டம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் பணக்காரன் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார். போதாத இடத்தில் பணத்தைக் கொட்டி மாட்டிக் கொண்டாரா அல்லது வேறெங்காவது செல்கிறதா என்று தெரியவில்லை. தான் என்ற மமதை தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைய நேர்ந்தது. இதனால், பல பெண்களை தேடியும் அமைதி கிடைக்கவில்லை, மாறாக ஒழுக்கம் தான் கெட்டது. “நல்ல நடிகன்” என்ற பெயருள்ளது, ஆனால், நடிப்பு ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, சுத்தத்தை, மன அமைதியைக் கொடுக்காது. சேவை என்று இறக்கி விட்ட பிறகு, சில ரசிகர்களின் உசுப்பல்களினால், அவ்வப்போது, அரசியல் ஆசை வருகிறது. தேசிய கட்சி ஒன்றில் சேரலாமா என்ற ஆசைக்கூட இருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் அவரை அதிகமாக குழப்பி விட்டிருக்கிறது. இப்பொழுது சொன்னதை, சொல்லவில்லை, “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைக்கு வந்துள்ளார்.\n[1] தமிழ்.இந்து, என்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து நற்பணி செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள், Published: December 7, 2015 14:43 ISTUpdated: December 7, 2015 19:15 IST.\n[3] தினத்தந்தி, ரசிகர்கள் தொடர்ந்து நற்பணிகள் செய்ய வேண்டும் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை, ம���ற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 3:15 AM IST\nபதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 12:55 AM IST.\n[6] நியூஸ்.7, ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம், Updated on December 07, 2015\n[8] வெப்துனியா, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன் – கமல் விளக்க அறிக்கை, திங்கள், டிசம்பர்.7, 2015, 16:28. IST..\n[9] தினமணி, புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 December 2015 12:12 AM IST.\n[10] விகடன், தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம், Posted Date : 15:07 (07/12/2015), Last updated : 15:07 (07/12/2015).\nகுறிச்சொற்கள்:கருப்புப் பணம், கோடி, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், ஜெயலலிதா, தண்ணீர், தமிழகம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நடிகை, பன்னீர் செல்வம், பிரித்துக் கொடுப்பது, புயல், மழை, மழை நீர், வரி, வரிப்பணம், வெள்ள நீர், வெள்ளம்\nகமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ சித்தாந்தம், நீர், புயல், வெள்ள நீர், வெள்ளம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச��சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், கு���ும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nதொடரும் திரிஷா கதைகள் - தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nபொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/19/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-25T08:18:34Z", "digest": "sha1:26ZB7MW3KG7P3KKOOL3PQU3U635NIXFL", "length": 31422, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்\n‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம்\nதெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார் குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். கட்சியில் அவர் நடிப்பு எடுபட��து. அவர் என்னைப் பதவியிலிருந்து தூக்குவதாகச் சொல்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவாரா குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். கட்சியில் அவர் நடிப்பு எடுபடாது. அவர் என்னைப் பதவியிலிருந்து தூக்குவதாகச் சொல்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவாரா\n‘‘குஷ்பு அப்படிக் குறிப்பிடவில்லை. ‘இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப் படுவார். எனக்கு டெல்லியிலிருந்து தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் திருநாவுக்கரசரைக் கடும் ஆத்திரத்தில் தள்ளியது. உடனே குஷ்புவைத் தாக்கும் போக்கில் தி.மு.க-வையும் குத்தியிருக்கிறார் அரசர். ‘தி.மு.க-விலிருந்து முட்டையாலும் செருப்பாலும் அடித்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு. அதேநிலை இப்போது காங்கிரஸ் கட்சியிலும் ஆகும்’ என்றதோடு, ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எனவே எந்தக் கட்சியுடனும் ஆயுட்காலக் கூட்டணி வைக்க முடியாது’ என்றும் பேசினார். வேண்டுமென்றே திருநாவுக்கரசர் இப்படியெல்லாம் பேசியதாக தி.மு.க-வினர் நினைக்கிறார்கள்.’’\n‘‘டெல்லி மேலிடம் என்ன நினைக்கிறது\n‘‘தமிழக விவகாரங்கள் குறித்து, ப.சிதம்பரத்திடம் ராகுல் ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில், ‘இப்போதைக்கு திருநாவுக்கரசரின் பதவியைப் பறிக்க வேண்டாம். வேண்டுமானால், அவருக்குக் கீழே நான்கு செயல் தலைவர்களை நியமிக்கலாம்’ என்ற முடிவுக்கு டெல்லி வந்துள்ளது. அதுவே, திருநாவுக்கரசருக்கு வைக்கப்படும் ‘செக்’தான். அதே நேரத்தில், மேலிட விவகாரங்களைக் கட்சித் தலைமையின் அனுமதியின்றி பொதுவில் பேசிய காரணத்துக்காக குஷ்புமீதும் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.’’\n‘‘திருப்பதியில் எடப்பாடியை ஒருவர் கடுமையாக அர்ச்சனை செய்திருக்கிறாரே\n‘‘மே 14-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். சேலத்திலிருந்து வேலூர் வழியாக காரில் சென்ற எடப்பாடியின் குடும்பம், அன்று இரவு திருமலையில் தங்கியது. அப்போது திருமலையில் இருக்கும் ஸ்ரீவராகசாமி கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றார் முதல்வர். கோயில் சார்பில் எடப்பாடிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். மூலவருக்கு ஆராதனை செய்யும் நேரத்தில், அங்கு பக்தர்கள் மத்தியில் நின்றிருந்த பட்டர் ஒருவர் திடீரென்று சாமியாடத் தொடங்கினார். அவர் போட்ட கூச்சலில் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி, சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்டார். சாமி ஆடியவர் ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஏதேதோ அருள்வாக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில், எடப்பாடியை ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். ‘எடப்பாடியை என்னை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல். தமிழ்நாட்டையே சீரழிச்சிட்டார் இந்த எடப்பாடி பழனிசாமி’ என்றெல்லாம் அவர் கத்த ஆரம்பித்ததும், அனைவரும் அதிர்ந்துவிட்டனர். எடப்பாடி முகமே மாறிவிட்டது. அவர் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், சாமி ஆடிய அந்த நபரை அகற்ற முயற்சி செய்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தால் அப்செட்டான எடப்பாடி, அதன்பிறகு யாரிடமும் முகம்கொடுத்துப் பேசவில்லையாம்.’’\n‘‘அந்த நபர் பெயர் ஸ்ரீராமுலு. அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். அவரும் வழக்கமாக திருப்பதிக்கு சாமி கும்பிடச் செல்வாராம். எடப்பாடியைப் பார்த்ததும் தனது கோபத்தைக் காட்டிவிட்டார் என்கிறார்கள். திருப்பதியில் இதுவரை வி.ஐ.பி-க்கள் வரும்போது இப்படி ஆனதில்லை. எனவே, இது எடப்பாடி பழனிசாமியின் எதிரணியினர் செய்த வேலையாக இருக்கலாம் என்கிறது ஆந்திர போலீஸ் தரப்பு. அந்த பக்தரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், ஆந்திர போலீஸ் நிதானமாக நடந்துகொண்டதாக எடப்பாடி நினைக்கிறார். ஆனால், ‘பக்தர்களிடம் நாங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வ தில்லை’ என்கிறது ஆந்திர போலீஸ். சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த முதல் உத்தரவு, இந்த சம்பவம் குறித்து விசாரித்து உளவுத்துறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதுதானாம்\n‘‘தி.மு.க சார்பு அணிகளின் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடந்த வாரத்தில் மூன்று நாள்கள் நடந்துள்ளதே\n‘‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ… அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்ப���ே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. அதுபோல, இலக்கிய அணியில் இப்போதெல்லாம் சுத்தமாக வருமானமே இல்லை. முன்பெல்லாம், இந்த அணிக்கு ஓரளவு மரியாதையும் இருந்தது; வருமானமும் இருந்தது. ஆனால், இப்போது இரண்டும் இல்லை. அதனால், ‘இந்த அணியின் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக அந்த அணியின் செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார். அதுபோலத் தொண்டரணி மாநிலச் செயலாளர் மாசிலாமணி, ‘தொண்டரணியின் யூனிபார்மாக இருக்கும் கறுப்பு-சிவப்பு உடையை மாற்றுங்கள்; அது பாண்ட் வாத்தியக்காரர்களைப் போல் இருக்கிறது. நீங்கள் ‘நமக்கு நாமே’ பயணம் போகும்போது 300 பேருக்கு புதிய உடை வாங்கிக் கொடுத்தீர்கள்… இப்போது அந்த 300 பேர் எங்கே ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. அதுபோல, இலக்கிய அணியில் இப்போதெல்லாம் சுத்தமாக வருமானமே இல்லை. முன்பெல்லாம், இந்த அணிக்கு ஓரளவு மரியாதையும் இருந்தது; வருமானமும் இருந்தது. ஆனால், இப்போது இரண்டும் இல்லை. அதனால், ‘இந்த அணியின் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக அந்த அணியின் செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார். அதுபோலத் தொண்டரணி மாநிலச் செயலாளர் மாசிலாமணி, ‘தொண்டரணியின் யூனிபார்மாக இருக்கும் கறுப்பு-சிவப்பு உடையை மாற்றுங்கள்; அது பாண்ட் வாத்தியக்காரர்களைப் போல் இருக்கிறது. நீங்கள் ‘நமக்கு நாமே’ பயணம் போகும்போது 300 பேருக்கு புதிய உடை வாங்கிக் கொடுத்தீர்கள்… இப்போது அந்த 300 பேர் எங்கே அவர்கள் அந்த உடையோடு போய்விட்டார்கள். அதையே, தொண்டரணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தால், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே’ என்று தெரிவித்தாராம். வர்த்தக அணியின் சார்பில் பேசிய காசி முத்துமாணிக்கம், ‘நீங்கள் இளைஞரணியை போலவே எல்லா அணிகளையும் வளர்க்க வேண்டும்’ என்றாராம். மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வைத்த குற்றச்சாட்டைக் கேட்டு ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம் அவர்கள் அந்த உடையோடு போய்விட்டார்கள். அதையே, தொண்டரணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தால், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே’ என்று தெரிவித்தாராம். வர்த்தக அணியின் சார்பில் பேசிய காசி முத்துமாணிக்கம், ‘நீங்கள் இளைஞரணியை போலவே எல்லா அணிகளையும் வளர்க்க வேண்டும்’ என்றாராம். மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வைத்த குற்றச்சாட்டைக் கேட்டு ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்\n‘‘கனிமொழி, ‘நான் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போனால், மகளிரணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை’ என்று குறிப்பிட் டாராம். ‘அப்படி நடந்தால் அதுபோன்ற மாவட்டப் பொறுப்பாளர்களை உடனே நீக்கிவிடுங்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மறுநாளே இரண்டு மாவட்டங்களின் பொறுப்பாளர்களை கனிமொழி நீக்கிவிட்டார்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Campus_News/4229/Mobile_processor_for_transfers_to_teachers_and_government_employees!.htm", "date_download": "2018-06-25T07:50:30Z", "digest": "sha1:UIXYLGWM2HPWM2CFCEX4AESIVOPQUOCX", "length": 5216, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Mobile processor for transfers to teachers and government employees! | ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இட மாறுதலுக்கான மொபைல் செயலி! - Kalvi Dinakaran", "raw_content": "\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இட மாறுதலுக்கான மொபைல் செயலி\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி (TN Mutual Transfer Mobile App) வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.\nஇந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் துறை வாரியாக தங்களது தகவல்களைப் பதிவு செய்யவும், துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும். மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியினை Google Play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nசிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு\nபுதிய பாடத்திட்ட நூல் விற்பனை ஆரம்பம்\nஸ்மார்ட் போன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம்\nபள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்\nஅரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்\nஆராய்ச்சிப் படிப்புகளில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்\nபோலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி\n‘டான்செட்’ தேர்வுத் தேதி மாற்றம்\nதொலைநிலைக் கல்விக்கு 3 பல்கலைக்கழகங்களுக்கே அனுமதி\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/08/blog-post_49.html", "date_download": "2018-06-25T07:46:31Z", "digest": "sha1:XRVRBFIY3D6LBJJWR57ZWO2LCNJZARDR", "length": 20116, "nlines": 218, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': இந்திய தேசியக்கொடியை", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 17 ஆகஸ்ட், 2017\n*இனியாவது புரிந்துகொள்ளுங்கள் NEET (நீட்) தேர்வு தமிழ்நாட்டை அழித்துவிடும் என்று*\nதமிழகத்தில் முறையான ஒற்றை சாளர முறையால் (Single Window System) & இடஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பெரு நகரங்கள் முதல் சிற்றூர் பள்ளிகளில் இருந்து சிறந்த முறையில் +2 தேர்வில் தேறியவர்கள், இந்த சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளில் இருந்தும், அதாவது FC/BC/MBC/SC/ST வகுப்புகளில் இருந்து தரம் வாய்ந்த மருத்துவர்கள் உருவாகுகிறார்கள்.\nஇந்த மாநிலத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமான *அரசு மருத்துவக் கல்லூரிகளும்* அதில் அதிகமான எண்ணிக்கையில் *(2555)* MBBS மருத்துவப் பட்டப்படிப்பும், அ���ற்கும் மேல் தமிழகம் முழுதும் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவதால், மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் சலுகைகளால் மருத்துவப் பட்ட மேல்படிப்பும் MD/MS/PGDiploma கிடைக்கின்றன.\nஇப்படி மருத்துவத்தை படித்தவர்கள் மூலம் தான், தரம் வாய்ந்த மருத்துவ வசதி மக்களுக்கு கிடைக்கிறது. மருத்துவர்களும் பல தனிப்பட்ட தனியார் மருத்துவமனைகளை தங்களது சொந்த ஊர்களில் உருவாக்கியுள்ளார்கள்.\nகுழந்தைகளுக்கான அனைத்து தடுப்பூசி திட்டங்களும் (*Vaccination*) தமிழ்நாட்டில் தான் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதனால் தான் MMR, IMR, Vaccination Coverage போன்ற அனைத்து மருத்துவ சுகாதார குறியீடுகளில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nதமிழ் நாடு - 21\nஇந்திய சராசரி : 40\n*Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்)*\nதமிழ் நாடு - 79\nஇந்திய சராசரி : 167\n*தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (Vaccination Coverage)*\nதமிழ் நாடு - 86.7% ;\nஇந்திய சராசரி : 51.2%\nஇந்த மூன்று குறியீடுகளிலும் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். குறிப்பாக மோடியின் குஜராத். அதே போல தமிழகத்திற்கும் இந்திய சராசரிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.\nஇந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை.\nஇந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வருகிற வெளிநாட்டவர்களில் 45% சதவீதம் பேர் வருவது சென்னைக்குத் தான்.\nஇந்தியா நாட்டுக்குள்ளேயே மருத்துவ வசதி தேடி வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களில் 40% சதவீதம் பேர் சென்னைக்குத் தான் வருகிறார்கள்.\n*இவை அனைத்தும் மத்திய அரசே தன் சுகாதாரத்துறை இணையதளத்தில் தரும் புள்ளிவிவரங்கள்.* திமுகவோ, அதிமுகவோ தருவதல்ல.\nஉத்தரப்பிரதேசத்தில் தமிழகத்தைப் போல மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம். ஆனால், சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் தொகையானது, தமிழகத்தைவிட மூன்றில் ஒரு மடங்கு தொகை குறைவு. அந்தத் தொகையிலும் பெரும்பகுதி, ஹிந்துத்துவா வலியுறுத்தும் ஆயுர் வேதம் போன்ற டுபாகூர் மாற்று மருத்துவ முறைகளுக்குத் தான் செலவிடப்படுகிறது. இத்தனைக்கும் மத்திய அரசு வட மாநிலங்களுக்கு தான் அதிக நிதியை ஒதுக்குகிறது. அவற்றை, கோசாலை, மாட்டுக்கு ஆம்புலன்ஸ், வேதகால அறிவியல் போன்ற பயன்படாத திட்டங்களுக்கு வெட்டி செலவு செய்கிறார்கள்.\nமேலும், வட ��ாநிலங்களில் முறையான பள்ளி/கல்லூரி படிப்பு பெறுபவர்கள் யார் இணையத்தில் உங்களுக்கு பிடித்தமான ஊரை தேர்ந்தெடுத்து அங்குள்ள மருத்துவர்களை தேடுங்கள். அவர்கள் யார் என்பதை அவர்கள் Surname சுலபமாக காட்டிக்கொடுத்துவிடும். வெறும் பெரும் நகரங்களை சேர்ந்த பணபலம் மிக்க உயர்வகுப்புகளை சேர்ந்தவர்களே மருத்துவராகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வடமாநில பெருநகரங்களில் அல்லது வெளிநாடு என செட்டிலாகி விடுகிறார்கள்.\nதமிழ்நாட்டைப் போல இந்தியாவின் எந்த மாநிலத்திலும், MBBS படித்த இளநிலை மருத்துவர்களுக்கு, அந்த மாநில கிராமங்களில் பணியாற்றினால், MD/MS/PGDiploma போன்ற மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு சலுகை என எந்த ஏற்பாடுகளும் கிடையாது. அதனால் அங்கெல்லாம், தரமான மருத்துவ வசதி என்பது பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இது போக தென்மாநிலங்களில் உள்ளது போல பரவலாக உள்ள கிருஸ்துவ மிஷினரிகளின் மருத்துவ சேவைகளும் வட மாநிலங்களில் மிக மிக குறைவு.\nஎனவே தான் *தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதில்லை, முன்னேறிய நாடுகளோடுத்தான் தான் ஒப்பிடுவேண்டும்* என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமெர்த்தியா சென் சொன்னார்.\n*நம் தமிழ் மாநில கல்வியின் தரத்தை அளவிட இந்தியாவில் எவனுக்கும் அறிவோ, அருகதையோ கிடையாது.* அவனவன் முதலில் அவன் மாநிலத்தை முன்னேற்றம் கொள்ளச் செய்யட்டும். அடுத்தவன் கல்வித்தரத்தை பற்றி வாய்கிழிய பேசுவோர்களின் சொந்த மாநிலங்கள், அவர்கள் கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லாம் எப்படி முடை நாற்றம் எடுத்து பிண வாடை வீசுகிறது என்று பாருங்கள்..\nஇந்திய தேசியக்கொடியை இதைவிட அவமரியாதை செய்ய\nஎந்த தேசத்து துரோகியாலும் முடியாது.\nமுரசொலி மாறன் பிறந்த தினம் (1934)\nஇந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)\nமுதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்��ோது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஆபாச சாமியாரை ஆதரிக்கும் பாஜக அரசு \nகாம வெறியும் பக்தி வெறியம்.\nதன்மானத்தை விட தற் பாதுகாப்பே முக்கியம்\nஇணைப்பு -அதிர்ச்சி - வேடிக்கை\nகடவுள் இல்லைனு யார் சொன்னா.....\nஇது ஒரு மோ(ச)டி டீலிங்\n\"பிக்பாஸ்\" ஒரு பிக் பிஸ்னஸ்\nஉங்கள் ஆண்டராய்ட் போனுக்கான அவசிய செயலிகள்.\nஇந்தியா 3.20 லட்சம் கோடிக்கு உயர்ந்தது\nஅடங்காத காளை எல்லாம் அடிமாடாய் போகிறதடா ......\nமூன்றாம்பிறை சீனுவும் டிஜிட்டல் இந்தியாவும்..\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2018-06-25T08:05:59Z", "digest": "sha1:NGECWG45OD7LY5ZLVCVHW3RH2RINWFQC", "length": 40597, "nlines": 264, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: பன்னிகுட்டியண்ணனும்....மலையாளியும்.....", "raw_content": "\nஆங்...சேட்டா இவிட வீடு உண்டுன்னு போர்டு உண்டே....\nஏண்டா பண்ணாடை என்ன பார்த்தா எப்படியிருக்கு\nஆங் சேட்டா..மலையாளத்தில அண்ணான்னு பறைஞ்சு..\nஆ...அப்படியா...மேல பறடா பன்னு தலையா..\nமேல மாடி காலியா இருக்கு வாடகை 1000ரூபாய், அட்வான்ஸ் 5000ரூபாய்...\nடேய்.....நாதாரி ஜன்னல்ல என்னடா பார்க்குற...\nஆ.....ஏட்டா பக்கத்து வீடு மலையாளியல்லோ\nஅது எப்படிடா நாதாரி வந்த முத நாளே எங்கங்க கொலை.யாளிக...அடச்சீ மலையாளிக....இருக்கிறதை மோப்பம் புடிக்கிறிங்க.....\nஆமாண்டா..... எங்களை பாத்தா உங்களுக்கு தமாசாதாண்டா இருக்கும்\nசரி அதவுடு என்ன பன்னிகிட்டு இருக்க\nஈரோட்டில போயி......திருச்சி அவிட ஒரு டீ கடையுன்டல்லே அது நம்ம கடையேட்டா....\nஊர்ல இருந்து வந்து எத்தனை நாள��ச்சு...\nஅதுக்குள்ள கடை போட்டுட்ட ஏ...இங்க தமிழ்நாடு வந்து கடை போடனுமா..ஊர்ல போடவேண்டியதுதானே\nஅய்ய சேட்டா மலையாளிக \"கட்டஞ்சாயா வீட்டிலையே வெச்சு குடிக்கும் டீ கடைக்கு வரமாட்டா.\nஅப்ப தமிழ்நாட்டுகாரனுக இளிச்சவாயனுக.... உங்களை நெனைச்சா கொலைவெறியா வருது....\n இந்த பாட்டை பற்றி மாத்ருபூமியில இசையை கெடுக்கிறாங்க தமிழனுக்கு ரசனையே இல்லையிங்கறது உண்மை\nடேய் நாதாரிகளா தமிழனுக்கு ரசனையில்லை அப்புறம் எதுக்குடா பூசுதாசு, நோனிவாசன், .....ன்னிகிருஷ்ணன், புத்ரா டேய்...கெரகம் புடிச்சனுவகுளா புடுங்கறதுக்கா இங்க வந்து பாட வர்றீங்க....\nஇல்லை சேட்டா தனுசுக்கு பாட வரலை எதுக்கு பாடனும்...\nஅப்படி கேள்வி கேக்குர நாதாரி உங்க சந்தோஸ் கிட்ட சொல்லுங்கடா...நினைத்து...நினைத்து...செவன் ஜி ரெயின்போகாலனி\nபடத்து பாடல் டியூன் எங்க யுவன் போட்டது அத காப்பியடிச்சு போட்ட ஜெயசந்திரனுக்கு விருது கொடுக்கிறீங்க டேய் என்னடா அத காப்பியடிச்சு போட்ட ஜெயசந்திரனுக்கு விருது கொடுக்கிறீங்க டேய் என்னடா\nஉங்க விஜய்யோட ஹிட் படமெல்லா மலையாள படம் ரீ மேக்காக்கும் அறியும்மா சேட்டா...\nடேய் பப்ரக்கா தலையா அதெல்லா சொந்தமா மூளையில்லாத டைரடக்குடருக எடுக்கிறது பாதி படம் உங்காளுக எடுத்தது....\nபெரியார் டேம் இடிஞ்சா பாதி கேரளா அழியும் அறிஞ்சே எங்கள அழிக்க பார்க்கிறிங்க...\nடேய் நீங்க என்ன ஸ்கூல் போர்டா டஸ்டர் வைச்சு அழிக்கிறதுக்கு அவர்கள் உண்மைகள் பதிவை பாரு விளக்கமா வீடியோ இருக்கு...உனக்கு கில்மா வீடியோ பார்கறதுக்கே நேரம் இருக்காது...இதை எங்க பார்க்க போற...\nடேய் ஏண்டா பொங்குற கேரளாவுல \"திலீப்\" நடிச்ச படத்திற்கு 100கோடி வருமானம்னா அதையே விஜய் நடிச்சு அந்த படம் அங்க வெளிவந்தா 200கோடி வருமானம் அதையே விஜய் நடிச்சு அந்த படம் அங்க வெளிவந்தா 200கோடி வருமானம் இது தாங்க முடியலை கேரளா சினிமா நாய்களுக்கு, டேம்999ன்னு படத்தை எடுத்து உசுப்பேத்திரானுக....இது புரியாம பொங்காதிங்க......முடிஞ்சா திறமையில ஜெயிங்க....\nசகிலாவோட சதையை நம்பிதான் கேரளா சினிமா ஓடிகிட்டுஇருந்தது திருந்தி ஏதோ தொடர்ச்சியா...தேசியவிருது வாங்கிட்டு இருந்தானுக...\nநம்ம வைரமுத்து கவிஞருக்கு வருசம் வருசம் கொடுத்தாங்க தாங்கல பன்னாடைகளுக்கு அரசியல் அப்படினாங்க ஒரே கவிதை ஹிந்தியில மொழிபெயர்த்து காட்��ினாங்க நம்ம ஆளுக....வாய் மற்றும் இன்னபிற\nசமாச்சாரத்தையும் மூடிட்டுபோனான் ஹிந்தி கவிஞன்.\nஇந்த வருசம் ஆடுகளம் வாங்குனது பொறுக்கல... அட இதவிட்டுட்ட பாருங்க நம்ம ரகுமான் ஆஸ்கர் வாங்குனதும் ஒரு மலையாளி ஆஸ்கர் வாங்கியது பெருமை அப்படினாங்க..., சரி ரசூலைதான் சொல்றாங்கன்னு படிச்சா ரகுமானே மலையாளியாம் அவங்கஅப்பா சேகர் மலையாள பட இசையமைப்பாளர் ஏம்பா சேகர்ங்கரது மலையாளி பேரா சொல்லுங்க மக்களே....\nடேய் பன்னாடைகளா தமிழ்நாட்டுல இருக்கிற பேக்கிரியில 80 சதவீதம் மலையாளிகளுடையது, நகைகடையும் அப்படித்தான் எல்லாம் மதிப்பு வாய்ந்த பொருட்கள், எங்க ஆளுக அங்க என்ன வேலை செய்யறாங்க தெரியுமா கூலி வேலை,டெலிபோன் குழி நோண்டறது,தோட்டவேலை,உடம்பு வளையாத உங்களுக்கு வேலை செய்ய தமிழ்ஆள் வேனும் எங்களுக்கு அப்படியில்லை டீ போடத்தெரியும்.....\nநீ...ஆளே இல்லாத கடையில டீ...ஆத்தனும் புரிஞ்சுதா\nஅப்புறம் இன்னோன்னு சபரி மலைக்கு வருகிற பக்தர்கள அடிக்கிறிங்களாமா மதுமதியில படிச்சே.. கொய்யால தமிழ்நாட்டு பக்தன் கொண்டு வந்து கொட்டுலின்னா நீங்க ரோடு போடுறதுக்கும்,பேழறதுக்கு கக்கூஸ் கட்டுறதுக்கும் எங்க போவிங்க மதுமதியில படிச்சே.. கொய்யால தமிழ்நாட்டு பக்தன் கொண்டு வந்து கொட்டுலின்னா நீங்க ரோடு போடுறதுக்கும்,பேழறதுக்கு கக்கூஸ் கட்டுறதுக்கும் எங்க போவிங்க நாக்கத்தான் வழிக்கனும் இசையை பற்றி தமிழனுக்கு தெரியாதாம் திருவையாறு தமிழ்நாட்டுலதான் இருக்கு தம்பி,இளையராசா தமிழ்நாடுதான் தம்பி,ரகுமான் தமிழன்தான் தம்பி,\nமக்களே இலங்கை தமிழர்களுக்கு இந்தியா உதவமுடியாம போனதுக்கு இவனுகதான் காரணம், இலங்ககாரன்தானே அடிபட்டா பட்டுட்டு போறான்னு கம்முன்னு இருந்திங்க...இப்ப நம்மளை அடிக்க வந்துட்டான் பார்த்திங்களா சிங்குக இந்திராகாந்திய கொன்னதை ஞாபகமே வராது காங்கிரஸ்காரனுக்கு சிங்குக இந்திராகாந்திய கொன்னதை ஞாபகமே வராது காங்கிரஸ்காரனுக்கு தமிழன் மட்டும் நாபகத்திக்கு வந்து மண்டையைக் கொடையும் என்ன நியாயமடா சாமி....\nவீடாவது ஒன்னாவது ஓடுடா நாயே.....நம்ம பன்னிகுட்டியண்ணன் துரத்தி துரத்தி அடிக்கிறார்...\n(அப்ப எதிர்த்த மாதிரி நான் வந்தேன்)\nஅண்ணா...ஏண்ணா அவனை ஏன் துரத்திரிங்க......\nவிடுங்கண்ணே....முட்டாள் பசங்க...நான் சொல்லுர கதையை கேளுங்க...\nஎன்ன கத��� கில்மா கதையா\nஒரு நிறுவனத்தில் மலையாளி மேனேஜர், மெக்கானிக் தமிழன் இரண்டு பேர் இருந்தாங்க, நிறுவனம் இரண்டு பேரையும் அவசரமா வேற ஒரு இடத்தில இருக்கிற மெசின் ரிப்பேர் செய்வதற்க்காக திறமையான நம்ம மெக்கானிக்க தனி விமானத்தில அனுப்புனாங்க துனையா மேனேஜரையும் அனுப்பினாங்க.....,இவனுக்கு செம காண்டு நாம மேனேஜர் நம்மள கம்பனி கண்டுக்கறது இல்லை, இந்த அழுக்கு கருப்பனை தனி விமானத்தில கூட்டிட்டு போறாங்களேன்னு....டூல்ஸ் பையோடு இருந்த அழுக்கா இருந்த நம்ம ஆள் டாய்லெட் வர பாத்ரூம் போனாரு விமானத்தில முன்னபின்ன போய் பழக்கமில்லாத நம்ம ஆளு கதவை திறக்க முடியலை....உதவிக்கு இவரை கூப்பிட்டாரு....,உடனே டேமேஜர் தமிழனுக்கு மூளைங்கறதே கிடையாது முட்டாள்...முட்டாள்...என்று கதவை திறந்து கொடுத்தார்.....இந்த மாதிரி சின்ன...சின்ன...விசயங்களில் நம்ம ஆள கேவலப்படுத்தினாரு சேட்டன்...ஆனால் நம்ம ஆள் அமைதியா இருந்தார்.\nஎதிர்பாராதவிதமாக விமானம் கோளாறு ஏற்படவே விமானி பாராசூட் பேக்கை எடுத்து மாட்டிக்கிட்டு குதிங்க என்றார்....அதற்கு உண்டான வழிமுறைகளை கூறினார் இரண்டு பேரும் குதிச்சாங்க நம்ம ஆளு பாராசூட் நல்லா விரிஞ்சிருச்சு..ஆனா பங்காளி பாராசூட் விரியலை ஏன்னு புரியாம நம்ம ஆள கேட்டாரு...அதுக்கு நம்ம ஆள் சொன்னார் மிஸ்டர் மேனேஜர் நீங்க பின்னாடி மாட்டியிருக்கிறது பாராசூட் பேக் இல்லை என்னோட டூல்ஸ் பை என்றார்.....\nஹஹஹ சூப்பருய்யா...வீடு சரி என்ன விசயம் என்னை பார்க்க வந்திருக்கே அக்கா ஊருக்கு போயிருக்கிறா...ஒரு டீ கூட குடிக்க முடியாது..\nவிடுண்ணே டீ கடையில போய் குடிப்போம்...\nமலையாளி கடையில நான் குடிக்கமாட்டேன்,\nவிடுங்கண்ணே நம்ம தம்பிதானே...நான் பொங்கலுக்கு வருகிற பூப்பறிக்கிற நோம்பிக்கு ஈரோடு வாஉசி பூங்கா போகிறேன் நீங்களும் வர்றீங்களா\nஎன்னது பூப்பறிக்கிற நோம்பியா....யோவ்..வீடு நா..வர்லயப்பா பூ..மிதிக்கன்னு கூட்டிட்டு போய் தீய மிதிக்க வைச்சிட்டாங்கப்பா இந்த பூமிதிக்கறது...பூபறிக்கிறது எல்லாம் அலர்ஜியப்பா...\nஅண்ணே...அது வேற..., இது வேற...,ஈரோட்டுல வருசம் வருசம் பொங்கலுக்கு அடுத்த நாள் வாஉசி பூங்காவுல பெண்களுக்கு மட்டும் அனுமதி ஆண்களுக்கு அனுமதியில்லை அங்க வருகிற பெண்கள் எல்லாம் யாருடைய தொந்தரவும் இல்லாமல் விளையாடவும், தோழிகளுடன் நடனமாடவும், குடும்ப பெண்களும், குழந்தைகளும் ஆடிப்பாடி விளையாடுவதும், வயதான பெண்கள் கூட குழந்தையா மாறும் காட்சிகளைப் பார்க்க வியப்பா இருக்கும்....\n சரி தம்பி உனக்கு அங்க என்ன வேலை.....அதா பெண்கள் மட்டும்ன்னு சொல்ற....\nஏம்பா... அந்த ஆளு சென்னிமலை போவாருய்யா பொங்கலுக்கு...\nஅங்க தாண்ணா வருசம் வருசம் போவாரு...அங்கயும் பூப்பறிக்கிற மலைன்னு ஒன்னு இருந்தது, ஜாலியா காதலர்கள், புதுசா கல்யாணம் ஆன ஜோடிக, பூப்பறிக்கிற நோம்பிக்கு அங்க போய் சந்தோசமா பேசி விளையாடி, கொண்டு போன தின்பண்டங்கள சாப்பிட்டு மகிழ்ச்சியா இருப்பாங்க....அதையும் குவாரிக்காரனுக தோண்டி...தோண்டி...காணாம ஆக்கிட்டானுக....\nஅடப்பாவமே...சரி விடு ஈரோடு நானும் வருகிறேன்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 9:37 PM\nLabels: கதைகள், சிந்தனை, நகைச்சுவை, மலையாளி\nமாப்ள உரப்பு கொஞ்சம் அதிகமாத்தான்யா இருக்கு இருந்தாலும் ஜூப்பரு\nநகைச்சுவையான பதிவாக இருந்தாலும் தமிழக மக்கள் பற்றிய மலையாளிகளின் தவறான புரிதலைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறீங்க.\nமலையாளிகள் தமிழர்களை இப்படிப் புறக்கணித்துப் பேச முன்னதாக ஒவ்வோர் தமிழனும் விழித்துக் கொள்ளனும் என்பதனை உங்கள் இப் பதிவு சொல்லி நிற்கிறது.\nதமிழனை கேவலமாக நினைப்பது மலையாளிக்கு பெருமை என நினைப்பு அவர்களின் ரத்தத்தில் ஊறி விட்டது ...\nமலையாளிகள் தமிழனை ஏளனமாக பார்ப்பது, அவர்களின் இயலாமையே...\nகேரளா பெண்கள் மட்டும் தமிழனை உயிராக நேசிப்பது எத்தனை பேருக்கு தெரியும்....\nகேரளப்பெண்கள் உழைப்பாளிகளை விரும்புகிறார்கள், கூட்டி கொடுப்பவர்களை அல்ல....\nபன்னிக்குட்டி ராம்சாமி, 12:52:00 AM\nஅயோக்கிய ராஸ்கல்ஸ்.... கூட இருந்தே குழிபறிக்கும் துரோகிகள்... பொதுவா எல்லாரையும் அப்படி ஓட்டுமொத்தமா பொதுப்படுத்தி சொல்றது தப்பு, ஆனா இவனுங்க மட்டும் சொல்லி வெச்சமாதிரி அப்படியே இருக்கானுகளே... ஸ்கூல்லேயே ட்ரைனிங் கொடுப்பானுகளோ\nபன்னிக்குட்டி ராம்சாமி, 12:53:00 AM\nகேரளா பெண்கள் மட்டும் தமிழனை உயிராக நேசிப்பது எத்தனை பேருக்கு தெரியும்....\nகேரளப்பெண்கள் உழைப்பாளிகளை விரும்புகிறார்கள், கூட்டி கொடுப்பவர்களை அல்ல....\nஅறியும்... அறியும்.... இங்க குட்டிகள் நமக்குத்தான் சப்போர்ட்...\nமாமா அவனுக எழுதறத படிச்சே...நீ..என்னை விட காண்டாயிருவே...\nநம்பியாருக உங்க ஆளுகளுக்கு செய்த துரோகத்த பார்த்தும் இங்க இருக்கிற சானியா ரசிகனுக திருந்த மாட்டிங்கறானுக...மாப்ளே\n@vimal raj நன்றி விமல்...பெருமை எருமை திங்கறானுகள்ள அதான்...\n@MANO நாஞ்சில் மனோ சரிதான் மேட்டரு புரியுது..ஹஹஹ\n@MANO நாஞ்சில் மனோ சரியான வார்த்தை உண்மைதான்....\n@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ணா அந்த பன்னிக்குட்டி ராம்சாமி நீங்கதாண்ணா..மெயில் ID கிடைக்கல..அதா தகவல் சொல்ல முடியல..வெரி சாரி...\nபன்னிக்குட்டி ராம்சாமி, 1:14:00 AM\n@பன்னிக்குட்டி ராம்சாமி வாங்கண்ணா அந்த பன்னிக்குட்டி ராம்சாமி நீங்கதாண்ணா..மெயில் ID கிடைக்கல..அதா தகவல் சொல்ல முடியல..வெரி சாரி...////\nபரவால்ல நண்பா.... நான் என்ன கோர்ட்டா.. இல்ல ஜட்ஜா...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா, 2:56:00 AM\n\"என் ராஜபாட்டை\"- ராஜா, 2:56:00 AM\nNotePad ல விளையாடலாம் வாங்க.\nதிண்டுக்கல் தனபாலன், 5:42:00 AM\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nகாரமான கலக்கல் பதிவு.ங்கொய்யா தமிழன்னா இளிச்சவாயனா\nவந்தாரை வாழவைக்கும் தமிழகம். இன்று தமிழனுக்கு எங்கும அவலம்.\nதமிழ்வாசி பிரகாஷ், 4:32:00 PM\nஹா ஹா செம கலக்கல்... அப்புறம் சேட்டன்ஸ் படை வீட்டுக்கு வெளியே இருக்கான்னு எதுக்கும் எட்டிப் பார்த்துங்க....\nவருகைக்கு நன்றி கண்டிப்பாக அனைத்து பதிவர்களும் உணரவேண்டும்\nஹெஹெ...மதுரையில இருந்து அருவாளோடு நீங்க வாங்க மக்கா....\nமலையாளிகளின் பயம் நியாயமானதே, ஆனால் மத்திய அரசு அனைத்துக்கும் அமைதி காப்பது எதற்கு என்று தெரியவில்லை... தமிழக தரப்பு நியாயத்தை தமிழக மக்களுக்கு மட்டும் தெரிவித்து விட்டு பிறர்க்கு சொல்வதில்லை... அந்த நியாயத்தை அனைத்து மக்களுக்கும் தெரியப் படுத்துவது நமது கடமை...\nமலையாளிக சொல்வது நியாயம்தான் டேம் உடைஞ்சா பாதிப்பு வரும் சரி ஏற்றுக்கொள்கிறேன்.\nதோட்டவேலைக்குச் சென்ற தமிழ் பெண்களை ஏன்..பாலியல் தொல்லை தரவேண்டும்காரணம் தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட்டுக ஒரு கருத்து கேரளா காம்ரேட்டுக ஒரு கருத்து என மாறுபட்ட கருத்து இருக்குன்னு கிண்டல் பன்னுவாங்க...அப்படிங்கற பயமாராகுல் ஒரு தடவை அவமான பட்டமாதிரி....பயப்படுறாங்களா...\nஅண்ணே நாம எந்த கட்சியா இருந்தாலும் அடிபட்டது நம்ம சகோதரிண்ணே,நம்ம இனத்துக்காரண்ணே நான் வாதமா வைக்கல மேலும் பேசனும்னா உங்க கருத்தை எனக்கு புரியவைக்கனும்னா போன் பன்னுங்க....\nகலக்கல் பதிவுங்க. தமிழன்னா இளிச்சவாயனா என்ன\nநான் கம்யூனிஸ்ட் தான்... ஆனா நீங்க சொல்ற எந்த கட்சி மேலயும் எனக்கு ஈடுபாடு இல்ல... அனைத்து கட்சிகளும் போலி... இப்ப இருக்கிற பிரச்சினைக்கு காரணமே அங்க இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான் காரணம். அவங்க ஓட்டு வாங்குறதுக்காக இப்படி பிரிவினை சூழ்ச்சி என்பதை செய்வார்கள்... ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தலை நான் வெறுக்கிறேன்... ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்களை பற்றி கவலை படுவதில்லை.. ஆனால் கம்யூனிஸ்ட் என்பவன் அப்படி அல்ல, அவன் அனைத்து மக்களை பற்றியும் கவலை பட வேண்டும்..\nஇன்னொரு இனத்து மீது தாக்குதல் நடத்த ஒருவன் முதலில் பெண்கள் மீது தான் கை வைப்பான்... அது தமிழக இனம் என்று இல்லை அனைத்து இனங்களுக்கும் பொதுவானது...\nஇந்திய சுதந்திரம் கிடைத்த பொழுது பாலியல் வன்முறையில் பாதிக்கப் பட்ட பெண்கள் எத்தனை பேர் என்று கணக்கில் வைத்துக் கொள்ள முடிவதில்லை....\nஆயிரம் நபர்களில் ஒருவன் இது போல் தவறு செய்வதால், பாதிக்கப் பட்டவனின் கோபம் அந்த ஒருவனை யார் என்று தெரியாததால் மீதி இருக்கும் ஆயிரம் நபர்கள் மீதும் பாய்கிறது... இது பிரிவினைக்கு வழி வகுத்து நம் ஒற்றுமையை குலைத்து மக்கள் பிரச்சினை மீது நம் பார்வையை திசை திருப்புகிறது...\nதமிழக கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓட்டுக்காக தான் இங்கு என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்... கேரளா கம்யூனிஸ்ட் கட்சி இடுக்கியில் நடக்கப் போகும் இடை தேர்தலில் ஜெயிப்பதற்காக இதை செய்கிறார்கள் என்று இன்று யார் வலைப்பூவிலோ படித்த நினைவு... அநேகமாக கும்மாச்சி என்று நினைக்கிறேன்...\nமக்களின் பயத்தை கிளப்பி விட்டு விட்டார்கள், இதை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்தளவு பிரச்சினை வந்திருக்காது..\nமலையாளிகள் சொல்வது போல் அணை உடைந்தால் உடனே பாதிப்பு கிடையாது, ஆனால் இடுக்கி அணைக்கு உடனே தகவல் போய் சேரவில்லை என்றால் பெரும் பாதிப்பு தான்...\nஇது மொத்தமும் நம்மை திசை திருப்பும் வேலைகள்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது இப்பொழுது தேவை இல்லாமல் ஏன் பிரச்சினை கிளப்ப வேண்டும்...\nகூடங்குளம் அணு உலை பிரச்சினை, பல்வேறு பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றில் இருந்து மக்களை தற்காலிக திசை திருப்பும் முயற்சி தான்... இப்பொழுது தான் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறதே, எது எதற்கோ சண்டை போடுகிறார்கள்... ஏன் இதை பற்றி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து பேசுவதில்லை பேச மாட்டார்கள்.. அவர்களுக்கு தேவை ஓட்டு...\nஇந்த விஷயத்தில் கோபம் வரும் தோழர். தப்பில்லை... ஆனால் அந்த கோபம் யார் இதற்கு காரணமோ அவர்கள் மீது வர வேண்டும்.. அனைத்து மலையாளிகளும் தவறு செய்யவில்லை. பலர் அமைதியாக இரு தரப்பு நியாயத்தையும் எடை போட்டு கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்..\nபுத்தாண்டு வாழ்த்து படம்(ANIMATION GIF IMAGE)\n2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது \nஅரசியலில் குதித்த பிரபல பதிவர் பதிவுலகமே…அதிர்ச்சி...\nநல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு......\nகாதல் கதைகள் 1954 இறுதி பாகம்\nகாதல்கதைகள் 3 (1956) தொடர்ச்சி\n\"பாக்கியராஜ்\" எடுக்கும் \"நயன்தாரா\" நடிக்கும் ஒரு ம...\nபதிவரின் பரபரப்பான செய்திதாள்...உடனே படியுங்கள்\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nஎட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......\nசி ல நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA3NTQwNzUxNg==.htm", "date_download": "2018-06-25T07:45:21Z", "digest": "sha1:RZMZ2A5DYFPZSZ6YPYWFHGYU5TSKQRPG", "length": 15553, "nlines": 171, "source_domain": "www.paristamil.com", "title": "சத்தான முருங்கை பூ சூப்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nகரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு\nகரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு நடத்தும் பூவரசி கலை மாலை அனுமதி இலவசம்\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nசத்தான முருங்கை பூ சூப்\nமுருங்கை பூவை உணவில் அடிக்கடி பெண்கள் சேர்த்து கொள்வது நல்லது. இப்போது சத்தான முருங்கை பூ சூப் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.\nசத்தான முருங்கை பூ சூப்\nமுருங்கை பூ - 2 கைப்பிடி\nபுளி - சிறிய எலுமிச்சை பழ அளவு\nரசப்பொடி - 2 தேக்கரண்டி\nவேகவைத்த துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி\nமிளகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\n* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* துவரம் பருப்பை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.\n* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\n* புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கரைத்த புளி கரைசல், முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.\n* அடுத்து அதில் பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள்.\n* சூப்பரான முருங்கை பூ சூப் ரெடி.\n* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம்.\n* சளி, இருமலுக்கு சுவையான மருந்து இது.\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன்\nசப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்க‍ன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். தேங்காய்ப்பால்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.\nகாலையில் செய்து மீந்து போன இடியாப்பத்தை மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று\nஅனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறைய\n« முன்னய பக்கம்123456789...103104அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://illakiyaa.wordpress.com/2011/08/18/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-06-25T07:46:39Z", "digest": "sha1:I2AYM3PCAVJL4GS7QRCH4NISRDOJR4DL", "length": 4932, "nlines": 80, "source_domain": "illakiyaa.wordpress.com", "title": "ஆளாக்கிய அன்னை… | Random and Me", "raw_content": "\nதாமஸ் ஆல்வா எடிசனை அவரது பள்ளி ஆசிரியர் எதற்கும் தகுதியற்றவர் என்று கூறிவிட்டார். டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகி விடுவார் என்று கூறினார்கள். ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனைப் பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்கு பாடம் கற்பித்தாள். அந்தத் தாயாரின் விடாமுயற்சியாலும், உழைப்பாலும் எடிசன் உயர்வு பெற்றார். தாயின் கனவும் பலித்தது. அந்த எடிசனே பின்னாளில் எல்லோராலும் பாராட்டப்பட்ட பெரிய விஞ்ஞானி ஆனார். ‘மனிதன் கடன்பட்டிருப்பது மூளைக்கல்ல; முயற்சிக்கே’, ‘கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார், மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை’ என்னும் அற்புத வாக்கை கூறியவரும் அவரே.\nஅவ்வப்போது ஏற்படும் எண்ணங்கள் கிறுக்கல்களாக தோன்றும் இடம் இது.\nBaahubali 2 – திடமிக்க கரங்கள்\nதமிழ் மொழி என் தாய்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/03/", "date_download": "2018-06-25T08:23:23Z", "digest": "sha1:W4T773ZUULMXBTR7VARSHMV3KK6HR6TR", "length": 20295, "nlines": 153, "source_domain": "senthilvayal.com", "title": "03 | ஜூன் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் – செயற்கையின் பிடியில் இயற்கை\nஇன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கிறது ‘ஆர்கானிக் உணவு’ என்கிற வார்த்தை. அமேசானில் ஆர்டர் செய்வது தொடங்கி, அக்கம்பக்கத்து ஊர்களில் தேடுவது வரை அபாரமாக நடக்கிறது ஆர்கானிக் தேடல். பலரும் இவற்றை நாடிச் செல்வதற்குக் காரணம், சர்க்கரைநோய், இதயநோய், புற்றுநோய் என வாழ்வியல் நோய்கள் அதிகரித்து வருவதுதான். மக்களின் இந்த ஈர்ப்பு ஆர்கானிக் சந்தையைப் பெரிதாக வளரச் செய்திருக்கிறது. வீதிக்கு வீதி ஆர்கானிக் பொருள்களை விற்கும் கடைகளும், தெருவுக்குத் தெரு ஆர்கானிக் உணவகங்களும் முளைத்துக் கிளைவிட ஆரம்பித்திருக்கின்றன. `ஆர்கானிக்’ என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுபவையெல்லாம் உண்மையிலேயே ஆர்கானிக்தானா ஆர்கானிக் பொருள்களை அடையாளம் காண்பது எப்படி ஆர்கானிக் பொருள்களை அடையாளம் காண்பது எப்படி எல்லாக் கேள்விகளுக்கும் விடை தேடுவோம்.\nPosted in: படித்த செய்திகள்\n… இயற்கையான முறையில் எப்படி அதை ரிமூவ் செய்யலாம்\nஹேர் கலரிங் முடி நிறமாற்றம் செய்து கொள்வது இப்போது நவீன நாகரிகமாக உள்ளது, பெண்கள் தங்களது முடியை பல வண்ணங்களில் மாற்றி கொள்கிறார்கள் பர்கண்டி, பழுப்பு, தங்கம் மேலும் நீளம் மற்றும் சிவப்பு போன்ற துடிப்பான வண்ணங்களிலும் மாற்றி கொள்கிறார்கள்.\nஆனால் சில சமயங்களில் குறிப்பிட்ட வண்ணங்கள் அப்படியே நிலைத்து விடுகின்றது, அவற்றை நீக்கி பழைய வண்ணத்தை பெறுவது சிரமமான காரியம், கவலையை விடுங்கள் உங்கள் முடியை பழைய நிறத்திற்கு திரும்புவதற்கு எளிய சில வழிகளை நங்கள் வழங்குகிறோம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஎப்பேர்ப்பட்ட தழும்பையும் மறையச் செய்யும் ஹோம்மேட் ஸ்கிரப்\nவடுக்கள் மற்றும் தழும்புகள் என்பது ஒரு குறுகிய காலத்தில் தோலின் போது தோன்றும் கோடுகள். அவை ஒளி அல்லது காயங்கள் நிறைந்த வண்ண கோணங்களாக இருக்கலாம். மேலும் பொதுவாக இவை இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும். திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை ஏற்படக்கூடும் என்பதால், ஒரு\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்���ைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/06/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-25T08:15:08Z", "digest": "sha1:FBF7EO3JWTKJY4KLNZNSTBGJWATMZOOW", "length": 32946, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "சசிகலா குடும்பத்தில் எத்தனை கட்சிகள்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசசிகலா குடும்பத்தில் எத்தனை கட்சிகள்\nகழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டாரே தினகரன்\n‘‘ஆமாம்… அவரது சபதம் ஆச்சே ‘எதிரிகள் தடுத்தாலும், சொந்தக் குடும்பத்தினர் தடுத்தாலும், கட்சியைத் தொடங்கி என் போக்கில் பயமில்லாமல் செல்வேன்’ என்று சபதம் போட்டுள்ளார் தினகரன். அதன் முதற்கட்டமாகவே, தலைமை அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.”\n‘‘இந்தத் திடீர் உற்சாகத்துக்கு என்ன காரணம்\n‘‘திவாகரனின் திடீர் எதிர்ப்புதான் காரணம். ஜூன் 3-ம் தேதி திறப்பு விழா என்று தினகரன் அறிவித்ததும், ‘கருணாநிதியின் பிறந்தநாள் அன்று, கலைஞர் கருணாநிதி நகரில் தினகரனின் அலுவலகம் திறப்பு’ என்று கிண்டல் செய்தார்கள். அதைப் பற்றியெல்லாம் தினகரன் கவலைப்படவில்லை. கடந்த ஆண்டு இதே ஜூன் 3-ம் தேதி திகார் சிறையிலிருந்து விடுதலை பெற்று தினகரன் சென்னைக்கு வந்தார். அதனால்தான், இந்தத் தேதியைத் தேர்வு செய்தாராம். அலுவலகம் அமையும் இடம், முன்னாள் அமைச்சரும் அம்மா பேரவை இணைச் செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது.”\n‘‘திறப்பு விழாவில் என்ன விசேஷம்\n‘‘தினகரனை சசிகலா குடும்பத்தினர் தனியாக விட்டுவிட்டார்கள் என்று வதந்தி பரவியிருந்தது அல்லவா அதற்கு பதில் தரும் வகையில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் வந்திருந்தனர். தினகரன் வரும் வரையில் வெளியே மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் விவேக். தினகரன் வந்ததும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லிவிட்டுக் கிளம்பினார். தினகரனும் அவசர அவசரமாக ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றிவிட்டுக் கிளம்பிப்போனார். வந்திருந்தவர் களுக்கு தினகரனே மைசூர் பாகு கொடுத்தார்.’’\n‘‘விவேக் வந்தார், வெங்கடேஷ் வந்தார். ஆனால், தினகரனுக்கு இடதும் வலதுமான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரைக் காணோம��\n‘‘வெற்றிவேல், குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்றும், தங்க தமிழ்ச்செல்வன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ‘உடம்பு சரியில்லையா, மனசு சரியில்லையா’ என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் உள்பட தினகரன் பக்கம் வந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வாரத்தில் வந்துவிடும் என்கிறார்கள். இதற்கிடையே, இவர்களில் பலரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆளும்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வரப்போகும் தீர்ப்பு ஆளும்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா, அல்லது தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.’’\n‘‘தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ‘அ.தி.மு.க அம்மா அணி என்கிற பெயரில் இனி செயல்படுவோம்’ என்று கூறிய திவாகரன், தனியாக அலுவலகத்தையும் மன்னார்குடியில் திறந்தார். வரும் 10-ம் தேதி அம்மா அணியை வேறு பெயரில் தனிக்கட்சியாக அறிவித்து அதற்கான கொடியையும் மன்னார்குடியில் அறிமுகம் செய்கிறார். அன்றைய தினத்தில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் கட்சிக் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன. கட்சியின் பெயரில் ‘அண்ணா’ நிச்சயமாக இருப்பாராம். அ.தி.மு.க கொடியில் உள்ள வண்ணங்களும் அப்படியே இருக்குமாம். ஆனால், ‘கொடியில் இடம்பெற உள்ள சின்னம்தான் ரொம்ப ஸ்பெஷல்’ என சஸ்பென்ஸுடன் சொல்கிறார்கள், திவாகரன் ஆதரவாளர்கள்.’’\n‘‘சசிகலா குடும்பத்தில்தான் எத்தனை கட்சிகள்\n‘‘தினகரனின் அ.ம.மு.க., திவாகரனின் அம்மா அணி, தினகரன் தம்பி பாஸ்கரனின் பாஸ் நற்பணி மன்றம், ஜெயானந்த் நடத்தும் போஸ் மக்கள் பணியகம் ஆகியவை இப்போது இயங்கி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா புது அமைப்பு ஒன்றைத் தொடங்கும் யோசனையில் இருக்கிறார்.’’\n‘‘அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யான நவநீதகிருஷ்ணனின் மகள் திருமணத்தில் என்ன விசேஷம்\n‘‘ஜூன் 3-ம் தேதி தஞ்சையில் திருமணம் நடைபெற்றது. அ.தி.மு.க தரப்பிலிருந்து வைத்திலிங்கம், அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஆர்.காமராஜ் மற்றும் லோக்கல் நிர்வாகிகள் என ஒரு சிலர் மட்டுமே வந்தி���ுந்தனர். அவர்களும் வந்து சில நிமிடங்கள் இருந்துவிட்டு உடனே சென்று விட்டனர். 11 மணிக்கு மேல் திவாகரன் வந்தார். அவரைக் கட்டிப்பிடித்து வரவேற்றார் நவநீதகிருஷ்ணன். இருவரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர். தினகரன் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. ‘மாற்றுக் கட்சியினர்கூட வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். நாம் இருக்கும் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் நிறையப் பேர் வரவில்லையே’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் நவநீதகிருஷ்ணன் புலம்பினாராம்’’ என்ற கழுகார், அடுத்து ஆறுமுகசாமி ஆணையம் குறித்த செய்திகளுக்கு வந்தார்.\n‘‘இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களிடம் ஆணையம் விசாரித்துவிட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவர்களையோ, அப்போலோ மருத்துவர்களையோ இதுவரை ஆணையம் விசாரிக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. ‘ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், அதைவிட்டுவிட்டு பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து வருவது ஏன்’ என்று சசிகலா தரப்பில் கேட்கிறார்கள். ‘ஆணையத்தின் செயலாளர், சசிகலா தரப்புக்கு எதிராகவே செயல்படுகிறார். ஆணையத்தின் தகவல்களை அவர்தான் பத்திரிகைகளுக்குக் கசியவிடுகிறார்’ என்று சசிகலா தரப்பு சொல்கிறது. அநேகமாக, இதுபற்றிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம்.’’\n‘‘கன்னியாகுமரி, தூத்துக்குடி என தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஆளும் தரப்பிற்கு எதிரான மனப்போக்கு அதிகரித்து வருகிறது. ‘தூத்துக்குடி விவகாரத்தை ஆரம்பத்திலேயே ஒழுங்காகக் கையாண்டிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. தென் மாவட்டங்களில் செல்வாக்கான இனங்களைச் சேர்ந்த பவர்ஃபுல் அமைச்சர்கள் யாரும் இல்லை. இதனால், பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலை உள்ளது. எதிர்க்கட்சிகள் பிரச்னைகளைக் கிளப்பும்போது, ஆளும் கட்சி கமுக்கமாக இருந்துவிட்டது’ என்று உளவுத்துறை நோட் போட்டுள்ளது. இது முதல்வரை யோசிக்க வைத்திருக்கிறதாம்.’’\n‘‘சட்டசபை விவகாரத்தில் தி.மு.க-வின் திடீர் மனமாற்றத்துக்கு காரணம் என்னவாம்\n‘‘கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அனைவரும் சொன்னதால் மீண்டும் உள்ளே செல்லலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்தாராம். ‘பயந்து ஓடிவிட்டார்கள்’ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்வதைத் தவிர்க்க நினைத்தாராம். தமிழகத்தின் மூன்று இடங்களில் போட்டி சட்டமன்றங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் ‘இவற்றில் கலந்துகொள்ள முடியாது’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். ‘நாம் இல்லையென்றால் ஆளும்கட்சிக்குத்தான் வசதியாகப் போகும்’ என்று தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் சொன்னார்கள். அதன்பிறகுதான், சட்டமன்றத்தில் கலந்துகொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மார்ச் 20-ம் தேதி கூண்டோடு அவையை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் தி.மு.க-வினர். இரண்டாவது முறையும் இப்படி ஏதாவது காரணம் சொல்லி வெளியேற்றப்பட்டால், அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது சிக்கலாகும். 18\nஎம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வரும்போது, ஒரு முடிவெடுக்க உள்ளது தி.மு.க. அதனால்தான், மீண்டும் சட்டசபைக்கு வரத் தீர்மானித்தார் ஸ்டாலின்’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்�� தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T08:23:20Z", "digest": "sha1:6NEZF43QD7WWWDWREQFMNOULWG3D5POL", "length": 11416, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமபகுதியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதியியலில் சமபகுதியம் அல்லது மாற்றியன் (isomer) என்பது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும்,, வேறுபட்ட கட்டமைப்பு வாய்பாடையும் கொண்ட சேர்வைகளாகும். சமபகுதியங்கள் தம்மிடையே ஒரே இயல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சமபகுதியங்களில் பலவகைகள் உண்டு. இவற்றுள் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவையாவன:\nகட்டமைப்புச் சமபகுதியம் (structural isomer)\nதிண்மச் சமபகுதியம் (stereo isomer) என்பனவாகும்.\nஇவ்வகைச் சமபகுதியங்கள் அணுக்களும் அணுக்கூட்டங்களும் (தொழிற்படு கூட்டம்) வெவ்வேறு வழிகளில் ஒன்றிணைவதால் உருவாகின்றன. இவற்றுள் மூன்று வகைகள் உண்டு. அவையாவன:\nசங்கிலிச் சமபகுதியம் (chain isomer)\nநிலைச் சமபகுதியம் (position isomer)\nதொழிற்படுகூட்டச் சமபகுதியம் (functional group isomer) என்பனவாகும்.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் சேர்வையின் சங்கிலி மாறுபடும். உதாரணமாக, பென்டேன் மூன்று சமபகுதியங்களைக் கொண்டுள்ளது.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் பிரதான சங்கிலியில் தொழிற்படுகூட்டத்தின் நிலை மாறுபடும். உதாரணமாக, பென்டனோல் மூன்று சமபகுதியங்களை உடையது.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் தொழிற்படு கூட்டம் வித்தியாசப்படும்.\nஇவ்வகைச் சமபகுதியங்களில் பிணைப்புக்கட்டமைப்பு ஒன்றாகவே காணப்படும். எனினும் வெளியொன்றில் இவற்றின் கேத்திரகணித நிலை வேறுபடும். இவற்றுள் இருவகைகள் உண்டு. அவையாவன:\nகேத்திரகணித சமபகுதியம் (geometrical isomer)\nஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்பனவாகும்.\nஇவ்வகைச் சமபகுதியத்தில் கட்டமைப்பு ஒன்றாயிருப்பினும் கேத்திரகணித அமைப்பில் வேறுபாடு காணப்படும். உதாரணமாக, Dichloroethene பின்வரும் சமபகுதியங்களைக் கொண்டுள்ளது.\nஇதனை சிசு-திரான்சு சமபகுதியம் எனவும் அழைப்பர். இங்கு பிணப்பு அச்சின் வழியே ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டுக்கு ஒரே பக்கத்தில் ஒரே இயல்புடைய அணு அல்லது அணுக்கூட்டங்கள் அமைந்திருந்தால் அது சிசு சமபகுதியம் எனவும், அவை எதிரெதிர்ப் புறங்களில் இருந்தால் அது திரான்சு சமபகுதியம் எனவும் அழைக்கப்படும்.\nஇச் சேர்வைகளில் சமச்சீரற்ற காபன் அணுவொன்று இருத்தல் வேண்டும். இச் சமபகுதியத்தில் ஒன்று தளமுனைவாக்கிய ஒளியை இடப்புறம் திருப்பின், மற்றையது அதனை வலப்புறம் திருப்பும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102012", "date_download": "2018-06-25T07:54:29Z", "digest": "sha1:EPBEJYSDMW4HVCFJUVHQPDQXPXPFQ52V", "length": 8803, "nlines": 107, "source_domain": "www.ibctamil.com", "title": "யார் என்ன சொன்னாலும் பதவி விலக தயார் இல்லை - காதர் மஸ்தான் அடம் - IBCTamil", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nயார் என்ன சொன்னாலும் பதவி விலக தயார் இல்லை - காதர் மஸ்தான் அடம்\nயார் எந்த போராட்டங்களை நடத்தினாலும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று இந்து கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அறிவித்துள்ளார்.\nமுஸ்லிம் எம்.பி ஒருவரை இந்துவிவகாரங்களுக்கான பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதையடுத்து அவ் அமைச்சிற்கு இந்துமதத்திலிருந்து ஒருவரை நியமிக்குமாறும், காதர் மஸ்தானை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு உட்பட தமிழர் தாயகப் பகுதிகளிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.\nஇதன் உண்மை நிலை குறித்து ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு, பிரதியமைச்சர் காதர் மஸ்தானை தொடர்புகொண்டு வினவியபோது அதற்குப் பதிலளித்த அவரது செயலாளர் எம். மிஸ்வர், பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான எந்தவொரு முடிவையும் காதர் மஸ்தான் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.\nபுனித ஹஜ்ஜுப் ப��ருநாள் முடிந்த கையுடன், அடுத்த வாரமே பிரதியமைச்சர் என்ற வகையில் தமது கடமைகளை அமைச்சுக்குச் சென்று ஆரம்பிக்க காதர் மஸ்தான் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=247&cat=12", "date_download": "2018-06-25T07:54:12Z", "digest": "sha1:IEVREZUIDTQPKCQQVSLPOXCYLUI367HT", "length": 6105, "nlines": 56, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nஇந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் 49 பணியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஇந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களை தரம் நிர்ணயம் செய்து சான்றிதழ் அளிக்க 1963ம் ஆண்டு சட்டப்படி இந்திய ஏற்றுமதி ஆய்வு கவு...\nடிப்ளமோ படித்தவர்கள் சென்னை பெட்ரோலிய கழகத்தில் இன்ஜினியர் ஆகலாம் 104 பணியிடங்கள் உள்ளன\nசென்னை மற்றும் நாகப்பட்டினத்திலுள்ள சென்னை பெட்ரோலியம் கழகத்தில் 104 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்ப�...\nசூரியஒளி மின்சக்தி கழகத்தில் வேலை பி.காம்., எம்.காம்./எம்பிஏ முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nமத்தியஅரசுக்கு சொந்தமான Solar Energy Corporation of India நிறுவனத்தில் நிர்வாக பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆவடி பீரங்கி தொழிற்சாலையில் ஆராய்ச்சி பணி பி.இ. முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) கீழ் ஆவடியில் செயல்பட்டு வரும் Combat Vehicles Research & Development Establishment நிறுவனத்தில் ஆராய்ச்சி பணியை மேற்கொள்ளத்...\nராணுவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இலவச படிப்புடன் வேலை\nபுனேயிலுள்ள ராணுவ மருத்துவக்கல்லூரியி���் (AFMC) MBBS படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபி...\nமத்திய ஆயுத போலீஸ் படையில் 304 அசிஸ்டென்ட் கமாண்டன்ட்\nமத்திய ஆயுத போலீஸ் படைகளில் காலியாக உள்ள (Central Armed Police Forces) (BSF, CRPF, CiSF, ItBP, SSB) அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பணிக்கு பட்டதாரி ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்ப�...\nஉதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியில் 268 காலி பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஉதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியில் 268 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்...\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/11/blog-post_85.html", "date_download": "2018-06-25T07:41:27Z", "digest": "sha1:W5WXAF64HR6X75FDWGS3QIQQNSMN6VYG", "length": 20036, "nlines": 201, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': மோடியின் சேவை நாட்டுக்கு...?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசனி, 19 நவம்பர், 2016\nபழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, என மோடி அரசு அறிவித்தது முதல், வரலாறு காணாத வகையில் நாட்டில் முற்றிலுமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுநாடெங்கிலும் பணப்பரிவர்த்தனை பெரியளவில் முட‌ங்கியதுடன் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் வங்கியில் வரிசையில் நின்று பணம் மாற்ற முயன்ற பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட இதுவரை 40 பேர் வரை இறந்துள்ளனர்.\nஇனால் மத்திய அரசுக்கு எதிராக நாட்டில் அனைத்து மக்களும் கொந்தளித்து போயுள்ளனர்.\nஅவர்களை சில கடசியினர் தங்களுடன் இணைத்து போராட்டம் நாடு முழுக்க வெடிக்கும் சூழலும் நிலவுவதாக செய்திகள் பரவிவருகிறது.\nமுதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்,மம்தா பானர்ஜி ஆகியோர் அரசுக்கு மூன்று நாட்கள் கேட்டு விதித்துள்ளனர்.இந்த அணியில் மேலும் அகிலேஷ்,நிதிஷ் உட்பட்ட மேலும் பல முதல்வர்கள் இணையும் சூழல் உண்டாகியுள்ளது.\nஅதை கூட அரசியலாக்க மோடி,பாஜக ,ஆர்.எஸ்.எஸ்,கூட்டணி எண்ணினாலும், வங்கிகளில் பணம் பற்றாக்குறையானதும்,பல வங்கிகள் இரண்டாயிரத்தை கூட மாற்றிக் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.ஏ.டி.எம், கள் 90% கடந்த 12 நாட்களாக மூடியே கிடப்பதால் மக்கள் கைச்செலவுக்கும்,மளிகை சாமான்கள் வாங்கவும் கூட திணறுகிறார்கள்.\nஇதில் மருத்துவ செலவு இருப்பவர்கள் நிலை மிக கொடுமையாக உள்ளது.மோடி விளைவு (மோடி எபெக்ட்)பண விவகாரத்தால் உயிர் இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.\nஅவை அரசால்,ஊடகத்தால் மறைக்கப்பட்டும் வருகிறது.ஊடகங்கள் கார்பரேட்கள் கைவசம் போனதால் அது மோடிக்கு எளிதாகவே உள்ளது.\nபல வங்கிகள் தங்களிடமிருந்த 100 தாட்களை வைத்து இதுவரை நிலையை சமாளித்தது.ஆனால் அரசு இன்னமும் 500,1000 புதிய தாள்களை அச்சிட்டு அனுப்பாததால் அவைகளும் முடங்கி விட்டன.\n100 தாட்களை வாங்கியவர்களுக்கு எண்ணி,எண்ணி சிக்கனமாக செலவழிப்பதாலும்,\n100 வாங்கிய வியாபாரிகளும் அதை வியாபாரம் செய்ய சேர்த்து வைத்ததாழும்,வங்கியில் போட தயங்குவதாலும் தற்போது பணசுழற்சியே பொது மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.\nமக்கள் அத்யாவசிய பொருட்களை மட்டும் வாங்கினாலும் கையிருப்பு எத்தனை நாட்கள் வரும் என்றே தெரியவில்லை.உடனடியாக 500,1000 தாட்கள் வந்தால் மட்டுமே நிலை சீரடையும்.ஆனால் அதற்கு மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கையில் மாய் வைக்கவும்,பணமாற்றும் அளவை 4000இல் இருந்து பாதியாக 2000ஆக குறைத்து விட்டது.\nஅதுவும் குறையும் சூழலே தற்போது.\nஅப்படி மாற்றி தரும் பணம் ஒரு 2000 தாளாக இருப்பதால் சில்லரை கிடைப்பதே இல்லை.நாயிடம் மாட்டிய தேங்காய் நாயுக்கும் பயனில்லை.மற்றவர்களுக்கும் கிடைக்காது என்ற சங்கப்பாடல் நிலைதான் தற்போது.\nஆனால் பாஜக ஆதரவாக சில ஊடகங்கள் இது நாட்டுக்கு மிகத்தேவையான நடவடிக்கை.இதை செய்த மோடி நல்லவர்,வல்லவர் என்றும் மோடியை பொது மக்கள் அனைவரும் பாராட்டி குவிப்பதாகவும் செய்திகள் வெளியிட்டு மக்களை மேலும் கோபத்தில் தள்ளுகின்றன.\nமவுனமாக மோடி,பாஜக அரசுக்கு எதிரான கோபக்கனல் மக்களிடம் பறவை வருகிறது.\nமுதலில் இதற்காக மோடியை பாராட்டி பேசியவர்கள் கூட பாதிப்பால் தாக்கப்பட்டு இப்போது பகிரங்கமாக திட்டுகின்றனர்.\nமோடியின் நோக்கம் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்திய விதம் பகிரங்கமாக கருப்பு,கள்ளப்பண முதலைகளுக்கு ஆதரவாக உள்ளதாலும்,பாமர மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாகவும் அமைந்து விட்டது.\nதங்கள் தடை செய்த 500,1000 ரூபாய்களை அச்சிடாமல் 2000 மட்டுமே அச்சிட்டு வெளியிட்டது கறுப்புப்பணம் பதுக்குபவர்களுக்கு சாதகமான மோடியின் செயலாக உள்ளது என பாமரனும் பேசும் அளவு மோடியின் பணக்கார ஆதரவு நிலை வெளிப்பட்டு போய்விட்டது.அது அவரை ஆட்சியை விட்டு வெளியே தள்ளும் வாய்ப்புக்காக மக்கள் அமைதியாக காத்திருக்க வைத்து விட்டது.\nஇவை மத்திய உளவுத்துறை மூலமாக மோடியின் காதுகளை எட்டி விட்டது.\nஇதனால் பயந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை சமாளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.\nஆனால் அகல மார்பு அஞ்சா நெஞ்ச பிரதமர் மோடி கூலி பணத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் கருப்புப்பண முதலைகள் பாமர மக்கள் போராட்டத்துக்கு அசர கூடாது.\nபயபப்படாமல் விஜய் மல்லையா,அம்பானி,அதானி போன்ற நலிந்த ,ஏழைகளுக்கு மேன்,மேலும் உழைக்கவும்,அவர்களின் வங்கிக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் மாதச்சம்பளம் 15000இல் இன்னமும் மாற்றமுடியாமல் 500 ,1000 வைத்துக்கொண்டு வங்கி வாசலில் நிற்கும் கரும் புள்ளி குத்தப்பட்ட ஊழல் செய்தவர்கள் சார்பில் வேண்டுகிறோம்.\nஇந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)\nஇந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த தினம்(1917)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மா��ிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமோடி நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர்\nமோடியை நம்பும் அப்பாவிகள் கவனிக்க...\nஅடுத்த நூறு கோடி பேர்\nதுக்ளக்,மோடி, பாம்பு, மண்புழு.சில ஒற்றுமைகள்.\nமோடியின் குறி கறுப்புப் பணக்காரர்களே அல்ல.\nமோடி முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள்...\nமோடி செய்த பொருளாதார பேரழிவு ....\nஇதுதான் மோடியின் திட்டம் ..\nகனியிருக்க காயை பறிப்பது ஏன்\nமோடி அரசு(க்கு) ஒரு ( கரும் ) புள்ளி ராஜா.\nகருப்புப் பணம் என்றால் என்ன \nபுதிய தாள்களை அச்சிட எத்தனை நாட்களாகும்\nசெல்லாமல் போன ரூ500, ரூ1,000/-. புதிய ரூபாய...\nதற்காலிக நிறுத்தி வைப்பு மட்டுமே\nமுக மூ (மோ) டி\nதொழில் வசதி. தமிழகம் 18 வது இடத்தில்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jun/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2939576.html", "date_download": "2018-06-25T08:08:45Z", "digest": "sha1:QJSVO5JEL64CK2KCW4ERZIIF3UQOUKS3", "length": 8997, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "முதலில் ஆரவாரம்; பிறகு அமைதி: சட்டப்பேரவையில் மாறிய அதிமுக காட்சிகள்- Dinamani", "raw_content": "\nமுதலில் ஆரவாரம்; பிறகு அமைதி: சட்டப்பேரவையில் மாறிய அதிமுக காட்சிகள்\nசென்னை: பதினெட்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தொடா்பான வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமானது என்று எண்ணி பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் முதலில் ஆரவாரமாக மேஜையைத் தட்டியும், பின்னர் அமைதியாகவும் மாறிய காட்சிகளை அரங்கேறின.\n18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்ட வழக்கின் தீா்ப்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அளிக்க இருந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை பரபரப்புடனே காணப்பட்டது. தீா்ப்பு கூறும் நேரம் எனக் கூறப்பட்டிருந்த மதியம் 1 மணியளவில் பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.\nமுதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட திமுக, அதிமுக உறுப்பினா்களின் பெரும்பாலானோா் பேரவை நிகழ்வில் பங்கேற்காமல், தீா்ப்பை அறிவதற்காக அவரவா் அறைக்குச் சென்று விட்டனா். இதனால் அந்த நேரத்தில் அவையில் குறைவான உறுப்பினா்களே இருந்தனா்.\nஇந்த நிலையில் மதியம் 1.44 மணியளவில் அவையில் அதிமுக உறுப்பினா்கள் யாரோ கூறிய தகவலின் அடிப்படையில் மேஜையைக் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனும் தீா்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துவிட்டது என்பதுபோல அவைக்குள் கட்டைவிரலை நிமிா்த்திக் காட்டியவாறு வந்து அவரது இருக்கையில் அமா்ந்தாா். இந்தச் செய்கையால் அதிமுகவினரின் உற்சாகம் மேலும் கூடியது.\nஅப்போது, அவையில் இருந்த எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன் ஆளும்கட்சியினரிடம் தீா்ப்பின் விவரத்தைக் கேட்டிருந்தாா். இந்தத் தீா்ப்பால் திமுக உறுப்பினா்கள் மத்தியில் அமைதி நிலவியது.\nஆனால், சில மணித் துளிகளில் இரு நீதிபதிகளும் மாறுபட்டு தீா்ப்பு அளித்திருப்பதாகவும், இது தொடா்பான வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்ததும் அதிமுக உறுப்பினா்கள் அமைதியாகினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ntamilnadu assembly 18MLAs verdict AIADMK reaction சட்டப்பேரவை கூட்டம் அதிமுக தீர்ப்பு ஆரவாரம் அமைதி\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&si=0", "date_download": "2018-06-25T08:19:39Z", "digest": "sha1:EXPW3GNMXL2VDICNLQEFY2DFOFTNTIQH", "length": 14874, "nlines": 275, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மீன் வளர்ப்பு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மீன் வளர்ப்பு\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nவகை : தொழில் (Tholil)\nஎழுத்தாளர் : டாக்டர் வெ. சுந்தரராஜ்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal\nஆசிரியர் இந்நூலில் கறவை மாட்டுப்பண்ணை, வெள்ளாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, கோழிப்பண்ணை, மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு ஆகியவற்றைத்தொழில்முறையில் சிறப்பாக மேற்கொள்ளவும், அதற்கானதொழில்நுட்பம் பெறவும், அதன் மூலம் இலாபம் பெறும் வழிகள், அரசிடமிருந்து மானியம் பெறும் முறைகள் ஆகியவற்றை 'விளக்குவதோடு, விளைபொருள்களை ஏற்றுமதி [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஒ. என்றி ஃபிரான்சீஸ்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil\nஉலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆடு&மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களைப்போல, சமீப காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : ஆர். குமரேசன் (R.Kumaresan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகடல்வாழ் வண்ண மீன்கள் வளர்ப்புகள்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் வெ. சுந்தரராஜன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇது போதும் பாலகுமாரன், 136, செஸ், வளர்ந்த நாடு, Murpokku, கோஸ், shoba, Kappiya, மேலே உயர உச்சியிலே, tamil book, அரவிந், காலவரிசைப், மந்திரங்கள் என்றால் என்ன, அடடே, SOUNDARYA LAHARI\nதொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் -\nஇந்து மதத்தின் தனித்தன்மைகள் -\nசிவன் சொத்து (பண்பாட்டுச் சின்னம் பன்னாட்டு வணிகம்) -\nவிற்பனை செய்ய ஆரம்பியுங்கள் - Virpanai seiya arampiyungal\nகாலமெல்லாம் உன்னோடு... - Kalamellaam Unnodu\n200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள் - 200 Arignargal Kaathirukiraargal\nசிறுநீரகக் கற்களா கவலை வேண்டாம் - Siruneeraka Karkala Kalavai Vendam\nபூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின - Boomiyum Kirangalum Eppadi Thondrina\nபாரிசில் தமிழருவி மணியனின் பாரதி பேச்சு (ஒளிஒலிபுத்தகம்) -\nஇயற்கை மருத்துவம் ஓர் இனிய அனுபவம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11293", "date_download": "2018-06-25T08:08:18Z", "digest": "sha1:IXEDHILO3ZZFXOEBQOMFCRMVOMNMNFGZ", "length": 6763, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "உலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள் » Buy tamil book உலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள் online", "raw_content": "\nஉலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள்\nவகை : பழமொழிகள் (Palamozigal)\nஎழுத்தாளர் : தேவன் நாகராஜா\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஉலக அறிஞர்களின் பொன் மொழிகள் 500 இசையே உயிரே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உலகப் பேரறிஞர்களின் பொன் மொழிகள், தேவன் நாகராஜா அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பழமொழிகள் வகை புத்தகங்கள் :\nகொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal\nமலையாளப் பழமொழிகள் (தமிழ் விளக்கங்களுடன்) (old book - rare)\nஉலகப் புகழ்பெற்ற மணிமொழிகள் - Ulaga Pukazhpettra Manimozhikal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாலத்தின் கொடை துயர் துடைக்கும் ஆலயங்கள் - Kaalathin Kodai: Thuyar Thudaikkum Aalayangal\nகாற்றே கடவுள் என்னும் சாகாக்கலை… - Kaatrae Kadavul Ennum Saaga Kalai\nநோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்\nஉண்மை விளக்கம் உரை நூல் - Unmai Vilakkam\nஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ சண்முகக் கவசம்\nபன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 220 பாராயணப் பாடல்கள்\nபுலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு - Pulipaani Munivar Vaithya Murai Thoguppu\n12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/09/blog-post_373.html", "date_download": "2018-06-25T07:59:26Z", "digest": "sha1:563UZX6TUP3W7LOTAHO3ALKIQ54YZPN6", "length": 15059, "nlines": 432, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்கள் மறந்த நாடகமேடை!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எட���க்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதெளிவான தமிழ் உச்சரிப்பு, கம்பீரமான நடை உடை, கதாபாத்திரத்திற்கேற்ப முக பாவனைகள், என அனைத்தையும் ஒருசேர கொண்டு வருவது மேடை நாடகங்கள்தான்.\nஅத்தகைய நாடகங்களை, பள்ளி குழந்தைகளிடம் இன்று பெரிதும் காணமுடிவதில்லை. கலை இலக்கிய போட்டிகள் என்றாலே, பாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம் என அதோடு முடித்துக்கொள்கின்றனர்.\nஇதை தவிர்க்க, கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதில், பள்ளியிலுள்ள ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவு கலை ஆசிரியர்களை இதன் பொறுப்பாளராக நியமித்து மாணவர்களுக்கு நாடகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.\nமேடை நாடகங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வியறிவின் முக்கியத்துவம், நாட்டுபற்று, சுகாதாரம் உள்ளிட்ட கருத்துகளை மையமாகக்கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், பொது அறிவையும், சமூக பிரச்னைகளை விளக்கும் வகையிலும் நாடகங்கள் இருத்தல் அவசியம்.\nஓரங்க நாடகங்கள், காப்பியங்களிலிருந்து ஒரு பகுதியை மையமாகக் கொண்டும் இருக்கலாம். நாடகங்களில், முகபாவனைகளுடனும், தெளிவான உச்சரிப்புகளுடன் நடிப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்றாக பயிற்சியளிக்க வேண்டும்.\nஇவ்வாறு, கல்வித்துறையினர் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், நடப்பாண்டிலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஓரு சில பள்ளிகள் மட்டுமே, நாடகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு விழாக்களிலும், பல்வேறு நிகழ்வுகளின் போதும் பின்பற்றி வருகின்றனர்.\nநடுநிலைப்பள்ளிகளில் நாடகங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் வந்தவுடன் அப்படியே முடங்குகிறது. இதனால், அந்த மாணவர்களின் கலைத்திறனும் மேம்படுவதில்லை. ஈடுபாடில்லாமை ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், ஆசிரியர்களுக்கு நாடகங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பதும் வெளிப்படுகிறது.\nஇதனால், மாணவர்களுக்கு முழுமையான பயிற்சியளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள், நாடகக் கதாபாத்திரங்களாக மாறி, நடித்து பயிற்சியளிக்கின்றனர்.\nஆனால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்தகைய செய���்பாடு பின்பற்றப் படுவதில்லை. அப்படியே நாடகங்கள் நடத்தினாலும், வெறும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர். நாடகங்களின் மூலம், மாணவர்களின் ஆளுமைத்திறன், கலைத்திறன், கற்பனைத்திறன் என அனைத்துமே மேம்படுகிறது.\nதன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, தமிழ் உச்சரிப்புகளை நேர்த்தியாக பேசவும் நாடங்கள் மட்டுமே முழுமையாக உதவுகிறது. எனவே, முழு ஈடுபாட்டுடன், நாடகங்களை நடத்தி, மாணவர்களின் உச்சரிப்பை மேம்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T08:08:34Z", "digest": "sha1:WGELXOYWQHBPF7JMJ6ZKROKCY5K4MDN6", "length": 63029, "nlines": 481, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்களை கொண்டுள்ள பகுதிகள்\nஇந்தியா, பெல்ஜியம், கனடா, ஹாங் காங், ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடு\nபிராகிருதம், சமசுகிருதம், கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி\nசமணம் வலியுறுத்தும் அகிம்சையின் சின்னம்\n23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர், ரணக்ப்பூர், இராஜஸ்தான்\nசைனம் அல்லது சமண மதம் (Jainism) 24-வதும், இறுதித் தீர்த்தங்கரான மகாவீரரால் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் திகம்பரம் மற்றும் சுவேதாம்பரம் என இரு பிரிவாக பிரிந்தது. இறைவனின் இருப்பு மற்றும் வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் பௌத்தம் போன்று சைனமும் ஒன்றாகும்.\nஜைன சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவர் ரிசபதேவர். இறுதியானவர் மகாவீரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை கணாதரர்கள் என்பர்.\nதிகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்பது ஜைனத்தின் இரு பிரிவுகள் ஆகும்.\n1 சொல்லிலக்கணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு\n3.1 ஜைனமும் பண்டைய தமிழகமும்\n3.1.1 ஜைனம் பண்டைய தமிழகம் வந்த வரலாறு\n3.1.3 ஜைனர்கள் இயற்றிய தமிழ் இலக்கியங்கள்\n4 ஜைன நெறி குறித்த குழப்பங்கள்\n4.1 சமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்\n4.2 ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்\n4.3 ஜைன நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்\n6 ஜைனத்தின் அடிப்படைக் கொள்கைகள்\n6.1 இல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்\n6.1.1 1. அகிம்சை (கொல்லாமை)\n6.1.2 2. வாய்மை (அசத்திய தியாகம்)\n6.2 துறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்\n7 ஜைனத்தின் பிற கொள்கைகள்\n7.4 நவபதார்த்தங்கள் (ஒன்பது பொருட்கள்)\n8 பஞ்சப்பரமேட்டிகள் (வழிப்பாட்டுக்கு உரியவர்கள்)\n9 கலை மற்றும் கட்டிடக்கலை\n10 ஜைன நெறி நூல்கள்\n11 ஜைன நெறி அறிஞர்கள்\nஜைனம் எனும் சொல் ஜின = வென்றவன் எனும் வடமொழிச் சொல்லின் விருத்தி என்ற ஒலிமாற்றத்தால் பெற்ற சொல்லாகும் (சிவ > சைவ போல்). இதற்கு ஜினரின் வழி எனப் பொருள். மகாவீரர், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், ஜெயனா[1][2][3][4] எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்களை ஜெயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை ஜெயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்[4]. இச்சொல், நாளடைவில் திரிந்து ஜைனர் என்றானது. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் ஜைனம் எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், மகாவீரருக்கு முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.\nதமிழ் இலக்கியங்களில் ஜைன நெறி பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. அவை,\nஅருகம் - அருகர் - அருக பதவி (இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்)\nநிகண்ட வாதம்[5] - நிகண்டர் - பற்றற்றவர்\nசீனம் - சீனர்(>ஜினர்>ஜைனர்) - வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் ஜெயித்தவர்), இச்சொல் புத்தத்தையும் குறிக்கும்[6]\nபிண்டியர்[7] : பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் - பிண்டியர் மதம்\nஜைன நெறியைப் பின்பற்றுபவர்களை ஜைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர்[8] என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவர்.\nவைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்குப் பிறந்த மகாவீரரால் இந்தச் சமயம் தோற்றுவிக்கப்பெற்றது. இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம் வெறுத்து, துறவறம் பூண்டதாகக் க���றப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். ரிஜிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்கள் இவரை ஜெயனா என்று அழைத்தனர். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்கள் ஜெயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்.[4]\nஜைனம் பண்டைய தமிழகம் வந்த வரலாறு[தொகு]\nகி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரகுப்த மோரியர்(மௌரியர்), ஆசீவக நெறியை பின்பற்றிய தன் மகனான பிந்துசாரரிடம்[9][10][11][12] ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்கு பின்பு, ஜைன நெறியைத் தழுவினார். சந்திரகுப்த மோரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் ஜைன நெறி தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். பத்திரபாகு முனிவர், சந்திரகுப்த மோரியருடன் இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் ஜைன முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர், மைசூர்(எருமையூர்) அருகேயிருக்கும் சமணவெள்ளைக்குளம் (எ) சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர், சோழ பாண்டிய நாடுகளில் ஜைனம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த ஜைன நெறி பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் ஜைனம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையானது.[13]\nபண்டைய தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியில் கி.பி. 470ல் பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பவர் திராவிட சங்கம் எனும் ஜைனர்களின் சங்கத்தை மதுரையில் நிறுவினார். இதனை, தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் குறிப்பிடுகிறார். இச்சங்கத்தின் நோக்கம், ஜைன நெறியைப் பரப்புவதும், ஜைன நெறிக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது. இதனை, நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர்[14][15][16]. ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்ல என்று மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள் தான் இயற்றிய சமணமும் தமிழும் எனும் நூலில் கூறுகிறார்[17].\nஜைனர்கள் இயற்���ிய தமிழ் இலக்கியங்கள்[தொகு]\nஜைன நெறியை பரப்பும் நோக்குடன் பண்டைய தமிழகம் வந்த ஜைன நெறியினர், காப்பியங்கள் மற்றும் புராணங்கள் இயற்றாமல் காலப்போக்கில் அழிந்த நெறிகளைப் போல இல்லாமல், பௌத்த மற்றும் வைதீக நெறிகளுடன் போட்டியிட்டுக் கொண்டு காப்பியங்கள் மற்றும் புராணங்கள் மூலம் தங்கள் நெறியைப் பரப்பினர். ஜைனர்கள் இயற்றிய காப்பியங்கள் மற்றும் நூல்களாவன:\nசீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர் - கி.பி. 9ஆம் நூற்றாண்டு\nவளையாபதி - கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது\nபெருங்கதை - கொங்குவேளிர் - கி.பி. 7ஆம் நூற்றாண்டு - (ஜைனம், வடமொழித் தழுவல், அரசன் உதயணன் வரலாறு)\nபெருங்கதையின் சுருக்கநூல் - உதயணகுமார காவியம் - கந்தியார் - கி.பி. 15ஆம் நூற்றாண்டு - (ஜைனம், வடமொழித் தழுவல், அரசன் உதயணன் வரலாறு)\nநாககுமார காவியம் - கி.பி. 16ஆம் நூற்றாண்டு[18] - (ஜைனம்)\nயசோதர காவியம் - கி.பி. 13ஆம் நூற்றாண்டு - (ஜைனம், வடமொழித் தழுவல், உயிர்கொலை கூடாது)\nசூளாமணி - தோலாமொழித்தேவர் - கி.பி. 9ஆம் நூற்றாண்டு - (ஜைனம், வடமொழித் தழுவல், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)\nநீலகேசி - கி.பி. 10ஆம் நூற்றாண்டு - (ஜைனம், நீலி என்ற பெண் சைன முனிவர் ஜைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)\nநரிவிருத்தம் - திருத்தக்கதேவர் - கி.பி. 9ஆம் நூற்றாண்டு\nஜைன நெறி குறித்த குழப்பங்கள்[தொகு]\nசமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்[தொகு]\nதிவாகர முனிவரால் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.\nசாவகர் அருகர் சமணர் ஆகும்;\nஆசீ வகரும் அத்தவத் தோரே\nஅதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.\nசாவகர் அருகர் சமணர் அமணர்\nஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே\n- ஐயர் வகை, பிங்கல நிகண்டு\nஇரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,\nகண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்\nகோவலன் மற்றும் மாதவிய���ன் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்\nகோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும் பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.\nஇதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.\nஇந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்[தொகு]\nதிவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,\nகி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு[19][20]\nபௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம்[21]\nகி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்[22]\nகி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய ஜைனக் காப்பியம் மணிமேகலை[5]\nகி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்\nஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கி.பி. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,\nகி.பி. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்\nகி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய த���்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை\nஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[23]\nஜைன நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்[தொகு]\n[தெளிவுபடுத்துக] மகாவீரர், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், ஜெயனா[1][2][3][4] எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்களை ஜெயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை ஜெயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்[4]. இச்சொல், நாளடைவில் திரிந்து ஜைனர் என்றானது. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் ஜைனம் எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், மகாவீரருக்கு முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.\nஜைன நெறியில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும்[24], வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.\nசுதனக்வாசி - இறைவனுக்கு உருவமில்லை என்பது இவர்கள் கொள்கை.\nசுவேதம்பர தேராபந்த் - ஆச்சார்யா பிக்ஷு என்பவரால் தொடங்கப்பெற்றது.\nமுர்டிபுஜக - உருவவழிபாட்டினை ஏற்றவர்கள்.\n24 தீர்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்\nஜைன சமய இல்லறத்தார்களும் மற்றும் ஜைனத் துறவிகளும் பின்பற்ற வேண்டிய அறங்களை அனுவிரதம் என்றும் மகாவிரதம் என்று அடைவு செய்துள்ளது. விரதம் என்பது நோன்பினை குறிக்கும். வாழ்க்கையை ஒரு விரதமாக கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் குறிகோள் ஆகும். இதனால்தான் இல்லறத்தாரைச் சாவகநோன்பிகள் என்றும் துறவறத்தாரை பட்டினி நோன்பிகள் [25] என்றும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.\nஇல்லறத்தாரும் மற்றும் துறவறத்தாரும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய ஐந்து அனுவிரதங்கள்[தொகு]\nஇன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற நான்கு கொள்கைகளையும் சேர்த்து ��கிம்சை என்கின்றனர். ”அஹிம்சோ பரமொ தர்ம” என்பது மகாவீரரின் பொன்மொழியாகும். கொல்லாமையே மேலான அறம் என்பது இதன் பொருள். எந்த உயிருக்கும் எந்த வகையிலும் இம்சை செய்யாமையே அகிம்சை எனப்படும். ஜைன சமயத்தின் பன்னிரண்டு அங்க ஆகமங்களில் முதல் ஆகமம் ஆகிய ஆயாரங்க சுத்தத்தில் அகிம்சை எனப்படும் அறத்தினை மகாவீரர் போதித்துள்ளார். அதன் ஒரு பகுதியில் “ மனிதர்களே “, எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தவோ, வதைக்கவோ, கொல்லவோ கூடாது. பிறறை அவமதிப்பது கூட இம்சையாகும். ஆகவே அகிம்சை என்பது உயிர்க்கொலை புரியாமை மட்டும் அன்று; ம்ன்னுயிர்க்கும் இன்னா செய்யாமையும், பிறறை அவமதிக்காமையும் அகிம்சை ஆகும். மனிதர்களே, நீங்கள் எடுத்துவரும் பல்வேறு பிறவிகளில், உங்களால் இம்சிக்கப்பெறும் உயிராகவும் நீங்களே பிறப்பெடுத்து இருப்பீர்கள்; ஆகவே, எல்லா உயிர்களையும் உங்கள் உயிர் போல மதித்து நடப்பதே அகிம்சையாகும், என்று மகாவீரர் அறிவுறுத்தியுள்ளார்.\nஎவ்வகை அறங்களுக்கும் மூலமாகவும் முதலாகவும் சுடர்விடுவது தயா எனப்படும் பெருங்கருணை ஆகும். இப்பேரருள் வாய்க்கப் பெற்றவர்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க மாட்டான். அனைத்துயிர்களையும் சம நோக்குடன் பார்ப்பான்.\n2. வாய்மை (அசத்திய தியாகம்)[தொகு]\nமகாவீரரின் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது பொய் பேசாமை எனப்படும். இதனை ”அசத்தியத் தியாகம்” என்பர். சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது உண்மைக்குப் புறம்பாகிய பொய். தியாகம் என்பதற்கு கைவிட்டுவிடுதல் என்பது பொருள். எனவே அசத்தியத்தியாகம் எனில் பொய் பேசுவதை அறவே கைவிட்டுவிடுதல் என்று பொருள். மகாவீரர் வாய்மை அறத்தினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு ஐந்து வழிகள் அறிவித்துள்ளார்.\nஎந்த ஒரு கருத்தையும் ஆராயாது பேசுதல் கூடாது.\nஅச்சம் ஏற்படும்படி பேசுதல் கூடாது.\nபிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காகவோ, விளையாட்டிற்காகவோகூட பொய் பேசுதல் கூடாது.\nஅகிம்சையும் சத்தியமும் அறமாகக் கொண்டு செயல் புரிவோர் பல்வேறு சித்திகளைப் பெறுவர் என்பது ஜைன சமயத்தின் நம்பிக்கை. காந்தியடிகளின் அறப்போராட்டத்திற்கு மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமுமே இரு பெரும் ஆயுதங்களாக பயன்பட்டு வெற்றி தேடித் தந்தது.\nமகாவீரரின் அறிவுரைகளில் மூன்றாவது அறமாகப் பேசப்படுவது அஸ்தேயம் ஆகும். ஸ்தேயம் எனில் களவு. அஸ்தேயம் எனில் களவு புரியாமை எனும் கள்ளாமையாகும். கொல்லாமை அறத்தினால் பிற உயிர்களுக்கு தீங்கு புரியாமை குறித்த மகாவீரர் கள்ளாமை அறத்தினால் பிறர் உடைமைகளுக்கு தீங்கு நேராதபடி வாழவேண்டும் என வலியுறுத்துகிறார். எப்பொருளாக இருப்பினும், பிறர் கொடாத பொருளைக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் கள்ளாமையாகும்.\nஜைன நூல்களில் ஐந்து வகையாக கள்ளாமை விளக்கப்படுகிறது.\n1 பிறர் இருக்கையில் தங்க முன்னிசைவு கேட்டல் 2 பெற்ற பிச்சையில் பங்குகொள்ள குருவின் இசைவு கேட்டல் 3 தங்குமுன் வீட்டின் உரிமையாளரின் இசைவினைப் பன்முறை வேண்டல் 4 ஆசனங்கள் மற்றும் பிறபொருட்களைப் பயன்படுத்த இசைவு கேட்டல் 5 மற்றொரு துறவிக்காக இவை வேண்டுதல்\nகாமம் இன்மை என்பது மகாவீரரின் மற்றொரு அறமாகும். தகாத ஆசையே மனிதன் துயரப்பட காரணமாகிறான். தனக்குரிய தலைவியைத் தவிர, பிறன் மனை வாழும் பெண்ணை மனதால்கூட தொடுதல் பாவம் என்று மகாவீரர் எச்சரித்தார்.\nஅவா அறுத்தல் என்பது மகாவீரரின் ஐந்தாம் அறமாகும். அவாவறுத்தல் என்பது ஆசையை குறிப்பதாகும். அவாவறுத்தல் (அவா + அறுத்தல்) ஆசையை துறத்தலாகும். ஆனால் அறநெறியில் பொருள் ஈட்டும்படியும், ஆனால் முறைகேடாக செல்வத்தை ஈட்டுவதை மகாவீரர் கண்டித்தார். எனவே, அளவாகவும், குறைவாகவும் பொருள் ஈட்ட வேண்டும், தேவைக்கு மேல் பொருள் ஈட்டக்கூடாது என்பது கருத்தாகும்.\nதுறவறத்தார் கடைபிடிக்க வேண்டிய மகாவிரதங்கள்[தொகு]\nஒரு வேளை மட்டும் உண்ணல்\nதோன்றும் பொருட்கள் யாவும் ஒருநாள் அழியக்கூடியதே. எனவே உடல்நலமாக உள்ளபோதே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் அறச்செயல்களை ஆற்றுதல் வேண்டும்.\nஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்வினைக்கோட்பாட்டை, ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம் எனச் சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.\nஒருவர் செய்த பாவத்திற்குப் பரிகாரம் உண்டு என வைதீக மதங்கள் கூறின. ஆனால் ஜைன சமயம், ஒருவர் மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் செய்த பாவத்தை இப்பிறவிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவித்த�� தீர்ப்பது தவிர வேறு வழியில்லை எனக்கூறுகிறது. எனவே மனவடக்கம், சொல்லடக்கம் மற்றும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று ஜைனம் அறிவுறுத்துகிறது.\nகண்ணால் காணவும் கருத்தால் அறியபடுப்ப்டுகின்ற எல்லாப் பொருள்களையும் சீவன் என்றும் அசீவன் என்று இரு பெரும் பாகுபாட்டில் அடைவு செய்து ஆராய்ந்து உணர்த்திய சிறப்பு மகாவீரர்க்கு உண்டு. ஒரு அறிவு படைத்த உயிர்முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரை 1.சீவன் என்றும் மற்றவற்றை 2. அசீவன் பிரித்துக் கூறியவர். மற்ற ஏழு பதார்த்தங்களான 3.புண்ணியம், 4.பாவம், 5.ஊற்று எனும் ஆஸ்வரம், (உயிரில் வினைகள் ஊற்றேடுக்கும் என்றும் மனம், மொழி, செயல் ஆகிய மூன்றின் வாயிலாக உயிரிடம் வினைகள் ஊற்றுக்கள் சென்று சேருவது), 6.செறிப்பு (சம்வரை) எனும் தத்துவம் (இன்ப-துன்பங்களுக்கு காரணமான ஊற்றின் வழியை மூடுதல்), 7.உதிர்ப்பு எனும் நிர்ஜரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.வீடுபேறு.\nதீர்த்தங்கரர்கள் வீடுபேறு பெற்று அனந்த சுகத்தில திளைத்திருக்கும் முற்றும் உணர்ந்த ஞானிகள். இவர்களையே வழிபடுதல் ஜைனர்களின் நெறியாகும். அன்றியும் அருகர், சித்தர், ஆச்சாரியார், ஆசிரியர் மற்றும் சாதுக்கள் எனும் ஐவரையும் பஞ்சப்பரமேட்டிகள் எனப் போற்றி வணங்குவர்.\nவெண்தாமரைக்குளம் எனும் சிரவணபெளகுளாவில் அமைந்துள்ள ஜைனத்துறவியான பாகுபலியின் சிற்பம் ஜைனர்களில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இச்சிலை 57 அடி உயரமானதாக உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஜைனர்களின் பள்ளிகள் என்று அழைக்கப்பெறும் குகைகள் காணப்பெறுகின்றன. இவற்றில் ஜைனர்களின் கற்படுக்கைகள் உள்ளன. அத்துடன் இந்தியா முழுமையும் உருவ வழிபாட்டிற்காக அமைக்கப்பெற்ற கோவில்களும் ஜைனர்களின் கலையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.\nபௌம சரிதம் : மகாவீரரின் நிலையாமை கொள்கை குறித்து பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூல்.\nபூர்வங்கள் : தொடக்க கால ஜைனர்களின் புனித இலக்கியம்.\nதசவைகாலிக சூத்ரம் : ஜைன நெறி மூல ஆகமம்.\nதத்துவார்த்த அதிகாம சூத்திரம் மற்றும் சர்வார்த்த சித்தி : உமாஸ்வாதி எழுதியது. ஜைன நெறி பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல். காலம் கி. பி. 100.\nபிரவசன சாரம், ந��யமசாரம் மற்றும் பஞ்சாஸ்திகாயம் : நூலாசிரியர், குந்தகுந்தாச்சாரியர், காலம், கி. மு. 50 - கி. பி. 50\nமூலசாரம் : நூலை பலர் எழுதியுள்ளனர். காலம் கி. பி. 100 முதல் 400 முடிய.\nசேத சூத்திரங்கள், உபாங்கம் மற்றும் பிரகீர்ணம் : இந்நூலைகளை பலர் எழுதியுள்ளனர். காலம் கி. பி. 400.\nபக்தப் பிரஞ்ஞா : நூலின் ஆசிரியர் மற்றும் காலம் தெரியவரவில்லை.\nதிரவிய சங்கிரகம் : திகம்பர பிரிவை சார்ந்த நேமி சந்திரர் எழுதியது. காலம் கி. பி. 1000. இதில் உத்தராத் தியான சூத்திரம், தசாங்க சூத்திரம், பகவதி சூத்திரம் என்ற அங்கங்கள் கொண்டுள்ளது.\nதத்துவ தீபிகை : நூலாசிரியர் அமிர்த சந்திரசூரி, திகம்பரர்.\nசித்தசேனர் : தொடக்ககால ஜைன நெறி தத்துவவாதி.\nஉமாஸ்வாதி : கி. பி. 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஜைன நெறிக்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.\nஅகலங்கர் : கி. பி.750ல் வாழ்ந்த ஜைன தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை ஜைன விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.\nகுணரத்ன: கி. பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜைன தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.\nஹரிபத்ரர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜைன தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன முக்காயம் என்ற நூலை எழுதியவர்.\nஹேமச்சந்திரர் : இவரது காலம் கி.பி. 1018 - 1172. புகழ்பெற்ற ஜைன நெறி தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.\nபிரபாசந்திரர் : கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜைன நெறி தர்க்கவாதி.\nராஜசேகர சூரி : ஜைன நெறி தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.\nவித்யானந்தா : ஜைன நெறி தர்க்கவியல்வாதி.\nயசோவிஜயா : ஜைன நெறி தர்க்கவியல்வாதி.\n↑ 5.0 5.1 மணிமேகலை, 2 ஊரலர் உற்ற காதை, 27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை\n↑ சமணம்: ஓர் அறிமுகம்\n↑ தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை / உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2000/ பக் :186\n↑ சமணமும் தமிழும், மயிலை திரு.சீனி. வேங்கடசாமி, 6. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு, பக்கம் 8\n↑ நாக குமார காவியம் தினமலர் கோயில்கள் தளம்\n↑ பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி - பின்னிணைப்பு 4. ஆசிவக மதம்\n↑ ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை: ஜெயின் சமூகத்தினர் விரதம் இருந்து உயிர் துறக்க அனுமதி தி இந்து தமிழ் 01 செப்டம்பர் 2015\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 04:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/08-us-singer-terra-naomi-wants-ticket-to-bollywood.html", "date_download": "2018-06-25T08:17:25Z", "digest": "sha1:YWHD4CXVI7AIHGTL7EDD4NFOSKJYDLYJ", "length": 9286, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட்டுக்கு வரத் துடிக்கும் யு.எஸ்.பாடகி | US singer Terra Naomi wants a ticket to Bollywood, பாலிவுட் ..துடிக்கும் யு.எஸ்.பாடகி - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிவுட்டுக்கு வரத் துடிக்கும் யு.எஸ்.பாடகி\nபாலிவுட்டுக்கு வரத் துடிக்கும் யு.எஸ்.பாடகி\nஅமெரிக்க பாடகி டெர்ரா நவோமி, இந்திப் படங்களில் பின்னணி பாட ஆர்வமாக உள்ளாராம்.\nபுவிவெப்ப மாற்ற விழிப்புணர்வுப் பிரசாரத்திற்காக இந்தியா வந்துள்ளார் நவோமி. இங்கு வந்தவருக்கு நம்ம ஊர் ஹீரோ சைப் அலி கான் மீது ஆர்வம் பிறந்து விட்டதாம். செம ஹாட்டாக இருக்கிறார் சைப் அலி கான் என்கிறார் நவோமி.\nமேலும், இந்திப் படங்களுக்கு இசையமைக்கவும், பாடவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், விமானத்தில் நான் வரும்போது லவ் ஆஜ் கல் படம் பார்த்தேன். அதைப் பார்த்தது முதல் சைப் அலிகானின் ரசிகையாகி விட்டேன். மிகவும் ஹாட்டான நபராக அவர் எனக்குத் தெரிகிறார்.\nஅப்படத்தின் இசை அருமையாக உள்ளது. என்னைப் போன்றவர்களை பாலிவுட் பயன்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. பயன்படுத்திக் கொள்ள தயார் என்றால் நானும் இசையமைக்கவும், பாடல்கள் பாடவும் தயார் என்றார் நவோமி.\nஇந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களுக்குச் சென்றுள்ள நவோமி, ஸ்ரீநகருடன் தனது பயணத்தை நிறைவு செய்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nமுதல் கவிதை தொகுப்பு வெளியானபோது தண்டனை பெற்ற நா. முத்துக்குமார்\nரசிகரைத் தள்ளி விட்ட பாதுகாவலர்கள், நெகிழ வைத்த விக்ரம்.. வீடியோ\nஅஜீத்திற்கு ஜ���டியாக நடிக்கவே ஆசை, தங்கையாக அல்ல- ஸ்ரீதிவ்யா\nவரலாற்றுப் படத்தில் நடிக்கவே ஆசை 'மனந்திறந்த' ஜெயம் ரவி\nஇதனால் தான் விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்களாம்\nஆசை முதல் என்னை அறிந்தால் வரை... அஜீத்தை தூக்கி நிறுத்திய டாப் 10 படங்கள்\nRead more about: அமெரிக்க பாடகி ஆசை சைப் அலி கான் டெர்ரா நவோமி பாலிவுட் வாய்ப்பு bollywood terra naomi us singer\nமுதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா: என்ன நடக்குது பிக் பாஸ்\nநீ என்கிட்ட வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு கதறி அழுத மும்தாஜ் #BiggBoss2Tamil\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31519-topic", "date_download": "2018-06-25T07:58:01Z", "digest": "sha1:7RHC5GK5XMCPHTEPH5AQETETOPE3JPAE", "length": 13557, "nlines": 186, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஇரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nஇரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nபாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று\nமாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது.\nகலையின் கிளையான கதையொன்று முறிந்தது,\nதொலை தூரத்தில் எழுதிய விதிப்படி....,\nஆன்மிக பாடல் குரல் ஊமையானதே\nஉலகம் கண்டும் காணாத நிகழ்வை\nஇஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு\nமூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.\nகாலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.\nஇறைவனை புகழும் பாடலை உன்\nகுரலில் கேட்க நினைத்தான் நாயகம்.\nஉலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்\nகதையை சரிபார்க்க அழைத்தான் எமன்.\nபல நெஞ்சம் கசிந்தது,ஆயிரம் கண்கள் அழுதது,\nஉன் குரல் கேளாத வானாலையில் உன் பாடல் ஒலித்தது.\nஊரெல்லாம் உன் பேச்சு,கலங்கியது கலைஞன் வரிகள்,\nநினைத்தது போல் உன் சாதனை வந்த இதழில் உன் மரணம் தலைப்பானது.\nஒரு மனிதன் இங்கே மண்ணுக்கு பசளையாகிறான்.\nமரணம் என்பது நியதி, உனக்கும் எனக்கும்\nநிரந்தரமானது என்பதை காட்டிவிட்டான் சதிகார எழுத்தாளன்.\nகவிக்குறிப்பு:*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் முதலிரண்டு வரிகளும்,ஆறாவது கட்டமைப்பில் முதல் வரியும் மர்ஹீம் திரு.நாகூர் ஹனிபாஅவர்களின்மரணத்தின்வலியைதாங்குகிறது.\n*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் ஏனையே இரு வரிகளும் ஆறாவது கட்டமைப்பில்இரண்டாவது வரியும் மறைந்த எம் இலக்கிய தந்தை திரு.ஜெயகாந்தன் அவர்��ளின் இரங்கலை குறிக்கும்.\n*இறுதியாகவுள்ள இரு வரிகளும் கலைஞர்களின் மரணத்தை சுட்டிக்காட்டி மரணம் என்பது கடவுள் தந்த\nவரம்,அது நீ விரும்பினாலும் நாடும்,விரும்பாவிட்டாலும் உன்னை நாடும் என்ற அறிவுரையை அகிலத்திற்கு சொல்ல நினைக்கிறேன் என் வரிகளில்...........,\nRe: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nமிக சிறப்பான இரங்கல் பா\nசரியான கவிதை பகுதியில்தான் பதிந்துள்ளீர்கள் சகோ\nRe: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nஇஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு\nமூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.\n''காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.\nஇறைவனை புகழும் பாடலை உன்\nகுரலில் கேட்க நினைத்தான் நாயகம்.\nஉலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்\nகதையை சரிபார்க்க அழைத்தான் எமன். ''\nRe: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nஉங்கள் கவிதைகள் மனதை நெகிழ செய்கிறது.\nசிறப்பான கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh\nRe: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=678502", "date_download": "2018-06-25T07:34:22Z", "digest": "sha1:SIIBRPTKDGTIR77LWUTUCW3AWNC22XQX", "length": 8386, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வெள்ளத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு! (2ஆம் இணைப்பு)", "raw_content": "\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவெள்ளத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு\nமாதம்பே – கல்கம பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் டிலான் சம்பத் (வயத���-29) என்ற உத்தியோகத்தருக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 25ஆம் திகதி வெள்ள நீரில் காணாமல் போன குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், உயிரிழந்த நிலையில் அவரது சடலம் இன்று கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு\nமாதம்பே – கல்கம பகுதியில் அனர்த்த மீட்பு நடவடிக்கையின் போது வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன பொலில் உத்தியோகத்தர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரம்மல பகுதியைச் சேர்ந்த 29 வயதான பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 25ஆம் திகதி அவர் காணாமல் போயிருந்தார். காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 200 மீற்றருக்கு அப்பால் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஏழை மக்களிடம் மறைமுகமாக பெறப்படும் வரி அவசியமில்லை: ரவி\nதேசிய அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் வெளியேறுவர்: மஹிந்த தகவல்\nஸ்ரீ.சு.க.-வின் மேலும் பத்து அமைச்சர்கள் எதிரணிக்கு\nஅமைச்சரவை மாற்றத்தின் பின்னரான செயற்பாடுகள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கை\nகாஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி விவகாரம்: தகவல் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு\nவிடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவவுனியா வியாபார நிலையத்தில் தீ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126450-topic", "date_download": "2018-06-25T08:19:50Z", "digest": "sha1:HCTUN6OV3NUPEXA67S26QOJRXFBH4EGO", "length": 18748, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 ��ம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை\n'வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின்,\n'108' ஆம்புலன்ஸ் சேவை அழைப்பு, 'வாட்ஸ் ஆப்' தகவல்களையும்\nதமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல்\nஆலோசகர் பொன்ராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர், தன் முகநுால் பக்கத்தில், 'தமிழக அரசுக்கு\nஒரு அவசர அழைப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள,\nபல தொடர்பு எண்கள் வழங்கப்படுகின்றன. இந்த எண்கள்\nவெவ்வேறு துறைகளிடம் இருப்பதால், எந்த கோரிக்கைக்கு\nஎந்த துறையிடம் விண்ணப்பிப்பது என்று தெரியாமல் குழப்ப\nஎனவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறையை,\nவெள்ள நிவாரண பணிகள் தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டு\nஅறையாக பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்.\nஇதனால், அவசரகால அழைப்புக்களை பெறுவதில் ஏற்படும்\n*வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்டறிய, அண்ணா பல்கலையின்,\nஎம்.ஐ.டி.,யில் உள்ள ஆளில்லா விமான கண்காணிப்பு குழுவினரை\n*அவசர கால அழைப்புகள் குறித்த தகவல்களை ராணுவம்,\nவிமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவர்\nஆகியோருடன் தமிழக அரசு அதிகாரிகள் பகிர்ந்து கொள்வதுடன்\n*இதன் வாயிலாக எந்தெந்த பகுதிகளுக்கு மீட்பு படகுகள்,\nஹெலிகாப்டர்களை அனுப்பலாம் என்பதை முடிவு செய்யலாம்\n*நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள, 'ஹாம் ரேடியோ'\nஆப்பரேட்டர்களையும் தனியார் பண்பலை வானொலி சேவையையும்\nபயன்படுத்த அரசு முன்வர வேண்டும்\n* போலீஸ் தரப்பில், நிவாரண பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரி\nயார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\n*தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்துார், ஊரப்பாக்கம், இரும்புலியூர்,\nஅடையார், போரூர், ராமாபுரம், பழைய மாமல்லபுரம் சாலை,\nகிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து தான் அதிக அளவில்\nஆபத்து கால அழைப்புகள் வருகின்றன.\nஎனவே, இந்த பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிவாரண பணிகளை\n*அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த மழை இருக்கும் என கணிக்கப்\nபடுவதால், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்புவதற்கு\nபதில், படகுகளை அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்வது நல்லதாக\nஇருக்கும். மேலும் இப்பணிகளுக்கு மீனவர்களை தன்னார்வலர்களாக\nRe: 'வாட்ஸ் ஆப்' தகவல்: பரிசீலிக்க பொன்ராஜ் அறிவுரை\nஇந்த தகவலுக்கு நன்றி அம்மா.\nஎனவே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டுப்பாட்டு அறையை,\nவெள்ள நிவாரண பணிகள் தகவல் தொடர்புக்கான கட்டுப்பாட்டு\nஅறையாக பயன்படுத்த அரசு முன்வர வேண்டும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1178256\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuththapperiyaan.blogspot.com/2010/11/", "date_download": "2018-06-25T07:39:18Z", "digest": "sha1:LSD5R2225ZZ7EC6V2J5CN6YKBYNIGNNR", "length": 4385, "nlines": 97, "source_domain": "karuththapperiyaan.blogspot.com", "title": "November 2010 - கருத்தப்பெரியான் blog", "raw_content": "\nகொண்டு வந்த மதங்கள் மட்டும்\nஉயிர் ���ிரிந்தால் உன்னை சுற்றி அழுகவோ\nவற்றி போன குளங்கள் எல்லாம்\nஓடி வந்து கட்டி கொண்டனவோ \nஉன் நெற்றி வரை பணமிருந்தும்\nகனவு கூட காண விடா\nகெட்ட உலகமடா - நீ\nவிதி ஆட்டும் போதும் அடங்கவில்லை\nஉறவு கணத்த போதும் இலக்கை\nகாட்டும் பொது காட்டி கொள்வோம்\nவாசல் என்ற ஒன்று உள்ளதே\nவாய்ப்பு ஒன்று உள்ளது என்பதற்காக \nவாய்ப்பு என்ற ஒன்று உள்ளதே\nவளர்ச்சி என்ற ஒன்று உள்ளதே\nஉன் உயர்வை குறிக்க அல்ல \nநிலையை என்றும் உனக்கு உணர்த்த \nஉயர்வு என்ற ஒன்று உள்ளதே\nநீ என்றும் மற்றவர்களின் நினைவில்\nகருத்தப்பெரியான். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/08/blog-post_25.html", "date_download": "2018-06-25T07:49:52Z", "digest": "sha1:VJUEYSZ3HOXEBCNXH4GK3M74AQ6IJ56T", "length": 34963, "nlines": 221, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': தனியார்மயமாகும் தண்ணீர் ...", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவெள்ளி, 25 ஆகஸ்ட், 2017\nநிலத்தடி நீருக்கும் ஃபுளூரைடு எனும் வேதிப்பொருளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இது நிலத்தடி நீரில் கலந்திருப்பதால், அதைபருகும் மக்களுக்கு பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் ஃபுளூரைடின் ஆரம்ப நிலையிலேயே உண்டாகி விடுகிறது.\nஇது நாளடைவில் உடலில் உள்ள எலும்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு வீரியம் மிக்கது. இந்த ஃபுளூரைடு பாதிப்பு எந்தெந்த பகுதிகளில் அதிகமாக உள்ளது என ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளவடபட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின்முன் பற்களில் அழியாத காவி நிறக் கோடுகள் ஏற்பட்டுள்ளன.\nஇதுகுறித்து அப்பெண் கூறுகையில், நான்என் திருமணத்திற்கு பிறகு எப்போது இந்த கிராமத்திற்கு வந்தேனோ அப்போது முதல் இந்த கறைகள் என்பற்களில் வந்துவிட்டன;\nஇதுபோன்று என் மகனுக்கும்உள்ளது என்றார். வடபட்டி கிராமத்தில் மட்டும், இப்படிஃபுளூரோசிஸ் பல் (Dental Fluorosis) நோயால் பாதிக்கப்பட்ட நூறு பேரில் இவரும் ஒருவர்.ஃபுளூரைடின் உயர் செறிவு அதிகளவில் வெளிப்படுவதே, ஃபுளூரோசிஸ் பல் எனும் குறைபாடு ஏற்படுவதற்கு காரணம்.\nஇப்பகுதியில் வாழும் மக்கள் பலரின்பற்களில் காவி, சாம்பல் மற்றும் கருப்பு நிற திட்டுகள்,குழிகள் இருப்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.\nஃபுளூரோசிஸ் பல் குறைபாட்டின் ஆரம்ப நிலையில், இது சரியாகிவிடும் என்பதுபோல் நமக்கு தோன்றும். ஆனால், நாளடைவில் வெள்ளை நிறக்கோடுகள், நிறமாற்றம் மற்றும் காவி நிற குறியீடுகள்உருவாகி நிரந்தமாக அவை நமது பற்களில் இருந்துவிடும்.\nபின்னர், அப்பற்கள் குழிகளாக, கடினமானதாக மாறி எளிதில் அதை சரிசெய்ய முடியாத அளவிற்குசென்றுவிடும்.\nஃபுளூரோசிஸ் பல் குறைபாடு சிகிச்சை அளிக்கக்கூடியதல்ல. அதனால் பற்களில் ஏற்பட்ட கறைகள்நிரந்தரமானவை. இதன் தீவிரத்தன்மை, ஃபுளூரைடின்அதிக வெளிப்பாடு, அதன் காலம், எதிர்செயல், எடை, ஊட்டச்சத்து ஆகியவற்றை பொறுத்தது.\nஃபுளூரைடுஅதிகம் கலந்துள்ள நீரை தொடர்ந்து பருகுவதனால் அவை எலும்பு மண்டலங்களை பாதிப்பதற்குக் கூட வழிவகுக்கும்.உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி, குடிநீரில் ஃபுளூரைடின் செறிவு லிட்டருக்கு 1.5 மில்லி கிராமை விட அதிகமாகக் கூடாது.\nபிஐஎஸ் (Bureau of Indian Standards - BIS)அமைப்பின் வழிகாட்டல் பரிந்துரையின்படி, குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் நீரில் ஃபுளூரைடின் அளவு 1 லிட்டருக்கு 1 மில்லிகிராம் மட்டுமே இருக்கலாம். ஆனால் சிவகாசி பகுதியில் குடிநீரில் ஃபுளூரைடு தாக்கம் அதிகமாக உள்ளது.ஆண்டியாபுரம் - 1.6 மி.கி. மத்தியசேனை - 1.7 மி.கி,சுக்கிரவார்பட்டி- 1.5 மி.கி, நாகலாபுரம் - 2.0 மி.கி, ஈஞ்சார் - 2.2 என ஃபுளூரைடின் தாக்கம் அதிகம் உள்ளது.\nஇந்தியாவில் ஃபுளூரோசிஸ் என்பது மிகக் கடுமையான சமூக சுகாதாரப் பிரச்சனை. தற்போது தமிழகத்தின் குழந்தைகள் உட்பட நாடு முழுவதும் 3.5 கோடிமக்கள் ஃபுளூரோசிஸ் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 6.6 கோடி மக்கள் இக்குறைபாடுஅதிகரிக்கக்கூடிய நிலையில் உள்ளனர். ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, ஹரியானா,ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதனால் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில்அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தான் சார்கோனைட், குவார்ஸ்சைட், பெகாமடைட், லாட்டரைட் மற்றும் மணற்கல், வண்டல்மண் உள்ளிட்டவளங்களின் பூமியாகும். இங்குள்ள வைப்பாறு மற்றும்குண்டாறு படுகைகள் நல்லதொரு நீர்த் தேக்கும்வளங்களாக திகழ்கின்றன.\nஇப்பகுதி மக்களுக்குகுடிநீர் விநியோகம் செய்யும் பெரிய நீராதார���ாகவும்இந்தஆறுகள் இருக்கின்றன.\nஇங்கு 40 முதல் 70மீட்டர்ஆழம் வரை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன.\nபாறைகளின் இயல்பு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக, ஃபுளூரைடு அயனிகள் கசிந்து நிலத்தடிநீர்த்தேக்கத்தினுள் செல்கின்றன. சார்னாக்கைட் பாறைகளிலிருந்து அப்படைட் மற்றும் ஃபுளூரப்படைட் தனிமங்கள் வெளிப்படுவதால், ஃபுளூரைடு அயனிகள் நிலத்தடி நீருடன் கலக்கின்றன.\nநிலத்தடி நீர் முற்றிலும் ஃபுளூரைடு கலந்துள்ளதால், இப்பகுதியில் உள்ள விஸ்வநத்தம், வெற்றிலையூரணி மற்றும் செங்கமலநாச்சியார்புரம் போன்ற கிராமங்களில் உள்ள மக்களின் பற்களிலும் இத்தகைய கறைகள் இருப்பதைக் காண முடிகிறது.\nஇரண்டு வயது முதல் 80 வயது வரை உள்ள மக்களின் பற்களில்இக்கறைகள் உள்ளன.சிவகாசியில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவம்பார்த்து வரும் பல் மருத்துவர் ஏ.சி.திலகர் இதுகுறித்துகூறுகையில், “பெண்கள், வழக்கமாக அவர்களின் திருமணத்திற்கு முன்பு என்னிடம் வந்து, பற்களில் உள்ளகறைகளை நீக்க வேண்டும் என்பர். ஆனால், எளிதாகபற்களில் ஏற்பட்ட இக்கறைகளை அகற்ற முடியாது.\nபற்களின் வேர் ஆழம் வரை சென்று சிகிச்சை அளித்து,செயற்கை பல்லைத்தான் பொருத்த வேண்டும். இந்தசிகிச்சைக்கு அதிக அளவில் செலவு ஏற்படும்” என்றார்.வெற்றிலையூரணிப் பகுதியைச் சேர்ந்த தனம் என்றபெண் கூறுகையில், ‘‘என்னால் காசு கொடுத்து தண்ணீர் கேன் வாங்க முடியாது. நாங்கள் இந்தத்தெருவின் கடைசியில் உள்ள போர்வெல் பைப் மூலம்கிடைக்கும் தண்ணீரைத்தான் எடுக்கிறோம். இந்த போர்வெல் தண்ணீரை குடிப்பதால்தான் பற்களில் இப்படி காவி நிற கறைகள் உண்டாகின்றன என்றுசொல்கிறார்கள்.\nஆனால், நான் இதை நம்பமாட்டேன். என் பெற்றோருக்கும் சகோதரருக்கும் இந்த குறைபாடுஉள்ளது. தண்ணீர் எப்படி பற்களை கறையாக்கும்\nஇந்த நிலை விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்லதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ளகுக்கிராமமான களத்துப்பட்டியில் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ஐந்து வயது குழந்தைகளுக்குக் கூட காவி நிறப் பற்கள் உள்ளன.\nஇங்கு வசிக்கும் ரத்னா கூறுகையில், எனக்கும் என் மகளுக்கும் ஒரே மாதியான காவி நிற கோடுகள் உள்ளன.இது பரம்பரை குறைபாடு போலத்தான் இருக்கிறது என்றார் சிரிப்புடன். இது அவர்களுக்கு பழக்கமான ஒன்றாகிவிட்டது. அவர்களது பற்கள் காவி நிறத்திலும் மிக எளிதில் நொறுங்கிவிடும் நிலையிலும் உள்ளன. இக்குறைபாடு குறித்து நத்தம் தாலுகாவில் உள்ளபல் மருத்துவர் ஏ.டி.காயத்ரி, ‘‘ஒரு கட்டத்திற்கு மேல்பற்கள் எளிதில் நொறுங்கி விடும் நிலைக்கு மாறும்.இந்த கறை லேசானதுதான், எளிதில் போக்கிவிடலாம் என்று மக்கள் நினைப்பார்கள்.\nஆனால், இதற்கு கையாளப்படும் முறையே வித்தியாசமானது.\nபற்களில் அதிக கறைகள் ஏற்பட்டு முற்றிப் போன நேரங்களில், அந்தப் பற்களை பிடுங்கி விட்டு, அவ்விடத்தில் உலோகம் அல்லது செராமிக் பற்களைத்தான் பொருத்த வேண்டும்’’ என்கிறார்.\nநிலக்கோட்டை தாலுகாவில் உள்ள முருகதூரன்பட்டி எனும் குக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பற்களில் இது போன்ற கறைகள் இருப்பது சாதாரண ஒன்று.நிலக்கோட்டை மிக அதிக அளவாக 1 லிட்டர் நீருக்கு 3.2மி.கி. அளவு ஃபுளூரைடை கொண்ட பகுதியாகும். இதற்கு தீர்வுகாண, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்துடன் காந்திரகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.\nவிருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கெனவே இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளுக்கு விரைவில் தாமிரபரணியிலிருந்து நீர்வழங்கப்படுவது உட்பட 755 கிராமப்புற குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக அரசு ரூ. 234 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.\nதிண்டுக்கல்லில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.636 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்திண்டுக்கல்லில் 1,276 கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவையெல்லாம் முறையாக நடக்கிறதா என்பது ஆய்வுக்குரியதே\nஅநேகமாக தமிழகம் முழுவதும் கிராமப்புற மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்பான உண்மை நிலை இதுதான் என்றால், பெருநகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நம்பி வாங்கும் கேன் குடிநீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டது தானா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.\nகாய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்தி��த்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும்மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.\nநிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மைகுறைக்கப்பட வேண்டும்.\nமைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.\nரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புறஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.\nஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.\nதண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லதுகோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். உண்மையில் இதெல்லாம் நடப்பது இல்லை. ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாயக் கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர்.\nஎதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில்நிரப்புவோரும் உண்டு.\nசிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது. கேன் வாட்டர் சப்ளை செய்வதில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன.\nஇது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள்.\nதமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002’ உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றன. லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரை கொண்டு வந்து ஒரு குடம் தண்ணீர் ரூ.5என்ற அளவில் விற்கின்றனர். சாதாரண தண்ணீரைக் கூட கேன் வாட்டர் என ஏமாற்றி ரூ.30க்கு விற்பனை செய்கின்றனர்.\nசுத்தமான குடிநீர் என்பது, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் தினமும்1,600 இந்தியர்கள் குடிநீர் தொடர்பான நோய்களா��் மரணமடைகிறார்கள் என்ற விபரமே சுத்தமான குடிநீர் என்ற அடிப்படை உரிமையை அரசுகள் அமலாக்கவில்லை என்பதற்கு சாட்சி.\nதமிழகத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என மொத்தம் உள்ள 46,438உள்ளாட்சி அமைப்புகளில் 83 சதவீதமாகத் தண்ணீர் விநியோகம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஅத்துடன், மேலும் குறைத்து 60 சதவீதமாக தண்ணீர் விநியோகத்தை மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.சுருக்கமாகச் சொன்னால், குடிநீர் விநியோகம் என்பதை படிப்படியாக தனியார்மயமாக்கும் ஏற்பாடேஇது.\nஇதன் காரணமாகவே, தமிழகத்தின் பெரும்பகுதிமக்கள் புளூரைடு கலந்த நிலத்தடி நீரை பருக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் காலிக்குடங்கள் வீதிக்கு வந்து சாலைகளை நிரப்புவதைத் தவிர வேறு எந்த வழியில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடியும்\nஆதாரம்: திஇந்து நாளிதழ் (ஆங்கிலம்) மற்றும் இணையதளப் பதிவுகள்.\nகலிலியோ கலிலியோ தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)\nஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்��ி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஆபாச சாமியாரை ஆதரிக்கும் பாஜக அரசு \nகாம வெறியும் பக்தி வெறியம்.\nதன்மானத்தை விட தற் பாதுகாப்பே முக்கியம்\nஇணைப்பு -அதிர்ச்சி - வேடிக்கை\nகடவுள் இல்லைனு யார் சொன்னா.....\nஇது ஒரு மோ(ச)டி டீலிங்\n\"பிக்பாஸ்\" ஒரு பிக் பிஸ்னஸ்\nஉங்கள் ஆண்டராய்ட் போனுக்கான அவசிய செயலிகள்.\nஇந்தியா 3.20 லட்சம் கோடிக்கு உயர்ந்தது\nஅடங்காத காளை எல்லாம் அடிமாடாய் போகிறதடா ......\nமூன்றாம்பிறை சீனுவும் டிஜிட்டல் இந்தியாவும்..\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/bird-snatching-tigerfish/", "date_download": "2018-06-25T08:21:01Z", "digest": "sha1:MQXMN7CIMJ4EOR2IYQZUD3TZ2WXSNRWE", "length": 7420, "nlines": 74, "source_domain": "www.arivu-dose.com", "title": "பறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன் - Bird-Snatching Tigerfish - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > பறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\nபார்த்தவுடனே பயத்தினை ஏற்படுத்தும் விலங்கு புலி. அதன் உருவம், சத்தம் மற்றும் பற்கள் போன்றவற்றை பார்க்கும்போதே நமக்குக் கண்டிப்பாகப் பயத்தினை ஏற்படுத்தும். நிலத்தில் புலி இருப்பது போன்று கடலிலும் ஒரு மீன் வகை உள்ளது. அதுதான் ‘புலிமீன்’. புலியை ஒத்த குணாதிசயங்களுடன் இருப்பதால் அவ்வாறு கூறப்படுகிறது. பிரான்ஹாக்கள் (piranha) எனப்படும் கொடூரமான பற்கள் கொண்ட மீன்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படும் இது ஒரு வகை ஆப்பிரிக்கா மீன்கள் ஆகும்.\nபெரிய புலிமீன்கள் சுமார் 50 கிலோ எடை வரை வளரக்கூடியது, இது முதலைகளை கூட அடித்துக் கொன்றுவிடுமாம். இதில் மற்றுமொரு ஆச்சர்யமான விஷயம் வெளிவந்துள்ளது. ஒரு சில மீன்கள் கடலின் மேற்பரப்பிற்கு மிக அருகில் பறக்கக்கூடிய பறவைகளைப் பிடித்துவிடும், ஆனால் இது கடலுக்குச் சற்று மேலே பறக்கக்கூடிய பறவைகளைக் கூட பாய்ந்து பிடித்துவிடுமாம். இது நடந்தது தென் ஆப்பிரிக்காவின் ஒரு ஏரியில். இதன் பிறகுதான் அந்த ஏரியில் ஹெலிகாப்டரில் செல்லும்போது கூட தண்ணீருக்கு அருகில் செல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்.\nஇந்தப் புலிமீன் பற்றி நீங்கள் முன்பே அறிந்திருக்கின்றீர்களா நண்பர்களே இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்��ளுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jun/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2939574.html", "date_download": "2018-06-25T07:54:20Z", "digest": "sha1:EOXXBLWQE74DTN7VTLRRO3CXAF3QANZY", "length": 6243, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை- Dinamani", "raw_content": "\nதமிழக சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை\nரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டப் பேரவைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கம்போல் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். பின்னர், வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஎனவே சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது, விடுமுறை முடிந்து மீண்டும் 25-ந் தேதி சட்டசபை கூட உள்ளது. இதில் செய்தி, சுற்றுலாதுறை, வருவாய் துறை, சுற்றுசூழல் துறை, வணிகவரிதுறை, போக்குவரத்துதுறை, ஆதிதிராவிடர் துறை, தமிழ் வளர்ச்சிதுறை, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் ஜூலை 9-ம் தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத���திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/070618-amaiccarmanokanecanutankaraitivutavicalarjeyacirilcantippu", "date_download": "2018-06-25T08:08:49Z", "digest": "sha1:TZN2LVWN73KCT7O7OFGW6MBKTNH6IMXG", "length": 3486, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.06.18- அமைச்சர் மனோகணேசனுடன் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n07.06.18- அமைச்சர் மனோகணேசனுடன் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு..\nதேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அமைச்சின் அலுவலத்தில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரில் சந்தித்தாா்.\nஅப்போது பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அவ் விடயங்கள் அனைத்தையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்தாா்.\nஇதன் போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா மற்றும் ஜனநாயக தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் இராஜேந்திரன் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினாா்.\nபலவிடயங்களில் அம்பாறை தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றார்கள். அமைச்சர்கள் தன்னிச்சையாக தமது இனம்சார்ந்த பகுதிகளில் மாத்திரம் அபிவிருத்தி செய்கிறார்கள். குறிப்பாக அண்மையில் சுகாதார பிரதிஅமைச்சர் செயற்பட்டவிதம் குறித்து ஊடகங்களில் வெளிவந்தசெய்தி கவலைக்குரியது.திட்டமிட்டு தமிழப்பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுவருகின்றது என்றார்.\nஅதற்கு அமைச்சர் உரிய ஆலோசனைகளை வழங்கியதோடு எதிர்காலத்தில் அங்கு இடம்பெறும் செயற்பாடுகளுக்கு உதவியளிப்பதாகக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-25T07:34:14Z", "digest": "sha1:XFHNCT6DZOKB5SDELF7SYHINHH7UIWQT", "length": 5803, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகரம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅகரம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தா, அர்ச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/daikin-ftc35rrv16161-1-ton-3-star-split-ac-white-price-pqxM7Z.html", "date_download": "2018-06-25T07:58:27Z", "digest": "sha1:YAUXPH7LJAGDWQG52IM22MGXADL4XHG5", "length": 19564, "nlines": 411, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Jun 14, 2018அன்று பெற்று வந்தது\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 32,400))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 9 மதிப்பீடுகள்\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் - விலை வரலாறு\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1 Ton\nகுளிங்க சபாஸிட்டி 3350 W\nஆன்டி பாக்டீரியா பில்டர் No\nபவர் கோன்சும்ப்ட்டின் 1030 W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V, 50 Hz\nடைமென்ஷன் ர் வுட்டூர் 76.5 cm x 55 cm x 28.5 cm\nவிடுத்த ஸ் இண்டூர் 8 kg\nவிடுத்த வுட்டூர் 31 kg\nடைகின் பிட்ச௩௫ற்ற்வ௧௬ 161 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் அச வைட்\n3.1/5 (9 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/08/blog-post_27.html", "date_download": "2018-06-25T08:01:04Z", "digest": "sha1:WNLRUUNFDDXVFWHXR2JJTEE4MEAEVRPF", "length": 10600, "nlines": 78, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்", "raw_content": "\nசெவ்வாய், 27 ���கஸ்ட், 2013\nஇயற்க்கை சூழலாக இருக்கட்டும், பிரபலமான மனிதராக இருக்கட்டும் அதை நாம் புகைப்படமாக சேமித்து வைத்திருப்போம். ஒரு சில படங்கள் அழகு குன்றியிருக்கும், அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும்.\nஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளதுதான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி (Background) மோசமான நிலையில் இருக்கும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.\nஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும் மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது. இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது, நண்பர்களின் குருப் போட்டோவினை இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்���ற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nமடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் \nPDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்...\nகூகிள் போன்ற மற்றொரு தேடுதளம்\nகணணி பாவனையின் பொது மின்சக்தியை மிச்சப் படுத்தும் ...\nspeedy painter-கணனியில் ஓவியம் வரைவதற்கான இலவச மென...\n இலகுவாக சரி செய்து விடல...\nஉங்கள் கணணி வேகமாக இயங்க மறுக்கிறதா\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-06-25T07:37:42Z", "digest": "sha1:M36LPZVKZA4FLLCRP4GV26TQ3XPLUMK6", "length": 16472, "nlines": 213, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி", "raw_content": "\nயுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். இதோ.. அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு பூசியுங்கள். தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள். பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.\nஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:\nத்விபுஜம் சத்வி நேத்ரம் ச\nபக்தா பீஷ்ட்ட ப்ரதம் தேவம்\n1. ஓம் புஜண்ட தேவாய ச வித்மஹே\n2. ஓம் காக ரூபாய வித்மஹே\n3. ஓம் காக துண்டாய வித்மஹே\nஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத\nஸ்ரீ காக புஜண்ட தேவாய நம:\nஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்\nநமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியைப்...\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய த��ர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nம��ன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jun/13/deepika-padukones-house-is-in-mumbai-building-that-caught-fire-2938865.html", "date_download": "2018-06-25T08:04:30Z", "digest": "sha1:7XLN5P6ST6CGVVTQCL7VKL2FQ3F5SDUK", "length": 7308, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Deepika Padukone's house is in Mumbai building that caught fire- Dinamani", "raw_content": "\nதீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nமும்பையின் வோர்லி பகுதியில் உள்ள அப்பாசாஹேப் மராதே மார்க் எனுமிடத்தில் உள்ள பிரபாதேவி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பியூமாண்டே டவர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை மதியம் 2.08 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nகுடியிருப்பின் 33-ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 10 தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள 95 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். இதுவரை உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.\nஇந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26-ஆவது தளத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் வீடு அமைந்துள்ளது. சுமார் 2776 சதுரடி பரப்பளவில் 4 படுக்கையறை வசதி கொண்ட இந்த வீட்டை கடந்த 2010-ஆம் ஆண்டு தீபிகா வாங்கியுள்ளார். இந்த வீட்டை பிரபல வீடு வடிவமைப்பாளர் வினிதா சைதன்யாவைக் கொண்டு தீபிகா படுகோனே வடிவமைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற��போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jun/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2938871.html", "date_download": "2018-06-25T08:04:44Z", "digest": "sha1:RSKV7HFN2JB34G7OQPY44PL67DSYC2BP", "length": 8258, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "காலாவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்- Dinamani", "raw_content": "\nகாலாவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசென்னை: காலா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7-ந்தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் படத்திற்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் காலா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\n'காலா' வெளியாகியுள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் பொதுநல மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு புதனன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஅவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புக��் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/04/blog-post_8.html", "date_download": "2018-06-25T07:37:10Z", "digest": "sha1:CLUMHXVQYZWDMSPKNGQUMC4ZIZV6MNAP", "length": 41382, "nlines": 120, "source_domain": "www.thambiluvil.info", "title": "கடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nகடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் நிகழ்வு\n\"பூமி மாதாவை பாதுகாப்போம்\" (\"Proctect The Planet\") எனும் கருப்பொருளின் கீழ் உலகளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்ட...\n\"பூமி மாதாவை பாதுகாப்போம்\" (\"Proctect The Planet\") எனும் கருப்பொருளின் கீழ் உலகளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் “எமது கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருப்போம்” எமது கடற்கரையை மாசுபடுத்தியுள்ள பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை அகற்றி எமது பிரதேசத்தை அழகுபடுத்த ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி நிலையத்தினரின் ஏற்பாட்டில் 08.04.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம் காலை 8.00 - 9.30 மணிவரை கரையோரத்தினை சுத்தப்படுத்தும் நிகழ்வானது தம்பிலுவில் தாழையடி சிவனாலயத்தில் ஓம்காரத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றது.\nஇந்நிகழ்வானது தம்பிலுவில் தாழையடி சிவனாலயம் தொடக்கம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் வரையுள்ள கடற்கரை பிரதேசத்தில் காணப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை அகற்றுவதன் மூலம் சூழலினை அழகூட்டும் ஒரு செயற்ப்பாடாகக்காணப்பட்டது .\nஇச் சுத்தப்படுத்தல் செயற்பாட்டில் சுமார் 120மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதில் இந்நிகழ்வில் இலங்கைக்கான சத்திய சாய் சர்வதேச நிறு��னத்தின் கிழக்கு பிராந்திய சேவை இணைப்பாளர் R.சந்திரகாசன் , தம்பிலுவில் சாயி நிலைய தலைவர் K.புவனராசா, திருக்கோவில் சாயி நிலைய தலைவர் S.பிரசாந் அவர்களும் இச் சேவை திட்டத்தினை நடாத்தி சென்றனர். மேலும் , சுகாதாரப் பரிசோதகர்கள் ,திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் , தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சத்திய சாய் நிலையத்தின் சாய் பக்தர்கள், ஏனைய சத்ய சாய் நிலையத்தின் உறுப்பினர்கள்,\nதம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2001 வருட சாதாரண தர மற்றும் 2004 வருட உயர்தர மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் திருக்கோவில் பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nதிருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nகும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்\nவரலாற்றில் திருக்கோவில் - அசவீடோ அழித்த அருஞ்சிற்பக்கூடம் \n வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nதிருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nகும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்\nவரலாற்றில் திருக்கோவில் - அசவீடோ அழித்த அருஞ்சிற்பக்கூடம் \n வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆ���்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்ப��,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்���ப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,217,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,4,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,4,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: கடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் நிகழ்வு\nகடற்கரையோரத்தினை சுத்தம் செய்யும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=75014", "date_download": "2018-06-25T08:19:15Z", "digest": "sha1:JZ27BNL6VNWTBRC6QLUY2FHH34MCTLJE", "length": 2811, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "பொதுமக்களே உங்களுக்கோர் அவசர எச்சரிக்கை பதிவு!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > பொதுமக்களே உங்களுக்கோர் அவசர எச்சரிக்கை பதிவு\nபொதுமக்களே உங்களுக்கோர் அவசர எச்சரிக்கை பதிவு\nSlider, Top News, பிரதான செய்திகள்\nhttp://shellystearooms.com/shellys-of-chilham/ உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nbuy the stars lyrics உடவளவை நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் 5 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன.\nurl=https://wi-5.com/evolving-to-saas-2/ இதனால் குறித்த பகுதியில் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வளவை ஆற்றை உபயோகிப்போரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nதலவாக்கலையில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள்\nநுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/text_new/bhujangam_tm.html", "date_download": "2018-06-25T07:33:33Z", "digest": "sha1:7TDMCW6KJ54KRSTYVR4CTQS7EG5CAEMN", "length": 56197, "nlines": 279, "source_domain": "kaumaram.com", "title": "சுப்ரமண்ய புஜங்கம் தமிழாக்கம் கோயமுத்தூர் 'கவியரசு' Sri Subrahmanya Bhujangam of Sri Aadi Sankarar Tamil version by 'Kaviyarasu' Coimbatore", "raw_content": "\nமுகப்பு தமிழில் தமிழாக்கம் PDF தேடல்\n'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.\nஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் இவர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவபரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி 'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபன்மாவை வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.\nமறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச் சூட்டினார். இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.\nபத்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அமைந்த இந்நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் 'கவியரசு' அவர்கள். இவர் தென்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர். தமிழ் மொழிபெயர்ப்பு மூல நூல் போன்றே அமைந்துள்ளது. மூல நூலில் அமைந்துள்ள கருத்துக்களில் ஒன்றையும் விட்டுவிடாமல் 'புஜங்கம்' என்னும் யாப்பிலேயே மொழிபெயர்த்துள்ளமை சுவைத்து மகிழத்தக்கது.\nபுஜங்க விருத்த யாப்புக் குறித்தும் இம்மொழிபெயர்ப்புக் குறித்தும் ஓரறிஞரின் கருத்து வருமாறு:\nபுஜங்க விருத்தத்தின் அமைப்பு, `யமாதா யமாதா யமாதா யமாதா` என்று நான்கு வரிகள் கொண்டதாக இருக்கும். லகூகூ லகூகூ லகூகூ லகூகூ என்றும் இதைக் குறிப்பிடலாம். `ல்` என்பது `லகு`விற்கு எடுத்துக்காட்டாகவும், 'கூ` என்பது `குரு`விற்கு எடுத்துக்காட்டாகவும் தரப்பட்டுள்ளன. குறிலானது `லகு` என்றும் நெடிலானது `குரு` என்றும் அழைக்கப்படுகின்றன. லகுவானது ஒற்றடுத்து வரின் அதுவும் 'குரு' என்று கொள்ளப்படும்.\nஇந்தப் புஜங்க விருத்தத்தில் சங்கரர் கீழ்க்கண்ட தோத்திரங்களையும் பாடியுள்ளார்.\nசுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது போன்ற நூல்கள் இயற்றுவதற்குத் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை வேண்டும். இத்தகைய பெரும் புலவர் கோவையில் வாழ்ந்தார் என்பது இந்நகருக்குப் பெருமை சேர்ப்பதாகும். (திரு. எஸ். வைத்தியநாத கிருஷ்ணன், ஆதிசங்கரர், ஞானபரம்பரை, வெளியீட்டுத் துறை, ந.க.ம. கல்லூரி, பொள்ளாச்சி).\nஎந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்\nஇபமா முகன்பஞ்ச வதனன் மதிப்ப���ன்\nபொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்\nபொன்றாத திருவாள னருள்பேணு வோமே. ...... 1\nவிநாயகன் எப்பொழுதும் இளமைப் பருவ முடையோன். நம்முடைய மலை போன்ற தீவினைகளை நாம் அவனை வணங்கிய மாத்திரத்தில் பொடிப்பொடியாக்கி விடுவான். யானை முகனாயினும் பஞ்சவதனனாலும் (சிங்கத்தாலும், ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் எனும் ஐந்து முகத்தினையுடைய சிவனால்) மதிக்கப்படுகிறான். திருமால் முதலிய தேவர்களாலும் முனிவர்களாலும் தேடப்படும் கணேசன். அளவற்ற மங்களமுடையோனாகிய கணேசனின் அருைௗ நாடுவோமே.\nவினைக்குன்று - வினையாகியமலை. இபமா முகன் - யானைமுகன். குன்றை அழித்து விளையாடல் யானைக்கு இயல்பு. மேட்டினைக் கண்டால் கொம்பாலும் காலாலும் அதனைச் சிதைத்து விளையாடுதல் யானையின் இயல்பு.\n'இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்\nபொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (திருக்குறள்)\n... ஆதலின், வினை மலையை அழித்தல் விநாயகராகிய யானை முகவருக்கு இயல்பு.\nபஞ்சவதனன்- சிங்கம்; சிவன். இச்சொல் சிங்கத்தை நோக்கும்போது பெரிய முகத்தை உடையது எனவும், சிவனை உணர்த்துங்கால் ஐந்து முகங்களை உடையவன் எனவும் பொருள் தரும். யானையைச் சிங்கம் கொல்லுதல் இயல்பு. ஆனால் இபமாமுகனைப் பஞ்சவதனன் மகிழ்ந்து மதிக்கின்றான் என்பது ஒரு நயம்.\nபொன்னாகர் சுர நாடு புனிதன்:\nபொன்+ஆகர் = திருமகளை மார்பில் உடையவர் - திருமால்\nபொன்+ஆகர் = பொன்னிறமான உடலினர் - பிரமன்\nபொன் +நாகர் = பொன்மயமான வானுலக அரசன் - இந்திரன்\nபொன்+நாகர்+சுரர் = பொன்மயமான சுவர்க்கத்தில் வாழ்கின்றவர்களாகிய தேவர்கள்\nபொன்+நாகர் = அழகிய நாகலோகத்தார்கள். நாகலோகம், பாதாளம்\nசொல்லேது பொருளேது கவியேது வசனந்\nதுகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்\nஎல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்\nதிருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே. ...... 2\nஉன்னைத் துதிக்கக் குற்றமற்ற சொல்லோ, பொருளோ, கவியோ, வசனமோ நான் அறிந்தவனல்லன். ஆயினும் உன் ஒப்பில்லா ஆறுமுகங்களுடைய பெருஞ்சோதி எனது நெஞ்சில் குடி கொண்டு நல்ல தேனாகிய பாட்டை ஊற்றெடுக்கச் செய்கிறது.\nதுகளேதும் இல்லாத என்ற அடைமொழியைச் சொல், பொருள், கவி, வசனம் என்ற நான்கிற்கும் கூட்டிக் கொள்க. எல் ஏறும் - எல்லா ஒளிகளினும் மிக்க. அறுமா முகச் சோதி - முருகனாகிய பரஞ்சோதி. சோதியானது இதயமாகிய கமலத்திலிருந்து, அதனை மலர்த்���ுதலால் அதிலிருந்து கவியாகிய தேனூறும்.\nமயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்\nமனந்தன் வசங்கொள் மகானுள்ள முறைவோன்\nபயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்\nபனவர்க்கு மெய்த்தேவை நினைவின்கண் வைத்தேன். ...... 3\nமயில்வாகனன், நான்கு வேதங்களும் கூறுகின்ற பொருளோன், காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவன். மகான்களுடைய உள்ளத்தில் உறைபவன். ஞானிகள் பயின்றுவரும் 'தத்வமஸி' முதலிய நான்கு மகா வாக்கியங்களின் இலக்கானவன். சிவபெருமானின் பிள்ளை. அந்தணர்களுக்கு உண்மைத் தெய்வமானவன். இவனைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன்.\nமுருகன் நான்கு வேதங்களாலும் புகழப்படுகின்ற பரம்பொருள். மனத்தைத் தன் வசமாக்கிய பெரும் தவசிகளின் உள்ளத்து உறைவோன். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற பெரியோன் எனவும் கொள்ளலாம். மகாவாக்கு 'தத்வமசி' முதலிய மகாவாக்கியங்களின் இலட்சியமாக (சொல்லின் பொருளாக) உள்ளவன். பனவர்க்கு மெய்த்தே - பிரம்ம ஞானிகளாகிய அந்தணர்கள் வழிபடும் உண்மைத் தெய்வம். தே - தெய்வம்.\nஎன் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை\nயினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி\nதுன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்\nதுங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம். ...... 4\n'என் சந்நிதிக்கு யார் வந்து என்னை வணங்குகிறார்களோ அவர்கள் பிறவிக் கடலை நீந்தியவர்களாகிறார்கள்.' எனும் இந்தத் தத்துவத்தை இவ்வுலகின்மேல் விளக்கிய தூயோன், செந்திற் கடற்கரையில் வீற்றிருக்கின்றான். அன்னை பராசத்தியின் அருட்சேயாகிய செந்திலாதிபனை நினைவில் வைப்போம்.\nவேலை - கடல். துங்கம் - மேன்மை, உயர்ச்சி.\nதிரைபொன்று மாபோலும் வினைபொன்று மின்றே\nதிருமுன்பு வம்மின்களென நின்ற வன்போல்\nதிரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்\nசேயோனை யிதயத்தி லேவைத் துளேனே. ...... 5\n'என் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல்போல, என்னை அடையும் மக்களின் தீவினைகளும் அழிந்துவிடும். ஆகையால் என் முன் வாருங்கள்' என்று உணர்த்துவது போல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தழியும். அத்தகைய சீரலைவாயில் நின்ற செந்திற்குமரனை என் மனத்தில் வைத்துளேன்.\nசெந்தில் நாயகன் கடற்கரையில் நின்று அடியார்களை அங்கு வருமாறு அழைக்கிறார். அது, பிறவிக் கடலை நீந்த விரும்புவோர் இங்கே வாருங்கள் என அவன் அழைப்பது போலும்.\nதிரை - கடலலை. பந்தி - வரிசை. பொன்றல் - அழிதல். வம்மின் - வாருங்கள்.\nகடலலை கரை சேர்ந்தவுடன் அழிந்துவிடுகிறது. அதுபோலக் கரையில் நின்ற செந்தில் நாயகனின் திருமுன்பை அடைந்தவர்களுடைய வினை பொன்றும் என்பது கருத்து.\nஇதிலேறி னோர்கைலை யதிலேறி னோரே\nஎன்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்\nமதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்\nமலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே. ...... 6\n'என் இருப்பிடமாகிய இக்குன்றிலே ஏறினோர்கள், கயிலை மலை ஏறுவது உறுதி' (சிவசாமீப்பியம் பெறுவர் என்றவாறு) என்பதை உணர்த்த, கந்தமாதன பருவதத்தின் மீது நிற்கின்றான். மதிபோன்ற ஆறுமுகங்களுடைய செந்திலாதிபனின் மலர்போன்ற திருவடிகள் நாம் உய்யும் பொருட்டு என்றும் வாழ்க.\nகந்தவரை - சந்தனாசலம் (சந்தனமலை). செந்திலுக்குச் சந்தனாசலம் என்பதொரு பெயர். அது கைலை மலைக்கு நிகரானது. திருச்செந்தூர் சந்தனக் கல் மயமான மலையாக உள்ளது.\n'கயிலை மலையனைய செந்திற்பதி வாழ்வே' - 'இயலிசையில் உசித' திருச்செந்தூர் திருப்புகழ்.\nதிருச்செந்தூரை அடைந்தவர்கள் கயிலாய கதி அடைவது உறுதி.\nபெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்\nபிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்\nஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்\nஉயிருக்கொ ருயிர்செம்பொ னடிபற்று வோமே. ...... 7\nபெரிய கடலோரத்தில் பாவத்தை நீக்கக் கூடிய பிரசித்தி பெற்ற சித்தர்கள் வாழ்ந்த கந்தமலையில், ஒப்பற்ற பிரகாசமான வடிவோடு, செந்திற் குகையில் வீற்றிருப்பவனும் உயிருக்குள் உயிராய் விளங்குபவனுமாகிய குகனின் பொன் போன்ற திருவடிகளைப் பற்றுவோமாக.\nபெருவேலை - பெரிய சமுத்திரம்.\nகந்த வெற்பானது தன்னையடைந்தவர்களின் பாவத்தை நீக்குவதில் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழ்வது. ஆன்மாக்களின் இதயமாகிய குகையில் சோதி வடிவாக அமர்ந்திருக்கும் பரம்பொருளே குகன். புறத்தும் அவன் செந்தூரில் கந்தவெற்பு குகையிலமர்ந்து இருக்கின்றான்.\nஇதுவரை விநாயக வணக்கமும் செந்தில்நாயகன் வணக்கமும் கூறப்பட்டன. இனி முருகனது திருவுருவச் சிறப்புப் பாதாதி கேசமாகக் கூறப்படுகின்றது.\nபொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்\nபொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்\nவிற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்\nவிபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ. ...... 8\nஅழகிய திருக்கோவிலில், பன்மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மீது, பிர��ாசிக்கின்ற ஒருகோடி சூரியர்களுடைய பிரகாசமும் மங்கிவிடுமாறு எல்லையற்ற சோதியையுடைய கார்த்திகேயன், தேவதேவன், வீற்றிருக்கும் மகத்துவத்தைச் சிந்தனை செய்து வணங்குவோமே.\nபொன்மணிக் கட்டில் - பொன்னாலும் மணியாலுமாகிய சிங்காசனம். ஒருகோடி ரவி - ஒருகோடி சூரியர்கள். விற்கோலம் (விற்+கோலம்) = ஒளிபொருந்திய திருமேனி. விபுதேசன் - தேவதேவனாகிய முருகன்.\nஅஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே\nஅமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை\nவஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா\nமரைமேவு மளிநெஞ்ச மலைவாயின் முருகே. ...... 9\nஅன்னப்பறவைகள் விளங்குவதாகவும், சிவப்பு நிறமுள்ளதாயும், அமுதம் பொழிவதாகவும், பிறப்பென்ற விடாயைத் தவிர்க்கக் கூடியதாகவும், பிரகாசத்துடன் விளங்குவதாகவும் உள்ள அலைவாயிலில் வீற்றிருக்கும் முருகனின் பாத தாமரைகளின் மீது என் மனதாகிய வண்டானது சதா ரீங்காரம் செய்து கொண்டே இருக்க வேண்டுகின்றேன்.\nமுருகன் திருவடி தாமரையாகும். அடியார்கள் நெஞ்சம் அதில் மொய்க்கும் வண்டாகும். தாமரையில் அஞ்சம் (அன்னம்) விளங்கும். அஞ்சம் - ஹம்சம் - அன்னம். அளி - வண்டு. முருகன் திருவடித் தாமரையில் ஹம்சம் என்னும் மகாமந்திரம் பொருந்தி விளங்குகிறது.\nதிருவடித் தாமரை சிவந்து அழகு நிறைந்து அமுதம் பொழிகிறது.\nஅலைவாய் - திருச்செந்தூர். இது தாமரைக்கும் திருவடிக்கும் சிலேடை- இரட்டுற மொழிதல்.\nஇலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே\nஇசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்பொன்\nஅலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்\nஅரைநீடு மழகென்றன் அகமேவி யுனுமே. ...... 10\nஒளிரும் தங்கமயமான உடைமீது இடுப்பில் இசைகின்ற கணகணவென ஒலிக்கும் பொற்சலங்கைகள்; இவை எல்லையற்ற பிரகாசத்தைக் கொடுக்கின்றன. அத்தகைய அழகுடைய செந்தூரிலம்மானை அகத்தில் இருத்தி தியானிப்போம்.\nமுருகன் தன்னுடைய அரையில் (இடுப்பில்) பொன்னுடையும், அதன்மேல் கச்சையும் ஒட்டியாணமும் அணிந்துள்ளான்.\nபொன் உடை - பீதாம்பரம். பட்டை- ஒட்டியாணம். வில் - ஒளி. அரை - இடுப்பு. அகம் - மனம்.\nகுறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்\nகொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட\nதிறமான அநுராகம் வெளிநின்ற தோநின்\nதிருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன். ...... 11\nகுறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு தனங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் மு��ுகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதோ அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.\nதுங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்கள். அநுராகம் - காதல். காதலின் நிறம் செம்மை என்பது கவி மரபு. சேந்தல் - சேத்தல் - சிவத்தல்.\nஅயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே\nஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே\nதுயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை\nதுணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே. ...... 12\nபிரமனைப் புடைத்துச் சிறையிலிட்டு, அண்டங்களை எல்லாம் காத்தருளி, யானையின் தும்பிக்கையையும் வடிவினால் வென்று, எமனை ஓட்டி, சூரபதுமனைக் கொன்று இந்திரனின் துயரை நீக்கி, தனை அடைந்தோருக்கு என்றும் அபயமளிக்கின்ற நின் கை எனக்குத் துணை செய்தருள்க.\nஅயன் - பிரமன். அண்டநிரை - உலகக் கூட்டங்கள். அபயம் என்றல் - அஞ்சேல் என்பது.\nபனியென்று முளவாயோர் பங்கம் படாமல்\nபரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை\nநனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்\nநளிர் செந்தி லோனாறு முகமொக்கு மாலோ. ...... 13\nஎப்போதும் குளிர்ந்தனவாய், களங்கம் இல்லாதனவாய், பரிபூரணமான நிலவை எல்லாத் திக்கிலும் வீசுகின்ற மதியங்கள் ஆறு என்றைக்கும் உள்ளனவானால் அவை திருச்செந்திலாதிபனின் முகங்களுக்கு ஒப்பாகும். அவ்வாறு இல்லாமையால் முருகன் திருமுகங்கள் ஒப்பில்லாதனவாம்.\nபங்கம் - களங்கம். நளிர் - குளிர்ச்சி. தவ - மிகவும். இது இல்பொருளுவமை.\nசிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்\nதவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்\nசலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன். ...... 14\nசிவனின் மைந்தனாகிய உன்முகத்தில் விளங்கும் புன்னகை தாமரை மலரிலிருக்கும் அன்னப்பறவைக்கு நிகரானது. எப்பொழுதும் சலித்துக் கொண்டிருக்கும் உன் கடைக்கண் பார்வைகளோ, தாமரை மலரிலுள்ள வண்டுகளை ஒக்கும். மேன்மையான அமுதூறும் இன்சொற்களையுடைய திருவாயிதழ் தாமரையிதழ் ஒக்கும். இத்தகைய ஆறுசெந்தாமரை மலர்கள் போன்றுள்ள உன் ஆறுமுகங்களை என்று காண்பேன்\nசலசம் - தாமரை. தவ - மிக. அனம் - அன்னம்.\nகுறைவென்கொ லோசெந்���ி லாய்கா தளாவிக்\nகுறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்\nஇறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்\nவெளிநாயி னேன்மீதி லொருபோது விழுமேல். ...... 15\nமுருகனின் கண்கள் காதளவில் நீண்டுள்ளன. அருளொளி வீசுகின்றன. அத்தகைய பன்னிரு கண்களில் ஒன்றன் பார்வையாவது எளியேனாகிய என்மீது வீசினால் உனக்கு என்ன குறைவு உண்டாகும் உனக்கு ஒன்றும் குறைந்துபோகாது. உனக்குப் பெருமையே உண்டாகும் என்பது குறிப்பு.\nஇறையே - சிறிதே. எளி நாயினேன் - இழிந்த நாய் போன்ற என்மேல். ஒருபோது - ஒருதடவை.\n உன் திருக்கண்பார்வை என்மேல் படுமாயின் அதன்பின் எனக்கு என்ன குறைவு உண்டு என்றும் பொருள்படும்.\nஎனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே\nஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்\nநினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்\nநிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே. ...... 16\nசிவபெருமான், முருகனை, 'மைந்த, நீ என் உடம்பே,' என்று சொல்லி, முருகனது முகத்தை முகர்ந்து களிக்கின்றான். அத்தகைய கிரீடமணிந்த திங்கள் போன்ற திருமுகத்தை நான் மறவாது தியானம் பண்ணுவேன்.\nஇத்துடன் பாதாதிகேச வருணனை முடிந்தது.\nவரவேணு மடியேன் முனெசெந்தி னாதன்\nமணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்\nபிரகாச மிகமாடை யுடையோடு கையிற்\nபிசகாத வடிவேலின் மிகுசோதி வீச. ...... 17\nமார்பில் நவரத்தின மணி மாலைகளுடனும், தோள்களில் ஆபரணங்களுடனும் கையில் குறி பிசகாத வடிவேலின் மிகுசோதி வீசவும் செந்திலாதிபன் அடியேன் முன் தோன்றி என்னை உய்விக்க வேண்டுகின்றேன்.\nகுமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்\nகுதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்\nடமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்\nஅழகான மழமேனி மறவாது நினைவேன். ...... 18\nஅம்மையின் மடியில் மழமேனியுடன் முருகன் வீற்றிருக்கக், 'குமரா' என்றழைத்துச் சங்கரன் கைகளை நீட்டுகின்றார். அம்மையின் மடியினின்றும் முருகன் குதித்துச் சென்று அப்பனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடுகின்றார். இவ்வாறு பரனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து விளையாடுகின்ற செந்தூரனாகிய எம்பிரானின் அழகான இளமேனியை நான் மறவாது நினைப்பேன்.\nஅமரா - அமர்ந்து, இருந்து. விரும்பி எனலுமாம். மழமேனி - குழந்தைத் திருமேனி.\nகுமாரா சிவன்சேய் குறக்கன்னி நாதா\nகுகாகந்த சேனாப தீசத்தி பாணீ\nஎமார்வ ப்ரபோ தாரகாரீ மயூரா\nஇனாநீவு வாய்செந்தி லாயஞ்ச லென்னே. ...... 19\nமாரன் என��ற மன்மதனை வென்ற குமரா சிவகுமாரா ஆன்மாக்களின் இதய தாமரைக் குகையில் வாழ்பவனே ஆறு குழந்தைகளும் ஒன்றாகத் திரட்டப்பட்டுக் கந்தன் என்ற திருப்பெயருடன் வழங்குபவனே ஆறு குழந்தைகளும் ஒன்றாகத் திரட்டப்பட்டுக் கந்தன் என்ற திருப்பெயருடன் வழங்குபவனே தேவசேனாபதியே பராசத்தியின் வடிவாகிய சத்தி வேலினைக் கையில் ஏந்தியவனே எம்முடைய அன்பினை உடைய பிரபுவே எம்முடைய அன்பினை உடைய பிரபுவே தாரகாசூரனை அழித்தவனே என்று நாமங்கள் பல ஓதித் தொழுவாரின் துன்பங்களை நீக்குபவனே. செந்திலாதிபனே என்னை அஞ்சல் என்று அருள்வாயாக.\nகுமரன் - என்றும் இளையோன், மாரனைத் (மன்மதன்) தாழ்வுசெய்தவன்; அஞ்ஞானத்தை அழிப்பவன் எனப் பலபொருள்கள் தரும். சிவன் சேய் - 'சிவனின் சேய்' என்றும் 'சிவனே சேயாக வந்தவன்' என்றும் பொருள்படும்.\nஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே\nநெய்நின்ற வடிவேல செந்தூர யாரே\nநினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே. ...... 20\nகோழை மேலிட்டு, உடல் நலிந்து, ஐம்பொறிகளும் வலி கெட்டு, அறிவு தடுமாறி, உள்ளம் நடுக்கங் கண்டு உயிர் மங்கும்பொழுது, குருதிப் பசை கொண்ட வடிவேலை யுடைய செந்தூரனே உன்னையன்றி வேறுயார் எனக்கு அபயமளிக்க வல்லவர்\nயமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி\nஎனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்\nநமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி\nநவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே. ...... 21\nஎம தூதர்கள் என்னை, 'சுடு', 'வெட்டு' 'பிள', என்று வெஞ்சினத்துடன் அதட்டி வருங்காலத்து, செந்தூரா `நமது அன்பனே அஞ்சேல்` என உன் சத்திவேலினை ஏந்திக்கொண்டு மயில் மீதேறி வந்து எனக்குக் காட்சி கொடுத்துக் காத்தருளல் வேண்டும்.\nஅப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்\nஉயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்\nஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்\nஅயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்\nஐயா உனக்கேகை யடையாகி னேனே. ...... 22\nஉயிர் மங்கும் பொழுது உனது தாள்களை நினைக்கச் சத்தியற்றவனாகி விடுவேன். ஓ செந்திலாய் எனச் சொல்ல இயலாதவனாகி விடுவேன். கைகள் குவியேன். அயர்வடைகின்ற அவ்வேளையில், ஐயா அடியேனைக் கை விட்டிடேல். இன்றே உனக்கு நான் அடைக்கலமானேன்.\nமன வேதனை நீக்க வேண்டல்\nஅண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்\nஅவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்\nமண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்\nமருவும் குகாஎன்றன் மன நோயு ���ொழியே. ...... 23\nஓராயிரம் அண்டங்களைக் கொண்ட சூரபதுமன், அவன் தம்பிமார்களாகிய சிங்கமுகன், ஆனைமுகன், ஆகியவர்களின் வலிமையை நாசஞ் செய்தழித்த வடிவேலைக் கையில் தாங்கி அலைவாயில் வீற்றிருக்கும் அதிபனே\nஅடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்\nஅறியேன் துணைவேறு சிறியேனை நலியும்\nமிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்\nமிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே. ...... 24\nஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு செந்தூரிலமர்ந்திருக்கும், தேவர்களுக்கெல்லாம் மணியாய் விளங்குபவனே அடியேனோ எப்பொழுதும் துன்பப்படுபவன். நீயோ ஏழைபங்கன். உன்னைத் தவிர எனக்குத் துணையாக வேறு யாரையும் அறியேன். சிறியேனாகிய என்னை அணுகும் துன்பங்கள் யாவும் பொடிப் பொடியாக அருளுவாயாக.\nகண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்\nகாசங் கயம்குட்ட முதலாய நோயும்\nவிண்டோடு மேபூத பைசாசம் யாவும்\nவினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே. ...... 25\nசெந்திலம்பதியில் அமர்ந்தருளும் தேவ தேவா உன்னுடைய இலை விபூதியைக் கண்ட மாத்திரத்தில் கை கால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலாய நோயும் பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே விட்டோடிடும்.\nசெந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க\nசெவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட\nகந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக\nகடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க. ...... 26\nபிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்\nபிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்\nபிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்\nபிரானன்றி யறியேன் சொனேன் நம்பு வீரே. ...... 27\nபிரம்ம, விஷ்ணு, ருத்ரன், இந்திரன் முதலிய தேவர்களோ தங்களை அன்புடன் வணங்கும் முனிவர்களுக்கும், பக்தியுள்ள மேலான ஜாதியினருக்கு மட்டுமே அருள்புரிவார்கள். ஆனால் மணிவாரி அலைவீசும் செந்திற்பிரானன்றி வேறு யாரும் புலையருக்கும் (சண்டாளருக்கும்) அருள்புரிந்து அவர்களைத் தடுத்தாட்கொண்டார் என்பதை யானறியேன். இதை நீங்கள் நம்புவீர்களாக. நம்செந்திற் குமாரன் ஜாதி பேதமற்ற கருணாமூர்த்தி.\nமனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்\nமற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்\nஉனையன்பு கொடுபூசை புரிவோர்கள் தொழுவோர்\nஉனையோது வோராக அருள்செந்தி லானே. ...... 28\nபகை நீக்கி அருள வேண்டுதல்\nகொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்\nகொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்��ால்\nவடிவிக்ர மச்சத்தி யாலே யழித்தே\nவாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே. ...... 29\nமகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ\nமகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்\nமகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளே\nமன்னிக்க யான் செய்த புன்மைக் குழாமே. ...... 30\nசிறு குழந்தைகள் செய்த பிழைகளைப் பெற்றோர் மன்னிக்க மாட்டார்களா அடியேன் உன் மகனல்லவோ யான் செய்த திரளான பாவங்களை.\nமயில்போற்றி வேல்போற்றி மறியாடு போற்றி\nவன்காற் படைச்சேவ லும்போற்றி நந்தூர்\nஉயர்வெண் டிரைச்சிந்து வும்போற்றி முருகோன்\nஉபயப் பதம்போற்றி யுரைசெந்தில் போற்றி. ...... 31\nஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா\nஜயப்பாவு புகழோய் ஜயத்தாவி லின்போய்\nஜயவின்ப சிந்து ஜயச்சர்வ பந்து\nஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே. ...... 32\nவெற்றியைத் தரும் இன்பவடிவான சுப்பிரமணியக் கடவுளே வெற்றிச் சுடருருவ மூர்த்தி குற்றமில்லாத இன்ப வெள்ளப் பெருக்கே வெற்றியும் இன்பமும் திகழும் செந்தூரா வெற்றியும் இன்பமும் திகழும் செந்தூரா எல்லா உயிர்களுக்கும் அபயமளிக்கும் தந்தையே எல்லா உயிர்களுக்கும் அபயமளிக்கும் தந்தையே இன்ப வெள்ள வள்ளலே செந்திலம்பதியின் வெற்றியை நாட்டி விளங்கும் கந்தவேளே\nதிருச்செந்தி நாதன் பதத்தே மணக்கும்\nதிருப்பாட்டி வைக்கார்வம் வைத்தே படிப்போர்\nதிருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வும்\nசிறக்கத் திகழ்ந்தின்ப வீடெய்து வாரே. ...... 33\nதிருச்செந்தில் நாதன் திருவடியில் மணக்கும் புஜங்க மென்னும் இப்பாடல்களை ஆர்வத்துடன் படிப்போர் திருமகள் போன்ற பெண்டு, பிள்ளைகள், சிறப்பு, இன்பவாழ்வு முதலியவற்றால் சிறப்படைந்து நீடூழி வாழ்ந்து பேரின்ப மயமான வீடெய்துவாரே.\nசெந்தில் நாயகன் சேவடி வாழ்க\nசிரவணபுரம் கெளமார மடாலயத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் அருளியது\nதேவைப் பெருக்கின்பு தருசிந்து வாய்நீள்\nசெந்திற் குகேசன் புஜங்கத் தமிழ்ப்பா\nகோவைப் பதிக்கண் நடேசன் கனிந்துட்\nகுளிர்பண்பில் அணிநீபம் அளிமாண் புடைத்தே.\nமுகப்பு தமிழில் தமிழாக்கம் PDF தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mindlive.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-06-25T07:51:39Z", "digest": "sha1:QNCHVK4K7DJC56R4HRM4O5TRD675RIO3", "length": 7605, "nlines": 107, "source_domain": "mindlive.blogspot.com", "title": "All Under the Sun: திருநங்கைகள்", "raw_content": "\nஎன்னை தேடி எனக்குள்ளே ஒரு பயணம்......\nஇன்று ஒரே நாளில் இரண்டு முரண்பட்ட செய்திகளை படிக்க நேர்ந்தது. முதல் செய்திக்கான சுட்டி இங்கே. உருவத்திலே ஆணாகவும் உள்ளத்திலே பெண்ணாகவும் பிறக்கும் திருநங்கைகளில் ஒருவர், தனக்கான அடிப்படை உரிமையாக இருக்கிற பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான தனது பல வருட போராட்டத்தினை விளக்கி உள்ளார். திருநங்கைகளை நம் சமுகம் எவ்வாறு சித்ரவதை படுத்துகிறது என்பதை ஒரு குற்ற உணர்வோடு புரிந்து கொள்ள முடிகின்றது. (இவருடைய முந்தய பதிவுகள், இந்தியாவில் ஆண் பெண்ணாக மாறும் பால் மாற்று அறுவை சிகிச்சை இன்னும் வளர்ச்சி அடையாத பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதை காட்டுகிறது. உண்மையிலேயே அதை படித்துவிட்டு என்னால் இரண்டு நாட்கள் தூங்க முடியவில்லை.)\nஅதே சமயம், harvard பல்கலைகழகத்தின் இந்த பக்கத்தையும் படித்தேன். ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் பால் மாறின திருநங்கைகளுக்கு என்றே தனி 'தகவல் வழங்கும் நிகழ்ச்சிகள்' நடத்துகிறார்கள். இதில் தங்கள் நிறுவனத்தில் இவர்களுக்கான பாதுகாப்பான சூழலை விளக்கி இம்மாணவர்களை தங்கள் பல்கலைகழகத்தில் சேர வரவேற்கிறார்கள். இரண்டு செய்திகளும், திருநங்கைகளின் வாழ்வில் நாட்டிற்கு நாடு இருக்கும் வித்தியாசத்தையும், நம் நாட்டில் இருக்கும் அவல நிலையையும் எண்ண வைத்தன. .\nநம் நாட்டில், இவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும். அதே சமயம், பள்ளி மற்றும் கல்லூரி பாட திட்டங்களில் திருநங்கைகளை பற்றிய செய்திகளை சேர்க்கலாம், செக்ஸ் கல்விமுறை தேவை என்று பலரும் கூறும் இன்றைய சூழ்நிலையில், இது மிகவும் அவசியமாகிறது. நம் நாட்டில் அரசாங்கம் மூலமாக காரியம் ஆவதற்கு பல காலம் ஆகும். அதுவும் ஓட்டு வங்கியில்லாத திருநங்கைகளுக்கு அரசாங்கம் நல்லது செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தனியார் நிறுவனங்களும் தாமாக முன் வந்து திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். நம் ஊடகங்களும் இவர்களை கேலி பொருளாக சித்தரிக்காமல், இவர்களை ஆதரித்தும் இவர்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்களை ஆதரித்தும் செய்திகள் வெளியிட வேண்டும்.\nசரியான வேலை வாய்ப்பும், கல்வி மற்றும் வேலை வாய்���்பில் இட ஒதுக்கீடுகளும் - இவற்றிற்கு எல்லாம் மேல சக மனிதர்களின் மன மாற்றம் மட்டுமே இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை தர இயலும்.\nதி மோட்டார் சைக்கிள் டைரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthutamilan.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-25T07:36:31Z", "digest": "sha1:KLUEP4XZZHGSMSD6UFO4CIZX6LSWCU65", "length": 11264, "nlines": 133, "source_domain": "puthutamilan.blogspot.com", "title": "May 2014 ~ புது தமிழன் வலைப்பக்கம்", "raw_content": "\nதமிழ்வளர்ச்சி பாதையில் ஒரு பயணம்\nசெவ்வாய், 27 மே, 2014\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nசென்ற இடுகையில் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுருக்களை இணைப்பது என்ற செய்முறையில் .post-body என்ற div ன் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்த்தோம்.\nஇனி மற்ற DIV களில் உள்ள எழுத்துருக்களை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம். அதற்கு முன் பூச்சரம் பகிரும் CSS கோப்பில் என்னென்ன எழுத்துருக்கள் உள்ளன அவற்றின் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் HTML நிரலை மேலும் எடுவு(Edit) செய்ய எளிமையாக இருக்கும்.\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-1]\nஉங்களுடைய தமிழ் பிளாக்ஸ்பாட்(Blogspot) தளங்களில் பல்வேறு வகையில் பதிவுகளை அழகுப்படுத்தி நல்ல புதுமையான கருத்துகளுடன் வெளியிட்டாலும், உங்களுக்கு மனதில் பதிவை பற்றி எப்போதும் ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதுதான் தமிழ் எழுத்துரு பிரச்சனை. ஆங்கிலப் பதிவுகள் போல் பல வடிவ எழுத்துருக்களைப் பயன்படுத்தி அழகாகப் பதிவு போட முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. படம்- 1 ல் இருப்பது தமிழ் எழுத்துரு, படம்-2 ல் இருப்பது ஆங்கில எழுத்துரு.\nகுடிகாரர்களாக வளர்ந்து வளரும் மாணவ சமூதாயம்\nகுடி இன்று நம்முடைய சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் மோசமான பழக்கம். அக்காலங்களில் குடிப்பவர்களை குடிகாரன் என்றும் அவர்களின் குடும்பங்களை குடிகார குடும்பம் என்று அழைத்தது நம் சமூகம். அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஊரிலிருந்து விளக்கி வைக்கப்பட்டவர்களைப் போன்று கேவலமாக பார்த்ததும் அதே சமூகம் தான். சமூகத்தின் பார்வைக்கு பயந்தே பலரும் குடி என்பது நம் சுய மரியாதையையும், குடு���்ப மரியாதையும் கெடுத்துவிடுமென்று கட்டுகோப்பாக இருந்த சில காலங்களும் உண்டு.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅறிவியல் [ 4 ]\nஇணையம் [ 1 ]\nஇந்தி [ 4 ]\nகணினி [ 2 ]\nகவிதை [ 2 ]\nசெல்லி [ 1 ]\nசொல்லாய்வு [ 7 ]\nதமிழ் [ 20 ]\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழு...\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழு...\nகுடிகாரர்களாக வளர்ந்து வளரும் மாணவ சமூதாயம்\nகராத்தே என்ற கலையும் நம்முடையது தான் - கராத்தே என்ற சொல்லும் நம்முடையது தான்\nஉலகின் தற்காப்பு கலைகளின்(Martial arts) வேர் எங்கிருந்து ஆரம்பித்தது என்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் போதிதர்மர் என்ற பெயரில் போய் முட...\nதமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா\nதமிழில் புதியச்சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்குப் பதிவிடுகிறேன். மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக...\nதமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா\nஉலக மொழிகளிலேயே அதிகமான சொற்கள் கொண்டது நம் மொழி. பழங்காலத்தில் தமிழன் அப்போதிருந்த சுழலில் நல்ல தரமான, சரியான சொற்களை உருவாக்கியுள்ளார...\nஎவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs\nஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும் கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எ...\nதமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா\nஇணையத்தில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிய கட்டுரை ஒன்றைக் கண்டேன். அதில் கேட்கப்படும் கேள்விகள் உண்மையில் தமிழ்ச்சொல்லாக்கம் பற்றிச் சற்...\nதிருச்சியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். அப்போது பக்கத்துக்கு இருக்கையில் நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டு ...\nமேகம் எனும் சொல் எவ்வாறு பிறந்தது\nதமிழில் மேகத்தை சுமார் 75 சொற்கள் குறிக்கின்றன. அவை அப்பிதம், அப்பிரம், அமுதம், அம்புதம், அம்போதரம், அவி, ஆயம், இளை, எழிலி, க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-06-25T08:02:12Z", "digest": "sha1:PUDDHKHZRTX67TZTZMYYHMPPP7EPC6T5", "length": 15926, "nlines": 140, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: குறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா?", "raw_content": "\nகுறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா\n\"ஐந்து ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் நிறைகளே இல்லையா குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள் குறைகள் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறதா' என, பலதரப்பில் இருந்தும் கேள்விகள் எழுகின்றன. வேறு எவரும் செய்ய முடியாத, தி.மு.க.,விற்கே உரித்தான சில சாதனைகள் இக்கேள்விக்கு பதிலாய் கண்முன்னே விரிகிறது.\nநான் குறிப்பிடும் திட்டத்தில், உண்மையான பயனாளிகள் எவ்வளவு பேர் பயன் பெற்றனர் என்பதை விட, இத்திட்டத்தை எப்படி திண்மையோடு, தி.மு.க., செய்திருக்கிறது என்பது தான் பாராட்டுதலுக்குரிய விஷயம்.கடந்த ஐந்தாண்டுகளாக, முதியோருக்கான நலத்திட்ட உதவித்தொகைகளை, 10 லட்சத்து, 45 ஆயிரம் பேருக்கு வழங்கி வருகிறது. அதாவது, 10.45 லட்சம் பயனாளிகளை கண்டுபிடித்து, திட்டத்தில் சேர்த்து உதவி வருகிறது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா இதே திட்டத்திற்கு, கடந்த ஜெயலலிதா ஆட்சியில், பயனாளிகள் எண்ணிக்கை வெறும், 63 ஆயிரம் மட்டுமே\nஇந்திரா காந்தி தேசிய விதவைகள் பென்ஷன் திட்டம், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் பென்ஷன் திட்டம், மாநில முதியோர் பென்ஷன் திட்டம், மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விதவைகள் உதவித் திட்டம், ஆதரவற்ற விவசாயக் கூலிகள் உதவித் திட்டம், 50 வயதாகியும், திருமணமாகாத ஆதரவற்ற பெண்கள் பென்ஷன் திட்டம் என, திட்டங்களின் பட்டியலும் பெரியது.\nஇதில், இந்திரா காந்தி தேசிய முதியோர் பென்ஷன் திட்டம், 5.1 லட்சம் பயனாளிகள். விதவைகளுக்கான பென்ஷன் திட்டம், 30 ஆயிரத்து 859; உடல் ஊனமுற்றோர் நிதி உதவி, 3.4 லட்சம் பேர் என, பயன்பெற்றோர் பட்டியலும் பெரிதாய் நீள்கிறது.\nஇத்தனை திட்டத்திற்கும், ஆட்களை கண்டுபிடித்து, கட்சிக்கு ஓட்டு சேர்ப்பது மாதிரி சேர்த்து, அவர்களுக்கு நிதியுதவி செய்வது பாராட்டுக்குரியது. இன்னொருபுறத்தில், அரசின் உதவிகளை பயன்படுத்தி, ஒரு வலுவான ஓட்டு வங்கியையே உருவாக்க முடியும் என்பதை, தி.மு.க.,விடம் மற்ற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும்\nஇது போலவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தியது தான் பெரும் சாதனை. இதில் என்ன பெருமை இருக்கிறது இதனால், தமிழுக்கு என்ன நன்மை விளைந்தது இதனால், தமிழுக்கு என்ன நன்மை விளைந்தது கோவைக்கு தான் கட்டமைப்பில் என்ன வியத்தகு வளர்ச்சிகள�� ஏற்பட்டன கோவைக்கு தான் கட்டமைப்பில் என்ன வியத்தகு வளர்ச்சிகள் ஏற்பட்டன இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கலாம். இக்கேள்விகளுக்கெல்லாம், திருப்திகரமான பதில் இல்லை தான்.\nஆனாலும், அரசு செலவில் தி.மு.க., நடத்திய, பிரமாண்டம் வியக்க வைத்தது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம். ஏதோ ஒப்புக்கு ஆராய்ச்சி, ஒப்புக்கு கருத்தரங்கம் என்றாலும் கூட, \"எல்லா புகழும் கலைஞருக்கே' என்ற நெடியே தூக்கலாக இருந்திருந்தாலும் கூட, தமிழகத்தையே கோவையில் கூட்டி விட்டனர்.\nஅடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட, குறிப்பாக, ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று கருணாநிதியிடம் உண்டு... முதலமைச்சர் வருகிறார் என்ற காரணத்திற்காக போக்குவரத்தை நிறுத்தி, நெரிசல் ஏற்படுத்தி, பொதுமக்களின் பொல்லாங்கை, வயிற்றெரிச்சலை கருணாநிதி கொட்டிக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சித் துறையிலிருந்து, பின்னாளில் துணை முதல்வராக உயர்ந்த அவரது புதல்வர் ஸ்டாலினும், இவ்வகையில் தந்தை வழியே பின்பற்றினார். அதிக படாடோபமின்றி, ஆடம்பரம் இன்றி, இருந்தது மட்டுமல்ல, தன் வருகையால் பொதுமக்களுக்கு, \"டார்ச்சர்' கொடுக்கவில்லை.\nஅமைச்சர்களை சந்திப்பது, மன்னர்களை சந்திப்பது போல் சிரமமானது என்பது தமிழகத்தில் மட்டும் தான். ஆனால், வாஜ்பாய் காலத்தில், பிரதமரை சந்திப்பதே மிக எளிதாக இருந்தது. தமிழக முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பானது என்ற நிலையை மாற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.அடுத்து வருபவர்களும், இந்த பெருமைக்குரியவர்களாக இருந்தால், தமிழ் மக்களுக்கு நல்லது தானே\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nபிஜேபி வீடு பற்றி எரிகிறதாம்--காங்கிரஸ் ஓநாய் கண்ண...\n””மீண்டும் ஒரு டீ பார்ட்டி”\nபற்றி எரிந்த இலங்கைக்கு பெட்ரோல் கொடுத்தது யார்\nகோபாலபுரம் கலைஞர் பவன் 2006-11 சிறப்பு அயிட்டங்கள்...\nராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா\nகுறைகள் மட்டும் தானா, நிறைகளே இல்லையா\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/06/blog-post_22.html", "date_download": "2018-06-25T07:59:17Z", "digest": "sha1:C6U24UD7GMILHNVL6PEW2B6SSWFS5NZB", "length": 16103, "nlines": 183, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஒரு போலி வாக்காளர் ஒரு ரூபாய் மட்டும்!", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 21 ஜூன், 2016\nஒரு போலி வாக்காளர் ஒரு ரூபாய் மட்டும்\nஅ.தி.மு.க. தனது வெற்றிக்கு கோடிக்கணக்காகப் பணத்தை மட்டுமல்ல, இலட்சக்கணக்கான போலி வாக்காளர்களையும் இறக்கியிருக்கிறது.\nபணப் பட்டுவாடா குறித்து மூக்கைச் சிந்திய ‘நடுநிலை’ பத்திரிகைகளுள் ஒன்றுகூட இப்போலி வாக்காளர் முறைகேடு குறித்து கண்டு கொள்ளவில��லை.\nகாரணம், போலி வாக்காளர் சேர்ப்பு என்பது அ.தி.மு.க.வின் தனிப்பட்ட, போட்டியற்ற ராஜாங்கமாக இருந்ததுதான்.\n2009-2014-ம் ஆண்டுகளில் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தபொழுது, தமிழக வாக்காளர் எண்ணிக்கையோ 29.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nஅக்கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 1.21 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅதிமுகவினர் பணம் கொடுக்க 144 தடை உத்தரவிட்டவர்.\nஇந்த வாக்காளர் சேர்க்கை எண்ணிக்கை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒத்துப் போகவில்லை எனக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கியே போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது,\nதி.மு.க. பா.ம.க.வும் இம்முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. தேர்தல் ஆணையர் லக்கானி இம்முறையீட்டைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளவே, ஒரு வாக்காளர் பெயர் 13 இடங்களில் இருந்த ஆதாரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது, தி.மு.க. இதன் பிறகு, சென்னை உள்ளிட்டு தமிழகமெங்கும் 6.5 இலட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் ஆணையம்.\nஇதன் பிறகும் 32 இலட்சம் போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் தனது பட்டியலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, அதில், “திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஆவடி, கொளத்தூர், திருப்போரூர், பாலக்கோடு, வன்னூர், திருப்பூர்(தெற்கு), பல்லடம், உடுமலை, குன்னம் உள்ளிட்டுப் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் மிதமிஞ்சிய அளவில் சேர்க்கப்பட்டிருந்ததை தி.மு.க. கண்டுபிடித்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.\nபிரவீண் குமார் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான், அவரின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. போலி வாக்காளர்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கிறது.\nஇதற்கு கைமாறாக, அவருக்கு ரூ.85 இலட்சம் மதிப்புள்ள வீடு செப்.2012-இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நொய்டாவில் அவருக்கு வீடு இருந்தும், அ.தி.மு.க. அரசு விதிமுறைகளை மீறி அவருக்கு சென்னையில் வீடு ஒதுக்கியிருக்கிறது.\nவீட்டை வாங்கிய 16 மாதங்களுக்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார், பிரவீண் குமார்.\nவெறும் 75,300 ரூபாய் மாதம் மொத்த சம்பளம் வாங்கிய அதிகாரி, கையில் வாங்குவது பிடித்தம் எல்லாம் போக 32 000 மட்டுமே இருக்கும்.\nஅப்படி சம்பளம் வாங்கும் ஒருவர் ஒன்றரை வருடத்திற்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார் என்றால், அதற்கான வருமானம் எப்படி வந்தது\nதமிழகத்தில் 40 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறது, தி.மு.க. பிரவீண் குமார் வருமானத்திற்கு மீறி 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்.\nஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் என்றால் கணக்கு சரியாககிறது அல்லவா \nஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் காட்டிலும் தேர்தல் ஆணையரை விலைக்கு வாங்குவது எவ்வளவு மலிவானது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nதமிழக அரசே விடுதலை செய்யும்\nஜெயலலிதாவின் \"அமைதி பூங்கா \" .\nஒரு போலி வாக்காளர் ஒரு ரூபாய் மட்டும்\nமின்கட்டண உயர்வுக்கு \"ஊழலே \"காரணம்.\nதேர்தல் ஆணையமும், ஜென் நிலையும்,\nசர்க்கரை நோய் குணமாக\" யோகா\"\n\"ஓய்வறியா சூரியன் கலைஞருடன் ஒரு நாள்\".\nஅதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-T-J-Gnanavel/4927", "date_download": "2018-06-25T08:23:27Z", "digest": "sha1:H4647BYL6QZQPLTMXQ6FLPJ6R5L3HVFG", "length": 2262, "nlines": 54, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nKoottathil Oruvan கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி\nKoottathil Oruvan கூட்டத்தில் ஒருவன் Innum enna solla இன்னும் என்ன சொல்ல\nKoottathil Oruvan கூட்டத்தில் ஒருவன் Or naal kaadhal ஓர் நாள் காதல்\nKoottathil Oruvan கூட்டத்தில் ஒருவன் Maatrangal ondredhaan மாற்றங்கள் ஒன்றேதான்\nKoottathil Oruvan கூட்டத்தில் ஒருவன் Nee indri நீ இன்றி\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74546", "date_download": "2018-06-25T08:14:11Z", "digest": "sha1:AKPKHKFP3RWAFYI2EWTHQR2EN5YK7YLC", "length": 14004, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirukalukundram vedagiriswarar temple | வேதகிரீஸ்வரர் கோவிலில் 1,008 மஹா சங்காபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nகோவிலில் ஆகம விதி மீறலா\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்\nபல்லவ கால பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்\nதாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nபிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்\nமுத்துமாரியம்மன் கோவில் வைகாசி விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்\nசேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nபோடி கொண்டரங்கி மல்லைய சுவாமி ... ராகவேந்திரர் கோவிலில் பீடாதிபதி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவேதகிரீஸ்வரர் கோவிலில் 1,008 மஹா சங்காபிஷேகம்\nதிருக்கழுக்குன்றம்: -திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை, வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று, 1,008 மஹா சங்காபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற சிவஸ்தலமாக வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது, 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. புஷ்ப அலங்காரம் இங்குள்ள சங்கு தீர்த்தகுளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதுடன், குரு பகவான் கன்னி ராசிக்கு வரும் காலத்தில் புஷ்கர மேளாவும் நடைபெறுகிறது. இம்மலைக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், 1,008 சங்குகளை கொண்டு, மூலவர் வேதகிரீஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு மலைக்கோவிலில் நேற்று சங்கு தீர்த்த குளத்தில் தோன்றிய சங்குகளுடன், 1,008 சங்குகள், டிரேக்களில் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. பின், யாகசாலை பூஜையுடன், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சங்குகளில் உள்ள புனிதநீரை, மூலவருக்கு சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு வ.உ.சி.,தெருவில், காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, சங்காபிஷேகவிழா, நேற்று, துவங்கியது. காலை 6:00 மணிக்கு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 9:00 மணி முதல் 1:௦௦ மணிவரை, சுவாமிக்கு, 1,008 சங்கங்கள் ரோஜா பூக்களால் அல்காரம் செய்யப்பட்டிருந்து. அதன்பின், சிறப்பு யாகம் மற்றும் ஏகாம்பரேஸ்வருக்கு, 1008 சங்க அபிஷேகம்நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nநடனபாத��ஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஜூன் 25,2018\nநெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்\nகோவிலில் ஆகம விதி மீறலா ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு ஜூன் 25,2018\nதிருச்சி:ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை என, கோவில் அர்ச்சகர்கள் ... மேலும்\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம் ஜூன் 25,2018\nசேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே நடந்த, அக்னி வசந்த விழாவில், 150 அடி நீள துரியோதனன் சிலை படுகளம் ... மேலும்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை ஜூன் 25,2018\nஓசூர்: ஓசூர் வ.உ.சி., நகர் வலம்புரி விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 108 கோமாதா பூஜை ... மேலும்\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் ஜூன் 25,2018\nபுதுச்சேரி: முத்தியால்பேட்டை வீர ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் 20ம் ஆண்டு விஷ்ணு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Congratulation", "date_download": "2018-06-25T08:14:24Z", "digest": "sha1:53P5YCDTXHAGFYCCYNL73QG4PFPX4RAQ", "length": 4162, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nதன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்\nஇபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க பாஜகவிடம் விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.\nமுக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக கையாண்ட படம்: அறத்திற்கு ரஜினி 'சபாஷ்'\nமுக்கியமான சமூகப் பிரச்னையைஅற்புதமாக எடுத்துக் கூறியிருக்கும் படம் என்று 'அறம்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Lalu_Prasad", "date_download": "2018-06-25T08:14:49Z", "digest": "sha1:57NDNDONQ4H6ATQUWV3P7E6GWX3KQHVY", "length": 12087, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nலாலு பிரசாத் யாதவ் மகன் திருமண போஸ்டரால் எழுந்த புதிய சர்ச்சை\nலாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாபின் திருமணத்திற்காக அடிக்கப்பட்ட வாழ்த்து போஸ்டர் ஒன்றினால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.\nலாலுவுக்கு ஆறு வாரம் ஜாமீன்: ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு\nகால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 6\nராகுல் சந்திப்பு, எய்ம்ஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல், காவலர்களுடன் வாக்குவாதம்: லாலு டிஸ்சார்ஜில் அமளி\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.\nஎன்னை சிறையில் அடைத்துவிட்டு பிகாரில் பாஜக வன்முறையை ஏற்படுத்துகிறது: லாலு பிரசாத் யாதவ்\nதன்னை சிறையில் அடைத்துவிட்டு பிகார் முழுவதும் பாஜக வன்முறையை ஏற்படுத்தி வருவதாக லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.\nலாலு குடும்பத்தினருடன் பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா திடீர் சந்திப்பு\nபாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன்களை\nலாலு பிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: மகன் தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு\nலாலு பிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nகால்நடைத் தீவன 4-ஆவது ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு\nகால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஉ.பி., பிகார் இடைத்தேர்தல் முடிவுகள்: படுதோல்வியைச் சந்தித்த பாஜக\nஉத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.\nஅரசியல் பால பாடம் கூட அறியாதவர்கள்தான் சமூக வலைதளங்களில் விமரிசிக்கின்றனர்: நிதீஷ் குமார்\nஅரசியல் பால பாடம் கூட அறியாதவர்கள்தான் சமூக வலைதளங்களில் விமரிசனங்களை முன்வைக்கின்றனர் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் புதன்கிழமை கூறினார்.\nலாலுவுக்கு தண்டனை வழங்கிய சிபிஐ நீதிபதி துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம்\nஊழல் வழக்கு ஒன்றில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை வழங்கிய சிபிஐ ந���திபதி ஒருவர், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள..\nகால்நடைத்தீவன ஊழல் 2-ஆவது வழக்கு: லாலு பிரசாத் ஜாமீன் மனு 19-ந் தேதி விசாரணை\nகால்நடைத்தீவன ஊழல் 2-ஆவது வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சனிக்கிழமை மனுதாக்கல் செய்தார்.\nலாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nகால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2ஆவது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு\nகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் சனிக்கிழமை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.\nரயில்வே கேன்டீன் ஊழல் வழக்கில் லாலு குடும்பத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் இணைப்பு\nரயில்வே கேன்டீன் ஊழல் வழக்கில் பணமோசடி தொடர்பான லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தையும் இணைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.\nரயில்வே ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு 2 வாரம் அவகாசம் கேட்ட லாலு பிரசாத் யாதவ்\nரயில்வே கேன்டீன் ஒப்பந்த முறைகேடு ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக 2 வார காலம் அவகாசம் கேட்டார் லாலு பிரசாத் யாதவ்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slsi.lk/web/index.php?option=com_content&view=article&id=64&Itemid=112&lang=ta", "date_download": "2018-06-25T08:03:42Z", "digest": "sha1:IU3N6Q2NAC6GR7XDDHUGGEPJ53V37YS2", "length": 17135, "nlines": 291, "source_domain": "www.slsi.lk", "title": "Sri Lanka Standards Institute", "raw_content": "\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nகெளரவ. (கலாநிதி) சரத் அமுனுகம\nவிஞ்ஞான, தொழினுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சு\nமாண்புமிகு லக்‌ஷ்மன் செனெவிரத்ன அவர்கள்\nவிஞ்ஞான, தொழினுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொ���ில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சு\nமாண்புமிகு கருணாரத்ன பரணவிதானகே அவர்கள்\nவிஞ்ஞான, தொழினுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் அமைச்சு\nதிரு எச் எம் பி சி ஹேரத்\nபொறியியல் தரங்களை உருவாக்கும் பிரிவு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - உள்நாடு\nஎஸ்.எல்.எஸ் மதிப்பெண் திட்டம் - வெளிநாடு\nசரக்கு உற்பத்தி முறைகள் திட்டம்\nசூப்பர் மார்க்கெட் மேலாண்மை சான்றளிப்பு திட்டம்\nசைவம் சார்ந்த சான்றளிப்பு திட்டம்\nஇல 17, விக்டோரியா பிளேஸ், (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வீதியருகே)\nCreated on செவ்வாய்க்கிழமை, 06 செப்டம்பர் 2016 15:55\nபதிப்புரிமை © 2016 இலங்கை கட்டளைகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்படProcons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.tdcanadatrust.com/planning/life-events/new-to-canada/index.jsp", "date_download": "2018-06-25T07:40:55Z", "digest": "sha1:RJVAGW2F3A5VVKT74XSTJ43PIHDO6VPG", "length": 29430, "nlines": 297, "source_domain": "ta.tdcanadatrust.com", "title": "கனடாவிற்கு புதியவர்களுக்கான வங்கிச் சேவை | TD கனடா ட்ரஸ்ட்", "raw_content": "\nEasyWeb ஆன்லைன் வங்கிச் சேவை\nஆன்லைன் வங்கிச் சேவை பற்றிவிவரங்களைக் காட்டு\nஆன்லைன் முதலீடு பற்றிவிவரங்களைக் காட்டு\nEasyWeb WebBroker U.S. வங்கிச் சேவை உள்நுழைக\nதேட, சொல்லை உள்ளிட்டு கிளிக் செய்யவும்\nEasyWeb ஆன்லைன் வங்கிச் சேவை\nEasyWeb - பணம் செலுத்தல்கள்\nEasyWeb - பண இடமாற்றங்கள்\nEasyWeb - சுயவிவரம் & அமைப்புகள்\nஆன்லைன் வங்கிச் சேவைக்குப் புதியவரா\nஇது பற்றி அறிக WebBroker\nஎங்களைத் தொடர்புகொள்ளும் பிற வழிகள்\nஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக\nகடன்களும் ஒதுக்கீட்டுத் தொகைக் கடன்களும்\nகடன்களும் ஒதுக்கீட்டுத் தொகைக் கடன்களும்\nபயணம் மற்றும் வெகுமதி அட்டைகள்\nபயணம் மற்றும் வெகுமதி அட்டைகள்\nஅனைத்து கடன் அட்டைகளையும் காண்\nசிறு வணிகத்தில் உள்ள அனைத்தும் காண்\nசேமிப்பு & முதலீட்டுத் தயாரிப்புகள்\nசேமிப்பு & முதலீட்டுத் தயாரிப்புகள்\nஒரு ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யலாம்\nஒரு ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யலாம்\nவங்கிச் சேவையைப் பெறும் வழிகள்\nவங்கிச் சேவையைப் பெறும் வழிகள்\nபணம் செலுத்தலாம் மற்றும் பணம் அனுப்பலாம்\nபணம் செலுத்தலாம் மற்றும் பணம் அனுப்பலாம்\nகாப்பீட்டு வகைகள் அனைத்தையும் காண்\nTD நேரடி முதலீட்டுக் கிளையன்ட் என்ற முறையில், எங்கள் துறையில் சிறந்து விளங்கும் சந்தை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து வெளிப்படையான, நம்பிக்கையான முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.\nசந்தை குறித்த மேலோட்டப் பார்வை\nசந்தை குறித்த மேலோட்டப் பார்வை\nஇந்தப் புதியவர்கள் கனடாவில் சிறப்பான எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.\nஅவர்களின் சொந்த அனுபவங்களைப் பாருங்கள்\nகனடாவிற்கு புதியவர்களுக்கான வங்கி சேவை தொகுப்பை பெறுக\n6 மாதங்களுக்கு காசோலைக் கணக்குக்கு மாதக் கட்டணம் கிடையாது\nகடன் அட்டை பெற கிரெடிட் வரலாறு தேவையில்லை\n6 மாதங்களுக்கு போனஸ் விகிதத்துடன் கூடிய சேமிப்புக் கணக்கு\n6 மாதங்களுக்கு மாதம் ஒரு முறை கட்டணம் இல்லா பண இடமாற்றம் செய்யலாம்\nஎங்கள் \"கனடாவிற்குப் புதியவர்கள்\" வங்கிச் சேவைத் தொகுப்பைப் பற்றி அறிக\nஉங்கள் தாய்மொழியில் எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்\nஉங்கள் மொழியில் பேசுகிறோம், வாருங்கள்\nஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக\nதொடக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து\nஅம்சங்களும் எங்கள் வங்கிச் சேவைத் தொகுப்பில் உள்ளது.\n6 மாதங்களுக்கு மாதம் ஒரு முறை\nகனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பை இன்றே பெறுங்கள்\nஉங்கள் தொகுப்பைப் பெற, நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும், ஆன்லைனில் அல்ல. உங்கள் மொழி பேசும் கிளையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக\nTD அடமானக் கடன் பெற\nஇவ்வாறு இருந்தால் மட்டுமே, கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவைத் தொகுப்பு உங்களுக்கு வழங்கப்படும்...\nகனடாவின் நிரந்தரக் குடியுரிமை அல்லது தற்காலிகக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும், 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இங்கு இருந்திருக்க வேண்டும்\nநிரந்தரக் குடியுரிமை அட்டை அல்லது தற்காலிக அனுமதி அட்டை வழியாக, உங்கள் நிலை குறித்த சான்றை வழங்கவும்\nநீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது\nநீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.\nஉங்கள் தொகுப்பைப் பெற, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்:\n(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:\nநிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (���.கா., IMM படிவம் 5292)\nதற்காலிக அனுமதி (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)\n(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:\nகனடிய அரசாங்க அடையாள அட்டை\nபிற அடையாள ஆவணங்கள் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.\nஉங்களுக்குக் கிரெடிட் வரலாறு இல்லையென்றாலும் TD அடமானக் கடன் பெறத் தகுதிபெறுவீர்கள் …\nநிரந்தரக் குடியிருப்பு பெற்றவராக இருக்க வேண்டும், அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு பெற விண்ணப்பித்திருக்க வேண்டும்\nமற்றும் கனடாவில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்க வேண்டும்\nஉங்களைப் போன்ற மற்ற புதியவர்களுக்கு1 TD எப்படி உதவியது என்று அறியவும்\nநெகிவழ்வுத் தன்மையும் வளைந்துகொடுக்கும் தன்மையும் புதியவராக இருப்பதிலான சவால்களை வெற்றிகொள்ள உதவின என்று வே கூறுகிறார்.\nசமீபத்திய அறிவும் திறமையிலான நம்பிக்கையும் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எப்படி உதவும் என்று அடா கூறுகிறார்.\nதொலைநோக்கோடு இருப்பதும் ஆர்வமாக இருப்பதும் தனது குறிக்கோள்களை அடைவதற்கான ஊக்கத்தை அடைய எப்படி உதவின என்று ஹேரி கூறுகிறார்.\n100 ஆண்டுகளாக, கனடாவிற்கு புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்\nTD பற்றி மேலும் அறிக\nநீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்பே உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும்\nநீங்கள் சீனாவிலோ அல்லது இந்தியாவிலோ வசிப்பவராக இருந்து, கனடாவிற்கு குடிபெயர இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் எங்களை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் வருவதற்கு 75 (வரை) நாட்கள் முன்பே உங்கள் TD வங்கிக் கணக்கைத் தொடங்கக் கோரலாம். அதுமட்டுமல்லாமல் நீங்கள் கனடாவிற்கு வந்து சேரும் முன்னரே உங்கள் புதிய TD வங்கிக் கணக்கிற்கு $25,000 வரை பணம் அனுப்பவும் முடியும். கனடா வந்ததும் உங்கள் புதிய வங்கிக் கணக்கைச் செயல்படுத்துவதற்கு ஒரு TD வங்கிக் கிளைக்குச் செல்லவும்.\nஎங்களை அழைக்கும்போது உங்களிடம் கனடிய குடிவரவு விசா இருக்க வேண்டும்.\nநீங்கள் வடக்கு சீனாவில் வசிப்பவர் எனில், 10800-714-1820 என்ற எண்ணில் அழைக்கலாம்\nதெற்கு சீனாவில் இருந்தால், 10800-140-1852 என்ற எண்ணில் அழைக்கலாம்\nஇந்தியாவில் இருந்தால், 416-351-0613 என்ற கட்டணமற்ற எண்ணில் அழைக்கலாம்\nவட அமெரிக்கப் பகுதியிலிருந்து, 1-855-537-5355 என்ற எண்ணில் அழைக்கலாம்\nஇந்த இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ள தயாரிப்புகள் அல்லது சேவைகள், இத்தகைய சலுகை அல்லது பரிந்துரை அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படும் சட்ட எல்லைகளில் உள்ளவர்களுக்கான சலுகையோ அல்லது பரிந்துரையோ அல்ல.\nநாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம்\nஆங்கிலம், ஃபிரெஞ்சு, சைனீஸ், இத்தாலியன் மற்றும்\nபோர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளில் ATM (தானியங்கி வங்கி எந்திரம்) சேவை.\nமாண்டரின் மற்றும் கேன்ட்டொனிஸ் மொழிகளில் தொலைபேசி வங்கிச் சேவையும் உள்ளது.\nநிதி தொடர்பான கேள்விகள் உள்ளதா\nஉங்கள் கேள்வியைப் பதிவு செய்யுங்கள், TD நிபுணர்களும் சமூக உறுப்பினர்களும் பதிலளிப்பார்கள். பணம் சேமிப்பது முதல் வீட்டுக் கடன் பெறுவது வரை, TD உதவி உங்கள் நிதி தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தரும்.\nபாதுகாப்பான மற்றும் பத்திரமான வங்கிச் சேவை\nநீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.\nஎங்கள் ஆன்லைன் பாதுகாப்பு உத்தரவாதமானது, திருட்டு அல்லது அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் வங்கிச் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய இழப்புகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.\nநீங்கள் உங்கள் TD கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளிலிருந்து, உங்களுக்கு எவ்விதக் கடப்பாடும் இல்லாத வகையில் விசா அல்லது மாஸ்டர்கார்டு (இரண்டில் பொருந்துகின்ற ஒரு) நெறிமுறையினால் பாதுகாக்கப்படுகிறீர்கள்.\nநல்ல கனடிய நாணயநிலை வரலாற்றை கட்டமைத்தல்\nகடனட்டையை பொறுப்பாக பயன்படுத்தும் பழக்கம் நல்ல கனடிய நாணயநிலை வரலாற்றை உருவாக்க உதவும். நீங்கள் கார் அல்லது வீடு வாங்க அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்க கடன் பெறும்போது இது உதவும்.\nநல்ல நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக்கொள்வது எப்படி\nகாசோலைக் கணக்கில், ரொக்கப் பரிமாற்றங்களுக்கு எளிய மாற்றாக தனிநபருக்கென தயார் செய்யப்பட்ட காசோலைகள் வழங்கப்படுகின்றன. வாடகை, கல்விச் சுற்றுலா போன்றவற்றுக்காக பணம் செலுத்த இந்தக் காசோலைகளைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் நிதி இலட்சியங்கள் அனைத்தையும் அடைய உதவியாக நாங்கள் இருக்கிறோம்.\nஅடுத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள்\nஎன் குழந்தைகளின் கல்விக்காக திட்டமிட��்\nTD எப்படி உதவும் என அறிக\nஉங்களுக்குத் தேவைப்படும் சேவைகளுக்கான எளிய அணுகல்.\nபணம் இடமாற்றம் மற்றும் பிற சேவைகள் பற்றி மேலும் அறிக\nவங்கிச் சேவை தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவும், உங்கள் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் மொழியில் சேவை வழங்கக் கூடிய கிளையைத் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக\n1 நற்சான்றிதழ்களை வழங்கியதற்காக வாடிக்கையாளர்களுக்கு நிதி ஈட்டுத்தொகை வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/07011141/Thulikal.vpf", "date_download": "2018-06-25T07:42:59Z", "digest": "sha1:B2MDOBSIHZ42YMLSULQ2NGAHGWNLKON3", "length": 8042, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நேற்று தொடங்கியது.\n* வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்–ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி உணவு இடைவேளையின் போது 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.\n*இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங், தனது 3–வது தொழில்முறை குத்துச்சண்டை பட்டத்துக்காக இங்கிலாந்தின் லீ மார்காமை, சூப்பர் மிடில்வெயிட் பிரிவில் எதிர்கொள்கிறார். இந்த பந்தயம் அடுத்த மாதம் (ஜூலை) 13–ந்தேதி லண்டனில் நடக்கிறது.\n*கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் சீனதைபே, கென்யா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி இன்று கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் (இரவு 8 மணி) மோத இருக்கிறது.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. ��மித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. அம்மா வழியில் அதிரடி\n2. கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\n3. குறைந்த வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்று சென்னை மாணவர் சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/mobilegear-1080p-12mp-black-price-pjnVzE.html", "date_download": "2018-06-25T08:20:49Z", "digest": "sha1:GUG7VKL75WKGF2T3YHPYU3J256RJC6Z3", "length": 18676, "nlines": 432, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக்\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக்\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 10 மதிப்பீடுகள்\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் - விலை வரலாறு\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக் விவரக்குறிப்புகள்\nடைமென்ஷன்ஸ் 25 x 15 x 5 cm\nமொபைலேஜ்ர் ௧௦௮௦ப் ௧௨ம்ப் பழசக்\n2.5/5 (10 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142150-topic", "date_download": "2018-06-25T08:04:50Z", "digest": "sha1:KPG6L5JNX4LHWR6SHOKQVMP577EVNG4J", "length": 14904, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படமும் செய்தியும் - தொடர் பதிவு", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதம���ழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\nமதுரை தூய லூர்து அன்னை சர்ச்சில்\nநடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்.\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nபுத்தாண்டை முன்னிட்டு ஆறு படைவிடு ஐந்தாம்\nபடைவிடனா திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோயிலில்\nஉற்சவர் சுப்பிரமணி சுவாமி வள்ளி தெய்வானையுடன்\nசிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nஅலங்காரம்: புத்தாண்டை வரவேற்கும் விதமாக\nசென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால்\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\n2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை நியுசிலாந்து-ஆஸ்திரேலியா மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nRe: படமும் செய்தியும் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikarandiary.blogspot.com/2011/02/blog-post_6867.html", "date_download": "2018-06-25T07:55:46Z", "digest": "sha1:PDJP3TEPZ33NBSMIDZ23QOUGBXSXD6M4", "length": 15142, "nlines": 261, "source_domain": "kavithaikarandiary.blogspot.com", "title": "கவிதைக்காரன் டைரி: சிக்னல் நிறங்கள்..", "raw_content": "\nமின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..\nசெவ்வாய், பிப்ரவரி 22, 2011\nநன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( பிப்ரவரி - 21 - 2011 )\nPosted by கவிதைக்காரன் டைரி at 1:26:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவார்த்தையிலிருந்து பெயர்த்தெடுக்கும் ஒற்றையடிப் பா...\nதொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்..\nஈர நிலத்தை ஒத்திருக்கிறது மௌனச் சமவெளி..\nயூத் புல் விகடன் (3)\n* பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட மையைத் துடைத்துக் கொள்ள காகிதம் தேடுகிறேன் உனது மேஜையில் கையருகே பாதி படித்த நிலையில் வைத்திருந்த கவி...\n* என்னிடமிருப்பது கொஞ்சம் சொற்கள் மட்டுமே சிரமப்பட்டு அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் எழுதித் தரும்படி நீ நீட்ட...\nவளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..\n* வெண்ணிற கைக்குட்டையில் வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த ரோஜாப் பூவில் வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி ...\n* ஆள் இல்லா கதவுடைய வீட்டின் எண்கள் தன் வட்டத்துள் மௌனமாய் சேகரிக்கின்றன வந்து திரும்புவோரின் எண்ணிக்கையை ****\n* கரையிலமர்ந்தபடி.. உப்புக் காற்றை சுவாசித்த.. நம் உரையாடலின் வெப்பத்தை.. குழந்தைகளின்.. வர்ண பலூன்கள் சுமந்து சென்றன.. வால் நீட்டி.. காற...\n* ஒரு காலி தண்ணீர் பாட்டில் காத்திருக்கிறது மீண்டும் நிரப்பப்படுவதற்கு பெருகும் நிராசைகளை குமிழ் விட்டு ததும்பும் ஏக்கங்களோடு பகல்களை குளி...\n* துயர் பெருகும் மன வெளியில் கால் ஓய தேடுகிறேன் ஓர் கனவை பின் செதில் செதிலாக மூச்சுத் திணறி வெளியேறுகிறது யாதொரு நிபந்தனையோ கோரிக்கையோ ஒப்...\nஒரு முனை உடைந்த சிகப்புப் பென்சில்..\n* டோரா புஜ்ஜி ஸ்டிக்கர் ஒட்டிய பென்சில் பாக்ஸுக்குள் வைத்திருக்கிறாள்.. ஒரு முனை உடைந்த சிகப்புப் பென்சில் நான்கு கலர் க்ரேயான்ஸ்...\nராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள்..\n* சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து இங்கு வந்து சேர வேண்டியுள்ளது. சினிமா ...\n* பரிமாறிக்கொண்ட பிரியத்தை கையெழுத்திட்டு தரச் சொல்லி உள்ளங்கை நீட்டினாள் ரேகை வரிகள் முழுதும் வியர்த்திருந்தது எந்த வரியில் எழுதினாலும் அன...\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nதமிழிசை என்ற வெகுளியான எதிரி\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nமாடுகள் மனிதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றன. காஞ்சா அய்லய்யா நேர்காணல் தமிழில் எச்.பீர்முஹம்மது\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nவான்கோ - காலத்தில் வாழும் கலைஞன்\nஉன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\n10 காண்பி எல்லாம் காண்பி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2010/12/pnr-status-mobile.html", "date_download": "2018-06-25T07:49:12Z", "digest": "sha1:IGVNNDUEZNQEXMEQIU4GM6ZMV3CROSXF", "length": 20400, "nlines": 244, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: PNR Status உங்கள் Mobileலில் நிமிடத்தில் அறிய", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nPNR Status உங்கள் Mobileலில் நிமிடத்தில் அறிய\nபயணிகள் தங்கள் 10 இலக்க PNR எண்ணைக் குறிப்பிட்டு, 97733 00000 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், பயணம் தொடர்பான அனைத்து தகவல்களும் மொபைல் போனுக்கு நிமிடத்தில் வந்து சேரும். இந்த வசதியை இந்திய ரயில்வேயுடன் இணைந்து கூகிள் வழங்குகிறது. 97733 00000 என்ற Mobile எண்ணுக்கு SMS மட்டும் அனுப்பினால் போதுமானது. 0 அல்லது +91 என்ற எண்கள் சேர்த்து அனுப்பத் தேவையில்லை. இந்த சேவைக்கு சிறப்புக் கட்டணம் எதுவும் கிடையாது.ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான சாதாரண கட்டணம்தான். அதிகபட்சம் ரூபாய் 1 மட்டுமே.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\nகுழந்தைகளின் I.Q - வை வளர்ப்பது எப்படி\nபடிப்பதில் கவனச்சிதறல் , வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளி...\nநோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்வோம் \nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹ���ந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nவிபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற ...\nத.நா. உளவுத்துறையின் முஸ்லிம் விரோதப்போக்கு\nஇந்திய இறையாண்மைக்கு எதிரான பள்ளிகள்\nநாகூர் மக்களை வெக்கி தலைகுனிய வைக்கும் தர்கா விசுவ...\nகுடும்ப அட்டைகளில் புதிய பக்கங்கள் சேர்க்கப்படும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்ட...\nசிங்கப்பூர் இந்திய முஸ்லீம்களுக்கு நாகூர் ஷாகுல் ஹ...\nநாகை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் H.M.சச்சா \nஇந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம்...\nபெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு ...\nடிசம்பர் 25-கிறிஸ்து பிறந்த நாள்..\nஇந்திய முஸ்லிம்கள் வரலாறு - 1 ( CMN சலீம் )\nஇந்திய முஸ்லிம்களின் வரலாறு - 2 ( CMN சலீம் )\nPNR Status உங்கள் Mobileலில் நிமிடத்தில் அறிய\nநாகூர் மையத்தான் கொள்ளையில் அஞ்சலி \nஇஸ்லாமியனாக நீங்கள் எப்படி வெளிபடுவீர்கள்\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அற��விப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_10.html", "date_download": "2018-06-25T08:17:08Z", "digest": "sha1:WD4E2BLA2QISY7SAIXVO5EE5TSDPH6NS", "length": 20992, "nlines": 448, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நன்றி. நன்றி.. நன்றி..", "raw_content": "\nவாக்களித்த வள்ளல்களுக்கும், பூசரத்துக்கும் நன்றிகள்..\nஅடுத்த முறை கொஞ்சம் கூடுதலாக வாக்குகளை அள்ளித் தாருங்கள்.. ஹீ ஹீ\nநெருக்கமான போட்டியைத்தந்த கார்த்திக், குமார், பெரோஸ், வந்தியத்தேவன் ஆகிய நண்பர்களுக்கும் தோழமை வாழ்த்துக்கள்.\nகாலையிலேயே இது பற்றிய தகவலைத் தந்த நண்பர் இர்ஷாத்துக்கும் நன்றி..\nபூசரம் இடை நடுவே தன் பணியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்.\nat 7/10/2009 11:50:00 AM Labels: நண்பர்கள், நன்றி, பதிவு, பூசரம், வாக்கு\nஉங்களுக்கும் எனது தோழமை வாழ்த்துக்கள்...\nபூச்சர நடுவருக்கும் நன்றி (Ir.TH)\nஅண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் முதலில்.....\nஎன்றும், எப்போதும், எங்கும், நல்லவங்க உங்ககூடவே இருப்பாங்க....\nஎன்ன கொடும சார் said...\nஒ கதை அப்படிப் போகுதா நான் கூட ஓரளவு ஊகித்தேன்.. ஆனால் உறுதிப் படுத்த முடியாமல் இருந்தது.. நன்றி..\nநன்றி என்ன கொடும சார்.. ஸ்பெஷல் நன்றிகள் சொல்லலாமா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூர��ல் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/06/41.html", "date_download": "2018-06-25T07:55:56Z", "digest": "sha1:66F4RF5XQICCULMPXOLAH5G4MXFNJFAL", "length": 19657, "nlines": 473, "source_domain": "www.ednnet.in", "title": "41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை | கல்வித்தென்றல்", "raw_content": "\n41 அறிவிப்புகள்: விரைவில் வெளியிடுது கல்வித்துறை\nதமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்கள் தொடர்பாக, 41 வகையான அறிவிப்புகளை, விரைவில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.\nஇதுதொடர்பாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது\n* பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல்லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்\n* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும். உடற்கல்வி பாட நேரத்தில், கண்டிப்பாக விளையாட்டு பயிற்சிக்கு மாணவர் களை அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்\n* அரசு பள்ளிகளுக்கு, 2006 - 2007ல், வழங்கப்பட்ட கணினிகள் மாற்றப்பட்டு, நவீன கணினிகள் வழங்கி, 'ஸ்மார்ட் ஆய்வகம்' அமைக்கப்படும்\n* அனைத்து மாணவர்களுக்கும், ரத்தப்பிரிவு, ஆதார் எண் அடங்கிய, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். இதில், மாணவர்களின் நலத் திட்ட உதவிகள் பதிவு செய்யப்படும். கல்வி உதவித் தொகையை, 'ஸ்மார்ட் அட்டை' மூலம், மாணவர் கள் பெறவும் வசதி செய்யப்படும்\n* பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற, துணை வேந்தர் கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர் கள் இடம் பெறும் குழு அமைக்கப்படும்.\n* 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, 60 ஆயிரம் வினா - விடை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப் படும்.அவற்றை, 'இ - லேர்னிங்' முறையில், மாணவர்கள் எப்போதும் படிக்கலாம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்\n* திறந்து வைக்கப்படாத ஆசிரியர் இல்லங்கள் திறக்கப்படும்; கோவை மற்றும் மதுரையில் ஆசிரி யர்கள் வசதிக்கு, ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்படும்\n* ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், பணப் பலன்கள் பெறுவதற்கு,ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இதற்காக, ஐந்து பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக் கப்படுவார். அதனால், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, ஆசிரியர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது\n* விபத்து நேரத்தில், தரமான சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அமல்படுத்தப் படும்\n* பள்ளியை துாய்மையாக வைத்திருக்க, வகுப்புக்கு இரண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணியாளர்கள் நியமிக்கப்படுவர்\n* அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்க, கேரளாவின் ஆழியாறு மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்ற, 13 ஆயிரம் பேர், சம்பளமின்றி தன்னார்வலர் களாக நியமிக்கப்படுவர்\n* அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாய மாகும்.இதற்கு தனியாக இணைப்பு புத்தகம் வழங்க படும்\n* பி.எட்., மற்றும் 'டெட்' முடித்து காத்திருப் போரில், 7,500 பேர் அரசு பள்ளிகளில், பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், இவர்கள் பணியாற்றுவர்\n* ஆசிரியர்கள் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, இட மாறுதல் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்படுவர்\n* அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசு பள்ளியில் பயில வைத்து முன்னோடியாக செயல்பட்டால் அவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படும்\n* பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்\n* மாணவர்களுக்கு இந���த ஆண்டே, மூன்று வண் ணங்களில், கவர்ச்சியான புத்தகப்பை வழங்கப்படும்\nஇவை உட்பட, 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறின.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/blog-post_1122.html", "date_download": "2018-06-25T08:24:27Z", "digest": "sha1:URGMETT6UVP4RIHCDNTN5THYVSD3UDQL", "length": 35110, "nlines": 520, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சம்பவம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் ப���றந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு பழுகாமத்தில் இருந்து கையுடைவு காரணமாக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபழுகாமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 30 வயதுடைய சிவனேசன் சிவகலா மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்.\nகுறித்த பெண் கடந்த புதன்கிழமை வீட்டில் வழுக்கி விழுந்தால் அவரது கை மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட பாரிய அடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மறுநாள் வியாழக்கிழமை அவருக்கு கை மணிக்கட்டுப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யவென அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nசத்திரசிகிச்சையின்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். சத்திரசிகிச்சையின்போது இடம்பெற்ற சில பிழையான சிகிச்சை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் காவலரணில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, நேற்று நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதால் விசேடமாக கொழும்பில் இருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியர்களை வரவழைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்தன.\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளபோதும் ஒரு சிலரின் கவலையீனங்களால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடு���ளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பி���ர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/19-ajith-thanked-rajini-supporting-him.html", "date_download": "2018-06-25T08:12:09Z", "digest": "sha1:5ITAMMK3WEM3FB5CFK6O4ZZJNSZW5UET", "length": 12058, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிக்கு நன்றி-கருணாநிதியை சந்தித்த அஜீத் பேட்டி | Ajith thanked Rajini for supporting him, ரஜினிக்கு நன்றி-கருணாநிதியை சந்தித்த அஜீத் பேட்டி - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினிக்கு நன்றி-கருணாநிதியை சந்தித்த அஜீத் பேட்டி\nரஜினிக்கு நன்றி-கருணாநிதியை சந்தித்த அஜீத் பேட்டி\nவிழாக்களுக்கு நடிகர் நடிகைகள் வரவேண்டும் என்று யாரும் மிரட்டக்கூடாது என்று முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசியதற்கு, அங்கேயே கைதட்டி பாராட்டு தெரிவித்த ரஜினிக்கு நன்றி கூறினார் நடிகர் அஜீத்.\nசமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் அஜீத், 'நடிகர்களை விழாக்களில் கலந்து கொள்ள சொல்லி மிரட்டுகிறார்கள்' என்று பரபரப்பாக குற்றம் சாட்டினார். நடிகர் அஜீத்தின் இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.\nஅஜீத்தின் பேச்சுக்கு அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் எதிர்ப்பும், ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பின. ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர் அஜீ்ததை தாறுமாறாக திட்டினார். தனது பேச்சு அரசியலாக்கப்படுவதை உணர்ந்த அஜீத், சமீபத்தில் நடந்த சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்ததின் போது முதல்வரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியதாகத் தெரிகிறது.\nஇதற்கிடையே நடிகர் அஜீத்குமார் முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று திடீரென்று வந்தார். கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்திய அஜீத், அவர் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட 30 நிமிடம் முதல்வர் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார். அஜீத் வந்திருக்கும் செய்தி பரவியதும் மளமளவென்று நிருபர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது.\nஇந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:\nமுதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்\nஇது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.\nமுதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே\nஇதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா\nநீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nமீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்\nபடப்பிடி���்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\nஎன்னங்கண்ணா, நீங்களே வார்த்தை தவறினால் எப்படிங்கண்ணா\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/13005125/Rajinikanths-ban-on-fans-to-stop-shooting.vpf", "date_download": "2018-06-25T07:52:00Z", "digest": "sha1:CW5WCZQE3K6OXTFUFYQDZ3IUM2Q5Y2M5", "length": 11932, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth's ban on fans to stop shooting || படகாட்சிகள் வெளியாவதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடகாட்சிகள் வெளியாவதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை + \"||\" + Rajinikanth's ban on fans to stop shooting\nபடகாட்சிகள் வெளியாவதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை\nபடகாட்சிகள் வெளியாவதை தடுக்க ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சியை தொடங்கும் அவசரத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அதற்கு முன்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்று முகாமிட்டுள்ளார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nதுணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கு திரண்டு இருக்கிறார்கள். 30 நாட்கள் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் அதன்பிறகு வேறு இடத்துக்கு படப்பிடிப்பு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் படமா எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால் தீவிரவாதிகளுடன் ரஜினிகாந்த் மோதி அழிக்கும் கதையா எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால் தீவிரவாதிகளுடன் ரஜினிகாந்த் மோதி அழிக்கும் கதையா வழக்கமான தாதா கதைதானா என்றெல்லாம் கேள்விகளும் யூகங்களும் கிளப்பட்டு வருகின்றன.\nவழக்கமான நரைத்த தாடி, மீசை இல்லாமல் ரஜினிகாந்த் இதில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. அவருடைய முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்புகள் நடந்தபோது ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.\nசிலர் படப்பிடிப்பை திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டதால் அவரது தாதா தோற்றங்கள் முன்கூட்டியே தெரிந்து படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்தது. எனவே இந்த படத்தின் தோற்றங்கள் வெளியாகாமல் இருக்க படப்பிடிப்புக்குள் செல்போனுக்கும் ரசிகர்கள் வருவதற்கும் தடை விதித்துள்ளனர்.\nசுற்றிலும் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். உள்ளூர் போலீசையும் பாதுகாப்புக்கு வைத்து இருக்கிறார்கள். அடையாள அட்டை வைத்துள்ள படக்குழுவினர் மட்டுமே படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. டி.வி. நிகழ்ச்சியில் தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்\n3. ஸ்ரீப்ரியாவுடன் காயத்ரி ரகுராம் மோதல்\n4. குப்பை வீசியதை வீடியோவாக வெளியிட்ட நடிகை அனுஷ்கா சர்மா-விராட் கோலிக்கு நோட்டீஸ்\n5. ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை செல்பி எடுக்க ரசிகர்கள் ஆர்வம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102017", "date_download": "2018-06-25T07:58:30Z", "digest": "sha1:FEHNK7BKQCCKOBQOBMSVKF4U4GHUW7L5", "length": 10410, "nlines": 113, "source_domain": "www.ibctamil.com", "title": "வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பதினான்கு நாள் மறியல்! - IBCTamil", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nவட்டுக்கோட்டை ஆசிரியருக்கு பதினான்கு நாள் மறியல்\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.\nவட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.\nஅவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்பட்டது. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.\nஅவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியதுடன் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.\nஅத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் என வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று மாணவிகளும் இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டனர். மருத்துவ அறிக்கையை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர்.\nஅதனை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇதேவேளை, வட்டுகோட்டையில் இயங்கிய தனியார் கல்வி நிலையத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வதைகளுக்கு வேறு ஒரு ஆசிரியருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nஅந்தத் தகவல் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து ஆசிரியர் நீதிமன்றால் விடுவிக்கப்படும்வரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2012/09/blog-post_18.html", "date_download": "2018-06-25T08:03:06Z", "digest": "sha1:3SFQF5Q2X3GQWIWSQCLOIX4W4LBBFCPC", "length": 60633, "nlines": 438, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: கால ஓட்டத்தில் காணாமல் போன காதல் வாகனம்!", "raw_content": "\nகால ஓட்டத்தில் காணாமல் போன காதல் வாகனம்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை ஆனால் தொன்னூறுக்கு முன்னால் சைக்கிள் பலருடைய விருப்ப வாகனமாக இருந்தது, என்னுடைய முதல் சைக்கிள் எங்க தாத்தாவின் அட்லஸ் சைக்கிள்தான் ஆனால் தொன்னூறுக்கு முன்னால் சைக்கிள் பலருடைய விருப்ப வாகனமாக இருந்தது, என்னுடைய முதல் சைக்கிள் எங்க தாத்தாவின் அட்லஸ் சைக்கிள்தான் யாரோ ஒரு வழிப்போக்கன் சாராயத்திற்கு காசு இல்லையென அம்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்று விட்டான், நல்ல எடை இருக்கும். பின்னாடி மக்கார்டில் கிரேக்க கடவுள் பெரிய ஒரு கல்லை சுமந்து கொண்டு இருப்பதைப் போல் ஒரு லோகோ இருக்கும்.\nஅந்த சைக்கிள்லதான் முதலில் ஓட்டிப் பழகினேன், முக்கோணத்தில் கால் விட்டு குரங்குபெடல் போட்டுப் பழகி, அப்புறம் பார்ல ஏறி... மெதுவா சீட்டுல உக்காந்து... நல்லா ஓட்டிப் பழகுவதற்குள், பல சிராய்ப்பையும், ஒரு பல்லையும் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது, அப்புறம் எங்க அப்பா எடை குறைந்த ஹீரோ சைக்கிள் பச்சைக்கலர்ல பளபளப்பா புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், புதுசுக்கு கொஞ்சம் டைட்டா இருந்தது, ஆறுமாதத்தில் பூ மாதிரி போக ஆரம்பிச்சது அப்புறம் சைக்கிள் ரேஸ்ல கலந்துக்கற அளவுக்கு தயார் ஆனது.\nஅதுல சினிமாவுக்கு இரண்டு பேர் பெடல் போட்டுப் போவதும், சைட் அடிக்கப் போவதும், ஆற்றுக்கு மீன் பிடிக்க போவதும், கூடவே நண்பன் போலவே வரும் சைக்கிள். தினம் அதை துடைத்து சக்கரங்களுக்கு எண்ணை விடுவதும் ஒரு ஆத்மார்தமாக செய்வோம்\nஅன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஒரு ஆத்மார்த்த நண்பனாக இருந்தது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் ராசி இருக்கு, சில சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆயிரும், செயின் கழண்டுக்கும் ஆனால் நம்ம ராசிக்கு ஒர்க்கவுட் ஆன சைக்கிள் சரியா பஞ்சர் கடைகிட்டதான் பஞ்சர் ஆகும், ரிப்பேர் ஆகும். ,நடுகாட்டுல தவிக்க விடாது சிலது படுத்திவிடும் தள்ள வைத்துவிடும், நம்ம ஹீரோ சைக்கிள் நல்ல ராசி தள்ள வைத்துவிடும், நம்ம ஹீரோ சைக்கிள் நல்ல ராசி பழி வாங்காது. சைக்கிள்ல பெட்டி மாட்டுவது, டைனமோ லைட், ஹேண்டில்ல பழைய பாட்டு கேஸட் டேப்பை அழகா வெட்டி மாட்டி விடுறது என்பது பேஷன் பழி வாங்காது. சைக்கிள்ல பெட்டி மாட்ட���வது, டைனமோ லைட், ஹேண்டில்ல பழைய பாட்டு கேஸட் டேப்பை அழகா வெட்டி மாட்டி விடுறது என்பது பேஷன் சிலர் ரேடியோ வைச்சுக்குவாங்க பாட்டு கேட்டுட்டே சைக்கிள் ஓட்டிப் போறதுல அலாதி மகிழ்ச்சி சிலர் ரேடியோ வைச்சுக்குவாங்க பாட்டு கேட்டுட்டே சைக்கிள் ஓட்டிப் போறதுல அலாதி மகிழ்ச்சி மற்றும் பெருமிதம் அவர்களுக்கு, வீல் போஸ் கம்பியில டிசைன் டிசைனா ஒளிரும் பட்டைகளை மாட்டுவது, பாட்டரியில் இயங்கும் ஹாரன் வைப்பது என்று சைக்கிளை அழகு படுத்துவது என்று ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருக்கும், இந்த மாதிரி அழகு படுத்தலை பள்ளிக்குச் செல்லும் சைக்கிளில் வைக்க முடியாது மற்றும் பெருமிதம் அவர்களுக்கு, வீல் போஸ் கம்பியில டிசைன் டிசைனா ஒளிரும் பட்டைகளை மாட்டுவது, பாட்டரியில் இயங்கும் ஹாரன் வைப்பது என்று சைக்கிளை அழகு படுத்துவது என்று ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருக்கும், இந்த மாதிரி அழகு படுத்தலை பள்ளிக்குச் செல்லும் சைக்கிளில் வைக்க முடியாது மாலை சைக்கிளை எடுக்க வரும்போது ஒரு பொருளும் இருக்காது.\nஅதே மாதிரி பஞ்சர் ஒட்டுவதும் ஒரு தனிக்கலை. இன்று ரெடிமேடாக இருக்கின்றது, அன்று பழைய டியூப்பிலேயே அழகாக வட்டமாக வெட்டி ஒட்டுவார்கள், ஓவர் வெயில் உடம்புக்கு ஆகுதோ இல்லையே.. இந்த பஞ்சருக்கு ஆகாது இளம் வயதில் நம்மை ஓர கண்ணால் பார்க்கும் பிகர்களிடம் படம் காட்டும் போது பஞ்சர் புடிங்கிக்கும் கூடவே பிகரும் பார்ப்பதை நிறுத்திவிடும், இப்படி சைக்கிள் காலை வாரிவிட்டு பல்பு வாங்கியதில் தேவதாஸ் ஆனவர்கள் நிறைய நபர்கள். எனவே சைக்கிள் ஒரு காதல் வாகனமாகவும் இருந்தது.\nஅப்புறம் நார்மல் சைக்கிள்களை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நுழைந்தது BSA SLR சைக்கிள். தக்கை மாதிரி லைட் வெயிட் விலையும் அப்பவே இரண்டாயிரம்ன்னு நினைக்கிறேன் லேடிஸ் வண்டி, ஜென்ஸ் வண்டி என்று வந்தது, யமஹா 100க்கு சமம் அந்த வண்டி லேடிஸ் வண்டி, ஜென்ஸ் வண்டி என்று வந்தது, யமஹா 100க்கு சமம் அந்த வண்டி அந்த வண்டியில போனால் கண்டிப்பா ஒரு பத்து பிகராவது லுக்கு விடும், சிலது அந்த வண்டியில போக ஆசைப்பட்டு லிப்ட் கேட்பதும் உண்டு, அந்த வண்டி வேணும்ன்னு வீட்டுல கேட்டதுக்கு நீ வாங்குற மார்க்குக்கு BSA சைக்கிள் கேட்குதா அந்த வண்டியில போனால் கண்டிப்பா ஒரு பத்து பிகராவது லுக்கு விடு��், சிலது அந்த வண்டியில போக ஆசைப்பட்டு லிப்ட் கேட்பதும் உண்டு, அந்த வண்டி வேணும்ன்னு வீட்டுல கேட்டதுக்கு நீ வாங்குற மார்க்குக்கு BSA சைக்கிள் கேட்குதா என தூக்கிப் போட்டு குமுறினார்கள், இதற்காகவே படித்து அரையாண்டில் படித்து மார்க் வாங்கி சைக்கிள் கேட்க...இவ்வளவு விலையில் சைக்கிளா... என தூக்கிப் போட்டு குமுறினார்கள், இதற்காகவே படித்து அரையாண்டில் படித்து மார்க் வாங்கி சைக்கிள் கேட்க...இவ்வளவு விலையில் சைக்கிளா... யாராவது திருடிட்டு போயிருவாங்க என வாங்கித்தரவில்லை... யாராவது திருடிட்டு போயிருவாங்க என வாங்கித்தரவில்லை... ஆனாலும் சைக்கிள் ஆசை என்னை விடவில்லை...\nபடித்து முடித்து வேலைக்கு(ஆமா பெரிய கலைக்டர் வேலை) போன போது சிறுக சிறுக சேர்த்து சைக்கிள் வாங்கப் போகும் நேரத்தில் கம்பனியில் TVS50 கொடுத்து விட்டார்கள். அதனால் அடுத்த ஆசை சைக்கிளை விட்டு விட்டு மொபட்டுக்கு தாவியது, அதன் பிறகு கியர் பைக் ஓட்டிப்பழக யமஹா வாங்கினேன், அப்புறம் சைக்கிள் ஆசை காணமல் போனது.\nஒருமுறை பவானியில் ஒரு நண்பரை பார்க்க போனபோது வீட்டின் பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தோம், காம்பவுண்ட் சுவர் ஓரமாக சின்ன வயசுல வாங்க ஆசைப்பட்ட BSA SLR சைக்கிள் பயன்படுத்தாமல் மழை வெயில் என துருப்பிடித்து நின்று கொண்டிருந்தது டயர்கள் எல்லாம் காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்தது.....நான் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நண்பர் சொன்னார் நான் ஸ்கூல் படிக்கும் போது வாங்கியது தினம் இரண்டு தடவை தேங்காய் எண்ணை போட்டு துடைச்சு பளபளப்பா வெச்சுக்குவேன் அப்படியே மூனாவது வீதியில் மல்லிகா மாலை நேரம் வீதியில் குழந்தைகளோடு உக்காந்து கதை பேசிட்டு இருப்பா ஒரு ரவுண்டு போய் அவளை பார்த்துட்டு வருவேன். அவள் ஞாபகமா வெச்சிருக்கேன், ஆனால் பயன்படுத்துவதில்லைன்னு சொன்னார்.அந்த சைக்கிளைப் பார்த்தேன் பல கதைகளை அது தனக்குள்ளே வைத்துக் கொண்டு இன்னும் கம்பீரமாக நிற்பதைப் போல் தெரிந்தது அந்த சைக்கிள்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 8:33 PM\nLabels: HERO, கட்டுரை, காதல், காலம், சைக்கிள், ஞாபகங்கள், நினைவுகள், பால்யம், வாகனம்\nசைக்கிளைப் பற்றி இப்ப நெனைச்சுப் பார்த்தா.. நம்மோடு வாழ்ந்து மறைந்த ஒரு உயிருள்ள ஜீவனைப்போலத்தான் தெரிகிறது.... ரொம்ப நெகிழ்வான ப��ிவு...\nஆரூர் மூனா செந்தில், 9:02:00 PM\nஎனக்கு கூட ஒரு அனுபவம் உண்டு. எங்க தெரு பியூட்டி எதிரில் வரும் போது வேகமாக ஏறி மிதிக்க முயன்றேன். படக்கென்று செயின் அறுந்து கீழே விழுந்தேன். அவள் கொல்லென்று சிரிக்க மானம் போனது தான் மிச்சம்.\nபட்டிகாட்டான் Jey, 9:02:00 PM\nமச்சி பழையபடி.. பழையபடி சைக்கிள் வாங்கி ஓட்டமுடிவு பண்ணிட்டேன். தூரமா போகமட்டும் மோட்டார் சைக்கிள். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும் :-)))\nமலரும் நினைவுகள், மகிழ்ச்சியில் சிறகுகள் விரித்து பறந்துள்ளது.\nசைக்கிள் கத்துகிட்ட எல்லாரும் வீரத்த்ழும்புகள் வாங்குவது இயற்கைதானே. :)\n//ஆரூர் மூனா செந்தில் said...\nஎனக்கு கூட ஒரு அனுபவம் உண்டு. எங்க தெரு பியூட்டி எதிரில் வரும் போது வேகமாக ஏறி மிதிக்க முயன்றேன். படக்கென்று செயின் அறுந்து கீழே விழுந்தேன். அவள் கொல்லென்று சிரிக்க மானம் போனது தான் மிச்சம்.//\nநேற்றுப் பிறந்த புள்ளைக்கு, அதுக்குள்ள சைக்கிளில் சென்று சைட் கேக்குதோ\nநாய் நக்ஸ், 9:09:00 PM\nஸ்கூல் பையன், 9:19:00 PM\nநான் சைக்கிளுக்காக எங்கப்பாவிடம் சண்டை போட்டு, அடி வாங்கி, ஹூம்....\nஎன்னுடைய பாலிய நண்பனான Atlas சைக்கிளை ஞாபக படுத்தி விட்டது இந்த பதிவு... :)\n///கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை\n நான் சென்னைக்கு வந்தபோது சைக்கிளை உபயயோகப்படுத்தினேனே\nஇங்கு, எங்கள் வீட்டில் நாலு பேர்; ஐந்து சைக்கிள்கள் உண்டு\nமறுத்துவர்கள், மற்றும் ஒரு மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு சம்பாதிக்கும் பல்கலை டாகடர் பேராசிரியர்கள் இங்கு சைக்கிளில் தான் வருவார்கள்; கோடையில் அரை டிராயரிலும் வருவார்கள் இதில் நோபெல் பரிசு வாங்கினவரும் உண்டு\nநம்ம ஊர் தட்பவெட்பம் வருடம் முழுவதும் இருந்தால்...எல்லோரும் சைக்கிள் தான்; மூன்று மாதம் இங்கு மழை; அதனால் தான் அப்போது சிலர் காரில்; அடாது மழை பெய்தாலும், மழைக் கோட்டு போட்டும் வருவார்கள் வேலைக்கு\nஓல்டு சைக்கிள் எனக்கு வந்து சேரும்போது...பள்ளி 5 கிமீ தூரம்...அதன் பின் ரெம்ப காலம் என்னுடன் இருந்தது காலேஜ் முடிக்கும் வரை...இன்று மாமாவின் வீட்டில் அவருக்கு ஒத்தாசையா இருக்கு...அதுல போற ஸ்டைலே தனிதான்...என்னதான் பைக் வந்தாலும்...அப்போ வெயிட் எங்கயா இருந்துச்சி...மனசும் எப்பவும் பச்சைப்���சேல்னு இல்ல இருந்திச்சி...\nஎங்கள் நாட்டில் எங்கள் ஊர்களில் இன்னும் வாழ்கின்றது சைக்கிள்\nபெட்ரோல் விலை ஏற்றத்தில் நாம் மீண்டும் சைக்கிளுக்கு திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை .....\nசைக்கிள் பற்றிய மலரும் நினைவுகள்\nவரலாற்று சுவடுகள், 10:50:00 PM\nஇந்த BSA சைக்கிள் வந்தப்போ அந்த சைக்கிள் வச்சிருந்தவர்களுக்கு இருந்த மதிப்பு.. இப்போ கார் வச்சிருக்குரவனுக்கு கூட இல்லைன்னு சொன்னா மிகையில்லை\nஒரு காலத்தில் கிராமங்களில் புதுசா யாராவது சைக்கிள் வாங்கினா.. கிராமத்தில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்க்க வருவார்கள் என்று சொல்வார் என் தந்தை\nஇப்போ ஒருத்தன் கார் வாங்குனாகூட எவனும் கண்டுக்கிரதில்லைங்றது வேற விஷயம்\nநான் எனது முதல் சம்பளத்தில் வாங்கிய\nஅட்லஸ் சைக்கிள் கொடுத்த சந்தோசத்தை\nஇப்போது வாங்கிய எந்த வாகனமும் தரவில்லை\nஆரூர் மூனா செந்தில், 11:38:00 PM\nநேற்றுப் பிறந்த புள்ளைக்கு, அதுக்குள்ள சைக்கிளில் சென்று சைட் கேக்குதோ\nஅய்யோ அண்ணே, இப்படி போட்டு வாரிப்புட்டிங்களே.\nஆரூர் மூனா செந்தில், 11:41:00 PM\nயோவ் சுரேசு. பின்னூட்டம் போட்டவங்களுக்கு பதிலச் சொல்லுய்யா. பெரிய பிரபல பதிவர்னு நினைப்போ.\nவீடு சுரேஸ்குமார், 11:46:00 PM\nசைக்கிளைப் பற்றி இப்ப நெனைச்சுப் பார்த்தா.. நம்மோடு வாழ்ந்து மறைந்த ஒரு உயிருள்ள ஜீவனைப்போலத்தான் தெரிகிறது.... ரொம்ப நெகிழ்வான பதிவு...\nஉண்மைதான் சில பொருள்கள் நம்மோடு வாழ்ந்து...நாம் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும்.\nவீடு சுரேஸ்குமார், 11:47:00 PM\n@ஆரூர் மூனா செந்தில் said...\nஎனக்கு கூட ஒரு அனுபவம் உண்டு. எங்க தெரு பியூட்டி எதிரில் வரும் போது வேகமாக ஏறி மிதிக்க முயன்றேன். படக்கென்று செயின் அறுந்து கீழே விழுந்தேன். அவள் கொல்லென்று சிரிக்க மானம் போனது தான் மிச்சம்.\nவீடு சுரேஸ்குமார், 11:49:00 PM\nமச்சி பழையபடி.. பழையபடி சைக்கிள் வாங்கி ஓட்டமுடிவு பண்ணிட்டேன். தூரமா போகமட்டும் மோட்டார் சைக்கிள். உடம்பும் ஆரோக்கியமா இருக்கும் :-)))\nநானும் சைக்கிள் ஓட்டனும் என்று நினைக்கிறேன் குறுகிய ரோட்டுல மெதுவா ஓட்ட பயமா இருக்குபின்னாடி கொண்டு வந்து சாத்திருவாங்களோன்னு\nவீடு சுரேஸ்குமார், 11:50:00 PM\nஅப்படியே ஞாபகத்திலேயே சைக்கிள்ல ஒரு ரவுண்டு போயிட்டு வாங்கண்ணே\nவீடு சுரேஸ்குமார், 11:53:00 PM\nமலரும் நினைவுகள், மகிழ்ச்சிய��ல் சிறகுகள் விரித்து பறந்துள்ளது.\nஆமா..சார் மறக்க முடியாத வாகனம்\nசைக்கிள் கத்துகிட்ட எல்லாரும் வீரத்த்ழும்புகள் வாங்குவது இயற்கைதானே. :)\nஎனக்கு அதிகமா முட்டியும் ஒரு பல்லும்..பேந்திருக்கு\nநேற்றுப் பிறந்த புள்ளைக்கு, அதுக்குள்ள சைக்கிளில் சென்று சைட் கேக்குதோ\nவீடு சுரேஸ்குமார், 11:54:00 PM\nநக்ஸ் உன் கவிதையை நான் படிக்கலை...\nநான் ஏழை பதிவர் தமிழ் மீடியத்தில்தான் படித்தேன்\nவீடு சுரேஸ்குமார், 11:55:00 PM\nநான் சைக்கிளுக்காக எங்கப்பாவிடம் சண்டை போட்டு, அடி வாங்கி, ஹூம்....\nநீங்களும் நம்ம இனம் போல......\nவீடு சுரேஸ்குமார், 11:57:00 PM\nஎன்னுடைய பாலிய நண்பனான Atlas சைக்கிளை ஞாபக படுத்தி விட்டது இந்த பதிவு... :)\n அட்லஸ்,ஹெர்குலஸ் சைக்கிள்கள் ரொம்ம வெயிட் உயரமும் அதிகம் ஆனால் ஓட்டுவதுக்கு சூப்பரா இருக்கும்\nவீடு சுரேஸ்குமார், 12:02:00 AM\n///கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை\n நான் சென்னைக்கு வந்தபோது சைக்கிளை உபயயோகப்படுத்தினேனே\nஇங்கு, எங்கள் வீட்டில் நாலு பேர்; ஐந்து சைக்கிள்கள் உண்டு\nமறுத்துவர்கள், மற்றும் ஒரு மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு சம்பாதிக்கும் பல்கலை டாகடர் பேராசிரியர்கள் இங்கு சைக்கிளில் தான் வருவார்கள்; கோடையில் அரை டிராயரிலும் வருவார்கள் இதில் நோபெல் பரிசு வாங்கினவரும் உண்டு\nநம்ம ஊர் தட்பவெட்பம் வருடம் முழுவதும் இருந்தால்...எல்லோரும் சைக்கிள் தான்; மூன்று மாதம் இங்கு மழை; அதனால் தான் அப்போது சிலர் காரில்; அடாது மழை பெய்தாலும், மழைக் கோட்டு போட்டும் வருவார்கள் வேலைக்கு\nஇன்னும் சைக்கிள் பயன்படுத்துவபவர்கள் இருக்கின்றார்கள்...வீட்டில் ஆளுக்கு ஒரு சைக்கிள் வைத்திருந்த காலம் போய் இப்பொழுது அதனிடத்தை மோட்டார் சைக்கிளும் கார்களும் பிடித்து விட்டன..சென்னை ரோடு அகலமாக சைக்கிள் ஓட்ட ஏதுவாக இருக்கின்றது இங்க திருப்பூர்,ஈரோடு, கோவையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டுவது அபாயகரமானதாகவே இருக்கின்றது சீனாவைப் போல் ரோட்டில் சைக்கிளுக்கென்று தனி ட்ரேக் இருக்கும் பட்சத்தில் இந்தியர்கள் மனதில் சைக்கிள் மீண்டும் வரும்.\nவீடு சுரேஸ்குமார், 12:04:00 AM\nஓல்டு சைக்கிள் எனக்கு வந்து சேரும்போது...பள்ளி 5 கிமீ தூர��்...அதன் பின் ரெம்ப காலம் என்னுடன் இருந்தது காலேஜ் முடிக்கும் வரை...இன்று மாமாவின் வீட்டில் அவருக்கு ஒத்தாசையா இருக்கு...அதுல போற ஸ்டைலே தனிதான்...என்னதான் பைக் வந்தாலும்...அப்போ வெயிட் எங்கயா இருந்துச்சி...மனசும் எப்பவும் பச்சைப்பசேல்னு இல்ல இருந்திச்சி...\nநான் ஆறாவதிலிருந்து சைக்கிளில் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு சென்றேன். ஆனால் இன்று அடுத்த வீதியில் இருக்கும் பள்ளிக்கு பைக் அல்லது காரில்தான் குழந்தைகள் போகின்றார்கள்.\nவீடு சுரேஸ்குமார், 12:07:00 AM\nஎங்கள் நாட்டில் எங்கள் ஊர்களில் இன்னும் வாழ்கின்றது சைக்கிள்\nஉங்கள் ஊர் சைக்கிள் மறக்க முடியாதது. இதுல பல விசயம் இருக்கு\nவீடு சுரேஸ்குமார், 12:08:00 AM\nபெட்ரோல் விலை ஏற்றத்தில் நாம் மீண்டும் சைக்கிளுக்கு திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை .....\nஅப்பவாவது தொப்பை குறையட்டும் பிரபல புதிய பதிவரே\nவீடு சுரேஸ்குமார், 12:09:00 AM\nசைக்கிள் பற்றிய மலரும் நினைவுகள்\n என்றும் மலரும் நினைவுகள் சைக்கிள்\nவீடு சுரேஸ்குமார், 12:10:00 AM\nஇந்த BSA சைக்கிள் வந்தப்போ அந்த சைக்கிள் வச்சிருந்தவர்களுக்கு இருந்த மதிப்பு.. இப்போ கார் வச்சிருக்குரவனுக்கு கூட இல்லைன்னு சொன்னா மிகையில்லை\nஒரு காலத்தில் கிராமங்களில் புதுசா யாராவது சைக்கிள் வாங்கினா.. கிராமத்தில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்க்க வருவார்கள் என்று சொல்வார் என் தந்தை\nஇப்போ ஒருத்தன் கார் வாங்குனாகூட எவனும் கண்டுக்கிரதில்லைங்றது வேற விஷயம்\nஆண்,பெண் இருபாலாரையும் கவந்த சைக்கிள் அது அதற்காக ஏங்கிய காலங்கள் மறக்க முடியாதது\nவீடு சுரேஸ்குமார், 12:12:00 AM\nநான் எனது முதல் சம்பளத்தில் வாங்கிய\nஅட்லஸ் சைக்கிள் கொடுத்த சந்தோசத்தை\nஇப்போது வாங்கிய எந்த வாகனமும் தரவில்லை\nஅப்ப அட்லஸ்க்கு பின்னாடி நிறைய கதைகளும் கவிதைகளும் இருக்கும்ன்னு நினைக்கின்றேன்\nவீடு சுரேஸ்குமார், 12:14:00 AM\n@ஆரூர் மூனா செந்தில் said...\nயோவ் சுரேசு. பின்னூட்டம் போட்டவங்களுக்கு பதிலச் சொல்லுய்யா. பெரிய பிரபல பதிவர்னு நினைப்போ.\nஐயா....பிரபல பதிவர் ஆருர்மூனா ஐயா..கொஞ்சம் வெளிய போயிட்டேன் இப்ப எல்லாருக்கும் பதில் சொல்லிட்டேன்கொஞ்சம் வெளிய போயிட்டேன் இப்ப எல்லாருக்கும் பதில் சொல்லிட்டேன்\nவீடு சுரேஸ்குமார், 12:18:00 AM\n பார் என்பது குரங்கு பெடலுக்கு அடுத்த செமஸ்டர்...\nஅந்த பேரைக்கேட்டாலே எனக்கு அலர்ஜிகுடிக்கறவங்களை கண்டாலே எனக்கு பிடிக்காது\nமாப்ளே, பழசை எல்லாம் கிளறி விட்டுட்டீரே\nவீடு சுரேஸ்குமார், 12:20:00 AM\nமாப்ளே, பழசை எல்லாம் கிளறி விட்டுட்டீரே\nஅப்ப மாம்ஸ் கிட்டயும் ஒரு ஜொள்ளு லொல்லு இருக்கு.....\nபள்ளிக்காலத்தில் நண்பனின் ஓசி சைக்கிளில்தான் ஏரியாவை சுற்றினேன். சிகப்பு மற்றும் நீலக்கலரில் இருக்கும் பி.எஸ்.ஏ. தான் அப்போது சூப்பர் ஸ்டார்.\n பார் என்பது குரங்கு பெடலுக்கு அடுத்த செமஸ்டர்...\nஅந்த பேரைக்கேட்டாலே எனக்கு அலர்ஜிகுடிக்கறவங்களை கண்டாலே எனக்கு பிடிக்காது\nபார்ரா.....சேம் ப்ளட். எனக்கு கூட அப்படித்தான் - எப்படித்தான் குடிக்கிறாங்களோ - அவுக கிட்ட எல்லாம் சகவாசமே வச்சுக்கமாட்டேனாக்கும்\nவீடு சுரேஸ்குமார், 12:23:00 AM\nபள்ளிக்காலத்தில் நண்பனின் ஓசி சைக்கிளில்தான் ஏரியாவை சுற்றினேன். சிகப்பு மற்றும் நீலக்கலரில் இருக்கும் பி.எஸ்.ஏ. தான் அப்போது சூப்பர் ஸ்டார்.\nமாப்ளே, பழசை எல்லாம் கிளறி விட்டுட்டீரே\nஅப்ப மாம்ஸ் கிட்டயும் ஒரு ஜொள்ளு லொல்லு இருக்கு.....\nமாப்ள அது பெரும் கத - ஒன்பதாம் வகுப்பு படிக்குற காலம் ஹெர்குலஸ் சைக்கிள் - இன்னமும் என் வீட்டில் பத்திரம் - நினைவு சின்னம் மாப்ள - ஒக்காந்து பேசுவோம்\nவீடு சுரேஸ்குமார், 12:25:00 AM\nபார்ரா.....சேம் ப்ளட். எனக்கு கூட அப்படித்தான் - எப்படித்தான் குடிக்கிறாங்களோ - அவுக கிட்ட எல்லாம் சகவாசமே வச்சுக்கமாட்டேனாக்கும்\nவீடு சுரேஸ்குமார், 12:26:00 AM\nமாப்ள அது பெரும் கத - ஒன்பதாம் வகுப்பு படிக்குற காலம் ஹெர்குலஸ் சைக்கிள் - இன்னமும் என் வீட்டில் பத்திரம் - நினைவு சின்னம் மாப்ள - ஒக்காந்து பேசுவோம்\nகண்டிப்பா உக்காந்து பேசுவோம் அதே பார்ல....\nமாப்ள அது பெரும் கத - ஒன்பதாம் வகுப்பு படிக்குற காலம் ஹெர்குலஸ் சைக்கிள் - இன்னமும் என் வீட்டில் பத்திரம் - நினைவு சின்னம் மாப்ள - ஒக்காந்து பேசுவோம்\nகண்டிப்பா உக்காந்து பேசுவோம் அதே பார்ல....\nவனிதாமணி அவள் மோகினி (விக்ரம் படம்) இந்த பாட்டும் அவுக பேரும் அட அட அது ஒரு கானா காலம்\nமாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல\nவீடு சுரேஸ்குமார், 12:32:00 AM\nவனிதாமணி அவள் மோகினி (விக்ரம் படம்) இந்த பாட்டும் அவுக பேரும் அட அட அது ஒரு கானா காலம்\nவீடு சுரேஸ்குமார், 12:33:00 AM\nமாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல\nமாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல\nபார்ல மட்டும் தான்......தெய்வீக உணர்வு மாப்ள தெய்வீக உணர்வு அது உங்களுக்கெல்லாம் புரியாது இன்னும் வளரனும்\nவீடு சுரேஸ்குமார், 12:39:00 AM\nமாப்ள நான் ஏற்கனவே (இப் பதிவில் உள்ள ரெண்டாவது படம் போல) பார்ல ஒக்காந்து பேசி இருக்கோம்ல\nபார்ல மட்டும் தான்......தெய்வீக உணர்வு மாப்ள தெய்வீக உணர்வு அது உங்களுக்கெல்லாம் புரியாது இன்னும் வளரனும்\nஅக்காவுக்கு தெரிஞ்சா பூரிகட்டை பறக்கும்..தெய்வீக உணர்வாம்..\nஇன்னும் சைக்கிளில்தான் பயணிக்கிறேன். சைக்கிள் அருமையான நண்பன். நம் மனநிலைக்கு ஏற்ப உடன் வருவதில் சைக்கிளுக்கு ஈடுஇணையாகாது. எந்த நகர நெரிசலிலும் சந்துபொந்தில் செல்வதற்கு சைக்கிள் போல வேறு எதிவும் வராது. 'சைக்கிள் கேப்புல' என்று பேச்சு வழக்கில் சொல்வது இதைத்தான் போல.\nநல்ல பதிவு. அருமையான படங்கள்.\nசைக்கிள் ஓட்டுவது அற்புதமான உடற்பயிற்சியும் கூட...\nஎனக்கு இன்னிக்கு வர சைக்கிளும் ஓட்ட வராது\nசைக்கிள் பல நினைவுகளைக் கிளறித்தான் விடுகிறது,அருமை\nஇன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”\nபழைய நினைவுகளை கிளறி விட்டீங்க பாஸ் :))\nசைக்கிள் மறக்கவா முடியும்.. என்னுடைய அந்த சிகப்பு நிற அரைச்சாக்கில் இப்பவும் நினைவில் :((\nஅருமையான மலரும் நினைவுகள். பெட்ரோல் விலை ராக்கெட் மாதிரி ஏறுவதைப் பார்த்தால் எல்லோருமே சைக்கிளுக்கு மாறிடலாம். உடலுக்கும் மனசுக்கும் முக்கியமா ப்ர்சுக்கும் நல்லது. என்ன பாகன் பார்த்த எஃபெக்டா\nவூடு சுரேஷ்குமார் அண்ணே... சும்மா சைக்கிள்ளேயே வூடு கட்டிட்டீங்களே..சும்மா சொல்லக் கூடாது.. எல்லாருடைய அந்த பழைய கால நினைவுகளையும் மறுபடி ரிகர்சல் பாக்க வச்சுட்டீங்க... ஆனா தலைவா , இந்த தலைமுறைக்கு அந்தப் பொற்காலங்கள் புரிந்திருக்காது...என்னவோ நம்மள மாதிரி சிவாஜி எம்ஜியார் படங்களை ஓடி ஓடி ரசிச்ச ஆளுங்களுக்கு வேணும்னா இதொரு விருந்தா அமையும்... என்னாங்கறீங்க..\nவீடு சுரேஸ்குமார், 4:21:00 AM\nஇன்னும் சைக்கிளில்தான் பயணிக்கிறேன். சைக்கிள் அருமையான நண்பன். நம் மனநிலைக்கு ஏற்ப உடன் வருவதில் சைக்கிளுக்கு ஈடுஇணையாகாது. எந்த நகர நெரிசலிலும் சந்துபொந்தில் செல்வதற்கு சைக்கிள் போல வேறு எதிவும் வராது. 'சைக்கிள் கேப்புல' என்று பேச்சு வழக்கில் சொல்வது இதைத்தான் போல.\nநல்ல பதிவு. அருமையான படங்கள்.\nஉண்மைதான் சைக்கிள் நம் மனநிலைக்கு ஏற்ப உடன்வரும் நண்பனும் கூட...\nவீடு சுரேஸ்குமார், 4:22:00 AM\nசைக்கிள் ஓட்டுவது அற்புதமான உடற்பயிற்சியும் கூட...\nடிரட்மில்ல விட இது சுகமானதுதான்...\nவீடு சுரேஸ்குமார், 4:23:00 AM\nஎனக்கு இன்னிக்கு வர சைக்கிளும் ஓட்ட வராது\nகொடைக்கானல்,ஊட்டி பசங்களும் அதிகமா சைக்கிள் ஓட்டமாட்டாங்க...அதுபோலன்னு நினைக்கிறேன்...\nவீடு சுரேஸ்குமார், 4:24:00 AM\nசைக்கிள் பல நினைவுகளைக் கிளறித்தான் விடுகிறது,அருமை\nஇன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”\nவீடு சுரேஸ்குமார், 4:26:00 AM\nபழைய நினைவுகளை கிளறி விட்டீங்க பாஸ் :))\nசைக்கிள் மறக்கவா முடியும்.. என்னுடைய அந்த சிகப்பு நிற அரைச்சாக்கில் இப்பவும் நினைவில் :((\nசிகப்பு நிற சைக்கிள் முன் பாரில் அமந்து டபுள்ஸ் சென்ற ஞாபகம் வருதோ...\nவீடு சுரேஸ்குமார், 4:27:00 AM\nஅருமையான மலரும் நினைவுகள். பெட்ரோல் விலை ராக்கெட் மாதிரி ஏறுவதைப் பார்த்தால் எல்லோருமே சைக்கிளுக்கு மாறிடலாம். உடலுக்கும் மனசுக்கும் முக்கியமா ப்ர்சுக்கும் நல்லது. என்ன பாகன் பார்த்த எஃபெக்டா\nசைக்கிளை மறுபடியும் எண்ணை விட்டு ரெடி பண்ணியாச்சு...\nவீடு சுரேஸ்குமார், 4:29:00 AM\nவூடு சுரேஷ்குமார் அண்ணே... சும்மா சைக்கிள்ளேயே வூடு கட்டிட்டீங்களே..சும்மா சொல்லக் கூடாது.. எல்லாருடைய அந்த பழைய கால நினைவுகளையும் மறுபடி ரிகர்சல் பாக்க வச்சுட்டீங்க... ஆனா தலைவா , இந்த தலைமுறைக்கு அந்தப் பொற்காலங்கள் புரிந்திருக்காது...என்னவோ நம்மள மாதிரி சிவாஜி எம்ஜியார் படங்களை ஓடி ஓடி ரசிச்ச ஆளுங்களுக்கு வேணும்னா இதொரு விருந்தா அமையும்... என்னாங்கறீங்க..\nஉண்மைதான் எங்க ஊர் டுரிங்டாக்கிஸ்க்கு சைக்கிள்ல போகின்ற சுகம் இன்னிக்கு எந்த மல்டி பிளஸ்லும் வராதுங்க சுந்தரவடிவேல் சார்\nஆளுங்க அருண், 9:37:00 AM\nஒவ்வொரு சைக்கிளிற்கும் அதனைப் பயன்படுத்துபவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அவை இன்றைய வாகனங்களுக்குத் தெரியாது\nமாம்ஸ்...பழைய நினைவுகளை கிளறி விட்டு மனச புண்ணாக்கி விட்டீர்.\nநானும் கிட்ட தட்ட 6 வயசிலிருந்தே காலேஜ் படிக்கிற வரை என்னோட நண்பனாக இருந்தது.\nஅ. வேல்முருகன், 2:50:00 AM\nநான் கூட சைக்கிள்ல பின் சீட்டை கழற்றி வைத்து ஓட்டியவன். நினைவுகளை கிளறிய பதிவு\nமாத்தியோசி - மணி, 11:05:00 PM\nசைக்கிள்களின் படங்களைப் பார்க்க மனசு கனக்கிறது சுரேஷ் ஒரு காலத்தில் எங்களீன் கனவு தேவதை சைக்கிள்தானே ஒரு காலத்தில் எங்களீன் கனவு தேவதை சைக்கிள்தானே நாம் சிறியவர்களாக இருக்கும் போது, எம் பெற்றோர் எமக்கென்று ஒரு சைக்கிளை வாங்கித் தரும் அந்த நாளை, பெரிய திருவிழா போலவே கொண்டாடுவோம்\nஅருமையான நினைவுகளை மீட்டிய நல்ல பதிவு.\nநல்ல பதிவு, மலரும் நினைவுகள், பத்து கிலோமீட்டர் தினம் சைக்கிள் ஒட்டியவன் நான், உண்மையில் சைக்கிள் ஒரு நல்ல நண்பன்னே, நான் கொஞ்சம் உயரம் அதிகம், ஒரு முறை புதுவையில் நோ பார்கிங் (வாகனம் நிருத்தா இடம்) அவசரம் காரணமாக நிறுத்து விட்டேன். காவலர் (traffic police) எடுத்துக்கொண்டு காவல் நிலையம் செல்ல என் சய்களில் ஏறி உட்கார்ந்து உடனே குதித்து விட்டு இந்தா இத எடுத்துட்டு ஓடு என்று கொடுத்து விட்டார் இருக்கை அவ்ளோ உயரமாக வைத்திருப்பேன். இல்லை என்றால் அன்னிக்கி ஏன் பக்கெட் காலி\nமலரும் நினைவுகள் மறக்கமுடியாதவை நண்பா..\nநீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் பக்கம் வருகிறேன்.\nநமக்கும் வரும் புற்று நோய் (Cancer)\nகால ஓட்டத்தில் காணாமல் போன காதல் வாகனம்\n நீயும் ஷகிலா பட ஹீரோ\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nஎட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......\nசி ல நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/07/blog-post_17.html", "date_download": "2018-06-25T07:36:03Z", "digest": "sha1:JUAW6TFHNA6J2EE6M6KXB7L5CEBFHMCT", "length": 12283, "nlines": 156, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்\nஆடி மாதம் பிறந்துவிட்டது...வேப்பிலை,மஞ்சள் வாசனை இனி மணக்க ஆரம்பித்த���விடும்..ஆடி மாதம் சூரியன் நீர் ராசியான கடகத்த்தில் சஞ்சரிப்பதால் தொற்று நோய் கிருமிகள் அதிகரிக்கும்...குறிப்பாக நீரால் பாதிப்பு அதிகம்..புதிய நோய்கள் உருவாகும்....திருமணம் போன்ற சுபகாரியம் இந்த மாதத்தில் விலக்கு விலக்கு கொடுக்கப்பட்டது...காரணம் சூரியன் யுத்த கிரகம் அது காதல் ராசியில் இருக்கும்போது காதல் எப்படி கனியும்.. அதனால் திருமணம் ஆகாது என சொல்லப்பட்டது..\nஉடல் மனக்காரகனாகிய சந்திரன் ராசியில் சூரியன் வரும்போது உடலையும் மனதையும் பலவீனமாக்கும்..அதனால் குழந்தை பிறந்தால் அது மிக சிரமப்படும்...என யூகித்து ,புரட்டாசி திருமணத்தயும் மார்கழி திருமணத்தையும் தவிர்த்தனர்..அதுவும் தொற்றுகிருமிகள் உருவாகும் காலம்தான்..ஆடி மாசம் புது தம்பதிகள் சேரவும் வேண்டாம் அப்படி சேர்ந்தால் 10 மாதம் கழித்து சித்திரையில் குழந்தை பிறந்து அக்னி நட்சத்திரத்தில் தாங்காமல் குழந்தை இறந்துவிடும் என கருதி அவர்களை இந்த மாதத்தில் பிரித்தும் வைத்தனர்.நோயிலிருந்து தப்பிக்க வேப்பிலை,மஞ்சள் போன்ற கிருமி நாசினி மூலிகைகளை அதிகளவில் பயன்படுத்தும் அம்மன் திருவிழாவை ஆரம்பித்தனர்..வேப்பம்பூ போட்ட சத்தான ஆரோக்கியமான ராகி கூழை தெருவெங்கும் மக்களுக்கு வினியோகம் செய்தனர் நம் முன்னோர் எவ்வளவு அறிவாற்றலுடன் நோய் வரும் முன் மக்களை காப்பாற்றி இருக்கின்றனர்..\nமூட்டுவலி ஆயில் பற்றி நிறைய நண்பர்கள் விசாரித்தனர்..ஏற்கனவே மூலிகை சாம்பிராணி மிக பரபரப்பாக நண்பர்கள் வாங்கி ஆதரவு தரும் நிலையில் மூட்டுவலி ஆயிலும் தரமாக இருக்கும் என எண்ணி விசாரிக்கும் நண்பர்களுக்கு நன்றி இப்போதுதான் இதன் உற்பத்தி வேலைகள் தர சோதனை ஆய்வுகள் முடிந்தன....100 மில்லி கிராம் 300 ரூபய்க்கு கொடுக்க இருக்கிறேன் வேண்டும் என்பவர்கள் என் செல்லில் தொடர்பு கொள்ளலாம் உங்க முகவரியை மெயிலுக்கு அனுப்பி விடவும் sathishastro77@gmail.com cell 9443499003\nஇந்த ரிலாக்ஸ் ஆயில் relax oil மொத்தம் 5 வகை எண்ணெய் 3 விதமான இயற்கை உப்புகள் மூலிகை மருந்துகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடனடி வலி நிவாரணி ஆகும்.... நன்றி..\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் ���ுதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅம...\nஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்\nமூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/6tnpsc_11.html", "date_download": "2018-06-25T08:10:13Z", "digest": "sha1:HZYOIK4LBYNXASC4SUYZ3SHG2PKIHXY6", "length": 11972, "nlines": 101, "source_domain": "www.tnpscworld.com", "title": "6.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n51.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nவிடை : ஈ)தாமரைமலர் மறைநூல் மேகம்\nஈ)எரிபொருள் குறை புலர்சேர்ந்த மண்\nவிடை : அ)யானை காய்க்கறி குறை\n53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nவிடை : ஆ)மதிப்பு உற்பத்தி விருப்பம்\n54.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக\nவிடை : அ)குச்சி புறங்றுதல்\n55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\n��)கடல் அலை புற்று அழைத்தல்\nஆ)அழைத்தல் கடல் அலை புற்று\nஇ)புற்று அழைத்தல் கடல் அலை\nஈ)புற்று கடல் அலை அழைத்தல்\nவிடை : அ)கடல் அலை புற்று அழைத்தல்\n56.பின்வரும் சொற்களின் பொருள் அறிந்து எழுதுக\nவிடை : ஆ)இமயமலை மழைநீர்\n57.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nவிடை : ஆ)பழம் கண்க்கிடு நீக்கு\n58.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nவிடை : அ)முகவழகு மூங்கில் ஒவியம்\n59.ஒலி வேறுபாடறிந்து சரியனா பொருளையறிதல்\nவிடை : அ)அழகு கொத்து ஊற்று\n60.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nஅ)சிலந்தி வாழிடம் துவாரம் புன்னைமரம்\nஇ)நண்டு வாழிடம் குழி தென்னைமரம்\nஈ)ஆமை வாழிடம் கடல் பனை மரம்\nவிடை : அ)சிலந்தி வாழிடம் துவாரம் புன்னைமரம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்ச���யம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/14643", "date_download": "2018-06-25T08:08:08Z", "digest": "sha1:ONWU6LM4XSOZH54UEFUWIE3UZF2RRUME", "length": 5717, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதியில் செப்டம்பர் 24 ஹஜ்ஜு பெருநாள் - Adiraipirai.in", "raw_content": "\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் ��ேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதியில் செப்டம்பர் 24 ஹஜ்ஜு பெருநாள்\nசவுதி அரேபியாவில் ஈத் அல் அத்ஹா வருகின்ற 24 செப்டம்பர் வியாழக்கிழமை நடைபெறும். 23 செப்டம்பர் அன்று அரபாவுடைய நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தியினை அந்நாட்டு அதிகாரபூர்வமான பத்திரிக்கை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.ஃ\nமக்காவில் ஷஹீதான ஹாஜிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை\nஅதிரை குவைத் இஹ்வான் அமைப்பின் ஹஜ்ஜு பெருநாள் சந்திப்பு\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18207", "date_download": "2018-06-25T08:07:57Z", "digest": "sha1:5BLME26OHG6UAN2LWONZ7PCCZ74EBCQ4", "length": 7185, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி! மீண்டும் துவங்க கோரிக்கை! - Adiraipirai.in", "raw_content": "\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி\nஅதிரை காலியார் தெருவின் பல நாட்களாக கால்வாய் பிரச்சனை இருந்து வந்தது. இதனை அடுத்து இன்று காலை முதல் இந்த கால்வாய் அடைப்பை சர��� செய்வதற்காகவும், கழிவுநீர் பாதையை சரி செய்வதர்காகவும் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஜேசிபி எந்திரம் மூலம் பழைய கால்வாய் உடைக்கப்பட்டது.\nஇன்னும் சில நாட்களில் இதற்கான பணிகளில் நிறைவடையும் என. இதற்காக 6.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பாதி பணிகளுக்கு மத்தியில் மழை குறுக்கிட்டதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த 03 நாட்களாக மழை ஏதும் பெய்யாத நிலையில் பணியை மீண்டும் துவங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் சாக்கடை நீர் நடைபாதையில் செல்கின்றது.\nஎனவே இப்பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட புதிய கால்வாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர் இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள புகார் புத்தகத்தில் இப்பதிவை எழுதி வைத்துவிட்டு வந்துள்ளனர்.\nவெள்ள மீட்பு பணியில் ஈடுபடும் போது விஷ பூச்சி கடித்து இம்ரான் என்ற இளைஞர் மரணம்\nசவூதியில் விசா முடிந்த நிலையில் தலைமறைவாக வசிப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/26226", "date_download": "2018-06-25T08:07:46Z", "digest": "sha1:CN5LGU3X7GH2VXXSMEEK2XIDHZSKWYRM", "length": 5761, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு\nஅமீரகத்தில் நோன்புப் ���ெருநாள் [பிறை தென்படுவதை பொறுத்து நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதுவரை பிறை தென்படவில்லை அந்நாட்டு செய்தி இணையதளங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் அமீரகத்தில் அந்தந்த மாகானங்களில் நடைபெறும் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு…\nராஸ் அல் கைமாஹ் – 5:50AM\nஜப்பானில் நாளை மறுநாள் நோன்பு பெருநாள்\nஅதிரை நெசவுத் தெரு சங்கத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)\nதுபாயில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பேருநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/36027", "date_download": "2018-06-25T08:07:34Z", "digest": "sha1:MDB2RW6N6HK5FWS3L3FXS7KCWPG7EI4A", "length": 5101, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "புதிய தமிழக முதலமைச்சர் மாலை பதவியேற்பு! - Adiraipirai.in", "raw_content": "\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபுதிய தமிழக முதலமைச்சர் மாலை பதவியேற்பு\n​தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மாலை 4 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.\nஇந்த தகவலை அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nதமிழக பொறுப்பு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.\nஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு\n சிக்கி சீரழியும் சின்னாப்பின்னமாகும் சின்னஞ்சிறு சிறுவர் சிறுமிகள்...\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2017/12/27110439/Cyberbullying-over-Kasaba-remarks-Parvathy-files-police.vpf", "date_download": "2018-06-25T07:48:59Z", "digest": "sha1:64YJZUFTPIWKT7PBYP4TQXJJSMRQRJJR", "length": 9174, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cyber-bullying over Kasaba remarks: Parvathy files police complaint || சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் நடிகை பார்வதி போலீஸில் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூக வலைதளத்தில் மிரட்டல்கள் நடிகை பார்வதி போலீஸில் புகார்\nசமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மலையாள நடிகை பார்வதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை பார்வதி, திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், மலையாள நடிகர் மம்முட்டி நடித்த \"கசாபா' திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் வெறுப்பு உரையாடல்களை அவர் கடுமையாக விமர்சித்தார்.\nஇதையடுத்து, நடிகை பார்வதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் மம்முட்டியின் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nசகித்துக்கொள்ள முடியாத அளவில் சமூக வலைதளத்தில் மிரட்டல்கள் வந்தன. அதை தொடர்ந்து தற்போது பார்வதி போலீசில் புகார் செய்து உள்ளார்.\nமாநில டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் பார்வதி புகார் அளித்து உள்ளார். இது குறித்து கேரள சைபர் போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. டி.வி. நிகழ்ச்சியில் தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்\n3. ஸ்ரீப்ரியாவுடன் காயத்ரி ரகுராம் மோதல்\n4. குப்பை வீசியதை வீடியோவாக வெளியிட்ட நடிகை அனுஷ்கா சர்மா-விராட் கோலிக்கு நோட்டீஸ்\n5. ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை செல்பி எடுக்க ரசிகர்கள் ஆர்வம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102018", "date_download": "2018-06-25T07:57:53Z", "digest": "sha1:ET3K3HUD2X6ADBLW2CCJFCIX6RHWVZR3", "length": 8489, "nlines": 106, "source_domain": "www.ibctamil.com", "title": "பறிக்கப்பட்ட உரிமையைக் கேட்பது இனவாதமாகாது! - IBCTamil", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nபறிக்கப்பட்ட உரிமையைக் கேட்பது இனவாதமாகாது\nதமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தாருங்கள் எனக் கேட்பது இனவாதமாகாது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அதனை இனவா தம் என கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமை எனவும் கூறியுள்ளார்.\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு இனவாதிபோல் செயற்படுகிறார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில், ”போருக்கு பின்னர் வடகிழக்கு தமிழ் மக்களிடம் உரிமை கேட்பதற்கு வலுவற்ற தன்மை இருந்தது. ஆனாலும் பின்னர் மக்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்பதற்கு ஆரம்பித்தார்கள்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் உரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெற்கிலிருந்து இவ்வாறான கருத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளவும் தாருங்கள் என கேட்பது இனவாதம் ஆகாது.\nஇல்லை அது இனவாதமே என கூறினால். அது தெற்கில் உள்ள அமைச்சர்களின் விளக்க மற்ற தன்மையே ஆகும். மேலும் தமிழ் மக்கள் உரிமை கேட்பது சிங்க ள மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால் அந்த உரிமைக்குரல் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடகவே காட்டப்படுகிறது” என்றார்.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122198-topic", "date_download": "2018-06-25T08:17:44Z", "digest": "sha1:D3J3SKMOBY2GTRQ7OISPKWYYKNTSMKYA", "length": 16659, "nlines": 190, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்!'", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் க��ஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்\nதாராபுரம்:தாராபுரம் பெட்ரோல் பங்கில், இரு ஆண்கள், ஒரே நிறத்தில் ஹெல்மெட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்ததால், இருசக்கர வாகனம் மாறி, வேறொரு ஆணுடன் சென்ற பெண்ணால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம், சின்னப்புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 50, தன் மனைவி பழனியம்மாளுடன், 42, இருசக்கர வாகனத்தில் சென்று, ஐந்து ரோடு சந்திக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பினார். பழனியம்மாள், பங்கின் வெளிப்புறம் நின்று கொண்டார்.\nஅதேநேரம், காளிபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, 45, தன் மனைவி பொன்னத்தாளுடன், அதே பெட்ரோல் பங்குக்கு வந்தார். இவரும், தன் மனைவியை, பங்க் வாயிலில் நிறுத்திவிட்டு, பெட்ரோல் நிரப்பினார்.ரங்கசாமி, முத்துசாமி ஆகியோர், வெள்ளை சட்டை அணிந்திருந்ததுடன், இருவரும், கருப்பு நிற ஹெல்மெட் அணிந்திருந்தனர். பெட்ரோல் நிரப்பிவிட்டு வந்த ரங்கசாமியின் இருசக்கர வாகனத்தில், பொன்னாத்தாள் எறிச் சென்றார்.சிறிது துாரம் சென்றதும், வழிமாறி பயணித்த, 'கணவனிடம்', 'எங்கே செல்கிறீர்கள்' என, கேள்வி கேட்ட போது, குரல் மாறியதை அறிந்து, பொன்னாத்தாளுக்கு, துாக்கிவாரிப்போட்டது.\nஉடனே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஹெல்மெட்டை கழட்டிய போது, இருசக்கர வாகனம் மாறி, பொன்னாத்தாள் ஏறியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பொன்னத்தாள், தன் கணவர் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, நடந்த\nவிவரத்தை கூறினார்.பின், இருவரும் ஐந்து ரோடு பெட்ரோல் பங்க் வந்து, தங்கள் மனைவியரை அழைத்துச் சென்றனர். ஒரே கலரில் ஹெல்மெட், வெள்ளை சட்டை, ஒரே நிறுவன இருசக்கர வாகனம் என்ற குழப்பத்தால், மனைவியே மாறிபபோனதை அறிந்து அப்பகுதி மக்கள், குலுங்கி குலுங்கி சிரித்தனர்.\nRe: ஒரே கலர் 'ஹெல்மெட்'டால் குழப்பம்: கணவன் அல்லாதவருடன் 'டபுள்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suryajeeva.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-06-25T07:47:19Z", "digest": "sha1:7TW3W3QADMN22QODEOOOWHJLXCG5J5JL", "length": 8376, "nlines": 143, "source_domain": "suryajeeva.blogspot.com", "title": "ஆணிவேர்: இட்லி செய்வது எப்படி?", "raw_content": "\nஇந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...\nஅரிசி உளுந்து இரண்டையும் ஊற வைத்து மாவாக அரைத்து, மாவை தட்டில் ஊத்தி அந்த இட்லி பானையை நன்றாக வெயில் படும் இடத்தில் வைத்து அதை சூரிய ஒளியில் வேக வைக்க வேண்டும். அதை தவிர இட்லி செய்வதற்கு வேறு எந்த மாயமும் மந்திரமும் இல்லை என்று சொன்னால், நாம் சொன்னவர்களை கண்டிப்பாக கீழ்பாக்கத்திலோ, பாகாயத்திலோ, பிடிக்காதவர்கள் என்றால் ஏர்வாடியில் சேர்த்து விடுவோம்...\nஆனால் சொல்வது ரிசர்வ் வங்கி என்பதாலும், சொல்லப்படுவது இட்லி சமாச்சாரம் இல்லை என்பதாலும் கேட்டு கொண்டு சும்மா இருக்கிறோம்...\nபெட்ரோல் விலையை குறைத்தாலே நம் விலைவாசி உயர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து விடும்.. அதை விட்டு விட்டு விலை வாசி உயர்வை [பண வீக்கத்தை] குறைக்க எந்தவிதமான மந்திர கோலும் இல்லை என்று சொல்லி கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்....\nபெட்ரோல் விலை உயர்வை கட்டுபடுத்த முடியாது என்று சொல்லி மறுபடியும் கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்...\nஇந்த வலை தளத்தை பின் தொடர follow gadget இந்த வலைப்பூவின் கடைசியில் உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.\nமொய்க்கு மொய் என்பது என் நோக்கம் அல்ல.. மக்களின் அனைத்து உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளும் முயற்சியே, நண்பர்களின் வலைபூக்களுக்கான என் வருகை...\nஅடிச்ச மப்பு தெளியவே கூடாதுன்னா எந்த சரக்கு அடிக்கணும் முக்கால் வாசி குடி மகன்களின் கவலை இதுவாக தான் இருக்கும்... சரக்கு எல்லாம் அடிக்க வ...\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nசெய் அல்லது செத்து மடி...\nஓட்ட பந்தயத்தில் இருந்து விலகி...\nஎன்ன கொடுமை சார் இது\nஅது சரி... எது தவறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actor-Kamal-Hasan/8", "date_download": "2018-06-25T08:24:18Z", "digest": "sha1:IHMSY5PZQOEELHYDND7Q4Z2VNEJEZJPJ", "length": 2787, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\n16 Vayathiniley 16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு\nAalavanthaan ஆளவந்தான் Siri siri siri siri சிரி சிரி சிரி சிரி\nAalavanthaan ஆளவந்தான் Aappirikkaa kaattu puli ஆப்பிரிக்காக் காட்டு புலி\nAalavanthaan ஆளவந்தான் Un azhagukku thaai poruppu உன் அழகுக்கு தாய் பொறுப்பு\nAjith Kumar அஜித்குமார் Rajini Kanth இரஜினிகாந்த்\nBharath பரத் Ramarajan இராமராஜன்\nDhanush தனுஷ் Simbhu சிம்பு\nJeyam Ravi ஜெயம் இரவி Surya சூர்யா\nKarthi கார்த்தி T.Rajendhar டி.இராஜேந்தர்\nMadhavan மாதவன் Vijay விஜய்\nMohan மோகன் Vikram விக்ரம்\nPrabhu பிரபு Vishal விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1690", "date_download": "2018-06-25T08:18:33Z", "digest": "sha1:5ISNQLQXB2QHRCRWCFZB5HYWS2DKXKGW", "length": 17347, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | யோகவிநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில்\nவிநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி\nஐயப்பனை போன்று யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் வலது முன்கையில் ருத்ராட்ச மாலையும், பின்கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருட்காட்சி அளிப்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 12 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில் சன் கார்டன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்-641 008.\nகோயிலின் நுழைவுவாயிலில் வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மேற்குப் பக்கம் புற்றும், ராகுவின் திருமேனியும் உள்ளது. கோயில் உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் சுற்று தெய்வங்களாக காட��சி தருகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சங்கடஹர\nசதுர்த்தி நாட்களில் சிறப்பு அர்ச்சனையும், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகளும் நடைகிறது.\nகுழந்தைப்பேறு, தடைபட்ட திருமணம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், யோகா, தியானத்தில் சிறந்து விளங்கவும் இங்குள்ள யோகவிநாயகரை வழிபடுகின்றனர்.\nவிநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், புதுவஸ்திரம், கொலுக்கட்டை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nஇத்தல விநாயகர், சபரிமலை ஐயப்பனைப்போல யோக நிலையில், யோக பட்டம் தரித்துக் கொண்டு இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு தன் நான்கு கரங்களில் பாசம், அக்ஷமாலை, யோகதண்டம், கரும்பு ஆகிய யோக அம்சங்களுடன் வேறெங்கும் காணமுடியாதபடி கோயில்கொண்டுள்ளார். யம, நியமம், ஆசனம், இரணாயாமம், பிர்தயாஹாரம், தாரணம், தியானம், அமைதி ஆகிய அஷ்டாங்க யோக லட்சனங்களோடு தன்னை நாடி வருவோருக்கு அஷ்ட யோகங்களையும் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர் தான் யோக விநாயகர். இந்த யோகவிநாயகரை தரிசிப்பதால் யோகம் எட்டும் உடனே கிட்டும். தினமும் கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றப்படுகிது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை இறைவன் செய்கிறான் என்பதற்கேற்ப, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி கோலத்தில் சிவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கின்றனர்.\nகோவை மாநகரின் பிரசித்தி பெற்ற தலங்களில் யோகவிநாயகர் தலமும் ஒன்று. பொதுவாக யோகவிநாயகர் என்ற திருநாமத்தில் கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை எனலாம். கோவை குனியமுத்தூரில் யோகவிநாயகர் கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றார். இப்பகுதியில் விநாயகர் கோயில் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தவுடன் அரிதாக உள்ள விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்ய எண்ணினர். அதன்படி யோக விநாயகரை தேர்வு செய்து, அதற்கான விபரங்களை சேகரிக்கும் பொருட்டு ஆன்மீக அறிஞர்களையும், ஆதினங்களையும் சந்தித்தனர். அவர்களின் அறிவுரைப்படியும் சிற்ப வல்லுனர்களின் யோசனைப்படியும் இச்சிலையை உருவாக்கினர்.\nதகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஐயப்பனை போன்று யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் வலது முன்கையில் ருத்ராட்ச மாலையும், பின்கையில் கரும��பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கி கம்பீரமாக அமர்ந்து அருட்காட்சி அளிப்பது சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nகோவை உக்கடத்தில் இருந்து நாலரை கி.மீ. தூரத்தில் பாலக்காடு சாலை வழியாக சுந்தராபுரம் செல்லும் மினி பஸ்ஸில் நிர்மலா மாதா பள்ளியில் இறங்கி கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2011/08/05/advaida/", "date_download": "2018-06-25T07:37:18Z", "digest": "sha1:EYPOFXCQRPPMIDF34Z4BWNPPSI7SW4XQ", "length": 11075, "nlines": 156, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "அஹம் பிரும்மாஸ்மி « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஜூலை செப் »\n« தெய்வத்திருமகள்: நகல் அல்ல ​போலி\nபத்மநாபசாமியும் பாரத நாட்டு வரலாறும் »\nPosted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 5, 2011\nசமீபத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தன்னு​​டைய வ​லைப்பூவில் ‘அஹம் பிரும்மாஸ்மி’ என்ற த​லைப்பில் ஒரு சிறு கட்டு​ரை எழுதி ​வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்\n“போன நூற்றாண்டு அறுபதுகளில் ஒரு ​தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர் (வெள்ளையர்) இந்தியாவைப் பற்றி எழுதிய நூல் பார்லிமெண்டை ஒரு கலக்கு கலக்கியது. இரண்டு மூன்று பேர்களைத் தவிர ம்ற்றைய யாவரும் அந்த நூலைப் படிக்கவில்லை என்பது வேறு விஷயம். சல்மான் ருஷ்தியின் ‘Satanic Verses” யைப் படிக்காமலேயே ரகளை செய்ய வில்லையா அந்தத் தென்னாப்பிரிக்க எழுத்தாளர் Ronald Shegal எழுதிய ‘A crisis in India’ என்ற நூலைத் தடை செய்தார்கள்.”\n“இந்திய மக்களுக்கு அவரவர் வீடுதான் அவர்களுடைய தேசம். வீட்டுக்கு வாசல் வெளிநாடு. அவர்களுடைய குடும்பந்தான் அவர் தேசத்துப் பிரஜைகள். பக்கத்து வீட்டுக்காரன் அந்நிய தேசத்தவன். தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களே தவிர, வீட்டுக்கு வெளியேயிருக்கும் அந்நிய தேசமாகிய சுற்றுப்புறம் எவ்வளவு அசிங்கமாகக் குப்பையும் கூளமுமாக இருந்தாலும் கவலைப் பட மாட்டார்கள்.”\n“இதற்குக் காரணம், பாரம்பரியமாக வரும் இந���தியர்களுடைய சமயத் தத்துவந்தான் என்று அவர் எழுதியிருந்தார். அதாவது, ‘அஹம் பிரும்மாஸ்மி’ தனிப்பட்டவர்கள் தமக்குத் தாமே நாடும், individual salvation’ . சமூகத்தைப் பற்றிக் கவலையில்லை.”\nஇதற்கு தன் கருத்​தைக் கூறுமிடத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்:\n“பௌத்தம், சநாதன மதத்தின் இந்தக் கொள்கையை எதிர்த்து, சமூகத்தைப் பேணியது பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடவில்லை.”\nஎன்று கூறுகிறார். இதன் மூலமாக அவர் இவ்விசயத்தில் அத்​வைதம் குறித்த தன்னு​டைய எதிர்ப்​பை பதிவு ​செய்கிறார்.\nஆனால் இக்கட்டு​ரைக்கு ​நே​ரெதிரான கருத்​தை ​வெளிப்படுத்தும் அரவிந்தன் நீலகண்டன் என்பவரு​டைய தமிழ்​பேப்பர் என்ற இ​ணைய இதழில் ​வெளிவந்த “அத்வைதம் குற்றவாளியா\n – 2″ என்ற கட்டு​ரைக​ளை குறிப்பிடும் ​ஜெய​மோகனின் ​நோக்கம் என்ன​வென்று நமக்குப் புரியவில்​லை.\nதனக்கு விருப்பமான கருத்துக்க​ளை பரப்புவதற்கான சந்தர்ப்பமாக இ​தை எடுத்துக் ​கொள்கிறாரா அல்லது இ.பா. ​போன்றவர்க​ளை படித்துப் பார்த்து திருந்துங்கள் என்று ம​றைமுகமாக சாடுகிறாரா அல்லது இ.பா. ​போன்றவர்க​ளை படித்துப் பார்த்து திருந்துங்கள் என்று ம​றைமுகமாக சாடுகிறாரா\n​சென்று அக்கட்டு​ரைக​ளை படித்தால் ​வெறும் இந்துத்துவ தத்துவ அடிப்ப​டைக​ளை கண்மூடித்தனமாக தூக்கிப்பிடிக்கும், விவாதத்திற்கு லாயக்கற்ற உதாரணங்களின் மீது நின்று ​கொண்டு ​பேசும் தன்​மை​யைத் தவிர, ஒன்றும் தத்துவத்​தை நியாயப்படுத்தும் வலுவான வாதங்க​ளைக் காண முடியவில்​லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« தெய்வத்திருமகள்: நகல் அல்ல ​போலி\nபத்மநாபசாமியும் பாரத நாட்டு வரலாறும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/13406/", "date_download": "2018-06-25T08:01:28Z", "digest": "sha1:SKFBETQDPO425TWTVHM4FBIIWQMJCSTH", "length": 9766, "nlines": 165, "source_domain": "pirapalam.com", "title": "தளபதியுடன் மெர்சல் பார்த்த உலகநாயகன்! - Pirapalam.Com", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News தளபதியுடன் மெர்சல் பார்த்த உலகநாயகன்\nதளபதியுடன் மெர்சல் பார்த்த உலகநாயகன்\nநடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். வெளியானது முதல் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் பற்றிய கலவையான விமர்சனங்கள் வந்தாலும் மத்தியில் ஆளும் கட்சியின் எதிர்ப்பால் படம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது.\nபடத்துக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தந்துள்ளனர். ஏற்கனவே மெர்சல் மீண்டும் சென்சார் செய்ய அனுமதிக்கக்கூடாது என ஆதரித்த உலகநாயகன் இன்று மெர்சல் படத்தை அட்லி, விஜய் மற்றும் படக்குழுவினருடன் பார்த்துள்ளார்.\nஇதை அட்லீ டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nPrevious articleபட வாய்ப்புக்காக படுக்கை: துணிந்து உண்மையை சொன்ன ப்ரியங்கா சோப்ரா\n மெர்சல் சர்ச்சை பற்றி ரஜினி கூறிய கருத்து\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/08-aspiring-playboy-model-found-burned.html", "date_download": "2018-06-25T08:10:27Z", "digest": "sha1:VK3KAC5TKODTDCAJQLH2CYPZDKN4QPGK", "length": 9240, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குப்பைத் தொட்டியில் வைத்து எரிக்கப்பட்ட பிளேபாய் மாடல்! | Aspiring Playboy Model Found Burned In Bin, எரித்து கொல்லப்பட்ட பிளேபாய் மாடல்! - Tamil Filmibeat", "raw_content": "\n» குப்பைத் தொட்டியில் வைத்து எரிக்கப்பட்ட பிளேபாய் மாடல்\nகுப்பைத் தொட்டியில் வைத்து எரிக்கப்பட்ட பிளேபாய் மாடல்\nபிளேபாய் இதழின் மாடல்களில் ஒருவரான பௌலா ஸ்லேட்ஸ்கி அமெரிக்காவின் மியாமி நகரின் தெருவோர குப்பைத் தொட்டியில் வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.\n2003ம் ஆண்டு புகழ்பெற்ற ப்ளேபாய் வீடியோவில் இடம்பெற்ற மாடல் அழகி பௌலா. சில தினங்களுக்கு முன் விடுமுறைக்காக தனது நண்பருடன் ப்ளோரிடாவுக்கு வந்தார்.\nபின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மியாமி இரவு விடுதியில் கடைசியாக அவரைப் பார்த்துள்ளனர். அதன் பிறகு அவரைக் காணவில்லை என பௌலாவின் நண்பர் புகார் கூறியுள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை இரவு பௌலாவின் உடமைகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றுதான், மியாமி தெருவில் சந்தேகத்துக்கிடமாக எரிந்து கொண்டிருந்த ஒரு குப்பைத் தொட்டியை கிளறியபோது அதில் எரிந்த நிலையில் ஒரு பெண் இருப்பதைப் பார்த்து தகவல் தெரிவித்துள்ளார் ஒருவர்.\nஉடனடியாக அங்கு போன போலீஸார் குப்பைத் தொட்டியில் எரிந்து கிடந்தவர் பௌலா என கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கொடூரமான கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nபிரபல டிவி தொகுப்பாளர் விபத்தில் பலி.. சோகத்தில் மகனைக் கொன்று மனைவி தற்கொலை\nஇளம் பாடகர் சுட்டுக் கொலை: காதல் பிரச்சனை காரணமா\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\nஎழுந்து நின்று பாடாததால் 8 மாத கர்ப்பமாக இருந்த பாடகி சுட்டுக் கொலை\nநடிகை மர்ம மரணம்: அடித்துக் கொன்று அரைகுறையாக புதைத்த காதலர்\nபாகிஸ்தானில் தனியார் பார்ட்டிக்கு வர மறுத்த நடிகை சுட்டுக் கொலை\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nநீ என்கிட்ட வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு கதறி அழுத மும்தாஜ் #BiggBoss2Tamil\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102019", "date_download": "2018-06-25T07:54:56Z", "digest": "sha1:NCIMD253UA4VEUZCRABUOGBP36VMOEXP", "length": 7815, "nlines": 107, "source_domain": "www.ibctamil.com", "title": "சுவிஸில் இலங்கைப் பெண் பரிதாபச் சாவு! - IBCTamil", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nசுவிஸில் இலங்கைப் பெண் பரிதாபச் சாவு\nசுவிற்சர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க் கிழமை சிறையில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், குறித்த பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.\nஇலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண், சுவிற்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.\nடப்பிள்ன் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூறவேண்டும். இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ன் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட பெண் கடந்த திங்கட் கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். இந்த நிலையிலெயே அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Sports/NS00122792ktSwiklbg.html", "date_download": "2018-06-25T07:36:57Z", "digest": "sha1:7IBDAYSJYM2TPVMFPTK76BSXDCYA5KXA", "length": 5490, "nlines": 54, "source_domain": "jaffnafirst.com", "title": "தென்னாபிரிக்காவின் மூவகை கிரிக்கெட்டிற்கும் பிளெசிஸ் தலைவராக நியமனம்", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nதென்னாபிரிக்காவின் மூவகை கிரிக்கெட்டிற்கும் பிளெசிஸ் தலைவராக நியமனம்\nமூவகை சர்­வ­தேச க��ரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென்னாபி­ரிக்க கிரிக்கெட் அணித் தலை­வ­ராக டு பிளெசிஸ் பதவி வகிக்­க­வுள்ளார். ஏ. பி. டி வில்­லியர்ஸ் விலகியதை தொடர்ந்து சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கடெ் அணியின் தலை­வ­ராக டு பிளெசிஸ் நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து இது உறு­தி­யா­கி­யுள்­ளது.\nஏற்­க­னவே தென்னாபி­ரிக்­காவின் டெஸ்ட் அணித் தலை­வ­ராக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்­திலும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக 2013 பெப்­ர­வ­ரி­யி­லி­ருந்தும் டு பிளெசிஸ் பதவி விகித்­து­வ­ரு­கின்றார்.\n2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் தென்னாபி­ரிக்க அணியைத் தலை­வ­ராக டு பிளெசிஸ் வழி­ந­டத்­த­வுள்ளார். இதற்கு அமைய பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான மூவகை தொடர்­களே அவர் முதல் தட­வை­யாக தென்னாபி­ரிக்­காவின் தலை­வ­ராக விளை­யா­ட­வுள்ள தொடர்­க­ளாக அமை­ய­வுள்­ளன.\nஇம் மாத பிற்­ப­கு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்­டி­கள், மூன்று சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­கள், மூன்று சர்­வ­தேச ரி 20 கிரிக்கெட் போட்­டிகள் இடம்­பெ­ற­வுள்­ளன.\nசவால்களை சந்திக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்-பிளமிங்\nஐ.பி.எல் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10965", "date_download": "2018-06-25T08:16:24Z", "digest": "sha1:JSPU322JALT3MRCAHCRFEBK4E4F6DMKW", "length": 3559, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "புஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்! – Karudan News", "raw_content": "\nHome > Slider > புஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்\nபுஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்\nhttp://planetapaz.org/noticias-olaneta-paz/noticias-2016/1541-propuestas-para-los-dialogos-de-paz-en-la-habana பெண்ணொருவரால் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று புஸ்ஸலாவ இரட்டப்பாதை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது அதில் பயணித்த குழந்தையும் பெண்ணும் காயங்களுடன் தப்பினர்\nsource site இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை வ���ட்டு விலகி பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.\nfollow url இதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தப்பியுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை பெற்றுவரும் அதே நேரம் மேவதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.\nஇந்தோனிசியா மரண தண்டனை: வாழ்வா சாவா\nகுடிபோதையில் குழப்பம் ஏற்படுத்திய தொழிற்சங்க ஆதரவாளர்கள் டயகமவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=96171", "date_download": "2018-06-25T08:06:17Z", "digest": "sha1:VFI4X5IR6WRQOGSWVHSXY2FDN7FVXNHU", "length": 17790, "nlines": 63, "source_domain": "thalamnews.com", "title": "பஜாஜ் சர்வீஸ் சென்டரில் நடந்து என்ன.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅர்துகானின் வெற்றி இஸ்லாமிய உம்மத்தின் வெற்றி ....... ”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு......... ”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு....... மாற்றம் இல்லை அடுத்த ஜனாதிபதி கோத்தா, பயத்தில் தடுமாறும் ரணில் குடும்பம்...... மாற்றம் இல்லை அடுத்த ஜனாதிபதி கோத்தா, பயத்தில் தடுமாறும் ரணில் குடும்பம்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nHome இந்தியச் செய்திகள் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் நடந்து என்ன.\nபஜாஜ் சர்வீஸ் சென்டரில் நடந்து என்ன.\nவேலுாரில் உள்ள பஜாஜ் சர்வீஸ் சென்டரில் இலுமினாட்டி புகழ் பாரிசலனை சிலர் தாக்கியதாக அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் தமிழர்கள்தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என கூறியிருந்தார்.\nஉண்மையில் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் நடந்து என்ன என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.\nஇலுமினாட்டிகள் குறித்து உலகஅளவில் பேச்சுகள் இருந்து தான் வருகிறது. ஆனால் இதுவரை இலுமினாட்டிகள் என்பவர்கள் உண்மையில் இருக்கிறார்களா அல்லது இவை எல்லாம் ஒரு கட்டுகதையா என்பது தெளிவாக தெரியவில்லை.\nதமிழக மக்கள் மத்தியில் இலுமினாட்டிகளை கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் பாரிசாலன். கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களிலும் இவர் இலுமினாட்டிகள் குறித்து பேசிவிட்டார். இவரது பேச்சை கேட்டு சிலர் இவரை அறிவாளி வித்தியாசமாக யோசிப்பவர் என்றும் பலர் இவரை பார்த்து கிண்டலடித்தும் வருகின்றனர்.\nஇவர் தமிழகத்தில் உள்ள கமல், ரஜினி முதல் சில யூ டியூப் சேனல்களை கூட இலுமினாட்டிகள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெளியானபோதும் அதன் லோகோவை பார்த்து இது இலுமினாட்டிகளின் லோகோ என்று பேசக்கூடிய அளவிற்கு இலுமினாட்டிகள் என்ற கான்செப்டை இவர் மக்கள் மத்தியில் இறங்கவிட்டார்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாரிசாலன் வேலூரில் உள்ள ஒரு பஜாஜ் ஷோரூம் முன்பு நின்று தன் வாயில் ரத்த காயத்துடன் செல்பி வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் தன் பைக்கை வேலை பார்க்க விட்டிருந்ததாகவும்.\nஅப்பொழுது அவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர்கள் இவரை தாக்கியதாகவும் இதில் தான் காயமுற்றதாகவும், அந்த நிறுவனம் ஒரு தெலுங்கு கார்கள் நிறுவனம் எனவும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.\nஇவரின் இந்த பதிவை இன்டர் நெட்டில் பலர் கிண்டலடிக்க துவங்கி விட்டனர். பலர் மீம்கள் போட்டு இவரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஒரு செல்பி வீடியோ வெளியிட்டார் அதில் தான் முந்தைய வீடியோவில் அது ஒரு தெலுங்கு காரரின் நிறுவனம் என சொல்லிருந்தது தவறான தகவல் இவர்கள் மார்வாடிகாரர்கள் என பதிவிட்டிருந்தார்.\nஇதற்கும் நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்தனர். சிலர் இவருக்கு ஆதரவாகவும் பதிவுகளை செய்திருந்தனர். அவர்களில் சிலர் இலுமினாட்டிகளுக்கு எதிராக பாரிசாலன் பேசி வருவதால், அவரை தாக்கியது இலுமானாட்டிகளின் ஆட்கள் தான் எனவும், இது இலுமினாட்டிகளின் சதி எனவும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரி சாலன் தனது பைக்கை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சர்வீஸ் விட்டிருந்தார். அவர்கள் இரண்டு வாரங்களாக சர்வீஸ் செய்து பைக்கிற்கு 7 ஆயிரம் ரூபாய் பில் செய்தனர்.\nபைக் புதிய பைக் என்பதால் வாரண்டி கொடுக்கும் படி அவர் கோரியிருக்கிறார். அவர்கள் வாரண்டி தரமுடியாது என கூறியதால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சிலர் அவரை தாக்கினர். என பாரிசாலன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.\nஇது குறித்து பஜாஜ் நிறுவனம் அறித்த விளக்கமானது கடந்த மே 26ம் தேதி பாரி சாலன் தனது பைக்கை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு வந்தார். அவரது பைக்கின் இன்ஜின் பிரச்னை என சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு சென்றார். அவரது பைக்கின் இன்ஜின் ஆயிலை வெளியில் எடுத்து பார்த்த போது இது இந்த பைக்கிற்கு ஏற்ற கிரேடு இன்ஜின் ஆயில் இல்லை.\nபொதுவாக பைக்கிற்கு ஏற்ற கிரேடில் உள்ள இன்ஜின் ஆயிலை போடாவிட்டால் இன்ஜினிற்குள் உராய்வு தன்மை அதிகமாகி அதிக சூடாகும். இதனால் இன்ஜிற்கு அதிக பாதிப்பு ஏற்படும் இது தான் நடந்தது. இதை அவரிடம் தெரிவித்து அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கூறிவிட்டு அவரின் ஒப்புதலுடன் தான் பைக் சரி செய்தோம்.\nஇந்நிலையில் பைக்கை ரிப்பேர் செய்ததற்கான செலவு ரூ 7000 ஆகியிருந்தது. அதற்கான சரியான விபரங்கள் எங்களிடம் உள்ளது. அவர் திருப்பி வாங்க வந்த போது ரூ 7000 மிக அதிகம் என கூறி எங்களிடம் வாக்கு வாதம் செய்தார். மேலும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களிடமும் தகாத வார்த்தைகளால் பேசினார்.\nதொடர்ந்து எங்களது வாக்குவாதம் முற்றுகையில் பாரிசாலன் எங்கள் நிறுவன ஊழியர் ஒருவரை தாக்கினார். அதற்கு பதிலுக்கு தான் நாங்கள் அவரை அடித்தோம். இந்த அத்தனை காட்சிகளும் எங்களது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nதற்போது அந்த காட்சிகளை போலீசில் ஒப்படைத்துள்ளோம். போலீசில் அவர் மீது புகார் கொடுத்துள்ளோம். தற்போது இது விசாரணையில் உள்ளது. தனிப்பட்ட பிரச்னையை அவர் எப்படி தமிழர் – தெலுங்கர்- மார்வாடி பிரச்னையாக பார்க்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறினர்.\nஎது எப்படியோ இந்த வழக்கு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளது. அவர்கள் தகுந்த ஆதாரங்களை வைத்து தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பர் என நாம் நம்பலாம். அதே நேரத்தில் உண்மையில் இன்ஜின் ஆயலை வேறு கிரேடு ஆயலை ஊற்றினால் என்ன ஆகும் தெரியுமா\nபொதுவாக இன்ஜின் ஆயில்கள் பல விதமான கிரேடுகளில் இருக்கிறன்றன. இந்த கிரேடு என்பது ஆயிலின் தன்மையை குறிக்கும். குறிப்பாக 0W20, 0w40,5w30,5w40, 15w40 என பல விதமான கிரேடு ஆயில்கள் மார்க்கெட்டில் உள்ளன.\nஇப்பொழுது 5w40 இது எதை குறிக்கிறது என்றால் இதில் உள்ள w என்பது வின்டர் என்ற அர்த்தத்தை குறிக்கும். அந்த w என்ற வார்த்தை முன்புறம் உள்ள என் குறைந்த பட்ச வெப்பத்தையும் w என்ற வார்த்தைக்கு அடுத்துள்ள எண் அதிக பட்ச வெப்பத்தையும் குறிக்கிறது.\nஅதாவது இந்த ஆயில் குறைந்த பட்ச வெப்பதற்திற்கும் அதிகபட்ச வெப்பத்திற்கும் இடைப்பட்ட வெப்ப நிலையில் தான் சரியான லுப்ரிகென்டாக இயங்கும். குறைந்த பட்ச வெப்பத்திற்கும் குறைவாக வெப்பம் இருந்தால் ஆயில் உறைந்து விடும்.\nஅதே போல் அதிக பட்ச வெப்பத்திற்கு அதிகமான வெப்பம் ஏற்பட்டால் ஆயில் தின் ஆகி சரியாக வேலை செய்யலாமல் அதிக உராய்வு ஏற்பட காரணமாகி விடும். இதனால் வாகன தயாரிப்பார்கள் பரிந்துரைக்கும் ஆயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்கள் இன்ஜினில் ஏற்படும் வெப்பத்தை அளவிட்டு அதற்கு தகுந்த கிரேடை தான் பரிந்துரைப்பர்.\nதவறான கிரேடு இன்ஜின் ஆயிலை பயன்படுத்துவதால் இன்ஜிற்கே பெரும் ஆபத்து ஏற்படுத்தி விடும் ஷோரும் தரப்பில் சொல்லப்படும் பதிலை பார்க்கும் போது பாரி சாலன் தவறான ஆயலை பயன்படுத்தியதால் இன்ஜின் பழுது ஏற்பட்டுள்ளது. இன்ஜின் ஆயிலிலை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே நாம் செய்து வெளியிட்டிருந்தோம்,\nசவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்..\nஜனாதிபதி தேர்தலில் மகிந்த நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி நிச்சயம்..\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு:ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/sabarimala/detail.php?id=75343", "date_download": "2018-06-25T08:13:31Z", "digest": "sha1:B2BVHLFTEG6OMLLH73XAK4S7WRX22AAM", "length": 5628, "nlines": 51, "source_domain": "temple.dinamalar.com", "title": "சபரிமலை அன்னதான நிதிக்கு வாரி வழங்கும் பக்தர்கள் | Ayyappan Tharisanam | Iyappan Temple | Ayyappan Photos | Lord Ayyappan | Swamiye Saranam Ayyappa - About God Iyyappa Swami", "raw_content": "\nசபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள்\nசபரிமலை அன்னதான நிதிக்கு வாரி வழங்கும் பக்தர்கள்\nசபரிமலை: சபரிமலையில், 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வரும் அன்னதானத்துக்காக, பக்தர்கள் வழங்கும் நன்கொடை, கடந்த ஆண்டை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. சபரிமலையில் தனியார் அன்னதானத்துக்கு, கேரள உயர் நீதிமன்றம் தடை வ���தித்தது. இதனால் தேவசம்போர்டு முழுவீச்சில் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறத்தில் பின்புறம் அமைக்கப்பட்டள்ள பிரமாண்ட அன்னதான மண்டபத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உப்புமா, மதியம் சாப்பாடு, மாலையில் கஞ்சி, நள்ளிரவில் உப்புமா, சுக்கு காப்பி வழங்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். கடந்த, 2016 மண்டல காலத்தில், 60 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் ஆனது. 2017, டிச.,26 ல் முடிந்த, மண்டல காலத்தில், 1.46 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இந்த தொகை மூலம், அடுத்த ஆண்டுக்கான அன்னதானமும் நடத்த முடியும் என்று தேவசம்போர்டு கருதுகிறது.\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு ...\nசபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை ...\nசபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு\nசபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் ...\nசபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு ...\nசபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம்\nசபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர ...\nபந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பட்டது : நாளை மதியம் மகர சங்கரம பூஜை\nசபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் ...\nசபரிமலையில் 56 வகை வழிபாடுகள்\nநடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/tag/vanavilfm/page/3/", "date_download": "2018-06-25T07:28:29Z", "digest": "sha1:KWQNZ7LYSHESR772D5ACMPKXQLGXCHE4", "length": 11078, "nlines": 121, "source_domain": "vanavilfm.com", "title": "vanavilfm Archives - Page 3 of 80 - VanavilFM", "raw_content": "\nதற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டமில்லை\nதிருமணம் செய்துகொண்டாலும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. இன்னும் 20 படங்கள் நடித்த பிறகே அதுபற்றி யோசிப்பேன் என்று ஸ்ரேயா கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சமீபத்தில் அவரது காதலரான…\nகமல் தயாரிப்பில் விக்ரம் – அக்ஷரா ஹாசன் நடிக்கும் படம்\nகமல்ஹாசன் தயாரிப்பில் “தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்ஷரா ஹாசன் நடிக்கும் படம் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் ஹசாமி ஸ்கொயர்'…\nசைகை மொழி மூலம் மக்களை கவர்ந்து வந்த கொரில்லா மரணம்\nகலிபோர்னியாவில் சைகை மொழி மூலம் மனிதர்களிடம் நெருங்கி பழகி கொரில்லா சைகை மொழி என்ற புதிய மொழியை உருவாக்கிய கோகோ கொரில்லா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உட்சைட் நகரின்…\nஎந்த நேரத்திலும் இந்திய ரூபாய் செல்லுபடியற்றதாகலாம்\nஇந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து இருக்க வேண்டாம் என்று பூடான் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்தியாவில் கறுப்பு…\nகுழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை அலட்சியம் செய்ய வேண்டாம்\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. குழந்தைகளின் மனஅழுத்தத்திற்கான காரணங்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கான காரணங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள்…\nஞானசார தேரர் பிணையில் விடுதலை\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் இது தொடர்பில் குடிவரவு மற்றும்…\nவாட்ஸ் அப்பில் விரைவில் குரூப் வீடியோ கால்\nவாட்ஸ்அப் செயலிக்கான அடுத்த அப்டேட்டில் குரூப் வீடியோ கால் வசதி சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவல் பரிமாற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் செயலி இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு…\nநிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. நிலக்கடலை, மணிலா கடலை என்றும் அழைக்கப்படும் வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. மேலும்…\nம.தி.மு.க. வில் மீள இணைய மாட்டேன்\nஅரசியலை விட்டு விலகிய நான், ம.தி.மு.க.வில் மீண்டும் சேர மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் கூறினார். அ.தி.மு.க.வில் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத், தினகரன் புதிய கட்சி தொடங்கியது��், கட்சியை விட்டு விலகினார். அதன் பிறகு…\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுப்பட போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்…\nவெரிகோஸ் நோயை எப்படி விரட்டலாம்- வாங்க வீட்டிலேயே வைத்தியம் இருக்கு\nரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பரிதாப நிலையில் நடிகை ரீமா சென்னின்…\nவயாகராவை விடவும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து\nதமிழ் சீரியல் நடிகையின் திடீர் முடிவு ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபுதிய மற்றூம் இடைக்கால பாடல்களுடன் 24 மணிநேரமும் உங்களுடன் வானவில்Fm - கேட்டு பாருங்க \nகாவிரிப் பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமியே தீர்வு…\n24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பக்கொண்டார் வடிவேலு\nபா. சிதம்பரம் குடும்பம் நீதிமன்றில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2016/04/blog-post_5.html", "date_download": "2018-06-25T07:41:07Z", "digest": "sha1:WY5YJUJCNUXEEGL2MAYO6PYSNXMFFYQW", "length": 15621, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "/> வசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nவசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்\nவசதியான கணவர் அமையும் யோகம்\nபெண்கள் ஜாதகத்தில் ஏழாமிடம் களத்திர ஸதானம் என்றும் எட்டாமிடம் மாங்கல்யஸ்தானம் என்றும் நம் ஆன்றோர்கள் நிர்ணயித்துள்ளார்கள். அது போல் இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானத்தை வலியுறுத்துகிறது. ஒரு பெண் ஜாதகத்தில் 2,7 ஆகிய இடங்களை வைத்து எப்படிப் பட்ட கணவர் வருவார் என்பதை எளிதாக நிர்ணயம் செய்ய முடியும். திருமணத்துக்கு குருபலம் மிகவும் முக்கியமாகும்.\nஒருபெண்ணின் ஜாதகத்தில் 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் குரு கோசார ரீதியாக வரும்போது திருமணம் நடைபெறுகிறது. திருமணம் ஆகாமல் திருமண வயதை அடைகிறது. பெண்களுக்கே இந்த அமைப்பு உண்டாகிறது. எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு பெண் ஜாதகத்தில் 2,7-ல் சுபகிரகம் வீற்றிருந்து 7ம் அதிபதி உச்சம் பெற்று காணப்பட்டால், அந்தப் பெண்ணின் கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பான். கணவர் வந்த பிறகு அந்தப் பெண்ணின் வாழ்க்கை உயர்ந்தபடி இருக்கும் ஏழாம் அதிபதி லாபம் பெற்று 11ம் வீட்டில் காணப்பட்டால் கணவன் செல்வந்தராகவும், உயர்ந்த பதவி வகிப்பவராகவும் திகழ்வார். ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டைபார்வை செய்தாலும் அழகான, வசதியான நல்ல குணம் வாய்ந்த கணவர் அமையும் யோகம் உண்டாகும்.\nஏழாம் அதிபதி 6,8,12ல் அமையப் பெற்றால் தாமத திருமணமும் ஒற்றுமையில்லாத கணவன் அமையும் யோகமும் உண்டாகும்;. அது போல ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தால் வசதி வாய்ப்பில் குறைந்து கணவராகவும் மiனிவயுடன் அடிக்;கடி சண்டைபோடும் கணவராகவும் வருவார்.\nஏழில் புதன் அமையப்பெற்றால் அத்தை மகனை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். ஏழில் சூரியன் இருந்தால் மனைவியுடன் ஒத்துப் போகாத கணவர் கிடைப்பார்.\nஏழாம் அதிபதி நான்கில் காணப்பட்டால் தாய் வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்திற்கு பிறகு பூமி, வீடு, வாகனம் யாவும் அமையப்பெறும்.\nஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் உறவினர் வழியில் கணவன் அமைய வாய்ப்பில்லை இவர்களுக்கு காதல் திருமணமோ அல்லது கலப்புத் திருமணமோ நடக்க வாய்ப்பு உள்ளது.\nஏழாம் அதிபதி ஆறில் அமையப்பெற்றால் மாமன் வழி உறவில் மணாளன் அமையும் யோகம் உண்டாகிறது.\nஏழாம் அதிபதி ஏழில் அமையப்பெற்றால் அத்தையின் மகனையோ அல்லது உறவினர் ஒருவரையோ மணக்கும் யோகம் வாய்க்கும்.\nஏழாம் அதிபதி வீட்டில் காணப்பட்டால், உறவினர் வழியில் வரன் அமையாது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடயே கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்பிருக்கிறது.\nஏழாம் அதிபதி ஒன்பதில் காணப்பட்டால் அயல்நாடு, வெளிமாநிலம், வெளியூர் போன்ற இடங்களிலிருந்து கணவர் வருவார். திருமணத்துக்குப் பிறகு செல்வம் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரிக்கும் ஏழாம் அதிபதி பத்தில் ;இருந்தால் தந்தை வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்துக்குப் பிறகு தொழில் பொருளாதார நிலையாவும் சிறப்பாக இருக்கும்.\nஏழாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் அறிமுகமான குடும்பத்தில் இருந்து கணவன் அமைவார். அவர் உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றுவார்.\nதிருமணத்துக்கு பிறகு லாபமும் வெற்றியும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.\nஏழாம் அதிபதி பனிரெண்டில் இருந்தால் உறவினர் வழியில் கணவர் அமையாது.\nLabels: களத்திர தோசம், திருமணம், திருமன பொருத்தம், பெண்கள் ஜாதகம், ராசிபலன், ஜோதிடம்\nAstrology ஒரே நி��ிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nசித்ரா பெளர்ணமி அன்னதானம் 2016\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016; கடகம்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்\nவசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்\nஎந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும��� கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kargil/", "date_download": "2018-06-25T07:54:33Z", "digest": "sha1:H6SLX3ZYJ2QSWS23LSQCHOK2COBKEXHK", "length": 14928, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kargil Tourism, Travel Guide & Tourist Places in Kargil-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» கார்கில்\nகார்கில் - இமையமலையின் அரவணைப்பில்\n`அகாக்களின் பூமி' என அழைக்கப்டும் `கார்கில்', ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் `லடாக்' பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். `ஷியா' பிரிவு முஸ்லிம்கள் இப்பகுதியை கைப்பற்றி வாழ்ந்து வந்ததால் இது `கார்கில்' என பெயர் பெற்றது.\nகார்கில் இந்தியா-பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிற்கு மிக அருகில் காஷ்மீர் பள்ளத்தாக்கை நோக்கியவாறு அமைந்துள்ளது. ஸ்ரீநகர், கார்கிலில் இருந்து 205 கி. மீ. தொலைவில் உள்ளது. இந்தியாவும் பாக்கிஸ்தானும் இப்பகுதியை மையப்படுத்தியே தமக்குள் 1999-ல் சண்டையிட்டுக் கொன்டனர். இது கார்கில் யுத்தம் என அழைக்கப்படுகின்றது.\nகார்கில் என்பது `கார்', மற்றும் `ரிகில்' என்ற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். கார் என்பது கோட்டையையும், ரிகில் என்பது மையப்பகுதியையும் குறிக்கும். இவ்விரு சொற்களும் ஒத்திசையும் போது, கார்கில் என்கிற சொல்லிற்கு அழகான பெயர் காரணத்தை தருகின்றன.\nகார்கில் இந்தியா-பாக்கிஸ்தானிற்கு இடையே உள்ள ஒரு கோட்டை போன்ற நிலப்பரப்பு என்கிற தோற்றத்தை நமக்குள் உருவாக்குகின்றது. கார்கில், மடாலயம், சிறுநகரம், மற்றும் பசுமை பள்ளத்தாக்கிற்கு புகழ் பெற்றது.\nஇப்பகுதியில் சில சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புத்த மதம் சார்ந்த மடாலயங்கள் உள்ளன. ஷானி, முல்பெகே, மற்றும் ஷார்கோலோ மடாலயங்கள் இவற்றுள் முக்கியமானவை.\nமலைப்பகுதியில் உள்ள முல்பெகே மடாலயத்தின் 9 மீ உயரம் உள்ள `மைத்ரேய புத்தர்' சிலை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. இது உலகப் புகழ் பெற்ற `சிரிக்கும் புத்தர்' எனவும் அழைக்கப்படுகின்றது.\nஷான்ஸ்கர், கார்கிலின் துணை மாவட்டமாகும். ஏராளமன சுற்றுலா பயணிகள் ஷான்ஸ்கர் பகுதிக்கு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். கடும் பனிப்பொழிவு காரணமாக வருடத்தின் 8 மாதங்களுக்க��, ஷான்ஸ்கர் நாட்டின் பிற பகுதிகளிருந்து தனிமைப்படுத்தப்பட்டு காணப்படும்.\nசுமார் 150 துறவிகள் இம் மடாலயத்தில் தங்கியுள்ளனர். `ரங்டும்',` ஷார்கோலோ', மற்றும் `புக்தல்' மடாலயங்கள் இப்பகுதியில் உள்ள புகழ் பெற்ற மடாலயங்கள் ஆகும்.\nஸ்ரீநகருக்கு அருகில் உள்ள கார்கிலை சாலை வழியே அனுகுவது மிகவும் எளிது. ஸ்ரீநகரில் உள்ள புகழ் பெற்ற ஷேக்-உல்-அலாம் விமான நிலையம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீநகருக்கு, டில்லி, மும்பை, சிம்லா, மற்றும் சண்டிகாரிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. கார்கிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் `ஷேக்-உல்-அலாம்' விமான நிலையமாகும்.\nஜம்மு தாவி ரயில் நிலையம் கார்கிலிலிருந்து 540 கி. மீ. தொலைவில் உள்ளது. ஜம்மு தாவிக்கு சென்னை, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பிற பகுதிகளிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nகார்கில் இமயமலையில் அமைந்துள்ளதால், `ஆர்டிக்' மற்றும் `பாலைவன' சீதோஷ்ன நிலையை பெற்றுள்ளது. பனிக்காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக கார்கிலுக்கான அனைத்து வழிகளும் மூடப்படுவிடும்.\nஇக்காலத்தில் வெப்பநிலை -48° C அளவிற்கு சென்று விடுவதால் உயிர் வாழ்வது மிகவும் சிரமமாகும். கார்கிலில் வெயிற்காலம் மிகவும் இதமானது. மே முதல் ஜீன் வரை உள்ள இரண்டு மாதங்கள் கார்கில் செல்வதற்கு ஏற்ற காலமாகும்.\nஅனைத்தையும் பார்க்க கார்கில் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க கார்கில் படங்கள்\nசுற்றுலா பயணிகளுக்காக ஸ்ரீநகர் மற்றும் லேவில் இருந்து நேரடி பேருந்துகள் கார்கிலுக்கு இயக்கப்படுகின்றன. ஸ்ரீநகருக்கு, ஜம்மு, சண்டிகர், தில்லி, பால்கன், மற்றும் லே விலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஜம்மு & காஷ்மீர் மாநில சாலை போக்குவரத்து கழகம் அல்லது JK & KSRTC, பஸ் சேவைகளை பெற முடியும். சுற்றுலா பயணிகள் ஜீப், டாக்சி மற்றும் மினி வண்டிகளை தேர்வு செய்யலாம்.\nஜம்மு தாவி ரயில் நிலையம் கார்கிலிலிருந்து 540 கி. மீ. தொலைவில் உள்ளது. ஜம்மு தாவிக்கு சென்னை, திருவனந்தபுரம், தில்லி, பெங்களூரு உட்பட நாட்டின் பிற பகுதிகளிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து கார்கிலை அடைய டாக்சிகள் அல்லது ஜீப்புகளை தேர்வு செய்யலாம்.\nஸ்ரீநகர் விமான நிலையம் கார்கிலில் இருந்து 206 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புது தில்லி, மும்பை, சிம்லா, மற்றும் சண்டிகர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கார்கிலை அடைய விமான நிலையத்தில் இருந்து வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்ள முடியும். சர்வதேச பயணிகள், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி கார்கிலை அடையலாம்.\n228 km From கார்கில்\n38 km From கார்கில்\n214 km From கார்கில்\n202 km From கார்கில்\n256 km From கார்கில்\nஅனைத்தையும் பார்க்க கார்கில் வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaranyanivasrramamurthy.blogspot.com/2014_10_01_archive.html", "date_download": "2018-06-25T07:51:12Z", "digest": "sha1:AVCZD5ONZBQHW6JVCFVQC7ND2HGSACCN", "length": 9220, "nlines": 183, "source_domain": "aaranyanivasrramamurthy.blogspot.com", "title": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி: October 2014", "raw_content": "\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nநாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..\nஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ......\nSKULL லினை இழந்தவன் தன் இன்னுயிர் இழந்ததது போல்,\nFULL லிலே விழுந்தவன் சுயப்ரக்ஞையை இழந்தது போல்,\nபல்லினை இழந்தவன் தன் சொல்லிழந்து போனது போல்,\nசெல்லினை இழந்து இங்கு செயலிழந்து போனேனே\n\"ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை சார்\" என்று நான் பெருமூச்சு விட...\n\"பாவம் சார் நீங்க..போயும் போயும் உங்களுக்குப் போய் இப்படியா\" என்று ஒவ்வாருத்தனாய் பச்சாதாபப்பட...\nபத்து சிவாஜி படங்களை ஒருமிக்க பார்த்தது போல் துக்கம் தொண்டையை அடைக்க..\nகுட்டி சுவர் ஒன்று கிடைத்தால் குலுங்கி குலுங்கி அழுது விடுவது போல ஒரு ஆத்திரம் வந்து தொலைக்க...\nஎல்லாரும் என்னை பார்த்துக் கொண்டே செல்லில் பேசுவது போல ஒரு ப்ரமை தட்ட‌….\nஇதில ஃப்ரெண்ட் ஒருத்தன் என் வயற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது போல யாரும் எனக்கு செல் கொடுத்து உதவக் கூடாது என்று 144 போட்டு விட..\nமாஞ்சு மாஞ்சு ஸ்டேடஸ் லைக் கமெண்ட் என்று என்னை குலவை போட‌,\n'எப்ப‌டா சாய‌ங்கால‌ம் ஆகும்' என்று வழி மேல் விழி வைத்து பார்த்து தொலைக்க‌…\nஅந்த கார்பப்ரேஷன் பஸ்ஸோ ஒவ���வொரு கிலோ மீட்டரையும் ஒவ்வொரு மணி நேரத்தில் கடக்க...\nஒரு வழியாய் என் ஸ்டாப் வந்து.....ஆட்டோ பிடித்து வீடு வந்து\nஅரக்க பரக்க ஹாலில் இருந்த செல்லை கட்டிக் கொண்டு அரைக்கால் மணி நேரம் அழுதேன்\nPosted by ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி at 1:26 AM 12 comments\nஒரு நாள் யாரோஎன்ன பாடம் சொல்லித் தந்தாரோ...... ‍‍...\n'என்னடா வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று புருவம் உயர்த்துபவர்கள், தயவு செய்து இந்த ப்ரொஃபைலை க்ளிக் செய்யவும்.\nநான் ’ட்விட்டரில்’ இணைந்து விட்டேன்..அப்ப நீங்க\n** நான் எழுதிய 'பஜன்ஸ்' பார்க்க கீழே ’க்ளிக்’ செய்யவும் **\n** என்னுடைய மாறுபட்ட சிந்தனைகள் பகிர கீழே ’க்ளிக்’ செய்யவும் **\nநன்றி மனோ சுவாமிநாதன் அவர்களே\nஅடடா. நம்ம ஃப்ரெண்ட்ஸா இவங்க\nகாரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்தலம் )\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nஒரு கல்லறை வாசகத்தின் கதை\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143760-topic", "date_download": "2018-06-25T08:00:20Z", "digest": "sha1:UTMMA3FSR3232UCZH4J7ZMNL4WWOW7MK", "length": 16246, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்", "raw_content": "\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்க��யில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்���ாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nசிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்\nசிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள்\n10 பேருக்கு, ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து ஹைதராபாத்\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சிறுவர்கள் வாகனம்\nஓட்டுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில\nஅதன் ஒரு பகுதியாக, சிறுவர்கள் ஓட்டிவந்த வாகனங்களைப்\nபறிமுதல்செய்த போலீஸார், அவர்களது பெற்றோர்களை\nவிசாரணைக்கு அழைத்தனர். சிறுவர்களை இருசக்கர வாகனம்\nஓட்ட அனுமதித்தாக, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு,\nஅவர்களுக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையுடன், மோட்டார்\nவாகனச் சட்ட விதி எண் 180-ன் கீழ் ரூ.500 அபராதமும் விதித்து\nஇதன்படி, பெற்றோர்கள் 10 பேருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை\nவிதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சிறைவாசம்\nஅனுபவித்த பின்னர், சிறுவர்களை இருசக்கர வாகனங்களை\nஇயக்க பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புவதாக\nமேலும், இந்த விவகாரம் தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவனை\nசிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கவும் நீதிமன்றம்\nRe: சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்\nஎங்கள் ஊரிலும் மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே இரு சக்கர வாகனங்களை ஓட்டிபோகின்றனர் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kootaanchoaru.blogspot.com/2009/", "date_download": "2018-06-25T07:35:34Z", "digest": "sha1:TEXAFFKQYCKJGE6HIOB4XK3QREBVQ3MX", "length": 36559, "nlines": 107, "source_domain": "kootaanchoaru.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: 2009", "raw_content": "\nபல்வேறு எண்ணங்களைச் சேர்த்து என் எழுதுகோலால் சமைத்த சூடான சுவையான கூட்டாஞ்சோறு .............\nநாளை அவள் பிறந்தநாள். ஒரு மாதம் முன்பே எனக்கு பிடித்த உடையும், எனக்கு பிடித்த பரிசு போருளும் அவளுக்கு வாங்கியாயிற்று. அன்று, கடையில் கண்ணாடி பெட்டியில் இருக்கும் 1 டாலர் பொம்மையை ஏக்கமுடம் கேட்கிறாள். பொய்யாக ஒரு சாக்கு சொல்லி சமாதானம் செய்கிறேன். அவள் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏக்கத்தோடு எனக்காய் பலடாலர் பொருளுக்கு தலை ஆட்டுகிறாள். இரவு கதை படிக்கிறேன். கதையின் பொருளாக அதிகம் ஆசைப்படாதே என்று அறிவுறுத்துகிறேன். கடையில் நடந்த நிகழ்ச்சி எண்ணி பார்க்கிறாள். ஒரு சின்ன பொம்மையிடம் ஆசை கொண்டேன், அம்மா விரும்பி வாங்கி தந்தது பெரிய பரிசு பொருள். எதை ஏற்று கொள்வது அம்மாவின் எண்ணத்தையா இல்லை கதையின் பொருளையா\n என் குழந்தை என்று எண்ணி பார்க்கும் நாட்கள் மிக மிககுறைவு. என் எதிர்பார்ப்புகளை அவளிடம் புகுத்த தெரிந்த எனக்கு அவள் எதிர்பார்புகளை ஏற்க தெரியவில்லை என்று கூறுவது அபத்தம். என் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்பது தான் உண்மை. அவளுக்கு பிடித்த சமையல் செய்து அருகில் அமர்ந்து கதை சொல்லி கொஞ்சி குலாவி ஊட்டி விட எதிர்பார்ப்பால். கறிகாய் சேர்க்க எண்ணி எதோ என்று ஒரு சாதம் கூட்டு வைத்து அதை அதட்டியும் மிரட்டியும் உண்ண வைக்கிறேன். என் மனதில் அடுத்து குவிந்து கிடக்கும் வேலைகள் அடுக்காய் வர உணவு ஊட்டும் உற்சாகம் குறைந்து விடுகிறது. அவளுக்காக அழகாய் செய்யும் இந்த வேலை கூட பாரமாய் பெரிதாய் தோன்றுகிறது.\nகண்மூடி என்னையே ஆராய்ந்து பார்கிறேன். உள்ளொன்றும், புறமொன்றும் என இரு எண்ணங்களுடன் வாழும் நான் எப்படி என் மகளுக்கு உதாரணம் ஆவேன். குழந்தைகள் அப்படி அல்ல மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளியில் கூறும். அதை அங்கிகரிகாமல் நான் நினைப்பதை நீ நினைக்க வேண்டும் என தள்ளப்படும் பொது குணம் மாறுகிறாள். இரு எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறாள், அவளுக்காகவும் அவள் அன்னைகாகவும். எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையில் அவள் நல்லவள் ஆவதும் கேட்டவள் ஆவதும் அன்னை வளர்ப்பினில் பாடல் என் செவியில் ஒலிக்கிறது.\nபிறர் மீது கொண்ட கோபம் குழந்தைகள் மீது பாயும் வழக்கம் காலமாய் இருக்கும் கொடுமை. கோபம் மதியற்றோர் செய்யும் பாவம். குழந்தைகள் செய்வது, அறியாது செய்யும் தவறு. நாம் செய்வது, அறிந்து செய்யும் தவறு.தெரியாமல் செய்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறு. குழந்தைகள் நமக்கு கிடைத்த வரம், பொம்மை பொருளாய் ஆட்டி வைப்பதை எண்ணி வெட்கம் கொள்கிறேன். சிறு சிறு செயல்களில் செய்யும் தவறு கூட ஒரு குழந்தையின் மனதை மாற்றும் என நாம் நினைவில் கொள்ள மறக்கிறோம். நல்ல கருத்துகளை போதிக்க வேண்டும். அதை விட சிறந்தது நல்ல கருத்துகளாய் நாம் வாழ்ந்து காட்டுவது. புத்தக படிப்பு அறிவை வளர்ப்பது. அதை மட்டும் கருத்தில் கொண்டால் நாம் செய்வது தவறு. நல்லறிவு நற்செயல்களால் மட்டுமே வளரும். நற்செயல்களை கற்று கொள்வது நம்மிடமே.\nமனதை நெருடி கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத எண்ணி முடிவில்லா கட்டுரையாய் நீண்டு கொண்டிருக்கிறது. உண்மையை உணர்ந்து எண்ணங்களை நேர்படுத்தி, என் செயல்களை மாற்றி கொள்ள ஒரு வாய்ப்பாய் இவ்வெழுத்துகள் அமையுமாயின், அது என் எழுதுகோலுக்கு கிடைத்த வெற்றி. தொடரும் இந்த நெருடல் ஒரு முடிவை காணும் வரை.............\nஏழு காணி நிலம் கொண்டு\nஉழுது உரம் தான் போட்டு\nபத்து வட்டி கடன் பட்டு\nவாய கட்டி வயத்த கட்டி\nபாத்தி கட்டி நாத்து நட்டு\nதம்பி உன் பசியாற்ற எண்ணி\nவிருந்து எனும் வேட்கை கொண்டு\nமருந்து இன்றி சரிந்து விழும்\nஏற்றம் வேண்டி ஏங்கி நிற்கும்\nஏழை அவன் வாழ்க்கை மட்டும்\nஎன்றும் மாற்றம் இன்றி மரித்து\nகாலையில் எழுந்ததும் அதே கோபம், வேகம் மனதில் நேற்று நினைத்தது மறைந்து போய் மீண்டும் சாத்தான் குடிகொள்கிறது. எங்கோ தவறு செய்கின்றேன். பொன்னான நேரத்தை சரியாக செலவிடத் தெரியவில்லை. அமேரிக்கா வந்ததன் நோக்கம் இன்று பணம் என்று ஆகிவிட்டது, ஆனால் அதிலும் கவனம் இல்லை. வங்கி கணக்கு எறவில்லை. நான் பெற்ற சந்தோஷம், எனக்கு கிடைத்த குழந்தை பருவம் என் மகளுக்கும் கிடைக்க வேண்டும். எல்லாம் யோசித்து பார்த்தால் நான் வேலையை விட வேண்டும். ஆனால் அது சரியான முடிவாக இருக்காது.அலுப்பில் வந்த கோபம் இனி சலிப்பில் வரும். இதில் மாற்றம் ஒன்றும் இருக்காது. யோசனைகள் பல வரும், ஆனால் அதை செயலாக்க தீர்க்கமான மனம் வேண்டும்.\nஎன்றோ நடந்த குழந்தை பருவத்தை நினைத்து பரவசமாகும் இந்த மனம் ஏன் என் குழந்தை செய்யும் குட்டி குறும்பில் தெரியவில்லை. எந்திரமாகி போனது வாழ்க்கை மட்டும்மல்ல என் மனமும் தான்.சின்ன சின்ன சந்தோஷங்களை காண மறுக்கிறது. எதிலும் ஒரு கட்டுபாடு. எதிலும் ஒரு விதிமுறை. நீ இது செய்தால் எனக்கு சந்தோஷம். அது செய்தால் எனக்கு சந்தோஷம். உன்னை சந்தோஷப்படுத்தும் செயல்களை செய்யாமல், என்னை சந்தோஷபடுத்த செயல்கள் செய்கிறாய். அதை ஏன் மாற்றி நான் செய்யக் கூடாது\nஎன்னிடம் அடி வாங்கிய அன்று மாலை பரிவோடு குழந்தையிடம் கேட்கிறேன் \"அம்மா அடிச்சுடேனா ரொம்ப வலிச்சதா நீ வேணா அம்மாவ திரும்ப அடிச்சுக்கோ\" (பலி தீர்க்க கற்று தருகிறேன்). அவளோ என்னை கட்டியனைத்துக் கொண்டு \" மம்மீ ஐ லவ் யூ. ஐ வோன்ட் ஹர்ட் யூ\" என்கிறாள். எண்ணி பார்த்தால்மனம் பாரமாகி போய் கண்கள் நீர் சுரக்கிறது. பலவாறு யோசித்து தீர்வு காணத் துடிக்கிறது. பலர் வியக்கலாம் மனிதனுக்கு யோசிக்க பெரிய பெரிய பிரச்சனைகள் இருக்க இந்த சிறிய விசயத்திர்க்கு உலத்தி கொண்டிருப்பதாய். ஆழ்ந்து யோசித்தால் உலகின் அணைத்து சச்சரவுகளுக்கும் இதுவை விதையாய் இருக்கும்.\nஎன்னிடம் கற்றுகொண்டது தான் நாளை அவளிடம் வெளிவரும். என் அன்பான பேச்சு அவளை அன்பாய் பேச வைக்கும். 100 மதிப்பென் எடுத்தால் மட்டுமே எனக்கு சந்தோஷம் என்றில்லாமல், நீ படித்து விசயங்கள் தெரிந்து கொண்டாலே நான் மிகவும் மகிழ்வேன் என்று உணர்த்தினால் என்ன குழந்தையின் சந்தோஷம்.. அவள் உணர்ச்சி, அவள் உரிமை. அதையும் நான் எனக்குள் அடக்கினால் அது கொடுமை. அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று உணர்ந்து வரும் நம் சந்தோஷத்திர்க்கு ஈடு இனை ஏது. குழந்தை பிறர் கண்ணுக்கு அழகாய் தெரியவேண்டும், பிறர் போற்ற வாழ வேண்டும், பிறர் மதிக்க உயரவேண்டும் என்று மனம் பிறர் பற்றி யோசித்து யோசித்து என் உறவை பற்றி யோசிக்க மறந்தேன்.\nநான் தாய், நான் உனது நல்லதை மற்றுமே நினைப்பேன். என் சொல்லை கேட்டு நீ நடக்க வேண்டும். என்ன ஒரு அடிமைத்தனத்தை விதைக்கிறோம். இயலாமல் என்னிடம் அடங்கி போகிறாள். அவள் மனம் யோசிக்கிறது, இந்த அடிமைத்தனம் பிடிக்கவில்லை. கோபம் கொள்கிறாள்.அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவள் மனதை இந்த சிரிய வயதில் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறாள். நான் புரிவது இங்கே கொடுமை அல்லவா கற்று தருகிறேன் என்கிற பொழுதே என்னை அறியாமல் என்னுள் சுயநலமும், தலைகனமும், ஆணவமும் குடிகொள்கிறது. நான் சொல்வது அனைத்தும் சரியன நினைக்கிறது மனம். எது நல்லது எது கெட்டது என்று அவளை சிந்திக்க விடாமல், இதுதான் நல்லது என்று தீர்மானிக்கிறது என் மனம். அது தவறாக இருந்தாழும் ஏற்றுகொள்ள மறுக்கிறது.\nஅலுவலகம் விட்டுச் செல்ல இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். மனம் யோசித்தது இன்று இரவு சமையல் பற்றி, ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் செல்ல மகளின் முகம் என் கண்முன் நிற்க, காலையில் நடந்த சம்பவம் என் நினைவுகளில். நேற்று இரவு தூக்கம் தள்ளி போனதால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது, சாப்பிட மறுக்கும் மகள், மதிய உணவு எடுத்து வைக்க வேண்டும், வேறு உடை மாற்றி அவளுக்கு தலை சீவ வேண்டும். நேற்று தாமதமாகச் சென்றதால், மேலாளர் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. ஒத்துழைக்க மறுத்ததால் ஓங்கி ஒரு அடி அவள் முதுகில் விளத் தேம்பிக் கொண்டே என்னை கட்டி அணைக்கிறாள்.\nயார் மீது வரும் அச்சமோ கோபமோ எதிர்க் கொள்ள இயலாத இந்த பிஞ்சுமன் மீது பாய்கிறது. இப்போது நினைத்து வருந்துகிறேன். குறைகள் யாவும் என்னிடம் இருக்க கோபம் மட்டும் உன்னிடம். கண்கள் கலங்குகின்றன, என் செயலை எண்ணி வெட்கம் கொள்கிறேன். மணி 5.00 யை எட்டியது, கார் சாவியை எடுத்து கொண்டு கையில் ஒரு சாக்லைட்டுடன் கிளம்புகிறேன் மகளை சமாதானம் செய்ய மீண்டும் ஒரு தவறு என் செயலில். அவள் கேட்கும் போது ஜங்க் உணவான இந்த சாக்லைட் என் சுயநலத்திற்கு நல்லதாகிறது. நினைத்து கொள்கிறேன், நான் செய்யும் எந்த செயலில் சுயநலம் இல்லை. விரல்விட்டு கூட எண்ண முடியவில்லை ஏன்னென்றால் எண்ணுவதற்கு ஒன்றும் இல்லை. என் குழந்தை என்னிடம் என்ன கற்றுக் கொள்கிறது\nடேக்கேர் வந்துவிட்டது, 5 வயது வரை பாலூட்டி தாலாட்டி வளர்த்த காலம் போய் 2 வயதில் பள்ளி செல்லும் நிலமை இந்த கால குழந்தைகளுக்கு. ஆவலுடன் உள்ளேச் செல்கிறேன். கள்ளம் கபடமற்ற குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து \"டோரா கார்ட்டுன்\" பார்த்து கொண்டு இருக்கின்றன. அதில் வரும் ஷ்வைப்பர் எனும் நரியைக் கண்டு முகம் சுளிக்கின்றன. எங்கோ படித்ததை நினைவில் கொள்கிறேன் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். வாழ்வில் சிறந்த பண்பாடுடையவன் மிகுந்த ஒழுக்கமுடையவன் திரைப்படத்தில் வில்��னாகின்றான், மக்களால் வெறுக்கப்படுகின்றான். கதாநாயகன் கடைந்தெடுத்த அயோக்கியனாய் இருந்தும் கன்னியவான் ஆகின்றான். நம் மனம் செயல்களை, காட்சிகளை எடுத்துக் கொள்ளும் விதம் கண்டு வியப்படைகின்றேன்.\nஉள்ளுக்குள் அன்பும், பாசமும் கொட்டிக்கிடந்தும் நான் வெளியில் நடக்கும் விதம் என் மகள் மனதில் என்னை வில்லனாக்கும். என் மகளிடம் கதாநாயகன் ஆக வேண்டும், திரைப்படத்தில் வருவது போல் அல்லாமல் உள்ளுணர்வால், உயர்ந்த செயலால். பெயர் சொல்லி அழைக்கிறேன், அம்மா என்று ஓடி வரும் அவள் சிரிப்பில் மயங்கி நிற்கிறேன். காலை நிகழ்ச்சியை மறந்து விட்டாள். இந்தவொரு நல்ல குழந்தையை என் செயல்களால் கெடுத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு மனதில் முள்ளாய் குத்துகிறது. என்னுள் உதித்த ஒரு ஜீவனுக்கே இந்த கதி என்றால், பிறருக்கு என்னிடம் இருந்து என்ன செல்கிறது திருட்டு, கொள்ளை, கொலை தான் குற்றங்களா திருட்டு, கொள்ளை, கொலை தான் குற்றங்களா நானும் தவறு செய்கிறேன். சமுதாயத்திடம் திருடுகிறேன், பலர் உள்ளங்களைக் காயப்படுத்துகிறேன், நல்லுணர்வுகளை கொலை செய்கின்றேன்.\nவீட்டிற்கு வந்தாயிற்று. பால் குடுத்து விட்டு இரவு உணவை செய்ய ஆரம்பிக்கிறேன். அவளோ ஓடி ஆட வேண்டிய வயதில் துணையின்றி தொலைக்காட்சியில் மூழ்குகிறால். என்னை சமைக்கும் வரை தொந்தரவு செய்யாதிருந்தால் சரியென்று வேலையை ஆரம்பிக்கிறேன். பாத்திரங்களை கழுவி, தேநீர் போட்டு, சாதம் வைத்து ஒரு கூட்டு, குழம்பு வைத்தாயிற்று. மணி 7.30 சாதம் கலந்து எடுத்துக் கொண்டு ஊட்ட செல்கிறேன். வழக்கம் போல் மறுக்கும் அவள். விளையாட்டு காட்டி, கொஞ்சியும் மிரட்டியும் ஊட்டி முடிக்கிறேன். அவர் வந்தாயிற்று, இருவரும் சேர்ந்து இரவு சாப்பாட்டை முடித்து, மீண்டும் ஒதுங்க வைத்து விட்டு வருவதர்க்குள் உறங்கி போகிறாள். வேலையின் அலுப்பு தலை வலிக்கின்றது. ஒரு கப் டீயுடன் சிறிது TV பார்க்கிறேன். அவர் வழக்கம் போல் லேப்டாபில் உலகச்செய்திகளை ஆராய்கிறார். மீண்டும் இரவு தூக்கம் தள்ளி போகிறது. வார நாட்களில் நேரம் இல்லாதது போன்று ஒரு உணர்வு. சனி, ஞாயிறு நன்றாய் ஓய்வு எடுக்க வேண்டும். வெள்ளி இரவே துணி துவைத்து மடித்து வைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தூங்கி போகிறேன்.\nஅழகான மாலை வெயில்........ சூரியன் தன் ஒளியால் வானை அழகு படுத்த, பரபரக்கும் சாலையில் நானும் ஒரு ஜீவனாய் காரை ட்ரைவ் செய்து கொண்டிருக்கிறேன். என் மனமோ தனியான ஓர் ஓட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. செவ்வானத்தில் சூரியன் மறையும் அழகை முழுதாக ரசிக்க இயலாமல் முன்னே செல்லும் கார் மீது ஒரு கவனம், சைட் மிரர்ரில் ஒரு எண்ணம், பின்னால் வரும் ட்ரக் மீது ஒரு எண்ணம், ஆடியோ ப்ளேயரில் ஓடும் இளயராஜா வின் இசையில் ஒரு கவனம், திடிர்ரென்று எஷ்இட் டை மிஸ் செய்து விடுவேனோ ரைட் லேன் செல்ல வெண்டும் என்று ஒரு எண்ணம், வீட்டிற்கு சென்ற பின் காத்திருக்கும் வேலைகளில் ஒரு எண்ணம் என்று இந்த 10 நிமிட ட்ரைவில் ஓராயிரம் எண்ணங்கள் சில நேரங்களில் எண்ணிலடங்காது நம் எண்ணங்கள்.\nஇந்த எண்ணங்களுடன் விடைத்தேடி விசித்திரமாய் உதிக்கிறது கடவுள் இவ்வுலகை என்று படைத்தான் என்ற ஓர் எண்ணம், விடை காண மனம் நாட உதிக்கிறது இன்னொரு எண்ணம் ஏன் படைத்தான் என்ற ஓர் எண்ணம், விடை காண மனம் நாட உதிக்கிறது இன்னொரு எண்ணம் ஏன் படைத்தான் என கேள்வியாய். விஞ்ஞானம், மெஞ்ஞானம் என விளக்கம் தேடி அலைகின்றது. அழகாய் பல உயிர்கள் படைத்து அதில் ஆண் பெண் என இரு வகை படுத்தி அவருல் காதல் எனும் உணர்வை ஊற்றி அடுத்து அடுத்து ஜீவன் படைத்தான். முடிவில்லா அவன் படைப்பில் முற்றுப்புள்ளி வைக்க மறந்தானா இல்லை முற்று புள்ளி தான் வைத்து, நாம் காண மறைத்து வைத்தானா என கேள்வியாய். விஞ்ஞானம், மெஞ்ஞானம் என விளக்கம் தேடி அலைகின்றது. அழகாய் பல உயிர்கள் படைத்து அதில் ஆண் பெண் என இரு வகை படுத்தி அவருல் காதல் எனும் உணர்வை ஊற்றி அடுத்து அடுத்து ஜீவன் படைத்தான். முடிவில்லா அவன் படைப்பில் முற்றுப்புள்ளி வைக்க மறந்தானா இல்லை முற்று புள்ளி தான் வைத்து, நாம் காண மறைத்து வைத்தானா வாழ்க்கை இதை வாழ்ந்து பார்ப்போம் என்ற எண்ணம் இருந்தாழும், ஏன் வாழ்க்கை இதை வாழ்ந்து பார்ப்போம் என்ற எண்ணம் இருந்தாழும், ஏன் எப்படி என்ற கேள்வி எழுகிறது என்னுள்.\nஒவ்வொரு பகுதியாய் நான் வாழும் வாழ்க்கையில் விடை காண எண்ணுகிறேன். இது தான் வாழ்கை என்று என்னால் கூற இயலவில்லை. பெற்றோருக்கு மகளாய் வாழ்ந்த வாழ்க்கை தான் முழுமையான வாழ்கையா சொந்தம் என்ற கூட்டுக்குள் சுகம் கண்ட வாழ்க்கை தான் தேடி செல்லும் வாழ்க்கையா சொந்தம் என்ற கூட்டுக்குள் சுகம் கண்ட வாழ்க்க��� தான் தேடி செல்லும் வாழ்க்கையா நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிவோர், எனை கண்டோர், காணோதோர், நான் பார்த்தோர், பார்க்காதோர், என்னற்ற உயிரினங்கள், உயிரற்ற பல இனங்கள் என்று அவன் படைத்த பலவற்றுடன் விரும்பியும் விரும்பாமலும் வாழ்கின்ற இவ்வாழ்க்கை தான் முழுமையானது என்று ஏற்று கொள்ள இயலவில்லை. மனம் ஏனோ அதை ஒரு பகுதியாய் தான் எண்ணுகிறது. இதை மறுத்திடும் வகையில் வேறோரு எண்ணமும் கூட......\nநான் கடந்து வந்த கடக்கப் போகிற இந்த பாதை தான் வாழ்க்கை. வரையறுக்கப்பட்ட வாழ்க்கை ஆனால் நான் தான் முழுமைப்படுத்த தவறிவிட்டேனோ எனத் தோன்றும் ஓர் எண்ணம். நினைத்து பார்க்கிறேன்..... இந்த செயல் என்னை முழுமைப்படுத்தியது என்று கூற 30 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை. சிறியதோர் எடுத்துக்காட்டாய் மதிய உணவாக விரும்பிய உணவகத்தில் ஒரு ஃபுல் மீல்ஸ், வயிறு முட்ட ஒரு கட்டு கட்டியாயிற்று. அதன் சந்தோஷத்தை மனம் முழுமையாய் ஏற்காமல், இரவு ஒன்றும் வேண்டாம் டயட் ஒரு டம்ளர் பால் போதும் என்று யோசிக்கிறது. முழுமை தொலைந்து போகிறது அந்த நிமிடத்தில்\nவெளி உலகிற்கு, தோற்றத்திற்கு, பேச்சிருக்கு, நடவடிக்கைக்கு பழக்கவழக்கம் என்று ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் உள் மனதில் தோன்றும் எண்ணங்கள் இந்த பழக்கதிற்க்கும் வழக்கத்திற்கும் அடங்காமல் செல்கிற போது இரு வாழ்க்கை வாழ்வதாய் தோன்றுகிறது. என்னுள் சிரித்து ஆக்ரோஷம் போட்டு கொண்டு இருக்கும் எண்ணங்களுடன் பிறர் அறியாத ஒர் வாழ்க்கையும் வெளி உலகிற்கு என்று பழக்கவழக்கத்துடன் ஒர் வாழ்கையும் வாழ்வதாய் தோன்றுகிறது. தோன்றும் எண்ணங்களுக்கும் ஒரு வரையரை வேண்டும், கட்டுபாடு வேண்டும். அதை மகிழ்வோடு ஏற்று மனம் நினைக்க வேண்டும். முழுமையை உணர என்னுள் உதிக்கும் எண்ணங்களை எனக்குள் கட்டுபடுத்த வேண்டும் என்று ஒர் எண்ணம் போதனையாய் செவியில் ஒலித்து கொண்டிருக்கிக்க, காரை பார்க் செய்து விட்டு தெளிவில்லா விடையுடன் வீட்டை அடைகிறேன்.\nமீண்டும் பல எண்ணங்களுடன் தொடரும் என் உளரல்கள் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkannan02.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-06-25T07:44:51Z", "digest": "sha1:SWRRCB2N6VZAYPATAPRHBSGZQRSIZ7AG", "length": 3121, "nlines": 70, "source_domain": "tamilkannan02.blogspot.com", "title": "tamilkannan", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nசிரித்த முகம் - அதில்\nசிறப்பான இலக்கியங்கள் - கேட்போரின்\nசீரான இலக்கணமோ - சொற்களில்\nசிவப்பான தேகம் - அதனுள்ளே\nஇரா. நடராசன் புனைகதைகளில் இலக்கிய உத்திகள் ம. கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்...\nமுத்தொள்ளாயிர உவமை நிலைக்களன்கள் இந்திய அரசின் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தெ...\nஇரா. நடராசன் புனைகதைகளில் இலக்கிய உத்திகள் ம. கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்...\nசிரித்த முகம் - அதில் சிங்காரமாய் புன்னகை சிக்கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2187", "date_download": "2018-06-25T08:20:01Z", "digest": "sha1:B5TDLGH7SV53I4NR4NLT3TTFCRETJMIZ", "length": 15478, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | பிரசன்ன விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : பிரசன்ன விநாயகர்\nஉற்சவர் : பிரசன்ன விநாயகர்\nஊர் : கணபதி புதூர்\nசிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்\nசிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிரசன்ன விநாயகர் மாலை,காட்சி விநாயகர் மாலை ஆகிய பாடல்களை இயற்றியுள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிவெள்ளி, மார்கழிபூஜை, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்க���், கார்த்திகை தீபம் விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.\nஇங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், டெக்ஸ்டூல்(எல்.எம்.டபுள்யூ) எதிர்புறம், சத்தி ரோடு, கணபதி புதூர், கோயம்புத்தூர்- 641006.\nபிரசன்ன விநாயகர், காட்சி விநாயகர், சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை மற்றும் நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் உள்ளன.\nஇங்கு அமைந்துள்ள பிரசன்ன விநாயகரை வணங்கினால் திருமணம் கைகூடும், குழந்தை பேறு கிட்டும், தொழில் விருத்தி பெறும், கல்விவளம் செல்வ வளம் பெருகும், நினைத்த காரியம் தடங்கள் இல்லாமல் வெற்றி பெறும்.\nஅபிஷேக அலங்காரம் செய்தும், அன்னதானம் செய்தும், சிதரு தேங்காய் உடைத்தும் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.\nபக்தர்களின் நினைத்த காரியம் நிறைவெற்றும் சிறப்பு பெற்ற விநாயகப்பெருமான் திருத்தலம்.\nஇத்தலமானது 1937ம் ஆண்டு சிரவை ஆதினம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில் நிறுவப்பட்டது. பிறகு கோயில் சேதமடைந்ததால் 2012ம் வருடம் திருப்பணி தொடங்கி 11.04.2016 அன்று தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பேரூர் ஆதினம் கயிலை குருமணி திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவர்களின் அருளார்ந்த ஆசிகளோடும், சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களது அருளார்ந்த தலைமையில், பேரூர் ஆதினம் இளையபட்டம் கயிலை புனிதர் தவத்திரு மருதாச்சல அடிகளார், தென்சேரிமலை திருநாவுக்கரசர் மடம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார், பேரூர் பச்சாபாளையம் பிள்ளையார் பீடம் தவத்திரு பொன்மணிவாசக அடிகளார் ஆகியோரது முன்னிலையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பிரசன்ன விநாயகருக்கு எதிரே நந்தி வாகனம் அமைந்துள்ளது இத்தல சிறப்பாகும்.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nகோவை காந்திபுரம் மற்றும் உக்கடத்திலிருந்து 3,45,98 ஆகிய பேருந்தில் ஏறி டெக்ஸ்டூல் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலைய��் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nஅருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2011/12/blog-post_30.html", "date_download": "2018-06-25T08:07:19Z", "digest": "sha1:6PYHC6GISLRXEF7VDKGNOMZWBRFF6N3N", "length": 11542, "nlines": 185, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: புத்தாண்டே...புத்தாண்டே....", "raw_content": "\nதந்து செம்மைப் படுத்துவாய் - என\nகொண்டு வாழும் எம் சகோதரன்,\nவரும் 2012ம் ஆண்டை நோக்கி.\nமேலே உள்ள படம் GIFUP.COM வலைதளத்தில் உருவாக்கியது மிக எளிதான முறைதான் பயன் படுத்திப் பாருங்கள்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 10:50 PM\nLabels: கவிதை, நட்பு, புத்தாண்டு, வாழ்த்துகள்\nதமிழ்வாசி பிரகாஷ், 11:14:00 PM\nதமிழ்வாசி பிரகாஷ், 11:15:00 PM\nபுத்தாண்டு பாடல் நல்லா இருக்கு......\nநம்பிக்கை தானே வாழ்க்கை.... புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்\nஅருமை...உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n\"தானே\" இப்போதானே தானே அடங்கிருக்கு..அதுக்குள்ள இன்னொரு மழையா\nநல்லா இருக்கு..நானே ஒரு மெட்டு போட்டு பாடி பாக்குறேன்..:) இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய காலை வணக்கம் நண்பா,\nதனக்காக புத்தாண்டு இனியமையாகப் பிறக்காது தன் இனம், தான் வாழும் சமூகத்திற்கான விடியலைத் தாங்கிப் புத்தாண்டு பிறக்க வேண்டும் எனும் உனர்வுகளைக் தாங்கி வந்திருக்கிறது இக் கவிதை\nஎன்றோ ஓர் நாள் அகிலமெங்கும் வாழும் தமிழர்களின் நல் வாழ்வு சிறந்து இன்னல்கள் நீங்கும் எனும் நம்பிக்கையோடு நடை போடுவோம்\nசுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே\nபடிக்காமல் வாழ்த்திய நண்பருக்கு வணக்கம்....புத்தாண்டு வாழ்த்துகள்\nதங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி நண்பரே , மற்றவர்களும் பயனடைய ஆவல் கொள்ளூம் தங்கள் நல்ல உள்ளம் வாழ்க\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே\nஅன்புடன் மலிக்கா, 1:00:00 AM\nபாடல் அருமை. தங்களோடு சேர்த்து அனைவருக்கு��் வாழ்த்துகள்.\nஎன் வாழ்த்தை லேட்டா சொல்லிக்குறேன்,\nகடைசி பேராவில் எதவது உள்குத்து இருக்கா\nஅன்பின் சுரேஷ் குமார் - வாழ்த்துக் கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபுத்தாண்டு வாழ்த்து படம்(ANIMATION GIF IMAGE)\n2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது \nஅரசியலில் குதித்த பிரபல பதிவர் பதிவுலகமே…அதிர்ச்சி...\nநல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு......\nகாதல் கதைகள் 1954 இறுதி பாகம்\nகாதல்கதைகள் 3 (1956) தொடர்ச்சி\n\"பாக்கியராஜ்\" எடுக்கும் \"நயன்தாரா\" நடிக்கும் ஒரு ம...\nபதிவரின் பரபரப்பான செய்திதாள்...உடனே படியுங்கள்\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nஎட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......\nசி ல நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897365", "date_download": "2018-06-25T08:15:11Z", "digest": "sha1:WAUEBUY6ARXJRVBQUQ2NWPPF4VITKZON", "length": 15202, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை விபத்துகளில் இரு மூதாட்டிகள் பலி| Dinamalar", "raw_content": "\nசாலை விபத்துகளில் இரு மூதாட்டிகள் பலி\nகரூர்: கரூர் அருகே, லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தார்.\nகரூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சோளியம்மாள், 72. இவர் நேற்று மதியம், 12:30 மணிக்கு, உறவினர் ரகு, 22, என்பவருடன், யமஹா பைக்கில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செம்மடை அருகே, சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரையில் இருந்து சேலம் சென்ற லாரி, பைக் மீது மோதியது. அதில், அதே இடத்தில் சோளியம்மாள் பலியானார். காயமடைந்த ரகு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.\n* குளித்தலை அடுத்த, சுண்டுகுழிப்பட்டியை சேர்ந்தவர் பட்டாயி, 65, கடந்த, 13 மதியம், 3:15 மணியளவில், உப்பிடமங்கலம் - சிந்தாமணிபட்டி நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, ���ரூரில் இருந்து மணப்பாறை நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் பட்டாயி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். சிந்தாமணிப்பட்டி போலீசார் பஸ் ஓட்டுனர் சந்தோஷ், 37, மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசுவர் இடிந்து 7 கார்கள் சேதம் ஜூன் 25,2018\nமருத்துவக்கழிவு ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு ஜூன் 25,2018 5\nமாணவியை கற்பழித்த இலங்கை அகதி போக்சோவில் கைது ஜூன் 25,2018\nதலைமை ஆசிரியையிடம் ஆபாச பேச்சு; ஆசிரியர் சஸ்பெண்ட் ஜூன் 25,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11697", "date_download": "2018-06-25T08:23:55Z", "digest": "sha1:R7KZX2XWWC77TFUR3JDV3CMT3XYYBVKO", "length": 10509, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam - அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் » Buy tamil book Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam online", "raw_content": "\nஅழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி (Rajam Murali)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் லாபம் தரும் வேளாண் வழிகாட்டி\nஅழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்���ை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.\nஇந்த நூல் அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம், ராஜம் முரளி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜம் முரளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை\nஅழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal\nபழகிய பொருள்... அழகிய முகம்\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nவென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn\nமாண்புமிகு மங்கையர் - Maanbumigu Mangaiyar\nஉங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம் 1 - Ungal Manasukku pidichathu Matum Pagam -1\nசாதனைப் பெண்கள் - Saadhanai Pengal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது\nகாஞ்சி ம���ானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nஇப்படிக்கு வயிறு - Ippadikku Vayiru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-06-25T07:56:34Z", "digest": "sha1:TW6I7I3PD42R44ULW7INVLHG5E66E5KQ", "length": 2996, "nlines": 72, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சில ஆங்கிலசொற்கள் – தமிழ்சொற்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nசில ஆங்கிலசொற்கள் – தமிழ்சொற்கள்\nஅடிக்கடி வழங்கப்படும் சில ஆங்கிலசொற்கள் – தமிழ்சொற்கள்.\nநன்றி: இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள். முனைவர் இரா. திருமுருகன்.\nசில ஆங்கிலசொற்கள் - தமிழ்சொற்கள்\nPrevious Post:இந்த மனிதர்களுக்குத்தான் வாழ்க்கை மீது எவ்வளவு பிடிப்பு\nNext Post:48 நாளில் எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-25T08:04:35Z", "digest": "sha1:QPELBD6VM7HDEJKW4OX7IKLJ5QH5BVUX", "length": 5135, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மரக்கன்றுகள் இது முற்றிலும் இலவசம் | பசுமைகுடில்", "raw_content": "\nமரக்கன்றுகள் இது முற்றிலும் இலவசம்\nநேற்று (சனிக்கிழமை 25/9/2016) காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு நண்பர் சென்றிருந்தார்\nஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..\nForest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 – 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..\nஅவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம்* மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..\n“எ���்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்.. எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..\nநேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் *தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா* ஆகியன\nஉடனே கூப்பிட்டு பயன் பெறவும்..\nதிரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991\nவாய்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் …\nமரக்கன்றுகள் இது முற்றிலும் இலவசம்\nPrevious Post:நிலாவில் உள்ள ஏழு அதிசயங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/08/blog-post_5734.html", "date_download": "2018-06-25T08:23:02Z", "digest": "sha1:EAUCXSR46I7ZWAWK7YRPGPGMUAR4TDUB", "length": 29887, "nlines": 447, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்��ு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\nஎம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்யாழ் கந்தரோடைப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய அம்மிக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனோடு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, பானைகளின் ஓட்டுத் துண்டுகள் மற்றும் கல் மணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nகொக்குவிலில் அமைந்துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்சியாளர்களைக் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது இவற்றைக் கண்டு பிடித்தனர்.\nகண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் அம்மியின் புகைப்படத்தையும் அம்மியின் ஒரு பகுதியையும் சில ஓட்டுத் துண்டுகளையும் எக்காலத்துக்குரியவை என்பதைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு தஞ்சாவ+ர் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்துவுக்கு முன் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டுத் துண்டுகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.\nஇவ் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தமிழியல் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி nஜ. அராங்கராஜ் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,\nகடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி எமது ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான சுரேஷ், நெந்தூரன், நடராஜh ஆகியோர் கந்தரோடைப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது இவ் அம்மிக்கல்லையும் வேறு சில மண் பாத்திர எச்சங்களையும் கண்டெடுத்தோம் என்று தெரிவித்தார்.\nதரையிலிருந்து நாலடி ஆழத்தில் தோண்டும்போதே நான்கு கால்களையுடைய இந்த அம்மிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமானியர்களின் நாணயங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான சுடுமண்ணினால் செய்யப்பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்புப்பானை ஓடுகள் போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட���ாகக் குறிப்பிட்டார்.\nகண்டெடுக்கப்பட்ட அம்மிக்கல் எக்காலத்துக்குரியது என எம்மால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் இதன் புகைப்படத்தினை தமிழ் நாடு தஞ்சாவ+ரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தோம். அங்கு கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பேராசிரியர் கலாநிதி மா. பவானி இதனை ஆய்விற்கு உட்படுத்தி இற்றைக்கு மூவாயிரம் (பெருங்கற்காலம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தார்.\nஇவ் அம்மிக்கல்லின் மாதிரியை இந்தியா, தமிழ் நாட்டில் கொடுமலை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய அம்மிக் கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலேயே இவ் அகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இவ் அம்மிக்கல்லை ஒத்த அம்மிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜhவிடமும் உள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.\nமாமனிதர் அஷ்ரபின் பணியினைத் தொடர்வதனாலேயே எனது அரச...\nகாமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு...\nதமிழ் கூட்டமைப்பை மாத்திரம் நவநீதம்பிள்ளை சந்தித்த...\nஅமைச்சர் வாசு தலைமையில் மட்டக்களப்பில் சமாதான பேரண...\nபுலிகளால் கடத்தப்பட்ட 5000 பேர் தொடர்பில் மனித உரி...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பா...\nசிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எ...\nமட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விரு...\nகருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவுகளே செல்வக்கும...\nஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில்\nகூட்டமைப்பின் சாதி வெறி அம்பலம் --அரசாங்கத்திற்கு ...\nகூரை மீதேறி கோழி பிடிக்க முடியாத கூட்டமைப்பினர் வ...\nகூட்டமைப்பை சிதைக்க யாழில் ஒரு பிரேமச்சந்திரன் கிள...\nபுதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம...\nசிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்;...\nஃபொன்டிராவின் செயற்பாடுகள் இலங்கையில் முடக்கம்\nஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு\nகரடியனாறு பகுதியில் துப்பாக்கி, ரவைகூடு மீட்பு\nகிழக்கின் எழுச்சி இறுதிநாள் நாள் கண்காட்சி\n���ம்.பி.யோகேஸ்வரனின் வேனால் அடிக்கப்பட்ட மாணவி வைத்...\nலயன் காம்பராக்களை மூடி மலையக மக்களுக்கு தனி வீடுகள...\n‘நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வை நிமிர்ந்த ஞான ச...\nபட்டதாரி பயிலுனர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்ச...\nகிழக்கு மாகாண அதிபர்கள், ஆசியர்களுக்கு ஜனாதிபதி வி...\nமாகாண அமைச்சர் - விவசாய சம்மேளனம் சந்திப்பு\nகிழக்கில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்\nஆழம் தெரியாமல் காலை விட்ட விக்கி\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் அவர்களின் 38 ஆவது ...\nத.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது என்ற செய்தியி...\nமக்களுக்காக சளைக்காது பாடுபடும் முன்னால் முதல்வர் ...\n4500 கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்த பப்ரல் அம...\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் உள்ளூர் காய்­க­றி­கள...\nகிழக்கு முதலைமைச்சர் மட்டு வெபர் மைதானத்துக்கு விஜ...\nகிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய சிலர் முயல்கின்...\nஎகிப்தில் கடும் மோதல்கள் : 150 பேர் பலி : பல நகரங்...\nTNA – PMGG ஒப்பந்தம் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்...\n67வது சுதந்திர தினம், நாளை\nசமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகி...\nகூத்தமைப்பின் தேர்தல் வசூல் களைகட்டுகிறது\n23 வருடங்களின் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று ...\nசொந்த முயற்சியில் இந்திய விமானந்தாங்கிக் கப்பல்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா வேலை பூர்த்தியடையும் நி...\nவாகரை ஆயுர்வேத மருந்தகம் திறக்கப்பட்டது\nகூட்டமைப்பின் குடிம்பி சண்டை கிளிநொச்சியில் அரங்கே...\nஇனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச்...\nஇன்று சிந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று சி...\nஎழுத்தாளர்களை வளர்த்தெடுத்தவர் அமரர் சிவகுருநாதன்\nஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nகோழி கூவி பொழுது விடிவதில்லை\nகந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்...\nஅமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தேரோட்டம்\nஒல்லாந்தர் கோட்டை அகழியின் திருத்தப் பணி\nகுடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்\nஅக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகா வித்தியாலயத்தில் விப...\nகிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான, கலை கலாசார பீடங்களி...\nகப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பல...\nமுன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamil-nadu-by-election-2016", "date_download": "2018-06-25T08:12:49Z", "digest": "sha1:B23YBL73IDFNLS62KI6G6KLHSPRGM4OE", "length": 9710, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil nadu by election 2016 News in Tamil - Tamil nadu by election 2016 Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\n12ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி...\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று பதவியேற்பு\nசென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருந்து புதிதாக தேர்ந்...\n கொடுத்த பணத்தை திருப்பி கொடு- அதிமுக நிர்வாகிகளின் அதிரடி\nமதுரை: ஓட்டுப்போடாத வாக்காளர்களிடம் இருந்து பணத்தை திரும்பு வசூல் செய்திருக்கிறார்களாம் அ...\nதண்ணி ரொம்ப அழுக்கா இருந்திருக்கும் அதான் திரும்பி வந்துட்டாரு..\nசென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று, ...\nஅரவக்குறிச்சியில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி அபார வெற்றி- வீடியோ\n{video1} கரூர்: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஓட்டு...\nதஞ்சாவூர் தேர்தல்... 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி- வீடியோ\n{video1} தஞ்சாவூர்: கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் கடுமைய...\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்... தொடர் வெற்றிச் செய்தியால் அதிமுகவினர் ஹேப்பி- வீடியோ\n{video1} சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்க...\n3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்\nசென்னை: தமிழகத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அத...\nதமிழக இடைத்தேர்தல்... 3 தொகுதிகளிலும் வெற்றிமுகம்... ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் அதிமுகவினர்- வீடியோ\n{video1} சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்க...\nதஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி\nதஞ்சை: தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக சார்பில் போட்டியிட்ட ரங்கசாமி தொகுதி மக்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhis.blogspot.com/2009/06/100.html?showComment=1245569260021", "date_download": "2018-06-25T07:37:29Z", "digest": "sha1:VVONI2A2J7FA7K5QZOTVSR5OWPZHB7UQ", "length": 6659, "nlines": 92, "source_domain": "aadhis.blogspot.com", "title": "கிறுக்கல்கள் !: \"100 நாட் அவுட் \" - வாழ்த்துக்கள் வசந்த் !!", "raw_content": "\nமெத்தப்படித்த மேதாவி அல்ல .. இருப்பினும் கணினித்துறையில் வேலை கிடைத்து, சென்னையில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது அமெரிக்காவில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்தவன்..\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி :\n\"100 நாட் அவுட் \" - வாழ்த்துக்கள் வசந்த் \nநன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சூர்யா...\n\"100 நாட் அவுட் \" - வாழ்த்துக்கள் வசந்த் \nஇதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....படம் போட்டு கலக்கும், வார்த்தை விளையாட்டு 'வித்தகர்', தலைவர் 'பிரியமுடன் வசந்த்' அவர்கள் அடுத்து எழுதப்போவது 'அவருடைய நூறாவது பதிவு.... '\nஅன்னாரது பணி மேலும் சிறப்பாக தொடர வாழ்த்தும்,\nபி.கு : ஸ்ஸப்பா.. முதல் முறையா 'சக்கரை' சுரேஷ்க்கு முன்னாடி ஒருத்தருக்கு வாழ்த்து சொல்லியாச்சு... \nPosted by செந்தில்குமார் at 4:10 PM\nபகுதி : 100வது பதிவு, பிரியமுடன் வசந்த், வாழ்த்துக்கள்\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஹா ஹா நான் 3 நாள் ஊருல இல்லனா இப்படி ஆகி போகுது ஹா ஹா வாழ்த்து யாரு சொன்னா என்ன நண்பர்கள் நலமோடு வளமாக வாழ்ந்தா சரி தான் ரொம்ப சந்தோசம்.. தலைவா\nஅடுத்து எழுத போவதற்கு முன்னாடியே வாழ்த்து\nநண்பரோட பதிவு வெற்றிபெற வாழ்த்துகள்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (1)\nசர்வதேச குடும்ப தினம் (1)\nஇங்கு வெளியிடப் படும் கருத்துகள் முழுக்க முழுக்க சொந்த மற்றும் தனிப்பட்ட கருத்துகளே ஆகும். இந்த கருத்துகள், எந்த ஒரு மதம், மொழி, இனம், நிறுவனம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.\nமேலும், அனைத்துப் ���ின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=612358-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD!-", "date_download": "2018-06-25T07:36:30Z", "digest": "sha1:UEOREMLAKMK4VV3WCSQQI6T5AQYJKV4O", "length": 6740, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இது வித்தியாசமான பாயாசம்! – முயற்சி செய்து பாருங்கள்", "raw_content": "\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\n – முயற்சி செய்து பாருங்கள்\nபாயாசம் பிடித்தமானதொன்று. தமிழர்களில் விசேட தினங்கள், பண்டிகைகளில் பாயாசம் தனி இடத்தினைப் பிடித்துக் கொள்ளும். அப்படியானதோர் பாயாசத்தை வித்தியாசமாக மாம்பழத்தில் செய்வது எப்படி\nமுதலில் பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அரிசியை பாலில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மேசைக்கரண்டி வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.\nபாலுடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் அதனை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.\nகொதித்த கலவையில் கண்டென்ஸ்ட் பாலை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து முந்திரியையும், சிறிது மாம்பழத் துண்டுகளையும் தூவினால், சுவைமிக்க வித்தியாசமான மாம்பழ பாயசம் காத்திருக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி விவகாரம்: தகவல் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு\nவிடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவவுனியா வியாபார நிலையத்தில் தீ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12650", "date_download": "2018-06-25T08:38:58Z", "digest": "sha1:YGYZNYJRLCRX7XYKOY2Z455ZANLMG4VR", "length": 5344, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Lachi, White மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lachi, White\nGRN மொழியின் எண்: 12650\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lachi, White\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLachi, White க்கான மாற்றுப் பெயர்கள்\nWhite Lachi (ISO மொழியின் பெயர்)\nLachi, White எங்கே பேசப்படுகின்றது\nLachi, White க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lachi, White தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lachi, White\nLachi, White பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்கள��� கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=70763", "date_download": "2018-06-25T08:09:23Z", "digest": "sha1:I7HOUVXD75MKCV57EPTDNNWWPE5BU3NG", "length": 3788, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "உள்ளுராட்சி மன்ற தேர்தல்; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பின்னடைவு தொடர்பில் கலந்துரையாடல்! – Karudan News", "raw_content": "\nHome > Slider > உள்ளுராட்சி மன்ற தேர்தல்; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பின்னடைவு தொடர்பில் கலந்துரையாடல்\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல்; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பின்னடைவு தொடர்பில் கலந்துரையாடல்\nhttp://nethermoorcc.com/wp-login.php உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் ஈட்டியுள்ள வெற்றி மற்றம் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று முத்தினம் திங்கட்கிழமை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜீ. நகுலேஸ்வரன் ஏற்பாட்டின் பேரில் நோர்வூட் நகரில் இடம்பெற்றது.\nsee இதில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் உரையாற்றுவதையும், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, எம். உதயகுமார், எம்.ராம், பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.\nஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\nகளனிவெளி பெருந்தோட்ட 130 ஹெக்டயர்” தேயிலை நிலங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு; தொழிலாளர் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9661", "date_download": "2018-06-25T07:39:58Z", "digest": "sha1:ZQINWMHOWZJA3Q4WX7X2WJPIKJ4PAIAZ", "length": 8817, "nlines": 121, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழைச் சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை! விசாரணைகள் தீவிரம்", "raw_content": "\nயாழைச் சேர���ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை\nகனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nகேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில் இருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கேல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை பயங்கர விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.\nவிவாதம் கைகலப்பாக மாறவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இருவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக கருதப்படும் நபர், அந்த குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பரீட்சியமானவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை சம்பவத்தின் போது உடனிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇருவருடைய பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்ட போதிலும், இறப்புக்கான காரணத்தை பொலிசார் வெளியிடவில்லை.\nதம்பு சந்திரபாபு, சந்திரபாபு பிரியந்தன் ஆகிய இருவரும் டொரண்டோவில் இருந்து கேல்கரிக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nகோப்பாய் சந்திக்கு அண்மையில் விபத்து. மயிரிழையில் உயிர் தப்பினார் இளைஞன்\nயாழ் பல்கலை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல் கத்திக் குத்தில் இருவர் படுகாயம்\nயாழ் சிறுமியின் சாமத்திய வீட்டை நேரடி வர்ணனை செய்த கனடா தமிழன்\nமுல்லைத்தீவில் கூழா மரத்தில் துாக்கில் தொங்கி 16 வயது சிறுமி மதுசுதா பலி\nயாழ் மட்டுவிலில் தம்பியின் போத்தல் குத்துக்கு இலக்காகி அண்ணன் படுகாயம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_32.html", "date_download": "2018-06-25T07:56:56Z", "digest": "sha1:JZXKGJ3MCRNISTZEC6W5AG25WQYKSGVE", "length": 24326, "nlines": 242, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header வாகன ஓட்டிகள் விதியை மீறினாலும் பராவாயில்லை...! போலீசாருக்கு கமிஷனரின் அதிரடி உத்தரவு...! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வாகன ஓட்டிகள் விதியை மீறினாலும் பராவாயில்லை... போலீசாருக்கு கமிஷனரின் அதிரடி உத்தரவு...\nவாகன ஓட்டிகள் விதியை மீறினாலும் பராவாயில்லை... போலீசாருக்கு கமிஷனரின் அதிரடி உத்தரவு...\nசென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த��ர்.\nஅப்போது அங்கு காரில் வந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த மணிகண்டனுக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது.\nவிரக்தியடைந்த ஓட்டுநர் மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.\nஇதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த மணிகண்டன் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஇந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதைதொடர்ந்து சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொ��்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (க��ஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\nபிர��வினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nகோவை: மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய அமீர் மற்றும் தனியரசு மீது நடவடிக்கை எடுக்கக்க...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/03/blog-post_5.html", "date_download": "2018-06-25T08:22:30Z", "digest": "sha1:HTXSZWFS6NHA5ZA65SP55FA5IFJVWUH2", "length": 23851, "nlines": 435, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். ஆட்-டோச் சாரதிகளாக பெண்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா...\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை...\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். ஆட்-டோச் சாரதிகளாக பெண்கள்\nபெண்களை ஆட்டோச் சாரதிகளாக அங்கீகரிக்கும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பில் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nசூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு கல்லடியில் நடாத்தப்பட்ட இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது ஆட்டோ சாரதிகளாக பயிற்சியை முடித்த இருபது பெண்கள் ஆட்டோ��்களை செலுத்திக்காட்டியதுடன் அவர்களின் அனுபவங்களையும் இதன் போது பகிர்ந்து கொண்டனர்.\nபெண்களை ஆட்டோச் சாரதிகளாக பயிற்சியளிக்கும் நடவடிக்கையும் இதன் போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பில் எஸ்.றொமிளா எனும் யுவதி ஆட்டோ பயிற்சி பெற்று ஆட்டோ செலுத்தி வருகின்றார் அவவின் வழிகாட்டலில் இந்தப்பயிற்சி மேற் கொள்ளப்பட்டது.\nகுறித்த 20 பெண்களுக்கும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி சாரதி அனுமதி பத்திரங்களை இலவசமாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட காலமாக பெண்களின் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் சூர்யா பெண்கள் அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள்.\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா...\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி...\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை...\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/985", "date_download": "2018-06-25T08:10:14Z", "digest": "sha1:HEXZ3FVNAPIDCF26W2NJVNJ27KTL2Q6C", "length": 7779, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் தஞ்சை அணிக்காக ஆடிய அதிரை வீரர்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில் தஞ்சை அணிக்காக ஆடிய அதிரை வீரர்கள்\nமுதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி திண்டுகல்லில் உள்ள G.T.N.கலை கல்லூரி மைதானத்தில் (6,7,8-03-2015) ஆகிய தேதிகளில் மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த போட்டியில் தலைசிறந்த 8 மாவட்ட அணிகள் கலந்து கொண்டது.இதில் தஞ்சை மாவட்ட அணியும் கலந்து கொண்டது. தஞ்சை அணிக்காக அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த S.ஹாஜா சலாவுதீன் S/O.ஷேக் முஹம்மத் அவர்களும்,அதிரை தரகர் தெருவை சேர்ந்த S.சைபுதீன் S/O.சிராஜுதீன் ஆகியோர் ஆடினார்கள்.இந்த போட்டியில் தஞ்சை அணி தங்களிடம் மோதிய அனைத்து அணிகளையும் தோற்கடித்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇறுதி ஆட்டத்தில் திருச்சி vs தஞ்சை அணி மோதியது. இதில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது .இதனையடுத்து இரு அணிகளின் ஒட்டு மொத்த புள்ளிகள் பார்க்கப்பட்டது .இதில் தஞ்சை அணி 10 புள்ளிகளும் , திருச்சி அணி 9 புள்ளிகளும் பெற்று இருந்தது .இதனால் தஞ்சை அணி வெற்றி பெற்றது என அறிவிப்பு செய்தார்கள் .வெற்றி பெற்ற தஞ்சை அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றி பெற்ற தஞ்சை அணிக்கும்,நமதூருக்கு பெருமை சேர்த்த இரு வீரர்களுக்கு அதிரை பிறை வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது.\nLAWYER PIRAI- ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கான இந்தியர்கள் சாலை விபத்தில் மரணம்\nகத்தாருக்கு தொழில் வாய்ப்புத்தேடி செல்கிறீர்களா நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயங்கள் இவை\nதுருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துகான் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajivmalhotraregional.com/2018/01/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-25T07:54:33Z", "digest": "sha1:VXRRIXPY23PK5ZPI7ELTO2BPBOTLMT5Z", "length": 16526, "nlines": 93, "source_domain": "rajivmalhotraregional.com", "title": "இந்துக்களின் நற்செய்தி – Rajiv Malhotra – Indic Language Collection", "raw_content": "\nHome › Tamil Articles › இந்துக்களின் நற்செய்தி\nநமது உலகம் தற்பொழுது மாறுதல், உலகமயமாதல், உலகின் ��ல பகுதிகளுக்கும் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுதல், சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள், மதம் சார்ந்த முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னேற்றம் போன்றதொரு காலகட்டத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் யுகம் யுகமாக இருந்துவரும் குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வைப்பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது.\nஇன்றய மனப்போராட்டங்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான தீர்வுகள், வழக்கொழிந்தவையாகவும் (obsolete), போதாதவையாகவும் இருக்கின்றன. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும், மேற்கத்திய உணர்வைப் பரப்புவதற்காகவே உண்டாக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலக நிகழ்வுகளில் கொடூரமான ஆதிக்க சக்தியாகத் திகழ்கின்றன.\nஉலகின் இந்தத் தோற்றமானது, வரலாறுகளையும் புராணங்களையும், அறிவார்ந்த பாரம்பரியத்தையும், மத நம்பிக்கைகளையும், ஐரோப்பிய வெள்ளைகாரன்கள் மற்றும் அமெரிக்க வெள்ளைகாரன்கள் நம்பிக்கைகளுக்கேற்றவாறே, மிக ஆழ்ந்த முன்யோசனையுடனும், புத்திசாலித்தனத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலகியல் சூழ்நிலையின் வசதியும் வாய்ப்பும், ஆசிய கண்டத்திற்கு அனுகூலமாகத் திரும்பியுள்ள இந்த நேரத்தில், நம் பாரத மக்கள், பல யுகங்களாகக் கடைபிடித்து வரும் மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும், மாறுபட்டும் எழும் குரல்களை பொருட்படுத்துவதற்கு ஏற்றதல்ல என்று நம்மால் உதாசினப்படுத்த முடியும். அல்லது மேற்கத்தியர்கள், உலக நன்மைக்காகத் தாங்கள் தோற்றுவித்ததாகக் கூறிக்கொள்ளும் இந்தப் புதியசிந்தனைகளும், கருத்துக்களும் நமதுகலாசாரத்தை அழிக்க கூடியவை என்றும் புரிந்துகொள்ள முடியும்.\nநம் எல்லோருக்கும் நன்குதெரிந்த “நற்செய்திகள்” என்ற மிகவும் பழமையான ஒரு சொற்றொடர் உள்ளது. (இந்தச் சொற்றொடர் “காஸ்ப்பல்” [gospel] என்றவார்த்தையின் நேர் அர்த்தமாகும்) இந்தச் சொற்றொடர், நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, உண்மையென யூகிக்ப்பட்ட ஒன்றாகும். கிறிஸ்துவர்களின் “நற்செய்திகள்” என்பது மனிதகுலத்தின் ஒட்டுமொத்த பாவச் செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்காகவும், பரவப்பட்ட ஜென்மங்களைக் காக்கவும் ஏசு தன்னைசிலுவையில் அறைந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்துகொண்டார் என்று கூறப்படும் கதையை தொடர்புடையது.\nஇருந்தும், இந்துமதம் இதுபோன்ற பிராயச்சித்தங்கள் தேவையற்றவை எனக் கருதுகின்றது. மாறாக மனிதன் பாவியல்ல. இயல்பாகவே தெய்வீகமானவன்; மேலும் ஏசுவிடம், பொருந்தியிருந்த இறைத்தன்மை அதே அளவு நம்மிடமும் உள்ளது. இந்தத் தெய்வீகத் தன்மையை வெளிக்கொண்டுவரவும், கண்டறியவும், யாருடைய கடந்தகால உயிர்த்தியாகமும் மனிதனுக்குத் தேவையில்லை.\nநமக்கு இத்தகைய ஒரு அசாரதணமான நம்பிக்கையூட்டும் நற்சிந்தனையைநான் “இந்துக்களின் நற்செய்தி” என்று குறிப்பிடுகிறேன்.\nஇவை போன்ற சந்தோஷமான செய்திகள் யாவும் இந்த “இந்துக்களின் நற்செய்திகள்” கட்டுரையில் கடினநேரக்() காட்சிகளேயாகும். இந்தக் கட்டுரை மனிதனின் சாத்தியக்கூறுகளை உயர்த்தி, மனிதன், கடவுள் மற்றும் பிரபஞ்சத்திற்கிடையேயான ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது. மேலும் இறைவனைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்வதற்கு, ஒத்தகருத்துக்களுடன் இருப்பதைவிட, மாறுபட்டு இருப்பதே சுலபமானது என்று கூறுகிறது.\nஉலகளாவிய எனது பார்வையைப் புரிந்துகொள்ள எனது முக்கியமான சில வாக்குறுதிகள்.\nகிறிஸ்துவ மற்றும் பிறமதங்களில் காணப்படுவதுபோல், இறைவனைப் புரிந்துகொள்வதையும், இறைவனை அடைவதையும் மதத்தலைவர்களால் கட்டுபடுத்தமுடியாது. மாறாகயோகாசனம் போன்ற சீரிய ஆன்மீகப் பயிற்சிகள் மூலம், வரலாறு, மதம், இனம் சார்ந்த அடையாளங்களிலிருந்து விடுபட்டு, இறைவனின் திருவடி நிலையை நாம் அடைய முடியும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் மனிதனுடைய இயற்கையான தெய்வீகத்தன்மை, சில மத அமைப்புகளால் நியமிக்கப்படடிருக்கம் இறைத்தூதர்களை நம்பி இல்லை.\nதர்மம் சார்ந்த நமது பாரம்பரியத்தில் இதற்கு முன்பும் இப்பொழுதும் தர்மத்திற்கும் இயற்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை.\nமேற்கத்திய புராணக் கதைகளில் காணப்படுவது போன்ற எவ்விதமான குழப்பங்களுக்கும், அவை பற்றிய அச்சங்களுக்கும் அவசியமில்லை. மாறாக இந்த மண்ணில் காணப்படும் இயற்கையான, சாதாரணமான, உண்மையான விஷயங்களே குழப்பங்களென்று நம்மால் கருதப்படுகின்றன.\nஇவையாவும், மனிதன் தன்னை மேதாவியாகக் கருதிக்கொண்டு, இயற்கையின் சிக்கலான தன்மைகளைத் தன் அறிவுக்குட்பட்ட அளவில் தவறாக புரிந்து கொள்வதே. இயற்கையிடம் மரியாதையுடன�� இருந்தால் மட்டுமே, சொர்கத்திற்கிணையான மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமாகும்.\nமுன்னேற்றம், மேம்பாடு என்ற பெயரில் இயற்கையை அழிக்க வேண்டியதில்லை. உண்மையில் நம்மையும், நம் உலகத்தையும் என்றென்றும் உயிருடனும், நிலையாகவும் வைத்திருக்கும், உலகமெங்கும் சூழ்ந்திருக்கும், தெய்வீக அதிர்வலைகளை பாழாக்காமல் இருந்தாலே, நமது முன்னேற்றமும், மேம்பாடும் இன்னும் விரைவாக ஏற்படும்.\nஇயற்கையாகவே நம்மிடம் இருக்கும் சாத்தியப்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள ஒருங்கிணைந்த அல்லது உலகார்ந்த ஒரு மதத்தலைவர் தேவையில்லை. மாறாக, நமக்கும் நம் முன்னோர்களுக்கும் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டே, நம்மிடம் இருப்பனவற்றை நாம் மேம்படுத்திக்கொள்ள முடியும்.\nஅனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மற்ற மதத்தினரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்பதே நமது ஹிந்து மதத்தின் சீரிய கொள்கையாகும். பிற மதத்தினரிடம் அரசியல் காரணங்களுக்காக வளைந்து கொடுப்பதோ, அல்லது வேண்டா வெறுப்பாகத் துவேஷத்துடன் நம் மீது திணிக்கப்படும் மதக்கருத்துக்களை ஏற்றுக்கொள்வதோ இல்லை.\nஇது வெறும் பிற மதத்தவரை சகித்துக் கொள்ளுதல் என்பதையும் தாண்டிய ஒரு உயர்ந்த பண்பாகும்.\nபிற மதத்தைச் சார்ந்தவர்களை, நமது ‘இனப் பெரும்பான்மை’ எனும் பிரத்தியேக உரிமை மூலம் மதமாற்றம் செய்வதாக எங்களுக்கு எதிராகப் புனையப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/hows-your-skin-ageing-372.html", "date_download": "2018-06-25T07:49:18Z", "digest": "sha1:XV5DQW4I44R6BNGT5THOEGQG5CUNCGFO", "length": 7703, "nlines": 138, "source_domain": "www.femina.in", "title": "வயது சார்ந்த மாற்றங்கள் - How's your skin ageing? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும��. கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநீங்கள் வயதாகும் போது, உங்கள் சருமமும் வயதாகிறது. என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\n20களில்: உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம்.\n30களில்: மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.\n40களில்: வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும்.\nமேலும் : வயது, மாற்றங்கள், சருமம், வாழ்க்கைமுறை, வயதாவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darevenky.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-25T07:31:06Z", "digest": "sha1:NJ5LEOYSQLLQQCCFETDEZWJDGTLTKA3G", "length": 5580, "nlines": 44, "source_domain": "darevenky.blogspot.com", "title": "venky's: January 2010", "raw_content": "\nஹெல்மெட் அணிவதுபற்றி என் நண்பர்களிடம் கேட்டபோது ஒருவர் \"இதுவரை என்னை போலீஸ் பிடித்தது இல்லை\". மற்றொருவர் \"ரெடியாக வைத்திருப்பேன் போலிசை கண்டதும் தலையில் மாட்டிக்குவேன்\" . \" என் தலை கலைஞ்சுரும்\". வேறொரு நண்பர் \" ஹெல்மெட் அணியுமாறு கட்டாயப்படுத்துவது கொஞ்சமும் நியாயமில்லை\", \" எனக்கு தலைவலி வரும்\" , இப்படியெல்லாம் சில பதில்கள். ஆனால் ஒருவர் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்பதுதான் உண்மை. ஹெல்மெட் தன் தலையையோ அல்லது உயிரையோ காக்கும் என்று ஒருவர் கூட சொல்லவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.\nதலையே இழந்தபிறகு தலைமுடி கலைந்தால் என்ன தலை வலிதான் வந்தால் என்ன\n அய்யா..... சட்டம் கொண்டுவந்தது உன் உயிரைக் காக்கத்தான். இனியாவது திருந்துங்கள். PLEASE ......\nமூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் நானும் என் நண்பர்களும் ஏதேனும் ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்வது வழக்கம். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நானும் நண்பர் நாகராஜன் மற்றும் சாய்ராஜ் ஆகியோருடன் கல்வராயன் மலைக்குச் சென்றிருந்தோம். நல்ல ரம்மியமான சூழ்நிலை, சுத்தமான க��ற்று, வெகுளியான மக்கள், நல்ல வரவேற்பு. மாலையில் சற்றே காலாற நடந்தோம். விதவிதமான செடிகள், மரங்கள், பூக்கள், நீரோடைகள், இடையே சில பன்றிகளும் உண்டு. சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதை நன்றாக உணர முடிந்தது. அடுத்த நாள் திரு. ஏசுராஜன் அவர்களின் நண்பருடைய வாகனத்தில் நண்பர் குரு அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நல்ல சுவையான மதிய உணவு அளித்தார். (அன்புத்தொல்லை சற்றே அதிகமோ ). ஓய்விற்குப்பிறகு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123126-topic", "date_download": "2018-06-25T08:14:47Z", "digest": "sha1:IB4SCAZWTOMEZXDOHFDDIJ7QGG5FV6RB", "length": 15261, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்\nதமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய���யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடந்தது.\nஇந்த நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் அனைவரும் குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான ஆனந்தன், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் வரை இந்து-சமய அறநிலையங்கள் துறை அமைச்சராக இருந்தார்.\nஇதன்பின், கடந்த மே 22 ஆம் தேதிவரை, வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். முதல்வர் ஜெயலலிதா 5-வது முறையாக பொறுப்பேற்ற போது அமைந்த அமைச்சரவையில் ஆனந்தன் இடம்பெறவில்லை. வனத்துறை அமைச்சர் பொறுப்பானது, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2006/11/blog-post_21.html", "date_download": "2018-06-25T07:44:52Z", "digest": "sha1:YJUZLKWFKTC42NKVBRQUJI6NUVQELWDK", "length": 7250, "nlines": 142, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: கேரளத்து பைங்கிளி - வெட்டிப்பையன் கவிதைக்கு", "raw_content": "\nகேரளத்து பைங்கிளி - வெட்டிப்பையன் கவிதைக்கு\nகேரளத்து பைங்கிளி - புதிய வரவு...மடலில் வெட்டிப்பயல் சொன்னார், என் கவுஜைக்கு கூட காரணம் இந்த சிட்டு தான் என்று...சரி நீங்களும் ரசிக்கட்டுமே என்று தருகிறேன் படத்தை...\nகவிதைகள் என்ற தலைப்பில் வகைப்படுத்தியுள்ளேன்...ஹி ஹி\nசூப்பர் பிகருப்பா, தயவு செய்து சிம்பு கிட்ட காட்டாதீங்க\nஇவுங்க, நிச்சயமாக நடித்தால் தாராளமாக இரண்டு ரவுண்டு வருவார்.\nஇன்னும் நிறையப் படங்கள் இங்கேயிருக்கு, பார்த்து ஜொள்ளுங்க\nமேற்கொண்டு ஜொள்ள வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்றி \nநானும் நல்லா ஜொள்ளுளுளுளுளு���ுளு விட்டேன்\nமேற்கொண்டு ஜொள்ள வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்றி \nரவிக்கு கம்பனி கொடுத்தேன் அவ்வளவுதேன்:-)))\nமங்கை அவர்களே...பிரபா போட்டோவை பார்க்கும்போதே தெரியலலயா, அவரும் என்னைமாதிரி(\nS. அருள் குமார் said...\nநிஜமாவே இம்சையை கூட்டுகிறார் :)\nஅழகான கவிதையை கவிதையில் தானே வகைப்படுத்த முடியும். :)\n//அழகான கவிதையை கவிதையில் தானே வகைப்படுத்த முடியும். :) //\nநாகையாரின் விளக்கமே ஒரு கவிதை போல் இருக்கின்றது\nஏதோ சுமாரா இருக்கு அந்த புள்ள.\nஇந்த வார ஜீ.வி யில் இந்த பொண்ணு பஞ்சாப்-ன்னு சொல்லியிருக்காங்க, நெஞ்சிருக்கும் வரை-ன்னு ஒரு தமிழ் படத்தில் நடிக்குதாம் ... தவறான தகவலுக்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nகேரளத்து பைங்கிளி - வெட்டிப்பையன் கவிதைக்கு\nஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 6\nஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 5\nஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 2\nஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 7\nஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 4\nஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் 3\nஆதலினால் காதல் செய்தேன்..பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2010/09/blog-post_26.html", "date_download": "2018-06-25T07:49:32Z", "digest": "sha1:PJUTRZLFFX4UY7XUKTUJEOFOMX6NSOET", "length": 31813, "nlines": 271, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: நமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...!! முடிவிற்கு வருமா ?", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nநமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...\nசமீபகாலமாக நமதூரிலே எப்போதும் இல்லாத அளவிற்கு திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன..\nமுன்பெல்லாம் எப்போதாவது அங்கொன்றும் , இங்கொன்றுமாக அரிதாக நடக்கும் PART TIME JOB ஆக இருந்த திருட்டு தொழில் இப்போது FULL TIME JOB ஆக மாறி இருக்கிறது...\nவாரம் வாரம் திருட்டு வாரம் என்று சொல்லும் அளவிற்கு வாரம் ஒரு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.\nதிருடர்களின் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றால் முழுமூச்சாக நின்று முயற்சி எடுத்து திருடர்களை பிடிப்பதில்லை..\nஇன்னும் சிலர் பணம்-காசு ஒன்னும் போகல.. சும்மா வீட்ல இருந்த சாமான தான் எடுத்துட்டு போய்கிறான் கள்ளபைய என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொள்கிறார்கள். அதிகபச்சம் பார்த்தல் திருட்டு நடந்தால் போலீஸ்ட கம்பிளைன்ட் பண்ணியாச்சு என்று சொல்லி விட்டு சும்மா இருந்து விடுகிறார்கள்.\nசிலர் அதுவும் செய்வதில்லை, இன்னும் சிலர் தங்கள் வீட்டில் திருட்டு போன பொருளை கூட சொல்ல மாறுகிறார்கள் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற நோக்கத்தில்..\nதிருடனுக்கு தெரிந்தாலும் பரவாயில்லை அடுத்த வீட்டுக்கு தெரிய கூடாது என்று நினைகிரார்களோ என்னவோ ...\nபோலீசை பொருத்தவரை பெரும்பாலும் நம்ம ஏரியா திருடர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் தான். கம்பிளைன்ட் கொடுத்ததோட சேரி ரெண்டுநாள் ENQUIRY செய்துவிட்டு அடுத்த கேசுக்கு போய்டுவாங்க.. அதிகபச்சம் பாத்தா எப்பயாவது ஒருத்தன புடுச்சி பெருமைபட்டு கொள்வார்கள்.\nஇதுல ஊர் பாதுகாபிற்கு \" குர்கா\" வேறு இவர் ஒரு தெருவுக்கு உள்ளே போகும்போதே நான் வரேன் திருடா ஓடு என்று சொல்வது போல் விசிலடித்து கொண்டே போறாரு.. திருடனை பொறுத்தவரை டைமாச்சுALERT அ வேலைய முடிச்சிட்டு கெளம்பு என்பதை போன்று தான் இந்த விசுலு என்று என்ன தோன்றுகிறது.\nஇவ்வாறு போலீசும், குர்கா ஏதும் செய்யவில்லை என்பதனால் திருடர்களுக்கு நமதூரில் நல்ல தீனி கிடைக்கிறது எந்த பயமும் இல்லாமல்..\nஇப்போது நடந்து வரும் இந்த திருட்டு சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு - திருடப்பட்ட அணைத்து வீடும் பூட்டி கடந்த வீடுகள்.. ஒவ்வொரு வீட்டையும் நன்கு நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு பதட்டம் இல்லாமல் ரூம் போட்டு தங்குறமாதிரி தங்கி இருந்து திருடுகிறார்கள்.\nஇந்த திருட்டில் ஒருவரோ , இருவரோ இல்லை நிச்சயம் ஒரு திருட்டு கும்பலுக்கே இதில் பங்கு இருக்கிறது என்பது நடந்த நிகழ்வுகள் பிரதிபலிகின்றன.\nஇதுபோன��ற திருட்டை தடுக்க இன்ஷால்லாஹ் நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.\n\"அஹ ஊட்ல தானே திருட்டு போனுசி நம்ம ஊட்ல இல்லைல\" என்று சுய நலத்தோடு இருபது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.. தனக்கு விரும்பியதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.\nநாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை வருமாறு :\n1 . வீட்டை பூட்டி விட்டு வெளியவோ , வெளி ஊருக்கோ சென்றால் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் சொல்லிவிட்டு போக வேண்டும். இங்கே போறோம் , இத்துண நாளுல வருவோம் என்று சொல்லி விட்டு போகும் பழக்கம் வேண்டும். தேவைபட்டால் வீட்டு சாவியை கூட கொடுத்து கவனித்து கொள்ள சொல்லலாம்.\n2 . அது போன்று நாம் வீட்டில் இருக்கும்போதோ இரவு படுத்திருக்கும் போதோ அக்கம் பக்கம் ஏதும் சப்தம் கேட்டால் என்ன , ஏதுனு பாக்கணும் எனகென்ன என்று இருக்க கூடாது.குறைந்தபச்சம் போனிலாவது தொடர்பு கொண்டு விசாரிக்கணும்..\n3. ஊரில் இருக்க கூடிய சகோதர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தெருவுல தேவ இல்லாம சுத்திகிட்டு இருப்பானுங்க மூஞ்ச பாத்தாவே தெரியும்.. இவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும் இதை இங்கே குறிப்பிட காரணம்.. பீரோடும் தெரு , பொறையாதா கடைதெரு, வாணகார தெரு ,தெற்கு தெரு,சாமுதம்பி மரைக்காயர் தெரு போன்ற பகுதிகளில் தான் அதிக திருட்டு சம்பங்கள் நடக்கின்றன.\nஇந்த ஏரியாக்களில் இரவு நேரங்களில் கவனித்து பார்த்தால் சம்மந்தமில்லாத ஆசாமிகள் சிலர் நடந்தும் , வண்டியிலும் , ஷேர் ஆட்டோவிலும் வலம் வருகிறார்கள்.. இவர்கள் மேல் தான் பலத்த சந்தேகம் வருகிறது.\n4 . இரவு நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் சகோதர்கள் தமது பகுதியில் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் இரவு நேரங்களில் பாதுகாப்பு சூழல் ஏற்படலாம்.\n5 . திருட்டு நடந்தால் அதை செய்தவர்களை பிடிக்க எடுக்கும் முயற்சியை தளர்த்த கூடாது.காவல் துறைக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். நம்முடைய பேச்சு எடுபடவில்லை என்றால் யாராவது ஊர் பிரபலங்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மூலமாவது நெருக்கடி கொடுத்து திருடர்களை பிடிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும்.\nசமீபத்தில் நாகையில் ஒரு டாக்டர் வீட்டில் திருடிய குப்பலை காவல் துறை கைது செய்துள்ளத���. டாக்டர் வீட்டில் திருட்டு போனதால் நெருக்கடியால் காவல் துறை துரிதமாக செயல்பட்டுள்ளது.\n6 . பின்தங்கிய கிராமங்களில் கூட திருட்டு சம்பவங்கள் நடப்பதில்லை காரணம் பஞ்சாயத்து - கட்டுப்பாடு என கட்டுகோப்பாக இருக்கிறது.\nஇதுபோன்ற ஒரு பிரச்சன என்றால் எடுத்து செல்ல நாகூர்ல ஒரு பொதுவான ஜமாஅத் இல்ல.. மார்க்க விஷயத்தில தான் தனி தனியா இருக்கிறோம். பொது பிரச்சனையிலாவது ஒற்றுமையா இருக்கலாம்னு பாத்தா அதுவும் முடிய மாட்டேங்குது.இதை வளரும் தலைமுறை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇறுதியாக ஒரு எச்சரிக்கை :\nஒரு கும்பல் வியுகம் அமைத்து , அமைதியாக ஒவ்வொரு வீடாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆட்டைய போட்டுக்கிட்டு இருக்கு... போலீஸ் புடிகிறோம், நெருங்கிட்டோம் என்று சொல்லி கொண்டு இருகிறார்கள்..\nஇதுவரை அந்த திருடர்களை பிடித்தபாடில்லை அவர்களும்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதா���மும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\nகுழந்தைகளின் I.Q - வை வளர்ப்பது எப்படி\nபடிப்பதில் கவனச்சிதறல் , வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளி...\nநோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்வோம் \nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nதௌஹீத்தின் பெயரால் பிளவுகளும், இயக்கவேறிகளும்– விம...\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…\nஇறைவனால் இதயத்தில் முத்திரை இடபட்ட காஃபிர்கள் எப்ப...\nDr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் வருகையும்- நெகிழவை...\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....\n9/11 தாக்குதல் குண்டுவெடிப்பின் மூலம் நடத்தப்பட்டத...\nஉலக வர்த்தக மையம் தகர்க்கபட்டது - உள்நாட்டு சதி என...\nநன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்...\nநிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...\nபடைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்\nஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுவது - அறிவிய...\n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும் - நாம் செய்ய வேண்டியதும்...\nவகுப்பறை கட்ட பூமி பூஜை \nநமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...\nஉங்கள் செல்போன் உரையாடல்கள் record செய்யப்படலாம்-...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=96174", "date_download": "2018-06-25T07:48:40Z", "digest": "sha1:OOP4F4WPM2UXEOVVULCTTD326C5OHHYG", "length": 6169, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "கோத்தாவின் சீனப் பயணம்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅர்துகானின் வெற்றி இஸ்லாமிய உம்மத்தின் வெற்றி ....... ”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு......... ”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு....... மாற்றம் இல்லை அடுத்த ஜனாதிபதி கோத்தா, பயத்தில் தடுமாறும் ரணில் குடும்பம்...... மாற்றம் இல்லை அடுத்த ஜனாதிபதி கோத்தா, பயத்தில் தடுமாறும் ர��ில் குடும்பம்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nHome அரசியல் கோத்தாவின் சீனப் பயணம்.\nகோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவில் இருந்து விடைபெறவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மகிந்த ராஜபக்சவை அவரது விஜேராம மாவத்தையில் உள்ள, வதிவிடத்தில் சந்தித்தார்.\nஇதன் போதே கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக, மகிந்த ராஜபக்சவிடம் அதுல் கெசாப் சில விடயங்களைக் கூறியுள்ளார்.\nகோத்தாபய ராஜபக்ச விரும்பப்படாதவர் என்று அதுல் கெசாப் கூறினார் என்றும் தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை அவர் வெளிப்படுத்தினார் என்றும், மகிந்த ராஜபக்சவின் பணியகப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சந்திப்பின் போது, சங்ரி லா விடுதியில், கடந்த மே 13ஆம் நாள், நடந்த வியத்மய ஆண்டு விழாவுக்கு முன்னதாக, கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநிசா பிஸ்வால், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலராக இருந்த போது, 2014 பெப்ரவரி மாத தொடக்கத்தில், சிறிலங்கா வந்திருந்தார் என்றும், அவரை கோத்தாபய ராஜபக்ச மரியாதையாக நடத்தவில்லை என்றும், இந்தச் சந்திப்பின் போது, அதுல் கெசாப் நினைவுபடுத்தியிருக்கிறார்.\nஇதனை மகிந்த ராஜபக்சவின் செயலகபேச்சாளர் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல்..\nஜனாதிபதி தேர்தலில் மகிந்த நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி நிச்சயம்..\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு:ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2018-06-25T08:03:33Z", "digest": "sha1:J5GFV2CI47BXU3OBDPWUDTLFNR5KF7CU", "length": 20636, "nlines": 195, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: காஜல் ஒரு டொக்கு பிகரு- அஞ்சலி பேட்டி!", "raw_content": "\nகாஜல் ஒரு டொக்கு பிகரு- அஞ்சலி பேட்டி\n“இந்தி படமான ‘டெல்லி பெல்லியின் ரீமேக்கான ‘சேட்டை’யில் ரொம்ம சேட்டை பண்ண வேண்டியிருக்குமே\n“டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும் அந்தப்படத்தை அப்படியே எடுத்தால் நண்பர்கள் ராஜ் மற்றும் பல பதிவர்கள், குஷியா இருப்பாங்க…ஆனால் \"சின்ன ஷகிலா\" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன்ஆனால் \"சின்ன ஷகிலா\" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன் இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்கில் கொஞ்சம் கிளாமரா இருப்பேன். சுடிதார்க்கு துப்பட்டாவே கிடையாதுன்னா பார்த்துக்கங்க…. இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்கில் கொஞ்சம் கிளாமரா இருப்பேன். சுடிதார்க்கு துப்பட்டாவே கிடையாதுன்னா பார்த்துக்கங்க….காமெடியில் சந்தானத்துக்கு தனி டிரேக் ஸ்பாட்ல ஆர்யாவும் நானும் நடிச்சதை விட சிரிச்சதுதான் அதிகம். படம் கலர்புல்லா இருக்கும்.”\n“கேரக்டர் ரோல்ல பாந்தமா நடிக்கிறீங்க…திடீர்னு கிளாமர்ல புகுந்து விளையாடுறீங்க….அறிமுக இயக்குனர் படத்திலயும் நடிக்கிறீங்க…அஞ்சலி கேம் பிளான் என்ன\n“அஞ்சலின்னா இப்படித்தான் இருப்பாள்…இப்படித்தான் நடிப்பாள் என்று கிடையாது உதாரணம் காஜல் அகர்வால் மாதிரி பார்பி மொம்மை நான் கிடையாது. அது மாதிரி புது இயக்குனர் படத்தில் நடிச்சா நான் சொன்னபடி கேட்பாங்க….மொத்தத்தில் நான் லேடி விஜய்காந்த்”\n“விசால்,வரலட்சுமி ரெண்டு பேரும் லவ்ல இருப்பதா பேசிக்கிறாங்களே…ஸ்பாட்ல அப்படி எதுவும் உங்களுக்கு தெரியுதா\n“ஏங்க நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான்”\n“போயும்…போயும்….சுந்தர்.சி யோட அஞ்சலி நடிக்குது அப்படின்னு உங்க ரசிகர்கள் வெப் சைட்ல அழுவுறாங்க அதைப் பற்றி\n“ஓ……எனக்கும் அழுகையாதான் வருது, என்ன பண்ணுவது…எனக்கு என் மேல் உள்ள அக்கரைய விட அவங்களுக்குத்தான் அக்கரை அதிகம். எங்கேயும் எப்போதும் கிளைமாக்ஸ்சில் நான் இறக்கும் படியான காட்சியப் பார்த்து ஒரு பிரபல முதலிடப் பதிவர் மண்ணுல புரண்டு அழுததா கேள்விப் பட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.”\n“உங்க ராசி சென்டிமென்ட் என்ன\n“நிறைய. சிலது ரொம்பக் காமெடியா இருக்கும். மயிலன்…பிரபாகரன்…போன்ற எதிரிகளுக்கு போன் போட்டு காஜல் ஒரு டொக்கு பிகரு அப்படின்னு சொல்வேன் அவிய்ங்க புரண்டு…புரண்டு…அழுவாய்ங்க…..அதை பார்த்திட்டு பட பூஜைக்கு போவேன் மனசு அன்னிக்கு புல்லா சந்தோசமா இருக்கும்”\n“திடீர்னு ஸ்கிரீன்ல குண்டாத் தெரியுறீங்க…அடுத்த படத்தில ஒல்லியா இருக்கீங்க\n“காலைல அஞ்சலி ரசிகர்கள் கழகம் சாயங்காலம் வெட்டி பிளாக்கர்…. சிரிக்க…கும்மியடிக்க… மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட் மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 6:49 PM\nLabels: அஞ்சலி, ஆர்யா, கட்டுரை, சந்தானம், சேட்டை, தமிழ், நகைச்சுவை\nகோவை நேரம், 7:01:00 PM\nகாலை வணக்கம்....இன்னிக்கு அஞ்சலி மூஞ்சில முழிச்சாச்சு...இனி யோகம் தான்....\n//காஜல் ஒரு டொக்கு பிகரு//\nஏய் ... பஸ்ஸ எரிங்கடா. கடையெல்லாம் கொழுத்துங்கடா.\nஎன் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே உனக்கே................\n////காஜல் அகர்வால் மாதிரி பார்பி மொம்மை நான் கிடையாது. ////\nஒரு வார்த்தை ஆனாலும் திருவாசகம் சொன்னீங்க.......ஆமா அது பார்பி பொம்மைதான்\n////டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும் அந்தப்படத்தை அப்படியே எடுத்தால் நண்பர்கள் ராஜ் மற்றும் பல பதிவர்கள், குஷியா இருப்பாங்க…ஆனால் \"சின்ன ஷகிலா\" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன்ஆனால் \"சின்ன ஷகிலா\" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன்\nநீங்க வெரல காட்டுனாலே நான் எல்லாம் விழுந்திடுவேன் உங்க மேல அம்புட்டு இது\nநல்ல முடிவுதான் முழுசா காட்டினா நம்ம நிலைமை என்ன ஆகும் சோ நல்ல முடிவு\n////காலைல அஞ்சலி ரசிகர்கள் கழகம் சாயங்காலம் வெட்டி பிளாக்கர்…. சிரிக்க…கும்மியடிக்க… மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட் மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்\nஅப்ப நைட்டுல.....ஜயோ உளரிட்டேனோ இல்லை சொல்லமாட்டேன் எதையுமே சொல்லமாட்டேன்\nதம்பிகளா.... உங���க அண்ணிய பத்தி ஒரு பயபுள்ள தப்பா பேசிருச்சு.... பொருள எடுத்து வண்டியில ஏத்துங்கடா....\n\"இவளுக இம்ச\" பாட்டுல ஓவியாவுக்கே ஈடு கொடுக்க முடியாம தெனறிபோன இந்த அட்டுப்பீசு, நம்ம ஆளா டொக்கு பீசு ன்னு சொல்லுது.... கெக்கேபுக்கே கெக்கேபுக்கே....\n////தம்பிகளா.... உங்க அண்ணிய பத்தி ஒரு பயபுள்ள தப்பா பேசிருச்சு.... பொருள எடுத்து வண்டியில ஏத்துங்கடா.///\nஇங்கே அண்ணி என்று நீங்கள் சொல்வது வெள்ளைப் பன்னி கஜோலைத்தானே பாஸ்\n\"இவளுக இம்ச\" பாட்டுல ஓவியாவுக்கே ஈடு கொடுக்க முடியாம தெனறிபோன இந்த அட்டுப்பீசு, நம்ம ஆளா டொக்கு பீசு ன்னு சொல்லுது.... கெக்கேபுக்கே கெக்கேபுக்கே.////\nஹே.ஹே.ஹே.ஹே.......திருவாரூர் தேரே பக்கம் வாடி பாட்டுல கஜோல் திணரினதைவிட எங்க தலிவி எம்புட்டோ பரவாயில்லை பாஸ்\nஇன்றைய பொழுது இனிமையாய் தொடங்கியதோ\nஎன்னது கஜால் டொக்கு பிகரா...\nடக்கு பீசு டொக்கு பேசுதே\n//ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான்”//\nபார்ரா....எதுக்கு எதை முடிச்சி....சரி சரி....புரியுது\nவரலாற்று சுவடுகள், 10:53:00 PM\n//ஒரு பிரபல முதலிடப் பதிவர் மண்ணுல புரண்டு அழுததா கேள்விப் பட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.”//\nயாருங்க அந்த பிராப்ள பதிவர் ச்சே பிரபல பதிவர்\nவரலாற்று சுவடுகள், 10:59:00 PM\nமயிலன் கொலை வெறியோட உங்கள தேடுராப்ல தெரியுது எதுக்கும் கொஞ்சம் சூதானமா இருங்க :)\nமகாதீரா பார்த்திருந்தா உண்மையான இளவரசிகளுக்கே பொறாமை பொத்துகிட்டு வந்திருக்கும்... இடுப்பு என்ற பெயரில் MRF டையருக்கு வெளம்பரம் செய்யும் இந்த டொச்சு இளவரசிக்கு சாமரம் வீசுற பொண்ணவிட படு அட்டாக இருந்துக்கிட்டு பேட்டிதான் ஒரு கேடு...\nஇந்த ஆண்டி பற்றிய பதிவுக்கு தான் நேத்து இரத்தப்பூமியில வந்து விளம்பரம் கொடுத்தீங்களா :-))\nஎனக்கு அஞ்சலிய பார்த்தால் ஒரு ஆண்டி ஃபீல் தான் வருது ஒரு வேளை நான் சின்னப்பையன் என்பதால் அப்படியா\nஎனக்கு அசின், தீபிகா பார்த்தால் தான் என் உச்சி மண்டையில் சுர்ருங்குது :-))\nஅஞ்சா சிங்கம், 5:26:00 AM\nஎன்ன இன்னும் பிரபா இங்க வந்து சண்டையை ஆரம்பிக்கவில்லை .............\nஇன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா\nஎப்பதான் இந்த அஞ்சலிய விட்டு எட்ட வருவீங்க...\nமோகன் குமார், 8:55:00 AM\n காஜல் பத்தி ரெண்டே வார்த்தையில் சூப்பரா சொல்லிட்டார். பிலாசபி பிரபாகரன் எங்கேப்பா\nபன்���ிக்குட்டி ராம்சாமி, 10:22:00 AM\nகோழி குருடா இருந்தா என்ன, செவிடா இருந்தா என்ன...... குழம்பு நல்லா இருந்தா போதுமய்யா.....\nபன்னிக்குட்டி ராம்சாமி, 10:23:00 AM\nஎல்லாத்திலேயும் எனக்கு ஒரு பார்சல் கட்டிக்குங்கப்பா......\nபிரபாகரன் காஜலுக்கு மேக் அப் செட் வாங்க மேற்கு வங்கம் பயணம்.\nஆளுங்க அருண், 8:02:00 AM\n//எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான் //\n வெறும் நட்பு மட்டும் தானா\n//சுந்தர்.சி யோட அஞ்சலி நடிக்குது//\nபோன் ஒயர் ரெண்டு நாளா பிஞ்சி போயிடுச்சு வீடு... அதுக்குள்ளே இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கீங்க...\nஉங்களுடைய நக்கலுக்கு காலம் பதில் சொல்லும்...\nஎன்னுடைய பதில் அஞ்சலி மானிட்டர், காஜல் பகார்டி...\nடெல்லிக்கார வீடு அண்ணாச்சிக்கு ஒரு சோடாபுட்டி கண்ணாடி பார்சல் :)\nபதிவர்சந்திப்பில் பச்சைக்குதிரை தாண்டிய பதிவர்\nகாஜல் ஒரு டொக்கு பிகரு- அஞ்சலி பேட்டி\nமதுரை ஹோட்டல் போகலாம் வாங்க.......\nதி யங் தொழில்அதிபர் மாரிச்சாமி\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nஎட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......\nசி ல நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/05/blog-post_24.html", "date_download": "2018-06-25T07:42:56Z", "digest": "sha1:CS7XZXF7TCTANXFG66X7Y5PT3BZZFNHA", "length": 14479, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "/> எம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் -ஒரு விளக்கம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும், கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக விளக்கம் எதற்கு என்றால் புகழ்பெற்றவர்களின் ஜாதகத்தில் இருக்கும் சில நல்ல அம்சங்களை வைத்துதான் சில ஆய்வுகளை மேற்கொண்டால்தான் பல ஜோதிட புதிர்களை அறிய முடியும்...இது ஜோதிடம் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன்\nமக்கள் திலகம் ��ம்.ஜி.ஆர் ;பிறந்த தேதி;28.1.1917\nஎம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17 என்பதுதான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது..ஆனால் இந்த பிறந்த தேதி குறிப்புகள்தான் சரி என பல வருடங்களுக்கு முன்,ஒரு ஜோதிடர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்...இது சரியாக பொருந்தி வருகிறது...\nஅரசியலில் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் என்றாலே நாம் செவ்வாய் அவர்களுக்கு எப்படி என்பதைத்தான் பார்ப்போம்.அந்த வகையில் எம்.ஜி.ஆர் தமிழ்கத்தின் அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அல்லவா.. 1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள் தமிழக அரசியலில் இருந்தார்.அவர் ஜாதகத்திலும் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், நவாம்சத்தில் பத்துக்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்வை செய்தும் பலம் நிறைந்து இருப்பதை அரசியல் பலத்தை குறிக்கிறது..அம்சத்தில் செவ்வாய்,சந்திரன் பார்வை....சசிமங்கள யோகத்தை ஏற்படுத்தி சந்திர திசையில் சரித்திர புகழை கொடுத்தது.\nபுத்திர ஸ்தானம்,5 ஆம் அதிபதி சுக்கிரன்,பாக்யாதிபதி புதன் 12 ல் மறைந்து,அவர்களுடன் பாம்பு கிரகம் ராகு கூடியதால் புத்திர தோசம்.அம்சத்திலும் 5 க்குடைய புதன் எட்டில் மறைந்திருப்பதை காணலாம்...\nபுதன்,சுக்கிரன் இணைவு ஸ்ரீ வித்யா யோகம் ஏற்பட்டு,9,10 க்குடையவன் சேர்க்கையும் ஏற்பட்டு ராஜயோகம் அமையப்பெற்றுள்ளது...கலைத்துறையில் அவர் சாதிக்க இந்த கிரக சேர்க்கைகள் முக்கிய காரணி எனலாம்.\nசனி 7ல் அமர்ந்து அவர் குடும்ப வாழ்வில் பல சோதனைகளை தந்தது...\nநவாம்சத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த சந்திர திசை அவருக்கு பெரும்புகழை கொடுத்தது ..சந்திர திசை கேது புக்தியில் முதல்வர் ஆனார் (30.6.1977)அடுத்து வந்த செவ்வாய் திசை அவரை அரசியலில் அழியா புகழை கொடுத்தது.....\nஅரசில் உயர் பதவி வகிக்கவும்,அரசியலில் புகழ் பெறவும்,சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் பலம் அவசியம்...1,4,7,10 ஆம் இடங்களுடன் இந்த கிரகங்கள் சம்பந்தம் பெற வேண்டும்...\nஎம்.ஜி.ஆர் ஜாதகத்தில் 1ல் சூரியன் ,செவ்வாய் அமர்ந்தனர்..4 ல் குரு அமர்ந்தார்.7மிடத்தை சூரியன்,செவ்வாய் பார்த்தனர்.10 ஆம் இடத்தை குரு 7 ஆம் பார்வையாக பார்த்தார்.\nஎதிரிகளையும் பணிய வைத்த எம்.ஜி.ஆர்\nஆறாமிடத்தில் தீயக்கோள்கள் இருந்தால் ஜாதகர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவர்.தீமை செய்வோருக்கு தீமையும் நன்மை செய்வோருக்கு நன்மையும் ,தனக்கு பகைவராக இருப்பவரை எல்லாம் தனக்கு பயந்து யாவரும் தன்னை வந்து வணங்கதக்கதாய் மேன்மை அடைவார்கள் என ஒரு ஜோதிட பாடல் சொல்கிறது..எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் ஆறாமிடத்தில் கேது அமர்ந்து அநிலையை அவ்ருக்கு தருகிறது. காள சர்ப்ப யோகமும் 30 வயதுக்கு மேல் அவருக்கு பெரும்புகழ்,செல்வம்,அழிவில்லாத மக்கள் செல்வாக்கை தர முக்கிய காரணம்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஎம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7\nநடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்\nகாதல் தோல்வி பற்றிய ஜோதிடம்\nஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&si=0", "date_download": "2018-06-25T08:15:15Z", "digest": "sha1:ZB5ZLOSRXW3QFDBKK3FMKGNFFYVZWZUP", "length": 24414, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வாழ்வின் வெற்றி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வாழ்வின் வெற்றி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வெ. இறையன்பு\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதான் வாழ பிறரைக் கெடுக்காதே என்ற வாக்கியத்தை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ள நிலையில், இதுபோன்ற வாக்கியங்கள் உதட்டளவில் நின்று விடுகிறது. அண்ணன் எப்போ போவான்; திண்ணை எப்போ காலியாகும் என்று எண்ணிக் கொண்டு, மற்றவரை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : விவேக்சங்கர் (Vivekshankar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln\nஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.\nவிறகு வெட்டி. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபாவை பொன்மொழிகள் - Ponmozhi\nஉலக அறிஞர்பெருமக்கள் நமக்கு விட்டுச்சென்ற அழிவிலா அனுபவச் செல்வங்கள் ஏராளம். வாழ்வின் இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை, ஆறுதல், காதல் பற்றியெல்லாம் உலக அறிஞர்கள் வாழ்க்கையில் உற்ற, உணர்ந்த உன்னத தத்துவங்களை பொன்மொழிகளாக [மேலும் படிக்க]\nவகை : பொன்மொழிகள் (Ponmozhigal)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nவதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் இரா. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்\nகாதல் உயிர்க் குலத்தின் நியதி நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தைபற் படைக்கப் போகும் புது மணத் தம்பதிகளுக்கு இந்நூல் இல்லற வாழ்வின் வெற்றிக்கு இனிய ரகசியங்களைக் கூறும் உற்றதோர் ஒப்பற்ற வழிகாட்டி.\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : ஸ்ரீமதி மைதிலி\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\n\"பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை படிக்கும் எண்ணமே உருவாகிறது. மொகலாய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் மாறுபட்ட எண்ணப்போக்குகள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் முன்வைக்கின்றன இக்குறிப்புகள். மொகலாயர் ஆட்சி இந்த மண்ணில் புரண்டெழுந்த பேரலை. வரலாற்றின் ஒரு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: சிவ. முருகேசன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nநாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.\nநாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்��வேண்டி இருந்ததால் நாடக [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : அறந்தை மணியன் (Aranthai Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவாழ்வின் தோல்விகளுக்குள் மடங்கிச் சுருண்டு சுணங்கி கிடக்காதே - துயரங்களை அறுவடை செய்துவ இட்டு தன்னம்பிக்கை கொண்டு வா வாழ்வில் வெற்றி பெறலாம் என்கிறது நூல்.\nதெரியாது - முடியாது என்பதை கிழித்தெறிந்து விட்டு, எல்லாரும் ஒரே இலக்கில் பயணித்தால் வெற்றியெனும் கனி [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தியாரூ (Thiyaru)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபிரிவினைவாதி, vanthi, வெற்றி திறன், முறைகளும், நான் வருகிறேன், namm, அய்யாக்கண்ணு, ஞானம் , இ சிங் book, எழுதாத, எஸ்.பி., பரிசு பெற்ற நாவல், துரை இளமுருகு, மலட்டுத்தன்மை, ஆட்டுப்\nஅறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் -\nவிஜி வரதராஜனின் பண்டிகைக்கால சமையல் - Pandigaikkala Samayal\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1 - Kudumba Jothida Kalanjiyam - 1\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum-Part 2\nஅப்பத்தாளும் ஒரு கல்யாணமும் -\nசங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Sanga Elakkiyam Valangum Pathu Paattu\nநீர் மற்றும் கோழி -\nதிருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/02/blog-post_5451.html", "date_download": "2018-06-25T08:23:48Z", "digest": "sha1:47XTZ5HT4VPIYAL6XA6JSF2HORXCMNZW", "length": 25504, "nlines": 441, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: உலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியாவில் மட்டக்களப்பு மாணவன் வெற்றி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச��சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியாவில் மட்டக்களப்பு மாணவன் வெற்றி\nபட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் - 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர் களுவாஞ்சிகுடி, சக்கடத்தார் வீதியில் வசித்து வருகிறார்.\n“Global Picture Contest “எனும் போட்டி ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா/பசுபிக், மத்திய ஆசியா/ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா/கரிபியன், மத்தியகிழக்கு/வடஆபிரிக்கா, தென் ஆசியா எனும் 6 பிராந்தியங்காளாக நடாத்தப்பட்டது. இப் பிராந்தியங்களில் தெற்காசியப் பிரிவில் திவ்வியராஜ் சயந்தன் பரிசு பெற்றுள்ளார்.; இவர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கணனி வள முகாமையாளர் செல்லத்துரை - திவ்வியராஜ் - ஆசிரியர் அனுசூயா அவர்களின் சிரேஸ்ட்ட புதல்வராவார்.\nஇவர் தன்னால் போட்டிக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்திற்கு பின்வருமாறு விளக்கமும் அளித்துள்ளார். ' இலங்கையின் களுவாஞ்சிகுடிக்கும் கல்முனைக்குச் செல்லும் பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் தெருவோர வியாபாரிகள் நிறையப்பேர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களுள்; தனது வீட்டுவறுமை காரணமாக தேங்காய் விற்கும் சிறுவனும் ஒருவன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவருடை போட்டிக்குரிய படத்தினை பின்வரும் இணைய முகவரியில் பார்வையிடலாம்\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்...\nஇலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாது என்கிறார் இந்...\n'தேவையற்ற தீர்மானம்' - ஜெனிவாவில் இலங்கை அமைச்சர்\nஇனங்களுக்கு இடையிலான ஒற்றுமை வேலைத்திட்ட ஊர்வலம்\nசனல் - 4 போலி விவரணத்தை திரையிட இலங்கை ஆட்சேபம்\nமுடிவுக்கு வரும் இலக்கிய குழப்பம்\nசந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்: சனல் 4 தொலை...\nநாட்டை துண்டாடும் நோக்கில் த.தே.கூட்டமைப்பு ஜெனீவா...\n\"இயற்கை அனர்த்தம்\" நூல்வெளியீடு - 24.02.2013\nஐ. நா. மனித உரிமை பேரவை: இலங்கை அரச குழுவுக்கு அமை...\nஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சி...\nபட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்...\nகிழக்கு மாகாண முதலமைச்சர், கல்முனை மாநகர மேயர் ஈரா...\nசுடப்பட்ட செய்தியாளர் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறார...\nவிசேட அமர்வை கூட்டுவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீக...\nஇந்திய றோ வின் செல்லப்பிள்ளையான ஈஎன்டிஎல்எப் மீண்ட...\nமாணவர்களிடம் பணம் அறவிட கூடாது\nமட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டடம் வேகம் பெறுக...\n1300 ஆண்டு கால உறவை சீர்குலைக்க முயற்சி: கிழக்கு ம...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு நீண்ட காலம் தாமதமாக தமிழ...\nமண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளிய...\nஇரு வழக்குகளில் இருந்து நீதியரசர் காமினி அமரதுங்க ...\nமாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது\nவீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்கு தண்டனைக்கு இ...\nஹலாலை ஒழிக்கக் கோரும் பொதுபல சேனா\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்: கல்...\nஜெனீவாவில் எந்த ஒரு சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க...\nஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்கள...\nவடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்பட...\nகாதலர் தினத்தைக் கொண்டாடும் ஜேவிபி\nபாதுகாப்பான சூழலில் பிள்ளைகளை வாழ வைக்க கிடைத்த வா...\nதீவுக்காலையில் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா\nஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்க...\nவடகொரியா அணு குண்டு சோதனை\nஉணவு ஒவ்வாமையினால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனு...\nமுனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெ...\nசுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் கற்பிணித் தாய்மாருக்க...\nபோரதீவுப்பற்று பிரதேசசபைய��ன் புதிய அலுவலகத்துக்கான...\nமட்டக்களப்புக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கொக்குகள...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம் பீகா...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்கு அடிக்கல்...\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்ட...\nஉலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியா...\nபொட்டு அம்மானின் சகாவின் அந்தரங்க மையம் டுபாய் எயா...\nமுஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பேணும் காத்தான்குடி ...\nஇராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக...\nகிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட...\nஇன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப...\nபல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை\n65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்...\nஉலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’...\nசித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்\nமட்டு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துர...\nமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்...\n2000 குளங்கள் புனரமைப்புக்கு மேலும் 500 மில்லியன் ...\nதிருகோணமலையில் இடம்பெற உள்ள சுதந்திர தினத்தின் ஒத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-confirmed-reports-on-loss-life-theni-forest-fire-314015.html", "date_download": "2018-06-25T08:18:31Z", "digest": "sha1:IERGOK4DSCW6UYSSDMOVQUMTHTAU2XA5", "length": 10126, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை: தேனி கலெக்டர் தகவல் | No confirmed reports on loss of life in Theni Forest Fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை: தேனி கலெக்டர் தகவல்\nதீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை: தேனி கலெக்டர் தகவல்\nஈரோட்டில் தினகரன் | தகுதிநீக்க வழக்கு 27ஆம் தேதி விசாரணை-வீடியோ\nசந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க\nபட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nமக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்\nதேனி: தேனி தீ விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.\nகுரங்கணி மலைப் பகுதியில் காட்டுத் தீயில�� சிக்கி தவித்த 15 பேர் மீட்கப்பட்டு மீட்கப்பட்ட 15 பேருக்கும் போடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்பு எதுவும் தெரியவில்லை.\nகோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 12 பேர் மாணவ, மாணவிகளும், 3 குழந்தைகள் உட்பட 24 பேர் சென்னையை சேர்ந்த ட்ரெக்கர்களாகும். ட்ரெக்கிங் கிளப்பை சேர்ந்தவர்கள் அவர்கள்.\nமீட்பு குழு, மருத்துவ குழு அனைவரும் குவிந்துள்ளனர். தற்போது 13 ஆம்புலன்ஸ்கள், மற்றும் 6 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி வழங்க ஒரு குழு மலையில் ஏறி வருகிறது. இவ்வாறு கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.\nஇதனிடையே, குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 10பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரம் என்பதால் 10 பேரையும் மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சீனிவாசன் சந்தித்து ஆறுதல் கூறினர்.\n(தேனி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nகாவிரி: குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்\nஆளுநரின் செயலை விமர்சித்தால் நடவடிக்கை.. நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மாளிகை விளக்கம்\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030202/In-the-case-of-Cauvery-water-distribution-parties.vpf", "date_download": "2018-06-25T07:51:13Z", "digest": "sha1:GQZKKHMCBPFFT4KC3VLWODQTLKV4YX5E", "length": 14159, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of Cauvery water distribution, parties can not access problems with the interview of the Tirunavukarar || காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கட்சிகளை வைத்து பிரச்சினைகளை அணுக முடியாது திருநாவுக்கரசர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கட்சிகளை வைத்து பிரச்சினைகளை அணுக முடியாது திருநாவுக்கரசர் பேட்டி + \"||\" + In the case of Cauvery water distribution, parties can not access problems with the interview of the Tirunavukarar\nகாவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கட்சிகளை வைத்து ப���ரச்சினைகளை அணுக முடியாது திருநாவுக்கரசர் பேட்டி\nகாவிரி நதிநீர் பங்கீடு என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை. கட்சிகளை வைத்து இப்பிரச்சினையை அணுக முடியாது என தஞ்சையில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.\nதஞ்சை மாநகர, மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் து.கிருஷ்ணசாமி வாண்டையார், டி.ஆர்.லோகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து மீட்புக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாதம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிரேசி சேவியர், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விசுவநாதன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் பேசினர்.\nஇதில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பென்னட் அந்தோணிராஜ், குணா பரமேஸ்வரி, வைரக்கண்ணு, வட்டார தலைவர் யோகானந்தம், வக்கீல் ராமசாமி மாநகர மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.ஆர்.வாசு, பொருளாளர் பழனியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமிநாராயணன் நன்றி கூறினார்.\nமுன்னதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழக சட்டசபையில் நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளை(அதாவது இன்று) வரவுள்ளதை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும். மேலும், ஆட்சி கவிழ்கிறதா அல்லது நிலை பெறுமா\nகாவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த விஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சினையை அணுக முடியாது. எனவே தமிழக அர��ு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும். என்றாலும் தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எப்போதும் போராடும்.\nஎஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா அல்லது காவல் துறை பயப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.\nகாங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 35 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்துவது, ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் குழு அமைப்பது மக்கள் பிரச்சினைக்காக போராடுவது ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக கட்சி மாவட்ட அளவில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. திருமணமான 24–வது நாளில் பயங்கரம் காதல் மனைவி தலை துண்டித்து கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயில் வார்டன் வெறிச்செயல்\n2. திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாய், மகளை கொலை செய்துவிட்டு லாரி டிரைவர் தற்கொலை\n3. ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ.3 ஆயிரம்\n4. மகன், மகள்கள் கவனிக்காததால் விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை\n5. காதல் திருமணம் செய்த சலவை தொழிலாளி மனைவியுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=672946-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2018-06-25T07:49:05Z", "digest": "sha1:32T4RINL5HEABLKUYLDG3W55PMH4A52H", "length": 7827, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஈரான் உடன்படிக்கையில் தொடர ஐரோப்பிய ஒன்றிய உயர் இராஜதந்திரிகள் முடிவு", "raw_content": "\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nஈரான் உடன்படிக்கையில் தொடர ஐரோப்பிய ஒன்றிய உயர் இராஜதந்திரிகள் முடிவு\nஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், ஐரோப்பிய உயர்மட்ட இராஜதந்திரிகள் அதில் தொடர்ந்து நீடிக்க ஒப்புகொண்டுள்ளனர்.\nபிரித்தானியா, ஜேர்மன், பிரானஸ் மற்றும் ஈரான் வெளியுவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து பெல்ஜியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய வெளயுறவுக் கொள்கை தலைவர் ஃபெடரிகா மொஹெரெனி இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம், எதிர்வரும் சில வாரங்களில் ஈரானுடன் அனைத்து மட்டத்திலும் தீவிர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nகுறித்த பேச்சுவார்த்தைகளின்போது, பொருளாதார தடைகளை புதுப்பிக்க அமெரிக்க திட்டமிட்டுவரும் சூழலில் ஈரானுடன் பொருளாதார உறவுகளை பராமரித்தல், ஈரானுடன் பயனுள்ள வகையில் வங்கி பரிவர்த்தனைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரிவித்த ஃபெடரிகா மொஹெரெனி, ”ஈரான் அணுசக்தி உடன்படிக்கை தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்த நாம் உறுதியாகவுள்ளோம். அது கடினமானதென்ற போதிலும் அதனை செய்வதில் நாம் உறுதியாக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது: துருக்கி\nசீனாவும் ரஷ்யாவும் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு பயிற்சி\nலெபனான் பிரதமர் ஹரிரி பிரான்ஸுக்கு பயணமானார்\nபிரெக்சிற்: மேலதிக யோசனைகளை விரைவில் முன்வைக்க வலியுறுத்து\nகாஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக��களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி விவகாரம்: தகவல் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு\nவிடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவவுனியா வியாபார நிலையத்தில் தீ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Cinema/NS001228801nYfjnaun.html", "date_download": "2018-06-25T07:39:54Z", "digest": "sha1:NLEPZUDBFUBQB2ZRHDNJU3NQGFPHJU3Y", "length": 6309, "nlines": 56, "source_domain": "jaffnafirst.com", "title": "நடிக்க வந்ததால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலைந்தது-நிக்கி கல்ராணி", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nநடிக்க வந்ததால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கலைந்தது-நிக்கி கல்ராணி\nதமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, தான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என்று பேட்டி அளித்துள்ளார்.\nநிக்கி கல்ராணி தமிழ்ப்பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘நெருப்புடா’ படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடி யாக நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி கூறுகிறார்...\n“இதுபோன்ற படங்களில் இதுவரை நடித்ததில்லை. ‘நெருப்புடா’ படத்தில் ‘ரிஸ்க்‘ எடுத்து நடித்தேன். இதில் மருத்துவ கல்லூரி மாணவியாக வருகிறேன். நான் டாக்டர் ஆகவேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. எனக்கும் அந்த ஆசை இருந்தது. எனவே அறிவியல் பாடம் எடுத்து படித்தேன். ஆனால் சினிமா வுக்கு வந்து விட்டேன். நான் நடிகை ஆவேன் என்று முதலில் நினைக்கவில்லை.\n‘நெருப்புடா’ படத்தில் நடிக்கும் போது விக்ரம் பிரபு பற்றி நேரில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மரியாதையாக அன்பாக பழகுவார். அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். அமைதியானவர்.\nபலரும் நடிக்க தயங்கு��் கதைகளை நான் தேர்வு செய்வேன். அதுபோன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறேன். என் மனதுக்கு பிடித்த சவாலான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போது நான் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘பக்கா’ படங்களில் நடிக்கிறேன். எல்லா படங்களுமே வித்தியாசமா னவை.\nதற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்கள் அன்பும், பாராட்டும், ஆதரவும் எனக்கு இந்த இடத்தை கொடுத்து இரு க்கிறது” என்றார்.\nஅனுஷ்காவை திருமணம் செய்யும் பிரபாஸின் முயற்சி தோல்வி\nஇசை வெளியீட்டு விழாவில் அழுத நாயகி\nவிஜயின் அடுத்த படம் ‘கண்ணபிரான்’\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Europa/NS00198100wpy9GKrVb.html", "date_download": "2018-06-25T07:43:35Z", "digest": "sha1:3DM6KTVONCDWATTP4X4HL3AV3EUZY4L2", "length": 6043, "nlines": 56, "source_domain": "jaffnafirst.com", "title": "மியன்மாரில் நிலநடுக்கம்", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nமியான்மர் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது.\nமியான்மர் நாட்டில் இன்று அதிகாலை ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nதிடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. சில கட்டடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.\nஇதேவேளை, ஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து தெற்கு திசையில் சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொஜெட்க் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்த��ாக கூறப்படுகிறது.\nஇந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேற்று மாலை மிலன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nகடந்த நவம்பர் 12-ம் திகதி மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதி பொருட்களுக்கு கத்தாரில் தடை\nஅமெரிக்காவில் வெப்ப மண்டல புயல் -ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nநான்காவது மாடியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை\nஅமெரிக்க-வடகொரிய தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்-சீனா நம்பிக்கை\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavidhan.blogspot.com/2013/02/", "date_download": "2018-06-25T07:51:49Z", "digest": "sha1:K4QMY75VRXF5GFST5DYFK7HBLVPK2UQD", "length": 1785, "nlines": 26, "source_domain": "kavidhan.blogspot.com", "title": "கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்!!!: February 2013", "raw_content": "\nஎனது கவிதை நூல் வெளியீட்டு விழா.....\nஎனது வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....\nஎனது முதல் கவிதை தொகுப்பான நீ... நான் ... காதல் ... மழை.. விஜயா பதிப்பகத்தின் மூலமாக வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.... எனக்கு உற்சாகம் ஊக்கமும் கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....\nநீ... நான் ... காதல் ... மழை... - பெ. முரளி\nஇடம் :AVKC மஹால் ...மேலூர், மதுரை.\nஎனது கவிதை நூல் வெளியீட்டு விழா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rgd.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=10&Itemid=136&lang=ta", "date_download": "2018-06-25T07:43:38Z", "digest": "sha1:DA7ZDKGY5KL5IDZMUJ4K53KFUDRJQXE6", "length": 33173, "nlines": 272, "source_domain": "rgd.gov.lk", "title": "வினா விடை", "raw_content": "\nஎ.டி.ஆர் பிரிவிலுள்ள மாவட்ட செயலாளர்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு ��ெய்தல்\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவெளிநாட்டு இனத்தவர்களுக்கு திருமண பதிவு செய்யும் முறை\nகண்டியன் திருமணங்களை பதிவு செய்தல்\nசான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்\nபொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nகண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமுஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nதிருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nபொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து\nகண்டிய மற்றும் முஸ்லீம் திருமணங்கள்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றிதழின் பிரதி\nபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்\nஇ - பிறப்பு விவாகம் இறப்பு\nபதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்.\nஎமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.\nஎ.டி.ஆர் பிரிவிலுள்ள மாவட்ட செயலாளர்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nதனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nவெளிநாட்டு இனத்தவர்களுக்கு திருமண பதிவு செய்யும் முறை\nகண்டியன் திருமணங்களை பதிவு செய்தல்\nசான்றிதழ்களில் உள்ள பிழைகள் திருத்தம்\nபொது திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nகண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமுஸ்லீம் திருமண சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல்\nமொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்\nதிருமண சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nதிருமண சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்\nபொது திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமண விவாகரத்து\nகண்டிய மற்றும் முஸ்லீம் திருமணங்கள்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த இறப்பை பதிவு செய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nமொழிபெயர்ப்புகள் மற்றும் பிரதிகளை பெறுதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nபதிவு செய்யப்பட்ட ஆவணச் சான்றிதழின் பிரதி\nபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்\nஇ - பிறப்பு விவாகம் இறப்பு\nபிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி\nபிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி\nதயவுசெய்து சம்பவம் நிகழ்ந்த மாவட்டத்தில் எந்தவொரு பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.\nஅப்பிரிவின் விவாக பதிவாளரை அல்லது பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைத் தொடர்புகொள்ளவும்.\nஇலங்கைக்கு வெளியில் நிகழ்ந்த பிறப்பை/ இறப்பைப் பதிவுசெய்வது எப்படி\nஇலங்கைக்கு வெளியில் நிகழ்ந்த பிறப்பை/ இறப்பைப் பதிவுசெய்வது எப்படி\nபெற்றோருடைய கடவுச் சீட்டுக்கள், மற்றும் குழந்தையின் வைத்தியசாலை அறிக்கை/குறித்த நாட்டில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் என்பவற்றுடன் கொழும்பு 10, மாளிகாவத்த, திணைக்களத்தின் மத்திய பதிவேடுகள் கூடத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமரணத்தைப் பதிவுசெய்வதற்கு ஆளடையாத்தையும் மரணத்திற்கான காரணத்தையும் நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nசுவீகாரம் எடுத்த பிள்ளையை பதிவுசெய்வது எப்படி\nசுவீகாரம் எடுத்த பிள்ளையை பதிவுசெய்வது எப்படி\nபெற்றோர்களுடைய பிறப்புச் சான்றிதழ்கள், விவாக சான்றிதழ், சுவீகார சான்றிதழ், ஏற்கனவே பிள்ளையின் பிறப்பு பதிவுசெய்யப்பட்டிருந்தால் அந்த பிறப்புச் சான்றிதழ் என்பவற்றுடன் இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.\nசுவீகார சான்றிதழைப் பெறுவது எப்படி\nசுவீகார சான்றிதழைப் பெறுவது எப்படி\n2013.01.01ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட பிறப்புக்கு இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் மத்திய பதிவேடுகள் கூடத்திற்கும் 2013.01.01ஆம் திகதிக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட பிறப்புக்கு இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல. என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.\nபிறப்பு, விவாகம், மரண பதிவு சான்றிதழ்களின் மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி\nபிறப்பு, விவாகம், மரண பதிவு சான்றிதழ்களின் மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உ��்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது திணைக்கள இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்பபாளர்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.\nபிறப்பு/இறப்பு சான்றிதழில் திருத்தங்களை மேற்கொள்ளுவது எப்படி\nபிறப்பு/இறப்பு சான்றிதழில் திருத்தங்களை மேற்கொள்ளுவது எப்படி\nசம்பவம் நிகழ்ந்த மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திற்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். மேலதிக விபரங்களைப் பெற பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்;ட பதிவாளரைச் சந்திக்கவும்.\nஒரு காணியைப் பதிவுசெய்வது எப்படி\nஒரு காணியைப் பதிவுசெய்வது எப்படி\nதயவுசெய்து காணி அமைந்துள்ள இடத்திற்குரிய காணி பதிவு அலுவலகத்திற்கு ஆவணத்தைச் சமர்ப்பிக்கவும். இணையத்தளத்தில் காணி பதிவு அலுவலகங்களின் அமைவிடம் தரப்பட்டுள்ளது.\nஓர் உரித்தைப் பதிவுசெய்வது எப்படி\nஓர் உரித்தைப் பதிவுசெய்வது எப்படி\nதயவுசெய்து காணி அமைந்துள்ள இடத்திற்குரிய காணி பதிவு அலுவலகத்திற்கு ஆவணத்தைச் சமர்ப்பிக்கவும். இணையத்தளத்தில் காணி பதிவு அலுவலகங்களின் அமைவிடம் தரப்பட்டுள்ளது.\nஅற்றோனி தத்துவத்தைப் பதிவுசெய்வது எப்படி\nஅற்றோனி தத்துவத்தைப் பதிவுசெய்வது எப்படி\nசட்டத்தரணி உரித்தாகவுள்ள வலயத்தில் உள்ள வலய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள சட்டத்தரணிகள் இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.\nஅற்றோனி தத்துவத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி\nஅற்றோனி தத்துவத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி\nஅற்றோனி தத்துவம் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇலங்கைக்கு வெளியில் உள்ள தரப்பினரிடையே விவாகத்தைப் பதிவுசெய்வதற்கு நிரப்ப வேண்டிய விபரங்கள் யாவை\nஇலங்கைக்கு வெளியில் உள்ள தரப்பினரிடையே விவாகத்தைப் பதிவுசெய்வதற்கு நிரப்ப வேண்டிய விபரங்கள் யாவை\nஇலங்கையில் விவாகம் செய்துகொள்ளுவதற்கு விவாக பதிவுபற்றி அறிவிப்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்திருக்க வேண்டும்.\nவயதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள்/அடையாள அட்டைகள் என்பவற்றைக் கொண்டுவர வேண்டும். குடியியல் நிலையை நிருபிப்பதற்கான ஆவணங்கள். (விவாகம் செய்யவில்லை என்பதற்கு சான்றிதழ்(சத்தியகடதாசி) அல்லது விவாகரத்து சான்றிதழ், விதவையாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் மரண சான்றிதழ் மற்றும் உங்களுடைய முன்னைய விவாக சான்றிதழ்)\nநீங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் பிரதேசத்தில் உள்ள விவாக பதிவாளருக்கு விவாக அறிவித்தலை வழங்க வேண்டும்.\nஇலங்கைக்கு வெளியில் உள்ள ஒரு நபர் பிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஇலங்கைக்கு வெளியில் உள்ள ஒரு நபர் பிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பிப்பது எப்படி\n1. பின்வரும் வழியில் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்க xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx\nபதிவேடுகளைத் தேடி ஒரு பிரதியை வழங்குவதற்கு £ 3.\nநீங்கள் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுக்கு திருப்பி அனுப்புகின்ற முத்திரை கட்டணத்துடன் பதிவாளர் நாயகத்தின் பெயருக்கு சர்வதேச காசு கட்டளைமூலம் அல்லது காசோலைமூலம் செலுத்த முடியும்.\n*நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தால் சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். பதிவுசெய்யப்படாவிட்டால் முடிவுபற்றிய கடிதம் அனுப்பிவைக்கப்படும். உங்களுக்கு சான்றிதழின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கின்றபோது மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.(விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.)\nஉங்களுக்கு சான்றிதழின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கின்றபோது மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.(விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.) xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx\nஒவ்வொரு பிரதிக்கும் ரூபா. £5 அறவிடப்படும். மேற்குறிப்பிட்டுள்ளவாறு செலுத்த முடியும்.\nபதிப்புரிமை © 2018 தலைமை பதிவாளர் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 22 June 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2008/12/blog-post_29.html", "date_download": "2018-06-25T08:20:10Z", "digest": "sha1:NNVT5WTXYNH7B3AMV5CKWNFRY3UCJFPU", "length": 13276, "nlines": 108, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: அபியும் நானும் - விமர்சனம்", "raw_content": "\nஅபியும் நானும் - விமர்சனம்\nஒரே ஒரு செல்ல மகளுக்கு பாசத்தை ஒவர் டோஸாக கொடுத்து பழக்கப்பட்ட அப்பா, மகளின் ஒவ்வொரு காலகட்டத்தின் பிரிவையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் இரத்தின சுருக்கமான கதை. அதிலும் பிரகாஷ்ராஜ் மாதிரியான நான்‍-ப்ராக்டிகல் அப்பாக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் முதல் 45 நிமிடம் அழகான கவிதை. சின்ன வயது த்ரிஷாவுடன் அவர்கள் பெற்றோர்கள் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. அதன் பின் தான் த்ரிஷா என்ட்ரி, அத்துடன் மொத்த படத்தின் சுவாரஸ்யம் அப்படியே அமுங்கி விடுகிறது. த்ரிஷாவுக்கு அப்படி ஒன்றும் அழுத்தமான கேரக்டர் இல்லை. த்ரிஷாவை விட அவர் அம்மாவாக நடிக்கும் ஐஸ்வர்யாக்கு நடிப்பதற்கு நிறைய ஸ்கோப். ஆனால் அவரின் வில்லத்தனமான் வாய்ஸ் அநியாயத்திற்கு பயமுறுத்துகிறது. அவருக்கு யாராவது டப்பிங் பேசியிருக்கலாம்.\nஆசை மகளை ஸ்கூலில் சேர்க்கும் போது அழுவது, சைக்கிள் வாங்கித் தருவதற்கு அடம்பிடிப்பது, படிப்பதற்கு டெல்லி அனுப்பும்போது பிரச்சினை பண்ணுவது என பிரகாஷ்ராஜ் மொத்த படத்தின் வெயிட்டையும் தனி ஆளாக‌ தன் தோளில் சுமக்கிறார். த்ரிஷா முதல்முறை \"I know what i'm doing\" என்று சொல்லும்போது ஏற்படும் அதிர்ச்சியை தெளிவாக வெளிக்காட்டுகிறார். ஒரு சீனில் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்துட்டான் என த்ரிஷா சொல்லும்போது ரொம்ப மெச்சூர்டா அட்வைஸ் பண்ணும் அவர், அதே பொண்ணு நான் லவ் பண்றேன் என்று சொல்லும்போது சின்ன்ப்புள்ள மாதிரி ரியாக்ட் பண்ணுவது ஏன் என்று தெரியவில்லை.\nத்ரிஷா முக சாயலில் சிறுவயது குழந்தைகளை தேர்ந்தெடுத்து நன்றாக நடிக்க வைத்து இருக்கிறார்கள். த்ரிஷாவின் கேரக்டர்க்கு இமேஜ் பூஸ்ட் அப் பண்ண விவரம் தெரியாத வயதில் பிச்சைக்காரனை வீட்டுக்கு கூட்டி வருவது ஓ.கே, ஆனால் நடு ரோட்டில் அப்பா சட்டையைக் கழற்றி ரோட்டில் திரியும் பெண்ணுக்கு போர்த்துவது என்று ரொம்ப யோசித்து இருக்கிறார்கள். யாருடனும் டிஸ்கஸ் பண்ணாமல், ரொம்ப கூலாக கல்யாண தேதியை சாப்பிடும்போது த்ரிஷா பிரகாஷ்ராஜிடம் சொல்வது, ரொம்ப வேடிக்கையாக உள்ளது. அந்த பிச்சைக்கார ரவி சாஸ்திரி நடிப்பில் அசத்துகிறார், அநாயசமாக கமெண்ட் அடிக்கிறார். ஆனால் ஃபீல் பண்ணி பேச ஆரம்பிக்கும்போது பயமுறுத்துகிறார்.\nபடத்தில் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு சிறப்பம்சம், ரொம்ப ஷார்ப்பான வசனங்கள். பாலுக்கு பால் சிக்ஸர் அடித்து இருக்கிறார்கள். பாடல்கள், சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் \"வா வா அன்பே\" என்ற முதல் பாடல் அருமை. ரெண்டாம் பாதி முழுவதும் வறட்சி. சிங் மாப்பிள்ளை மேல் நல்ல ஒப்பீனியன் வர வேண்டும் என்பதற்காக ஜோடிக்கபட்ட காட்சிகளில் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. அந்த குண்டு சொந்தக்கார சிங் கத்துவதில் காது தான் வலிக்கிறது. சோகம், சென்டிமெண்ட் என‌ எதிலும் கான்சென்ட்ரேட் பண்ணாமல் அங்கேயும் காமெடியை அள்ளி தெளித்து இருக்கிறார்கள், படத்துடன் ஒட்ட மறுக்கிறது.\nஅழகிய தீயே, மொழி போன்ற படங்களில் இருந்த யதார்த்தம் இந்த படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்.\nஅபியும் நானும் ‍- அப்பாவுக்கும் பொண்ணுக்கும் மட்டும் பிடித்த படம்.\nராம் சுரேஷ், நன்றாக உள்ளது உங்கள் விமர்சனம்.\n//ராம் சுரேஷ், நன்றாக உள்ளது உங்கள் விமர்சனம்//\nவருகைக்கு மிக்க நன்றி சரவணகுமரன்.\nவருகைக்கு நன்றி A N A N T H E N\nபாசத்தின் ஓவர்டோஸை காட்ட வந்து திரைக்கதையே ஓவர்டோஸாகிவிட்டதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..\n//நீங்கள் சொல்வது சரி தான் உண்மைத்தமிழன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.//\nநீங்கள் சொல்வது சரி தான் உண்மைத்தமிழன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nவினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - III\nஅபியும் நானும் - விமர்சனம்\nகாலண்டரில் தாதா, Children of Heaven, ஒரு புக்\nடிசம்பர் 26‍-ம், சுனாமியும்.. கொஞ்சம் கிரிக்கெட்\nவினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - II\nஇத்துப்போன சாம்பியன், திண்டுக்கல் சாரதி, வில்லு, w...\nநண்பன், சிலம்பாட்டம், டெஸ்ட் மேட்ச்\nAttention: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் வைரஸ்.\nதிருமங்கலம் இடைத்தேர்தல், வோட்டர் ஐடி, பேலட் பாக்ஸ...\nரெயில்வே டிக்கெட் PNR status செக் பண்ண SMS போதும்\nஉங்களுக்கு வயதாகிக் கொண்டே போகிறதா\nகின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்\nசானியா மிர்சாவும் டாக்டர் பட்டமும்\nதலைக்கு மேல் தொங்கும் கத்தி\nதமிழ்மணம், தமிளீ���், இட்லிவடை, லக்கிலுக் மற்றும் பல...\nமும்பை தீவிரவாத தாக்குதல் - மக்களின் கோபம்\nபூ - திரை விமர்சனம்\nஅம்மா சமையல், பெட்ரோல் விலை\nவினா 100 கனாவும் 100, விடை சொல்லடி - I\nமொபைல் போன் ஆசை அடங்காமல்..\nவெட்டியாக உட்கார்ந்திருக்கும் கஷ்டம் உனக்கு தெரியு...\nமகேஷ், சரண்யா மற்றும் பலர் - திரை விமர்சனம்.\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tirukoilur.com/category/ulagalanda-perumal-temple/", "date_download": "2018-06-25T07:58:09Z", "digest": "sha1:R45UIB67C32PDIYH5YW6CWC7NE5AZZQR", "length": 10090, "nlines": 117, "source_domain": "www.tirukoilur.com", "title": "Ulagalanda Perumal Temple – Tirukoilur", "raw_content": "\nதிருக்கோயிலூரில் இன்று ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nமுதலாழ்வார்கள் பாசுரங்கள் – திருக்கோவிலூர் (Tamil)\nமுதலாழ்வார்கள் பாசுரங்கள் – திருக்கோவிலூர் (Tamil)\nமுதலாழ்வார்கள் பாசுரங்கள் – Mudhalazhvaars Pasurams வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்யகதிரோன் விளக்காக – செய்ய சுடராழியானடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி, நீங்குகவேயேன்று. – பொய்கையாழ்வார்\nம்ருகண்டு தரிசித்த த்ரிவிக்ரமன் – திருக்கோவிலூர்\nஸ்தல விசேஷம் – திருக்கோவிலூர் திவ்யதேசம்\nமூலவர் பெருமாள் : உலகளந்த (த்ரிவிக்ரமன்) பெருமாள், உத்ஸவர் பெருமாள் : ஸ்ரீ தேஹளீசன் (ஆயனார்), மூலவர் தாயார் : பூங்கோவல் நாச்சியார், உத்ஸவர் தாயார் :\nத்ரிவிக்ரம அவதாரம் – திருக்கோவிலூர்\nமுன்னொரு காலத்தில் ‘மஹாபலி’ என்று புகழ் பெற்ற அஸுரன் ஒருவன் இருந்தான். அவன் தான, தர்மங்களில் மிகவும் சிறந்தவனாக இருந்த போதிலும் தேவர்களை மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தான்.\nதிருக்கோவலூர் என அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரம், பஞ்ச க்ருஷ்ணாரணய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும். கோபாலபுரம் மற்றும் கோபகிரி என்ற பெயர்களும் உண்டு. நாலாயிர திவ்ய ப்ரபந்தம் எனப்படும் திராவிட\nதிருக்கோயிலூரில் இன்று ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nமுதலாழ்வார்கள் பாசுரங்கள் – திருக்கோவிலூர் (Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/15139/", "date_download": "2018-06-25T08:05:12Z", "digest": "sha1:LILGZZYNTFZZBBERFNQVEWYZLLPV5AKZ", "length": 11841, "nlines": 171, "source_domain": "pirapalam.com", "title": "தனுஷ்.. 'வடசென்னை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - Pirapalam.Com", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nவை��லாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News தனுஷ்.. ‘வடசென்னை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதனுஷ்.. ‘வடசென்னை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கியிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nமூன்று பாகங்களாக தயாராகும் ‘வடசென்னை’ படத்தின் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது.\nஅதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. ‘வடசென்னை’ படம் 3 பாகமாக எடுக்கப்பட இருக்கிறது முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.\n‘வடசென்னை’ படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடி��்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை எனக் கூறப்படுகிறது.\nஇப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. தற்போது நடந்துவரும் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை முடித்து படத்தை ரம்ஜான் விடுமுறைக்காக ஜூன் 14 அன்று வெளியிட தனுஷ் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் அன்பு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த போஸ்டரில் வாயில் கத்தியை கவ்வியவாறு கயிற்றைப் பிடித்து ஏறுகிறார் தனுஷ்.\nPrevious articleபர்ஸ்ட் லுக்கிலேயே நிர்வாண போஸ், அதிர்ச்சியாக்கிய கங்கனா- புகைப்படம் உள்ளே\nNext articleவிஷாலை அடுத்து விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவெளியானது விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மாஸ் டீசர்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிறது ‘கனா’ திரைப்படம்\nநடிகர் தனுஷ்-ன் ஹாலிவுட் திரைப்பட பெயர் ‘வாழ்க்கைய தேடி’\nவெளியானது ஆண்ட்ரியாவின் ‘கா’ படத்தின் பர்ஸ்ட் லுக்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/08/blog-post_13.html", "date_download": "2018-06-25T08:09:31Z", "digest": "sha1:OVWNIAZTWARXLRGVYJFHKJQ7OVCOEZDS", "length": 8295, "nlines": 171, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: சிம்பிள் கீரை புலாவ்", "raw_content": "\nஅரிசி - ஒண்ணேகால் கப்\nகீரை - அரை கப்\nபுதினா - அரை கப்\nகொத்தமல்லி - கால் கப்\nபட்டை - சிறிய துண்டு\nபிரிஞ்சி இல்லை - ஒன்று\nபச்சை மிளகாய் - மூன்று\nவெங்காயம் - அரை கப்\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - ஒரு குழிகரண்டி\nசோம்பு - ஒரு டீஸ்பூன்\nகசகசா - ஒரு டீஸ்பூன்\n* அரிசியை நன்றாக களைந்து அரை மணி ந��ரம் ஊற வைக்கவும்.\n* வெங்காயத்தையும்,மிளகாயையும் நீளமாக நறுக்கிகொள்ளவும்.\n* சோம்பையும்,கசகசாவய்யும் மிக்சியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.\n(வறுக்க கூடாது பச்சையாக பொடிக்கவும்)\n* ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,\nபிரிஞ்சி இலை போட்டு பொரிக்க விடவும்.\n* பின்பு பொடித்த பொடியை போட்டு பொரிந்ததும் பச்சை\n* லேசாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.\n* பின்பு கீரை சேர்த்து ஒரு நிமிடம் தணலை குறைத்து வைத்து வதக்கவும்.\n* ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் வதக்கிய\nகலவையில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.\n* பின்பு தக்காளி சேர்த்து மூன்று கப் நீர் சேர்த்து வேக விடவும்.\n* நன்கு வெந்ததும் எடுத்து தேவையானால் அரை மூடி எலுமிச்சம்பழம்\n* சுவையான சத்தான கீரை புலாவ் தயார்.\n* இதை பற்றி உங்களின் கருத்தை தெரியப்படுத்துங்கள்.\nLabels: கீரை உணவுகள், சாத வகைகள், பிரியாணி வகைகள்\nசெய்யரது சிம்ப்ளா இருந்தாலும், உங்க அலங்காரம் அருமைங்க \nபாராட்டிற்கு நன்றி பவித்ரா..தொடர்ந்து வாங்க..\n//செய்யரது சிம்ப்ளா இருந்தாலும், உங்க அலங்காரம் அருமைங்க \nரொம்ப நன்றி மேனகா..தொடர்ந்து வாங்க..\nநன்றி கீதா அக்கா..தொடர்ந்து வாங்க..\nதேங்க்ஸ் நித்யா..வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க..\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2010/09/blog-post_02.html", "date_download": "2018-06-25T07:50:11Z", "digest": "sha1:7LGB44T2FX2QRVAKM6JKPIXWYFC7HHQV", "length": 29940, "nlines": 266, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…\nமொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.\nகுழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nகுழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.\nசோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.\nஇனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.\nகுறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.\nஅதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்த��களுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.\nவீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.\nஇன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.\nபழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.\nகுழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.\nசிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது – என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும்.\nஇவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\nகுழந்தைகளின் I.Q - வை வளர்ப்பது எப்படி\nபடிப்பதில் கவனச்சிதறல் , வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளி...\nநோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்வோம் \nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்க��்தைப் பெற்று, அதன் ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nதௌஹீத்தின் பெயரால் பிளவுகளும், இயக்கவேறிகளும்– விம...\nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…\nஇறைவனால் இதயத்தில் முத்திரை இடபட்ட காஃபிர்கள் எப்ப...\nDr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் வருகையும்- நெகிழவை...\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....\n9/11 தாக்குதல் குண்டுவெடிப்பின் மூலம் நடத்தப்பட்டத...\nஉலக வர்த்தக மையம் தகர்க்கபட்டது - உள்நாட்டு சதி என...\nநன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்...\nநிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...\nபடைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்\nஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுவது - அறிவிய...\n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும் - நாம் செய்ய வேண்டியதும்...\nவகுப்பறை கட்ட பூமி பூஜை \nநமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...\nஉங்கள் செல்போன் உரையாடல்கள் record செய்யப்படலாம்-...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\n��ல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9664", "date_download": "2018-06-25T07:56:29Z", "digest": "sha1:3P45JDUFDOP4MKFZS7RQX5BRXXSQR3XK", "length": 10947, "nlines": 122, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்புச் செய்தமைக்கான காரணம்!", "raw_content": "\nவடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்புச் செய்தமைக்கான காரணம்\nவடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பானவிசாரணை அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுடன்தொடர்புடைய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தன்னிலைவிளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் எனக்கு கருத்தைத்தெரிவிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாத காரணத்தாலேயே சபையிலிருந்து வெளியேறினேன்எனத் தெரிவித்தார் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா.\nவடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள்பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வட மாகாண சபைஇன்று புதன்கிழமை(14) கூடிய நிலையில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்உள்ளிட்டோர் கடும் வாக்கு வாதத்திற்கு மத்தியில் சபையிலிருந்து வெளியேறியமைதொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவடமாகாண சபை கூடுவதற்கு முன்னதாக சபை நடவடிக்கைக் குழு கூடிச் சபையின்நடவடிக்கைகள் தொடர்பாகத் தீர்மானம் மேற்கொள்வது வழமை. அந்த வகையில் இன்று காலைசபை நடவடிக்கைக் குழு ஒன்று கூடிய போது குறித்த விடயத்தை விவாதமாக்க வேண்டுமெனவேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஅதற்குப் பதிலளித்த நான் இந்த விடயத்தைவிவாதமாக்கத் தேவையில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களுக்குத்தன்னிலை விளக்கம் வழங்குவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் மாகாணஎதிர்க்கட்சி என்ற வகையில் எனக்கும் கருத்துத் தெரிவிக்கச் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமெனக் கேட்டிருந்தேன்.\nஅவ்வாறில்லாமல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சபையில்தன்னிலை விளக்கம் தெரிவிக்காமல் முதலமைச்சர் மாத்திரம் இது தொடர்பானஅறிவித்தலை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.\nஆனால், இன்று சபையில் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அமைச்சர் ஐங்கரநேசனுக்குஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தன்னிலை விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பம்வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தான என்னுடைய கருத்தைச் சபையில்தெரிவிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால்,எனக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.\nஇதனை ஆட்சேபித்தே ஜனநாயக மறுப்பு எனத் தெரிவித்து நான் சபையிலிருந்துவெளிநடப்புச் செய்தேன். என்னுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பாகத் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட இரு உறுப்பினர்களும்சபையிலிருந்து வெளியேறினார்கள் என்றார்.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை ��ுரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nஉலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு\nசிறிலங்காவுக்கு புத்தாயிரம் ஆண்டு சவால் உதவி – அமெரிக்க குழு மைத்திரியை சந்திப்பு\nதெற்காசியாவின் உயரமான புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரி\nஅடுத்த மாதம் பங்களாதேஷ் செல்கிறார் மைத்திரி\nஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=61cd6e75ea3d87d2b7f99a9a0e00c795", "date_download": "2018-06-25T08:22:57Z", "digest": "sha1:TDZK35ZNBLH3R3AGJEHH3JRWDA7JFGYT", "length": 49052, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] ச��ய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உ���ல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில��� இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன��� >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்���ுயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-06-25T08:06:58Z", "digest": "sha1:CBGKCK7I6WWHRGRR7CMYZMBMMVB2IQNP", "length": 14405, "nlines": 163, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: ”லாவணி கச்சேரிகளை” நிறுத்துங்களேன்..", "raw_content": "\nமக்கள் சேற்றுக்குள் சிக்கி சித்ரவதை பட்டுக்கொண்டிருக்கின்றனர்..\nஐயா..ராமதாசும், இளங்கோவனாரும்--மூத்ததலைவர் கலைஞரும், நிவாரண ப்பணியில் பங்கேற்காமல், 10,000/- ரூபாய் கொடு---10,000/-கோடி கொடு என மத்திய மாநில அரசுகளுக்கு “வாய்ப்பந்தல்” அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்..\nபாஜக..ஆர்.எஸ்.எஸ்--சேவாபாரதி--மட்டும்..நிவாரணப்பணியன்றி--வேறொன்றும் எண்ணாமல்..களத்தில் பணியாற்றி வருகிரது..\nசென்னையில், 600 குழுக்கள்..7000 பேர் நேற்று களத்தில்..\nஇன்றுமுதல் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பகுதியாக பொருப்பெடுக்கிறது..\n3 நாளைக்கு ஒரு ஷிஃப்ட்..\nகொடுக்கும் எந்த பொருளுளின் மீதும் எந்த ஸ்டிக்கரோ--அடையாளமோ இல்லை..\nஅரசுக்கு எந்த கோரிக்கையும் இல்லை--எங்களை பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தவிர..\nஐய்யா அரசியல் வாதிகளே..மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல--பேரிடரினால் துயருருகிறார்கள்..வீடுவாசலை இழந்திருக்கிறார்கள்\nநாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தாலே அவர்கள் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவார்கள்-\nவாய் ஜாலங்களை நிறுத்திவிட்டு கைஜாலங்களை காண்பியுங்கள்\nநிலமையை சகஜ நிலைக்கு கொண்டுவந்துவிட்டு “நீங்கள்தான் எல்லாம் செய்தீர்கள்” என பட்டயம் வேண்டுமானால் போட்டுதந்து விடுகிறோம்..\nகோடியில் புரளும் இவர்கள் கோடித்துணியோடு மட்டுமே போகப்போகிறார்கள்.ஏன் இவ்வளவு ஈகோ பிடித்து திரிகிறார்கள்.\nஇப்போதைய நிலையில் மத்திய அரசென்ன உலக நாடுகளே காசு கொடுக்கும்.அமுக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டுமேஇதைக் கேட்ட கமலுக்குத்தான் கந்தசாமி அறிக்கை அனலாக பறக்கிறது.\nYou fellas are servants to the Tamilnadu people.இதை நான் சொல்லல.மார்க்கண்டேய கட்ஜு தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டேகிட்ட சொல்லி உங்ககிட்ட சொல்ல சொன்னது.\nஅதுவரை..”உஷ்..” சத்தமின்றி..சும்மா இருங்கள்..............உண்மை இவர்கள் வாய் மூடி இருந்தாலே நிலைமை சரியாகிவிடும்.\nஇதில் தொண்ணூற்று நாலு வயதைத் தாண்டிய கலைஞரை எப்படிக் கொண்டுவருகிறீர்கள் என்பது புரியவில்லை. அதுதான் ஸ்டாலின் ஓய்வொழிச்சல் இல்லாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றிவருகிறாரே. அதுபற்றியெல்லாம் நன்கு அறிந்திருந்தும் கலைஞர் களப்பணியாற்றவில்லை என்று சொல்லும்போது அபத்தமாயிருக்கிறது. எவ்வளவு அபத்தம் என்றால் இத்தனைப் பெரிய பேரிடர் நடந்திருந்தும் சென்னையின் மழைவெள்ளத்தைப் பார்வையிட பாஜகவின் பெருந்தலைவரான வாஜ்பேயி ஏன் வரவில்லை என்று கேட்பது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம்.\nஎதிர்கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை இவர்கள் .\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nமீடியா --கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1978648", "date_download": "2018-06-25T08:07:48Z", "digest": "sha1:DWBENL42KVP3D6U4472D322MIHYRJKMR", "length": 24571, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சிஊ:\" மதுரை| Dinamalar", "raw_content": "\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nசிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.\nதட்சிணாமூர்த்தி பூஜை: ஸ்ரீ சங்க விநாயகர் கோயில், வில்லாபுரம், மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், மதுரை, மாலை 6:30 மணி.\nதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம் காலை 7:00 மணி.\nதட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.\nதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.\nதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி.\nதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.\nகுருபகவானுக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்..வி. நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.\nஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.\nஅன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:00 மணி.\nதிவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், காளிமுத்து நகர், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.\nதமிழில் பகவத் கீதை: நிகழ்த்துபவர்: சிவயோகானந்தா, கீதா பவனம், மதுரை, மாலை 6:30 மணி.\nஆழ்வார்கள் அருளமுதம்: நிகழ்த்துபவர்: சண்முகதிருக்\nகுமரன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், சோமசுந்தரம் குடியிருப்பு, எஸ்.எஸ்.காலனி, மாலை 5:00 மணி\nஹரி வம்��ம்: நிகழ்த்துபவர்: கோவிந்தராஜன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.\nபெண்கள் தின விழா: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட், சர்வேயர் காலனி, மதுரை, பங்கேற்பு: துாத்துகுடி ஸ்டெர்லைட் காப்பர் தலைமை நிர்வாக அதிகாரி சோனிகா, மாலை 6:00 மணி.\nமின்குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், தெற்கு, மதுரை, காலை 11:00 மணி.\nஆல்கஹாலிக் அனாமினஸ் கூட்டம்: கலங்கரை விளக்கம் சர்ச், மேல அனுப்பானடி, ரோசரி சர்ச், டவுன் ஹால் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.\nஇலவச எலும்பு மருத்துவ ஆலோசனை: வேல் சிறப்பு எலும்பியல் மையம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை டாக்டர் சுப்ரமணியன், மதியம் 3:00 மணி.\nவாசகர் வட்டம்: எம்.ஏ.வி.எம்.எம்.ஆயிர வைசியர் கல்லுாரி, சத்திரப்பட்டி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் அருணகிரி, நுாலகர் பவானி, மதியம் 2:30 மணி.\n'நாலடியார் போற்றும் வாழ்வியல் விழுமியங்கள்' கருத்தரங்கம்: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: செயலாளர் வேதானந்த மகராஜ், முதல்வர் ராஜா, உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் சேகர், பேராசிரியர் இரா.மோகன், காலை 9:45 மணி.\nஇளைஞர் பார்லிமென்ட்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் சடாச்சரவேல், கல்லுாரி செயலாளர் விஜய ராகவன், முதல்வர் நேரு, ஏற்பாடு: நேரு யுவகேந்திரா, மதுரை, காலை 10:00 மணி.\nபட்டமளிப்பு விழா: மதுரை கல்லுாரி, பங்கேற்பு: வைகை குரூப் நிறுவன தலைவர் நீதி மோகன், கல்லுாரி தலைவர் கிருஷ்ணன், செயலாளர் நடனகோபால், மதியம் 3:30 மணி.\nஆயுள் காப்பீடு கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி மரியா வில்லியம், முதல்வர் சம்பத், ஏற்பாடு: பொருளாதார துறை, காலை 10:00 மணி.\nதேசிய நுகர்வோர் உரிமைகள் தின விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, மதியம் 2:00 மணி.\n'முத்தமிழ் பண்பாட்டு மரபு' கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலத் தலைவர் ராமானுஜ பாண்டியன், பேராசிரியர் ஜோதிகுமார், காலை 9:30 மணி.\nஅமைதி நீதிக்கான இளைஞர் பங்கு\nகருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஏக்தா பரிஷத் தேசிய நிறுவனர் ராஜகோபால், உலக அமைதிக்கான ஆர்வலர் ஜில் ஹாரிஸ், உலக அமைதிக்கான மகாத்மா காந்தி கனடா நிறுவனம் ரேவா ஜோஸ், காலை 10:00 மணி.\nசட்ட கல்வியறிவு விழிப்புணர்வு முகாம்: வக்புபோர்டு கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் ஜமால் மொய்தீன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலசுப்பிரமணி, சார்பு நீதிபதி பன்னீர்செல்வம், ஏற்பாடு: தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி அம்மாள் சமூக நல நுகர்வோர் விழிப்புணர்வு மையம், காலை 10:30 மணி.\nயோகா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 5:30 மணி.\nயோகா: பாரதியார் பூங்கா, அவுட் போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.\nஅரவிந்தர் தியான மையம், 6வது பஸ் ஸ்டாப், திருநகர், மாலை 5:30 மணி.\nயோகா: எக்கோ பார்க் தியானக் குடில், மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: யோகா ஹெல்த் கிளப், மதுரை, காலை 6:20 - இரவு 7:30 மணி.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமகாராஷ்டிரா, குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை ஜூன் 25,2018 7\nமயங்கிய வீரரை விசாரித்த மோடி ஜூன் 25,2018 12\nகாவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் ... ஜூன் 25,2018 9\nஇன்று காஷ்மீர் செல்கிறார் நிர்மலா ஜூன் 25,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய��யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ariel-legs-spa-ta", "date_download": "2018-06-25T07:37:00Z", "digest": "sha1:NR4CIVBMAWR7NJQN2I23ZY3YAZIYFXZH", "length": 4910, "nlines": 86, "source_domain": "www.gamelola.com", "title": "(Ariel Legs Spa) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறி��� திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nசெல்லப் பிராணிகள் அறை வெளியேற்று\nஉயர்நிலைப் பாடசாலை கட்சி Dressup\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2010/12/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E2%80%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-25T07:42:47Z", "digest": "sha1:KIUCNUKU5EVJVSABQWU3S7MXDA5WIEOJ", "length": 10781, "nlines": 154, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "குடும்பமும் தனிச்​சொத்தும் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« நவ் ஜன »\n« என் ​எதிர்கால தேச​மே\nதெனாலிராமன் வளர்க்கும் பூ​னைகள் – 1 »\nPosted by ம​கேஷ் மேல் திசெம்பர் 9, 2010\nஊழல் குறித்த ​செய்திக​ளை படித்துக்​கொண்டிருக்கு​ம் ​பொழுது ​தோன்றிய ஒரு சிந்த​னை. நம் சமூகத்தில் இன்று நாம் எதிர்​கொள்ளும் எல்லா பிரச்சி​னைகளுக்கும் அடிப்ப​டை “குடும்பம் மற்றும் தனிச்​சொத்து” என்கிற விசயத்தில்தான் அடங்கி இருப்பதாக உணர்கி​றேன்.\nஇன்​றைக்கு உலகில் தனிச்​சொத்துட​மை​யை பாதுகாப்ப​தே குடும்பம் என்ற அ​மைப்பு மு​றைதான். இந்த குடும்ப அ​மைப்​பே எல்லா சமூக தீ​மைகளுக்கும் காரணமாக இருப்பதாக அனுபவபூர்வமாக உணர்கி​றேன்.\nஒரு தாய் தன் பிள்​ளைக்கும் பிற குழந்​தைகளுக்கும் வித்தியாசம் உணர்கிறாள். தவ​றே ​செய்தாலும் தன் பிள்​ளை​யை காக்க​வே மு​னைகிறாள். ஒரு தகப்பன் எப்​பொழுதும் தன் பிள்​ளைகளின் எதிர்காலம் குறித்​தே பயப்படுகிறான். அவர்களின் எதிர்காலத்​தை\nஉத்திரவாதப்படுத்துவ​தே ​பெற்​றோரின் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது.\nஇது​வே நம் சமூகத்தின் வாழ்க்​கைமு​றை, கலாச்சாரம், அறிவியல், உற்பத்தி, என எல்லா விசயங்க​ளையும் தீர்மானிப்பதாக மாறிவிடுகிறது. அது​வே நம் சமூகத்தின் ஊழல், லஞ்சம், திருட்டு, ​கொ​லை, ​கொள்​ளை ��ன எல்லா சமூகத் தீ​மைகளுக்கும் காரணமாகிவிடுகிறது.\nஇந்தியர் அ​னைவரும் என்னுடன் பிறந்​தோர்”\nஎன்ற உறுதி​மொழி​யை ​வெறும் ​பெரு​மைக்கு ​பேசும் அர்த்தமற்ற ​பேச்சாக மாற்றிவிட்டு, தன் தாயின் வயிற்றில் பிறந்தவர்க​ளும் தன் வயிற்றில் பிறந்தவர்களும் மட்டு​மே தன் உறவு என்ப​தை எதார்த்தமாக்கிவிடுகிறது.\nகுடும்பமும் தனிச்​சொத்தும் ஒட்டிப் பிறந்த இரட்​டைக் குழந்​தைகள். இரண்டும் ஒரு ​சேர ஒழிக்கப்படுவதுதான் மனிதகுலம் தன் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுத​லை ​​பெற்று வருவதற்கான ஒ​ரே அடிப்ப​டை.\nகுடும்ப அ​மைப்​பை ஒழிக்காமல் தனிச்​சொத்துட​மை​யை மட்டும் ஒழிக்க முயற்சித்த​தே ரசிய சீனாவின் ​சோசலிச வீழ்ச்சிக்கான முக்கிய காரண​மென்று கருதுகி​றேன். அ​தே​போல் தனியுட​மை​யை ஒழிக்காமல் குடும்ப அ​மைப்​பை ஓரங்கட்டுவ​தே அ​மெரிக்கா ​போன்ற நாடுகள் எதிர்​கொள்ளும் பிரச்சி​னைகளுக்கான காரணம் என்றும் கருதுகி​றேன்.\nஇது என் நீண்ட ​தேடல் பயணத்துக்கான ஆரம்பம் என்​றே கருதுகி​றேன். இது குறித்து இன்னும் நி​றைய படிக்க​வேண்டும். படிப்​பை எங்​கெல்ஸின் “குடும்பம், தனிச்​சொத்து, அரசு ஆகியவற்றின் ​தோற்றம்” என்னும் நூலிலிருந்து துவங்குவ​தே சரியானதாக இருக்கும் என்று கருதுகி​றேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« என் ​எதிர்கால தேச​மே\nதெனாலிராமன் வளர்க்கும் பூ​னைகள் – 1 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/01-i-won-t-answer-questions-on-prabhu.html", "date_download": "2018-06-25T08:15:41Z", "digest": "sha1:IZTASO67VYFGUULQURZQF3CME2FHNTJU", "length": 13505, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணம் எப்போது... யாருடன்?-நயன்தாரா | I won't answer to questions on Prabhu Deva: Nayanthara, திருமணம் எப்போது... யாருடன்?-நயன்தாரா - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமணம் எப்போது... யாருடன்\nஎன் திருமணம் எப்போது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்பா அம்மா அனுமதியுடன்தான் நடக்கும். பிரபு தேவா பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்\" என்று கூறியுள்ளார் நயன்தாரா.\n\"சமீபத்தில் நான் நடித்து வெளி வந்த ஆதவன், பாடிகார்ட், அடூர்ஸ் படங்கள் பெரும் வெற்றி () பெற்றுள்ளன. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடித்த மலையாளப் படம் பாடிகார்ட் நன்றாக ஓடுகிறது.\nநான் முதல் முதலாக விநாயக் டைரக்ஷனில் லட்சுமி என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. அதே விநாயக் இயக்கத்தில் மீண்டும் நடித்த அடூர்ஸ் படமும் வெற்றி அடைந்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.\nஇப்போது தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படத்தில் ஆரியாவுடன் ஜோடியாக நடித்து கொண்டு இருக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஷியாம் பிரசாத் இயக்கத்திலும் நடித்து கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன்.\nகன்னடத்தில் உபேந்திரா ஜோடியாகவும் நடிக்கிறேன். நான் பெங்களூரில் பிறந்தவள் என்றாலும் கன்னடம் பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்வேன்.\n2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திரையுலகத்திற்கு வந்தேன். பொதுவாக சினிமாவுக்கு வருபவர்கள் பெயரும், புகழும் பெற வேண்டும். பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நான் சினிமாவுக்கு வரும் போது எனக்கு எந்த வித ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்து விட்டு போய் விட வேண்டும் என்று நினைத்தேன்.\nஆனால் வந்த பின் சினிமாவுடன் ஐக்கியமாகி விட்டேன். நான் எதிர்பார்த்திராத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்தது. சினிமாவில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் படி எந்த லட்சியமும் இல்லை. நல்ல படங்கள் அமைய வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும். அது தான் என் ஆசை.\nஇன்றைய நிலையில் என் வாழ்க்கை நல்லபடியாகவே போய்க் கொண்டு இருக்கிறது.\nஎன் திருமணம் எப்போது நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் சரியான நேரத்தில் நடக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும்.\nஅது காதல் திருமணமா, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையா என்று சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. என் திருமணம் அம்மா-அப்பா அனுமதியுடன்தான் நடைபெறும். யாருடன் நடக்கும் என்பது தெரியாது...\" என்று கூறியுள்ளார்.\nபிரபுதேவாவுடன் உங்களை இணைத்து வரும் செய்திகளுக்கு, உங்கள் பதில் என்ன என்ற கேள்விக்கு, 'நோ கமெண்ட்ஸ்' என்று கூறிவிட்டார் நயன்.\nவரும் 6ம் தேதி முதல்வர் கருணாநிதிக்கு நடைபெறும் ��ாராட்டு விழாவில் பிரபுதேவாவுடன், நீங்கள் நடனம் ஆடப்போவதாக பேச்சு அடிப்படுகிறதே என்ற கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் தந்துள்ளார். நிச்சயம் விழாவில் கலந்துகொள்வேன் என்று மட்டும் பதில் தந்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\n: நடிகை நிகிஷா விளக்கம்\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva\nஇங்கே ரிலீஸ் ஆகலைன்னாலும் திரைப்பட விழாவில் ரிலீஸ் நிச்சயம் - 'மெர்க்குரி' டீம்\nசினிமாவில் உள்ள பலர் போன்று சல்மான் போலியானவர் இல்லை: யாரை சொல்கிறார் பிரபுதேவா\nஅஜித் படத்தை பிரபுதேவா இயக்காததற்குக் காரணம் இதுதானா\nமுதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா: என்ன நடக்குது பிக் பாஸ்\nநீ என்கிட்ட வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு கதறி அழுத மும்தாஜ் #BiggBoss2Tamil\nஎன்னங்கண்ணா, நீங்களே வார்த்தை தவறினால் எப்படிங்கண்ணா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-agrthala-tiripura-001541.html?utm_campaign=FooterPromotions&utm_source=NPTamil&utm_medium=FooterLinks1", "date_download": "2018-06-25T07:51:07Z", "digest": "sha1:3U5I6O2RT6DFPSW6UVFACHYQB7K4QN6E", "length": 21491, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Agrthala in tiripura!! - Tamil Nativeplanet", "raw_content": "\n»திரிபுராவில் இத்தனை அழகான சுற்றுலாவா\nதிரிபுராவில் இத்தனை அழகான சுற்றுலாவா\nஅண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார் காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்\nஅண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார் காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்\nதென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை\nலிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்\n2000 ஆண்டு கடந்த பிரம்ம கோவில் இன்னும் நிலைத்திருப்பது எப்படி \nஇந்தியாவின் அபாகயரமான ஐந்து ரயில் பாலங்கள்\nதில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் 'அகர்தலா நகரம்' கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். பங்களாதேஷிலிருந்து 2 கி.மீ தூரத்திலேயே உள்ள அகர்தலா ஒரு கலாச்சார கேந்திரமாகவும் விளங்குகிறது.\nதிரிபுரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் வீற்றிருக்கும் இந்நகரத்தின் வழியாக ஹரோவா ஆறு ஓடுகிறது. பொழுதுபோக்கு, சாகச அம்சங்கள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்ற யாவும் நிறைந்த ஒரு சுற்றுலா நகரமாக அகர்தலா பெயர் பெற்றிருக்கிறது. காட்டுயிர் வளம் மற்றும் தாவரச்செழுமை ஆகியவற்றை கொண்டிருப்பதால் சுவாரசியமான இயற்கை எழில் அம்சங்களுக்கும் குறைவில்லை.\nபுவியியல் ரீதியாகவும் இப்பகுதியிலுள்ள இதர மாநில தலைநகரங்களிடமிருந்து அகர்தலா வேறுபட்டு காட்சியளிக்கிறது. பங்களாதேஷை நோக்கி நீண்டு செல்லும் கங்கை-பிரம்மபுத்திரா சமவெளிப்பிரதேசத்தின் மேற்கு முனையில் இந்த நகரம் அமைந்திருப்பதே இதற்கு காரணம். அடர்த்தியான கானகப்பகுதியை கொண்டிருப்பது இதன் முக்கியமான சுற்றுலாச்சிறப்பம்சங்களில் ஒன்று.\nமாநில தலைநகரமாக விளங்கினாலும் பரபரப்பில்லாத உல்லாச பொழுதுபோக்கு நகரம் போன்றே அகர்தலா காணப்படுகிறது. மற்ற பெருநகரங்களை போன்ற பரபரப்பான சூழலை இங்கு பார்க்க முடிவதில்லை. இதன் அமைதியான, சந்தடியற்ற சூழல் சுற்றுலா அனுபவத்திற்கு மிகவும் ஏற்றாற் போல் காட்சியளிக்கிறது.\nஅகர்தலா நகரத்தை சுற்றி ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிரம்பியுள்ளன. பழமையான கலாச்சாரத்தை தக்க வைத்துக்கொண்டு நவீனமயமாகவும் வளர்ந்திருக்கும் முக்கியமான வடகிழக்குப்பிரதேச நகரங்களில் இது முக்கியமான நகரமாகும். சமஸ்தான மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் போன்றவறை ஏராளமாக கொண்டுள்ள இந்த நகரத்தில் நவீனக்கட்டிடங்களும் ஒன்றாக கலந்து வண்ணமயமான தோற்றத்தை அளிக்கின்றது. அகர்தலா நகரத்திற்கு விஜயம் செய்யும்போது கீழ்க்கண்ட இடங்களை தவறாமல் பார்த்து ரசிப்பது சிற���்தது.\nமஹாராஜா ராதா கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை அகர்தலா நகரத்தில் முக்கியமாக பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும் 1901ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனை தற்போது மாநில சட்டப்பேரவையாக பயன்படுத்தப்படுகிறது.\nபிரதான நகரத்திலிருந்து 53 கி.மீ தூரத்தில் உள்ள நீர்மஹால் எனும் இந்த கம்பீர அரண்மனை மஹாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்யா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. ருத்ராசாகர் ஏரியின் வடபகுதியில் வீற்றுள்ள இந்த அரண்மனை ஒரு கோடை வாச மாளிகையாக கட்டப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் ஹிந்து கட்டிடக்கலை பாணிகளின் கலவையான அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த அரண்மனை அகர்தலா நகரின் அடையாளமாக புகழ் பெற்றிருக்கிறது.\nஅகர்தலா நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்த ஜகந்நாத் கோயில் ஒரு அற்புத கட்டிடக்கலை அதிசயமாகும். எண்கோண வடிவில் அமைந்துள்ள இந்த கோயிலின் கருவறையைச்சுற்றி அழகான பிரதட்சிணப்பாதை காணப்படுகிறது.\nமஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ்:\nபெயரிலிருந்தே இந்த கல்லூரி பீர் பிக்ரம் அவர்களால் கட்டப்பட்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ளலாம். தனது ராஜ்ஜியத்தின் இளைய தலைமுறையினருக்கு தரமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கல்லூரியை அவர் நிர்மாணித்துள்ளார். இது 1947ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது.\nஇது அஹர்தலா நகரத்திலுள்ள மற்றொரு முக்கியமான கோயிலாகும். கிருஷ்ணானந்த செவயாத் என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது.\nராஜ் பவன் மாளிகையின் உள்ளே இருக்கும் இந்த ரபீந்த் கானன் ஒரு பரந்த பசுமையான தோட்டப்பூங்காவாகும். இது எல்லா வயதினராலும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு பூங்கா என்று பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.\nதற்போது ஒரு நவீன நகரமாக வளர்ந்து வருவதால் அகர்தலா நகரத்தில் நவீன வசதிகளுக்கு குறைவில்லை. உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள் மற்றும் சிக்கனமான தங்கும் விடுதிகள் போன்ற யாவும் நகர மையத்திலேயே அமைந்திருக்கின்றன. சர்வதேச, சீன மற்றும் இந்திய உணவுவகைகள் போன்ற யாவும் இங்குள்ள உணவகங்களில் கிடைக்கின்றன. எல்லா வசதிகளுடனும் குறைந்த வாடகையுடன் இங்கு தங்கும் விடுதிகள் சேவைகளை வழங்குகின்றன.\nகடந்த பத்தாண்டுகளில் அகர்தலா நகரம் ஒர�� வணிகக்கேந்திரமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. வடகிழக்குப்பகுதியிலிருந்து அரிசி, எண்ணெய் வித்துக்கள், தேயிலை மற்றும் சணல் போன்றவை இங்கு பெருமளவில் வியாபாரம் செய்யப்படுகின்றன. இந்த நகரத்திலுள்ள மார்க்கெட் பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்வது அவசியம். மேலே சொல்லப்பட்ட பொருட்கள் மட்டுமல்லாமல் பலவகையான கைவினைப்பொருட்கள் மற்றும் உல்லன் துணிவகைகளை இந்த மார்க்கெட் பகுதியில் வாங்கலாம்.\nஅகர்தலா நகரத்தில் உள்ள சிங்கெர்பீல் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 12 தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் குவஹாத்தி மற்றும் கல்கத்தா வழியாக விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் நகரத்துக்குள் வரலாம்.\nஅகர்தலா நகர ரயில் நிலையம் நகர மையத்திலிருந்து 5.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அகர்தலாவிற்கு ரயில் மூலம் பயணம் செய்ய வேண்டுமானால் குவஹாத்தியில் ரயில் மாற வேண்டியுள்ளது. அங்கிருந்து அகல ரயில் பாதை லும்டிங் எனும் இடத்திற்கு வந்து பின்னர் அகர்தலாவிற்கான இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் வழியாக இங்கு வரலாம். தெற்கு அஸ்ஸாமிலுள்ள சில்ச்சார் எனும் இடத்திலிருந்து நேரடி ரயில் மூலம் இங்கு வரலாம்.\nஅகர்தலா நகரமானது தேசிய நெடுஞ்சாலை எண் 44 மூலமாக அஸ்ஸாம் மாநிலத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 44 மற்றும் 44 ஏ ஆகிய இரண்டும் இந்த நகரத்தை சில்ச்சார், குவஹாத்தி மற்றும் ஷில்லாங் போன்ற இதர நகரங்களோடு இணைக்கின்றன. இந்நகரத்திலிருந்து பங்களாதேஷின் தலைநகரான டாக்காவுக்கு பேருந்து சேவையும் உள்ளது. பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் இப்பகுதியில் சாலைப்போக்குவரத்து தேவைகளுக்காக அதிகம் இயக்கப்படுகின்றன.\nஅகர்தலா நகரம் ஈரப்பதம் நிரம்பிய உப வெப்பமண்டல பருவநிலையை பெற்றுள்ளதுடன் வருடம் முழுதும் கடுமையான மழைப்பொழிவை பெறும் பிரதேசமாக காணப்படுகிறது.\nஅகர்தலா நகரத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக 28°C வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்திலும் மழைப்பொழிவு காணப்படுவதால் ஈரமான சூழலுடனும் வெப்பத்துடனும் இப்ப���ுதி காட்சியளிக்கிறது.\nபுவியியல் ரீதியாக மழைப்பிரதேச அமைப்பை கொண்டிருப்பதால் வருடம் முழுதுமே அதிகமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.\nசெப்டம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நிலவும் குளிர்காலத்தின்போது அகர்தலா நகரம் சற்றே உலர்வான குளுமையான சூழலை பெறுகிறது. காணப்படுகிறது. இக்காலத்தில் சராசரியாக 18°C வெப்பநிலை நிலவுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t16693-topic", "date_download": "2018-06-25T08:06:37Z", "digest": "sha1:V5ANDR5DG4LOM5EBV3IQ2HFQ4B6LHPHA", "length": 16715, "nlines": 271, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் -ஒருவரி கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வரு��ான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகே இனியவன் -ஒருவரி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் -ஒருவரி கவிதைகள்\nஉங்களின் தனிப்பட்ட மடல்கள் பல தேவைகளுக்காக\nகவிதை கேட்டீர்கள் .என்னால் முடிந்த அளவுக்கு\nஎழுதி வருகிறேன் ...தற்போது ஒருவரி கவிதை சில தருகிறேன்\nஇதோ சில ஒருவரி கவிதை ...இருவரி கவிதை ..\nவரும் படியுங்கள் .... நன்றி நன்றி\n\"என் இதய சூரியன் நீ தினமும் வணங்குகிறேன் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"உன்னை கண்டால் முதலில் துள்ளுவது இதயம் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"உன் கண் மீன் என்றால் நான் தூண்டில் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"இதயத்தின் முதல் தொழில் உன்னை நினைப்பது\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"நீ உதட்டுக்கு மைதீட்ட நான் இறந்து போகிறேன்\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"நீ கற்கண்டு என்று உப்பை தந்தாலும் உண்பேன் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" நீ சூனியக்காரி காதல் சூனியம் செய்து விட்டாய் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" கொத்தும் கிளி நீ நான் எப்படி கொத்துவது \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" இதயத்துக்குள் வந்தவுடன் இதய அறையை மூடு \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"உன்னை பற்றி ஒருவரியல்ல ஆயிரம்வரி எழுதலாம்\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"இதயத்தை திருடியவர் திருடர் அல்ல காதலர் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"காதல் வந்தபின் தான் வாழநம்பிக்கை வைத்தேன் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" கண்களின் தானம் தான் காதல் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"உன்னை சுற்றி வருவதே என் கிரகதோஷ நிவர்த்தி\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" காதல் வெற்றி - காதலை காதலிக்கனும் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"காதலை தவிர நீ பெறுவதற்கு ஒன்றுமில்லை\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" காதல் இல்லாத இதயம் துடித்து என்ன பயன் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" காதல் இல்லாவிடால் ஜீவனில்லை \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" உன் கல் ��னதுக்குள்ளேயே நுழைந்து விட்டேன் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" உன் கண் பட்டநாள் எனக்கு மனநோய் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"நீ கடந்து சென்றபின் கை காட்டியது உன் இதயம்\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\"நீ கிடைக்காது விட்டாலும் காதல் கிடைக்கட்டும் \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" கனவில் நீ வேண்டாம் கலைந்து விடுவாய்\"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\n\" போதும் நீ பார்த்தது காதலை தா \"\nRe: கே இனியவன் -ஒருவரி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110549-10", "date_download": "2018-06-25T08:18:18Z", "digest": "sha1:IEP5A5OW4YDL62C6K5HP6OP3UQEEX67I", "length": 18309, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொழுப்பு எரிக்க 10 உணவுகள்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செ���்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nகொழுப்பு எரிக்க 10 உணவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகொழுப்பு எரிக்க 10 உணவுகள்\nநீங்கள் உங்கள் உடலில் இருந்து சில கூடுதல் கொழுப்பு பெற போகிறோம்\nஇங்கே கொழுப்பு எரிக்க 10 உணவுகள் இருக்கின்றன\n. 1 ஓட்ஸ் : அதன் பெரிய ருசிக்கும் ஆனால் உங்கள் பசி குறைக்கிறது மட்டும் . ஓட்ஸ் கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது மற்றும் நிலைப்படுத்தும் ஃபைபர�� கொண்டிருக்கிறது .\n2 முட்டைகள் : . முட்டை புரதங்கள் மற்றும் கலோரிகள் குறைந்த சத்துகள் உள்ளன . முட்டை தசைகள் உருவாக்க உதவும் நல்ல கொழுப்பு உருவாகிறது .\n3 ஆப்பிள்கள் : . ஆப்பிள்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் மற்ற கூடுதல் வளம் உள்ளது . மிக முக்கியமாக அது உடலில் கொழுப்பு செல்கள் குறைக்க உதவும் பெக்டின் கொண்டிருக்கிறது .\n. 4 பச்சை மிளகாய் பச்சை மிளகாய் உடல் வளர்ச்சி செல்கள் உருவாக்க உதவுகிறது மற்றும் விரைவான நேரத்தில் கலோரிகள் எரிகிறது capsaicin கொண்டுள்ளது .\n. 5 பூண்டு: பூண்டு கொழுப்பு குறைக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொழுப்பு நீக்குகிறது எதிர்ப்பு பாக்டீரியா பண்புகள் கொண்ட Allicin கொண்டிருக்கிறது .\n6. தேன் தேன் கொழுப்பு எரிக்க சிறந்த ஒன்றாகும். சூடான நீரில் தேன் சேர்த்து காலையில் தினமும் அதை எடுத்து .\n. 7 பச்சை தேயிலை : பச்சை தேயிலை நீங்கள் எடை இழக்க உதவும் மிகவும் பயனுள்ள ஒன்றாகும் . இது தினசரி ஒரு நல்ல முடிவு தேநீர் 2 கப் எங்கள் உடல் weight.Take உதவுகிறது நிலைப்படுத்தும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளது.\n8 கோதுமை புல் : . இது எங்கள் வளர்சிதை கூட்டுகிறது மற்றும் கொழுப்பு குறைக்க உதவுகிறது .\n. 9 தக்காளி : தக்காளி விரைவான நேரத்தில் கொழுப்பு எரிக்க உதவுகிறது . இது விட்டு புற்றுநோய் இருந்து நிலைத்திருக்க உதவுகின்றது . எனவே அடிக்கடி உங்கள் உணவில் தக்காளி எடுத்து.\n. 10 டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட் இரத்த கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது இது ஃபிளவனாய்டுகள் , அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது . இது இரத்த செரோடோனின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் கொழுப்பு எரிகிறது. - ஃபேப் சோயிப் கொண்டு .\nRe: கொழுப்பு எரிக்க 10 உணவுகள்\nநல்ல விவரங்கள் தான் ஆனால் ரொம்ப எழுத்துப்பிழைகள் இருக்கின்றன போப்ஷன், தயவு செய்து திருத்துங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கொழுப்பு எரிக்க 10 உணவுகள்\n@krishnaamma wrote: நல்ல விவரங்கள் தான் ஆனால் ரொம்ப எழுத்துப்பிழைகள் இருக்கின்றன போப்ஷன், தயவு செய்து திருத்துங்கள்\nRe: கொழுப்பு எரிக்க 10 உணவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக�� களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/07/blog-post_19.html", "date_download": "2018-06-25T08:12:52Z", "digest": "sha1:2DIZ4L5PCX22SQZNAHOZD3K4KUOIRKJM", "length": 47975, "nlines": 506, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கர்ப்பஸ்த்ரியின் அட்ராசிட்டீஸ்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 19 ஜூலை, 2017\nஉங்கள் ஆசைப் பைங்கிளியின் வணக்கம். நிலையாக என் நெஞ்சில் ஒளிவீசும் தீபம். நீயே எந்நாளும் என் காதல் கீதம்.\nஉங்கள் நினைவுகளே என் நினைவுப் பெட்டகத்தின் பொக்கிஷங்கள். நமக்குப் பிடித்த கவிதை வரிகளை நினைவில் நிறுத்தி ரசித்து ரசித்துச் சுவைப்பது மாதிரி உங்களுடைய நினைவை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.\nசுவையான ஐஸ்க்ரீமை நினைத்து ஏங்கும் கோடைக்காலச் சிறுவனைப் போல நான் இங்கே தவித்துக் கிடக்கிறேன். நாட்களும் நகராதோ. பொழுதும் போகாதோ.. மாலை என்னை வாட்டுது.\nஉன் நெஞ்சில் சாய்ந்து உன் மடியில் அமர்ந்து சின்னப் புள்ளையாட்டம் என்னை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டியேன்னு அழணும் போலிருக்கு.\nசோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே. கண்ணாளனைக் கண்டால் என்ன. என் வேதனை சொன்னால் என்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன.\nநான் என்ன சமைச்சாலும் என்ன அறுதப்பாடாவதியாய்ச் சமைச்சாலும் சகிச்சுக்கிட்டு நல்லாருக்குன்னு சொல்லிச் சாப்பிடுவியேடி என் அழகுக் கண்ணாக் குட்டி.\nஎனக்கு இங்கே சாப்பிடும்போது தூங்கும்போது எல்லாம் உங்க நினைப்புத்தான். நான் நைட் பாத்ரூம்போகும்போது டார்ச் லைட் எடுத்துக்கொண்டு எனக்குக் காவலாய் வருவீங்களே, அப்புறம் நான் சாப்பிடும்போது கீரையை அள்ளி வைச்சு நெறைய சாப்பிடுடின்னு சொல்லிக் கொஞ்சுவீங்களே அதை எல்லாம் நினைச்சுக்கிட்டே நீங்க என் பக்கத்துல இருக்குற மாதிரி நினைச்சுக்குவேன் . சந்தோஷமா இருக்கும்.\nஆண்மையின் கம்பீரத்தில் பூரித்து இருக்கும் உங்கள் புஜத்தில் தலை சாய்த்துப் படுக்க ஏங்குதய்யா இந்த மனசு\nகாயாத வண்ண ஓவியமாய் என்னுள்\nவந்து இந்த அக்கினி நக்ஷத்திரத்தைப்\nகண்ணா சீக்கிரம் இங்கே வா.\nஎனக்கு எப்பவும் உங்ககூட தனியா இருக்கணும். யுகம் யுகமா ஒண்ணாய்ச் சேர்ந்து இருக்கணும். பிர��வே கூடாது\nமுத்தம் கொண்ட கன்னம், மோகம் கொண்ட உள்ளம் இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும் இடையோடு விளையாட வருவாய் கண்ணா.\nஎன் அன்பு ஃபேரக்ஸ் குட்டி, லாக்டோஜென் பேபி, க்ளாஸோ கன்னம்,\nஎன்னாசை அத்தானுக்கு, இளமனசை அள்ளித்தந்தேன். காதலுக்குச் சீதனமாய்க் கதைகதையாய்ச் சொல்ல வந்தேன். அன்பே வந்தேனே. எனை நான் தந்தேனே.\nபக்கத்திலே நீயிருந்தா சொர்க்கத்திலே நானிருப்பேன். எந்நாளும் சேர்ந்திருப்போம். மதுரை மரிக்கொழுந்து வாசம் என் ராஜாவே உன்னுடைய நேசம்.\nசூரியகாந்தியில் எப்படி மனைவி ( ஜெயலலிதா ) கணவனுக்காகவும் கணவனது குடும்பத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாளோ அதுபோல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகிறது.\nஉங்கள் குட்டிப் பையனும் வயிற்றுக்குள் கராத்தே குங்ஃபூ ஜூடோவெல்லாம் போடுகிறான். அவ்வப்போது குத்துச்சண்டை சிலம்பம் ஆடுகிறான். சீக்கிரம் வந்து உங்கள் காதை வைத்து அந்த வலம்புரிமுத்தின் ஓசையைக் கேட்க வாங்களேன்.\nஎன்னடி என் ராஜாக் கண்ணு\nகண்ணா ராஜா ஐயா சின்னையா.\nஉங்கள் இதயத்தில் எனக்குத்தந்த அரைப்பகுதியில் கால்பகுதியைத் திருடி உங்கள் மகனுக்குக் கொடுத்துவிட்டீர்கள். எனக்கு எல்லார் மேலும் பொறாமையாக வருகிறது. உங்கள் அன்பை அனைவரும் பங்கு போட்டுக் கொள்கிறார்களே என்று.\nநலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா\nஇனியவனே என்று பாடி வந்தேன் இனி அவந்தான் என்று ஆகிவிட்டேன். நான்பாடும்பாடல்., தேனே தென்பாண்டிமீனே.\nஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணிக் கனவு கண்டு உள்ளம் ஏங்குவது. காண்பதெல்லாம் உன் உருவம். கேட்பதெல்லாம் உனது குரல். கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும்போது.\nபொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே உன்னைப் புரிந்துகூட சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே\nகாலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்துவரும். காத்திருப்பேன். என் பாதையில் தெய்வம் இணைந்துவரும்.\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து இசைத்தெனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணா..\nஉயிரே உனக்காக நான் ஆணையிட்டேன். உடனே கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்லக் கல்லும் முள்ளும் பூவானது மெல்ல மெல்ல.\nகண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டுப் பெண்ணைத் தொட்டது காதல். காதல் படகில் யாரோ பாட ��ாற்றில் வந்தது ஓசை.\nஎன் மனதின் மூடுபனி விலகி கிழக்கு வெளுத்திருச்சு. நேரம்தான் நல்லாயிருக்கையில் முத்துக்கள் மூன்றில் தங்கமகன் உங்கள் கையால் மூன்று முடிச்சு வாங்கியாச்சு.\nஅக்கம்பக்கம் சுற்றிப் பார்த்துத் தலைக்குக் கொஞ்சம் தண்ணீர் ஊற்று என்றுதானே சொன்னேன். நீங்களோ நிலாக் காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் என்று சொல்லி இந்தப் பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயில் நீங்கள். நின்றாடும் பொன்பாதம் உன்பாதம்\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்.\nஇரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும்காய் நிதமும்காய், நேரில் நிற்கும் இவரைக்காய்.\nஅத்தான் உங்கள் மோகம் 30 நாளுமில்லை. ஆசை 60 நாளுமில்லை. அவள் மஞ்சில் விரிஞ்ச பூக்கள். அங்கே நீங்கள் நாயகன், அவளோ அடிமைப்பெண்.\nஒரேநாள் உன்னோடு ஒரேநாள் உறவினில் ஆட புதுசுகம் காண காண்போமே எந்நாளும் திருநாள்.\nஇணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா.\nநீலவண்ணக் கண்ணா வாடா. நீ ஒரு முத்தம் தாடா. கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதய்யா.\nஉயிர்தீயினிலே வளர் ஜோதியே எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே..\nஅன்பு என்னும் நல்ல தேன் கலந்து இங்கு நான் கொடுத்தேன் ஒரு நல்விருந்து. நீ எங்கே என் நினைவுகள் அங்கே. நீ ஒருநாள் வரும்வரையில் நான் இருப்பேன் முகப்பறையில். ( ஹிஹி )\nஅன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே அன்பே.\nமாம்பூவே சிறு மைனாவே நீ மச்சானின் பச்சைக்கிளி\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் ஆசையை நான் அறிவேன்.\nகணையாழி இங்கே மணவாளன் அங்கே காணாமல் நானும் உயிர்வாழ்வதெங்கே.\nபொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ . மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ.\nபூவை எடுத்து ஒரு மாலை தொடுத்துவைச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் அந்த மாலை ஏங்குது.\nநல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்தக் கடவுளுக்கே நன்றி கூறுவாள். நம் உயிரைவிட விலைமதிக்க முடியாத செல்வம் நம் அன்புத் திருமகன்.\nவாரோம் வழி பார்த்திருப்போம் வந்தால் எம்மைத் தந்திடுவோம்.\nஎன்றும் அன்புடன் உன்னுடைய கண்ணன்தேனு & தம்பையா.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:42\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n19 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:51\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.\nகைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிக...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\nஅயல் சினிமா – ஒரு பார்வை. முதலில் ஜூலை மாதம் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அயல் சினிமாவுக்கு வாழ்த்துக்கள். நூல் வெளியிடுவது...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nதுணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ரா���கிருஷ்ணனின் எழுத்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 7 :- ”குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொ...\nபெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.\nசதுரம், செவ்வகம் இவ்வடிவிலேயே நாம் கட்டிடங்களைக் கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இங்கே சிலிண்ட்ரிக்கல், எஸ்கிமோஸ் குடில் போல் அரைவட்டக் கோளவ...\nமெஹ்திப்பட்டிணம் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்ல விருந்து.\nஅழகிகள் அணிவகுத்து வழங்கிய ரோஜாப்பூ மில்க்‌ஷேக் போன்ற வெல்கம் ட்ரிங்ஸுடன் சங்கராபரணம் குழைந்து கொண்டிருக்க ஒரு பக்கம் சாலட் தட்டுகளும் முளை...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nதாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.\nதாம்பரத்தில் ( பெரும்பாக்கத்தில் ) கோயில் கொண்டிருக்கிறார்கள் இந்த வைத்தியநாதரும் & தையல்நாயகி அம்மனும் . அங்கே உள்ள ஒரு மெயின் ரோட்டில...\nதிப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.\nபேரமைதி வழங்கும் ஃபிலோமினா சர்ச்.\nபிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\nசாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகி...\nநீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.\nசீவகன் கதை – ஒரு பார்வை ( சீவக சிந்தாமணி )\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும். – ஒரு ப...\nகொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை\nதிண்டல் முருகனின் திருமுக தரிசனம்.\nராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில ...\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் – ஒரு பார்வை.\nஎன் தெருவழியே போறவரே. – ஒரு பார்வை.\nவளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும் – ஒரு பார்வை...\nதமிழ் நானூறு – ஒரு பார்வை.\nபாகவதக் கதைகள் – ஒரு பார்வை\nயோசிக்கலாம் வாங்க – ஒரு பார்வை\nசாட்டர்டே ஜாலி கார்னர். ட்ரெண்டிங் ட்ரென்ஞ்சர்ஸ் ப...\nஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.\nகார���க்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்....\nகாரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திரும...\nஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை...\nதிருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போ...\nநாக சதுர்த்தி கருட பஞ்சமி வரலெக்ஷ்மி விரத கோலங்கள்...\nசுமையா – ஒரு பார்வை.\nமலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\nசிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடேனிஷ் கோட்டையில் மறைவாய் சில பீரங்கிகள்.\nதிருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்க...\nஅலையில் சலம்பும் சிலம்பின் ஒலி.\nகோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\nடாக்டர் கிருஷ்ணஸ்வாமி – என்னைக் கவர்ந்த முதல் டாக்...\nசுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி \nஊமையன் கோட்டையா காதலர் கோட்டையா.\nவள்ளுவர் கோட்டமும் சிவன் பார்க்கும்.\nகாரைக்குடி ஸ்ரீ ராமவிலாஸம் தியேட்டர்.\nமஹாபலிபுரம் – கடற்கரைக் கோயில்களும் அலைக்கரையான்கள...\nபூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.\nதிருமயம் கோட்டையில் இரும்பு பீரங்கிகள்.\nகம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.\nசரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY ...\nதமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கம...\nகாரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\nஆனந்த விநாயகரும் அத்தானின் கடிதமும்.\nபிக் பாஸும் சாட்சி பூதமும்.\nபாங்க் ஆஃப் மதுரா :-\nகுட்டி ரேவதி அவர்களுக்கு நன்றிகள்.\nகுழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ்,...\nமாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLI...\nஎண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் ப���்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க���கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Sports/NS00122470CplSGbkQn.html", "date_download": "2018-06-25T07:35:39Z", "digest": "sha1:7R6NSNA3II6SSH5XNBEFIHALBHD6PYHN", "length": 6097, "nlines": 55, "source_domain": "jaffnafirst.com", "title": "பாகிஸ்தானிற்கு செல்லுமாறு எந்த வீரருக்கும் அழுத்தம் கொடுக்கமாட்டோம்-அசங்க குருசிங்க", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nபாகிஸ்தானிற்கு செல்லுமாறு எந்த வீரருக்கும் அழுத்தம் கொடுக்கம���ட்டோம்-அசங்க குருசிங்க\nபாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் அழுத்தங்களை கொடுக்கப்போவதில்லை என இலங்கை அணியின் முகா மையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாக அவதானித்த பின்னரே அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்த முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதி கிடைக்கின்றதா என்பதை பொறுத்திருந்து பார்க்கப்போகின்றோம் தற்போது உலக அணியொன்று பாகிஸ்தானில் விளையாடி வருகின்றது. அந்த போட்டிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை அவதானிப்போம் லாகூரில் காணப்படும் பாதுகாப்பு நிலவரம் குறித்து எங்கள் நிபுணர் ஒருவரை அனுப்பி அவதானிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனிப்பட்ட ரீதியில் இதனை நான் பாகிஸ்தானிற்கு நன்றி தெரிவிக்கும் நடவடிக்கையாக கருதுகிறேன் 1996 இல் இலங்கை இவ்வாறான நிலையை எதி ர்கொண்டவேளை அவர்கள் எங்களிற்கு பெரும் உதவி புரிந்துள்ளனர் என அசங்ககுருசிங்க தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடியுமென்றால் அது மிகப்பெரும் விடயமாக அமையும். ஆனால் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எந்த வீரரிற்கும் அழுத்தங்களை கொடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசவால்களை சந்திக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்-பிளமிங்\nஐ.பி.எல் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11031", "date_download": "2018-06-25T07:51:10Z", "digest": "sha1:L7SPVGFB36SXJBQT7JICLB72JDRK7LIB", "length": 14535, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 02. 09. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n02. 09. 2017 இன்றைய இராசிப் பலன்\nஉணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nமதியம��� 3.01 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 3.01 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nகனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nதிட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nசோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் வரு���ையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nமதியம் 3.01 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nகணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 3.01 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nசொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விப��்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\n25. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n24. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n23. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n04. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n09. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n11. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=96177", "date_download": "2018-06-25T07:43:23Z", "digest": "sha1:G3Z6AMIN3B3HMHKLBA6XFCSXSQGCDZLY", "length": 5084, "nlines": 45, "source_domain": "thalamnews.com", "title": "“மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். .! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅர்துகானின் வெற்றி இஸ்லாமிய உம்மத்தின் வெற்றி ....... ”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு......... ”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு....... மாற்றம் இல்லை அடுத்த ஜனாதிபதி கோத்தா, பயத்தில் தடுமாறும் ரணில் குடும்பம்...... மாற்றம் இல்லை அடுத்த ஜனாதிபதி கோத்தா, பயத்தில் தடுமாறும் ரணில் குடும்பம்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nHome தென் மாகாணம் “மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். .\n“மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். .\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகார ங்கள் தொடர்பாக எதுவும் பேசப்பட வில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரி வித்துள்ளார்.\nஅடுத்த அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்சவை கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்கத் தூதுவர் கூறியதாக வெளியான தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். இதன் போது அரசியல் விடயங்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் மகிந்த நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி நிச்சயம்..\nகொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு:ஒருவர் படுகாயம்\nமஹிந்த திருந்தியிருந்தால் அவருடன் பேச கூட்டமைப்பு தயார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+1848&si=0", "date_download": "2018-06-25T08:21:31Z", "digest": "sha1:CBXACR5B32I5OAIERJTFSMJLSN6HDI5C", "length": 12641, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 1848 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 1848\nஎழுத்தாளர் : ந. முத்துமோகன் (N. Muthumohan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகார்ல் மார்க்ஸ் - Karl Marx\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு 1848 முதல் தொடங்கிறது. ' கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' என்று நூலின் கம்பீரமான பிரகடனங்களுடன் அது பிறந்தது. அதை உருவாக்கியவர்கள் கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கல்சும் ஆவர்.\n1848 ஆம் ஆண்டு முதல் 21- நூற்றாண்டின் இந்த முதல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவ. பேரின்பன் (Theva Perinpan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : மார்க்ஸ் எங்கல்ஸ்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநர்மதை, pallvali, தி.மு.க, ச kandasamy, அதி வீர ராம, ஆரத்தி, ராகவேந்த்ர, உடல் பருமனைக், 30 நாள் 30 சுவை, m g r book, Crossed, சி.ஆர். ரவீந்திரன், வ. வே. சு. ஐயர், க. சுப்பிரமணியன், padaippagam\nஹிப்னாடிஸம் எளிய வசிய முறை - Hypnotism\nஉலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும் -\nதமிழ்க் கவிதைகளில் பெண்கள் (சங்க காலம் முதல் தற்காலம் வரை) -\nமும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம் -\nநீண்ட ஆயுளுக்கான உணவு முறை -\nஔவையின் நல்வழிக் கதைகள் -\nஉயிர் உடல் ஆரோக்கியம் -\nதாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD) -\nகனிந்த மனத் தீபங்களாய் (இரண்டாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 2\nதிராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam\nகாரல் மார்க்ஸ் - Karal Marks\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.வே.சு. ஐயர் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers", "date_download": "2018-06-25T07:45:04Z", "digest": "sha1:7OZVA54F66QLSJSRIFQJOLUQEOEIE4ZB", "length": 7538, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "சாதனையாளர்கள் - பவர்ஃபுல் பெண் சாதனையாளர்கள், Women Achievers, Latest News on Powerful Women | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதந்தையின் வழியில்... புதிய பாதை...\nகேமரா மூலம் கவிதை உணர்வு\nசூப்பர் ஃபேன் கொடுத்த சூப்பர் மேன்கள்\nகபாலி புகழ் உமா தேவி\nMost Popular in சாதனையாளர்கள்\nகபாலி புகழ் உமா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/08/2.html", "date_download": "2018-06-25T08:09:08Z", "digest": "sha1:HSFIH33WILFQDHN4Q757KDPZLQZND67S", "length": 10457, "nlines": 215, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: பைங்கன் பர்தா - 2", "raw_content": "\nபைங்கன் பர்தா - 2\nசின்ன கத்தரிக்காய் - ஐந்து\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nசீரகப்பொடி - மூன்று டீஸ்பூன்\nதனியா பொடி- ஒரு டீஸ்பூன்\nசாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்\nமிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nகொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)\nகறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nசீரகம் - ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - இரண்டு\nஎண்ணெய் - ஒரு குழிகரண்டி\n# கத்தரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பு தணலில் காட்டி சுட்டு ஆறியதும்\nதோல் உரித்து பிசிந்து கொள்ளவும்.\n# தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்���தும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.\n# சீரகம் சேர்த்து வெடித்ததும் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி\n# தக்காளி சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்.\n# பின்பு அனைத்து தூள்களையும் சிறிது நீரில் கெட்டியாக கரைத்து தக்காளியுடன் ஊற்றவும்.\n# ஒரு கப் நீர் விடவும்.நன்கு கொதிக்க ஆரமித்ததும் மசித்து வைத்துள்ள\nகத்தரிக்காய் கலவையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.\n# அனைத்தும் சேர்ந்து கொதித்து கெட்டியாகி எண்ணெய் மேலே தெரிந்ததும்\n# சுவையான பைங்கன் பர்தா தயார்.\n# இது வெறும் வைட் ரைஸ்சுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.அனைத்து வித சப்பாத்தி,பூரி,ரோட்டிகளுடனும் சாப்பிட சூப்பராக இருக்கும்.\n# இதை பற்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: கிரேவி வகைகள், பக்க உணவுகள்\nஅம்மு உங்கள் ரெசிபி நல்ல இருக்குது presentation excellent\nஉங்க பதிவுக்கு நன்றி சமைத்து பார்கிறேன். நிலாமதி\nஎனக்கு சமையலை பத்தி பெரிதா எதுவும் தெரியாதுங்க, நீங்க தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களை வாசித்து சமைக்க பழகிகொள்கிறேன்.\nமுதன்முறையாக வந்தேன், வெஜிடபுள் கார்விங் மற்றும் கார்னிஷிங், வெகு அழகு நல்ல கலையுணர்வு உங்களுக்கு\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சாரு..அடிக்கடி வாங்க..\nநன்றி கீதா அக்கா..அடிக்கடி வாங்க..\nநன்றி நிலாமதி ..அடிக்கடி வாங்க..\nநன்றி ப்ரீத்தி ..அடிக்கடி வாங்க..\n//எனக்கு சமையலை பத்தி பெரிதா எதுவும் தெரியாதுங்க, நீங்க தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களை வாசித்து சமைக்க பழகிகொள்கிறேன்.//\nநன்றி யோ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..\nநன்றி \"Earn staying home \" ..அடிக்கடி வாங்க\nநன்றி நித்யா ..அடிக்கடி வாங்க\nபாராட்டிற்கு ரொம்ப நன்றி சுமஜ்லா...அடிக்கடி வாங்க..\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamilpakkam.blogspot.com/2012/10/blog-post_21.html", "date_download": "2018-06-25T08:08:20Z", "digest": "sha1:M2V6PFS32FEHWDDETRALKZOHSEXD6MBW", "length": 7022, "nlines": 116, "source_domain": "entamilpakkam.blogspot.com", "title": "என் தமிழ் பக்கம்: தேடலைப் பதிய.....", "raw_content": "\nஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை டைப் செய்திடாமல், தேடல் சொற்களைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று கிளிக் செய்து தேடும் வசதி விண்டோஸ் 7ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது.இதற்கு முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து அதன் வலது பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும் அதில் நாம் தேட விரும்பும் வகைக்கான சொல்லை (ex:jpeg) டைப் செய்யவேண்டும். அந்த சொல்லுக்கான தகவல் கிடைத்தவுடன் Save Search பட்டனை கிளிக் செய்யவேண்டும்.(இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் விண்டோவின் இடது பக்கம் இருக்கும்.)இப்போது இன்னொரு விண்டோ காட்டப்படும். இதில் நாம் சேவ் செய்ய விரும்பும் தேடலுக்கு ஒரு பெயர் கொடுத்து பின் சேவ் பட்டன் கிளிக் செய்யவும்.இதனை எப்போது வேண்டுமானாலும் கிளிக் செய்து நமது தேடலை மேற்கொள்ளலாம்.\nBy ரேவதி சண்முகம் at 09:37\nLabels: கணினி, விண்டோஸ் 7\nவிழித்துக்கொண்டே என்னை கனவு காண வைத்தவளே என் கனவ...\nடாஸ்க் பார் ஹாட் கீ ’s\nடபுள் டக்கர் ரோல் சப்பாத்தி தேவையான பொருட்கள்காரட்...\nஐகான்களை வரிசைபடுத்த டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம...\nவிண்டோஸ் ஸ்ட்க்கி நோட்ஸ் சின்ன சின்ன விசயங்களை நா...\nடாஸ்க் பார் மெனு ட...\nடிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்ற மானிட்டரின் காட்சித் தோற...\nடபுள் விண்டோஸ் ஒரு புரோகிராமை திறந்து இயக்கிக் கொ...\nபின் அப் போல்டர் ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து ...\n17 புள்ளி 9 முடிய ( ஊடுபுள்ளி ) - சூர்யநிலா\nதமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்...... தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக...\nமார்கழி - 3 21 புள்ளி 1 முடிய நேர்புள்ளி - லக்ஷ்மி மணிவண்ணன்\n21 புள்ளி 11 முடிய (ஊடுபுள்ளி) -சூர்யநிலா\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=70768", "date_download": "2018-06-25T08:09:37Z", "digest": "sha1:3EVLRAR3AUFYRXEFO2WQIVFOZUCGZYEU", "length": 10197, "nlines": 49, "source_domain": "karudannews.com", "title": "களனிவெளி பெருந்தோட்ட 130 ஹெக்டயர்” தேயிலை நிலங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு; தொழிலாளர் எதிர்ப்பு! – Karudan News", "raw_content": "\nHome > Slider > களனிவெளி பெருந்தோட்ட 130 ஹெக்டயர்” தேயிலை நிலங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு; தொழிலாளர் எதிர்ப்பு\nகளனிவெளி பெருந்தோட்ட 130 ஹெக்டயர்” தேயிலை நிலங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு; தொழிலாளர் எதிர்ப்பு\npurchase gabapentin களனிவெளி பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா டிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலபரப்பில் 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் அத்தோட்டத்தில் தொழில் செய்யும் 140 பேருக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\ngo இவ்வாறு தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதாக சொல்லப்படும் தேயிலை நிலங்களையும் அதில் காணப்படும் தேயிலை மரங்களையும் தொழிலாளர்களே தனது சொந்த பணத்தை செலவு செய்து பராமரிப்பதுடன் அத் தேயிலை மலைகளில் கொய்யப்படும் கொழுந்தினை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பிரித்துக் கொடுக்கப்படும் தேயிலை மலைகளுக்கு எந்தவிதமான உறுதிப்பத்திரமும் வழங்கப்படாமல், அதனை பாரமரிக்க வேண்டும் என நிர்வாகம் முயற்சித்து வருவதற்கு அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nடிலரி கீழ் பிரிவு தோட்டத்தில் 130 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் சுமார் 33 ஹெக்டயர் காடாக்கப்பட்ட தேயிலை நிலம் தனி நபர் ஒருவருக்கு ஏற்கனவே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருந்தும் 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தில் அன்றாட தொழிலை பதிவு செய்யப்பட்ட 140 தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் இந்த 100 ஹெக்டயர் தேயிலை நிலத்தை தேயிலை மரங்களுடன் இந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கும் தொழிலாளர்கள் இந்த நிலங்களை எமக்கு வழங்க எந்தவிதமான உறுதி பத்திரமும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படமாட்டாது என நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதேவேளையில் பிரித்து தரப்படும் தேயிலை நிலங்களுக்கு ஆறு மாதங்களின் பின்பே அதனை பராமரிக்கும் குடும்பங்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக ஆராய்யப்படும் எனவும் தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பதாக தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.\nபிரித்துக் கொடுக்கும் தேயிலை நிலங்களை பெற்றுக்கொண்டு அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலையை குறித்த ஒரு விலைக்கு தோட்ட நிர்வா���த்திடம் கொடுப்பதனால் நஷ்டமாகும் எனவும் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஅதேவேளை 25 நாட்கள் வழமையான வேலையை வழங்கிவிட்டு அதற்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதற்கு அப்பால் காடுகளாக்கப்பட்டு தனி நபர் ஒருவருக்கு வழங்கியுள்ள 33 ஹெக்டயர் தேயிலை நிலத்தையும் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்று அதனை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதனை பராமரித்து அதில் கொய்யப்படும் தேயிலைகளை தோட்ட நிர்வாகத்திடம் வழங்குவது நல்ல ஒரு திட்டமாகும் எனவும் தொழிலாளர்கள் ஒருபுறம் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு பிரித்துக் கொடுக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கும் பட்சத்தில் பிரித்துக் கொடுக்கப்படும் நிலங்களுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்துடன் கால எல்லையை நிர்ணயத்து வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கும் தொழிலாளர்கள் வெறுமனே தேயிலை நிலங்களை பெற்றுக்கொண்டு தமது சொந்த பணத்தில் அதனை பராமரித்து தோட்ட நிர்வாகத்திற்கு தேயிலையை வழங்கி நஷ்டமடைய தேவையில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக தொழிற்சங்கங்கள் நன்கு ஆராய்ந்து தொழிலாளர்களுக்கு சார்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல்; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பின்னடைவு தொடர்பில் கலந்துரையாடல்\nஈரோஸ் ஜனநாயக முன்னணி அமைச்சர் திகாவுக்கு நன்றி தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/text_new/vel_vanakkam_u.html", "date_download": "2018-06-25T07:32:16Z", "digest": "sha1:BRGQLQ6PVGQLY4MD4RQGNRUY5JIZO4LF", "length": 5605, "nlines": 62, "source_domain": "kaumaram.com", "title": "வேல் வணக்கம் VEl VaNakkam A. Subramaniya Bharathy வரகவி அ. சுப்ரமணிய பாரதி", "raw_content": "\n'வரகவி' அ. சுப்ரமணிய பாரதி அருளிய 'வேல் வணக்கம்'\nசீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி\nஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்\nமூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்\nகார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.\nமுறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக்\nகுறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு\nபெருமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர்\nஆறுமுகன் கரத்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை.\nமாத���ன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ\nமேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான\nஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும்\nநாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.\nதிண்ணணார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த\nவண்ணமாம் பழம் என்று ஓத மகிழ்ந்து தென் பழனி வந்த\nவிண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.\nசென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம்\nசொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப்\nபொன்னிசூழ் ஏரகத்துப் பொறுப்பினிற் கோயில் கொண்ட\nபன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.\nகொன்றைசேர் சடைகள் ஆடக்கொடியிடை உமையாள் காண,\nமன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக்,\nகுன்றுதோறாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து\nவென்றிசேர் சத்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.\nபுவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதர்கண் நோக்கில்\nஅவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய், அன்பர்\nபவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும்\nசிவசுப்ர மண்யன் வேலை சேவிப்ப(து) எமக்கு வேலை.\nமுகப்பு அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhisaral.blogspot.com/2007/12/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=close&toggle=YEARLY-1167589800000&toggleopen=MONTHLY-1196447400000", "date_download": "2018-06-25T07:38:45Z", "digest": "sha1:RS6ON7B53V7ZAELDJCC73L2DXT3C62RD", "length": 3483, "nlines": 70, "source_domain": "mazhisaral.blogspot.com", "title": "மனதோடு மழைச்சாரல்: December 2007", "raw_content": "\nபகிர்ந்தது மாயா பின்னூட்டம்(கள்) (1)\nதமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு\nபக்க பலம் நல்ல கல்வி\nபெற்ற வரம் கற்ற கரம்\nபெரிய வெற்றி அரிய வீரர்\nஅரிய குணம் தானம் அவதானம்\nஆனால் தமிழா எங்கு ஊனம்\nஐயம் பயம் பணம் ....\nவாழ்வு உயர நல்ல மனம் ஒன்று போதுமே\nஎன்ன பலன் ஏது பயன் விடுக\nபயம் களவு மறைய -சுதந்திர\nதாகம் தணிய பாவம் அகல\nவறுமை ஒழிய கருணை பொழிய\nவரவு உயர பெருமை பெருக\nகாலம் தரும் நல்ல வான்பார்த்த பூமி\nவேறு எங்கே இந்த மரபு\nபாரில் வேறு எங்கே இந்த உறவு\nஅம்மா அப்பா பிள்ளை மாப்பு உறவு\nதலம் சென்று வலம் வந்த பலன் கிட்ட\nகடல் ஓரம் வீசும் காற்று சுகம் கிட்ட\nமெல்ல வரும் மழலை கீதம் பொழிய\nகாதல் கானம் கனிவுடன் கேட்க\nஇதுவே நமது உறுதி நியதி\nஇன்றே வருக நன்றே செய்க\nமுடிவு நம் கையில் -நமது\nஆசைக் கனவு தமிழ் விடுதலை..........\nவாரீர் வாரீர் வாரீர் .......\nCopyright 2009 - மனதோடு மழைச்சாரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/about-me/", "date_download": "2018-06-25T08:23:04Z", "digest": "sha1:22OLXP64SJ4BVFB32I4XOKFMKXJIIDZB", "length": 3289, "nlines": 31, "source_domain": "www.arivu-dose.com", "title": "About Me - Niroshan Thillainathan - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nஎனது பெயர் நிரோஷன் தில்லைநாதன் (Niroshan Thillainathan). இலங்கை திருகோணமலையில் பிறந்து இரண்டு மாதங்களிலே ஜேர்மனி வந்த நான், இன்று M.Sc. Computer Science (கணினியியல்) படித்து முடித்துவிட்டு தற்போது அதே துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறும் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றேன். சிறு வயதில் இருந்தே எனக்கு அறிவியலில் ஓர் காதல் வந்துவிட்டது. இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும் காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.\n ஏதாவது ஒன்று ஏன், எதனால் மற்றும் எப்படி இயங்குகின்றது என்பதை உறுதியாக அறிவு அடிப்படையில் ஆராய்வதை அறிவியல் என்று கூறப்படுகின்றது. அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன். எனது அறிவு டோஸ்கள் உங்களுக்குப் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை தெரிவித்துவிடுங்கள்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள விரும்பினால், அதை முகப்புத்தகம் ஊடாகப் பண்ணலாம்.\nநிரோஷன் தில்லைநாதன் (Niroshan Thillainathan)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-is-reportedly-planning-relaunch-the-iconic-3310-in-tamil-013329.html", "date_download": "2018-06-25T08:23:37Z", "digest": "sha1:TQJE3XNXGNRFJSZ4TXO54TW4GKL2YJMI", "length": 12760, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia is reportedly planning a relaunch of the iconic 3310 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஆப்பிளும் சாம்சங்கும் கொஞ்சம் ஓரம்போ.. உங்கப்பன் வாரான்.\nஆப்பிளும் சாம்சங்கும் கொஞ்சம் ஓரம்போ.. உங்கப்பன் வாரான்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nவிரைவில்: இந்தியாவில் விற்பனைக்கு வரும் நோக்கியா எக்ஸ்6.\nநோக்கியா X5 (எ) நோக்கியா 5.1 ���்ளஸ்-ன் முழு அம்சங்களும் வெளியானது.\nஇந்தியாவில் வெளியாகும் நோக்கியா 6X-ன் அம்சங்கள் மற்றும் விலை.\n2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nபுதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமே 29: 16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nஒரு நல்ல, மதிப்பான கருவியை உங்களால் கீழே வைக்க முடியாது, அதாவது வாங்காமல் தவிர்க்க முடியாது. அப்படியான ஒரு கருவிகளில் ஒன்றான நோக்கியா 3310 - திரும்பி மீண்டும் வருகிறது. இந்த தகவலை நம்பகமான மொபைல் லீக்ஸ் தகவலை வழங்கும் இவான் ப்ளாஸ் வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநம்ம லோக்கல் பாஷையில் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே \"செங்கல் போன்ற கருவி\" என்று அன்போடு அழைக்கப்படும் நோக்கியா 3310 ஆனது ஆப்பிள், சாம்சங் மற்றும் சோனி போன்ற பெரு நிறுவனங்களுக்கெல்லாம் தந்தை என்றே கூறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n17 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மத்தில் தொடங்கப்பட்ட நோக்கியா 3310 கருவியானது மீண்டும் அதே வாரக்கணக்கில் நீடிக்கும் ஒரு பெரிய பேட்டரி, அதே வலிமை மற்றும் அதே கடினத்தன்மை கொண்டு விரைவில் வெளியாகிறது.\nமிகப்பெரிய தோல்வியை முன்பொரு காலத்தில் தழுவிய நோக்கியா மீது \"ஐபோன் கருவிகளுடன் ஒப்பிடும் பொது இதில் வண்ணத்திரை இல்லை, மிகவு பழைய மாடல் என்றெல்லாம் விமர்சனங்கள் பாய நோக்கியாவின் சந்தை முன்னணி சகாப்தம் முடிவுக்கு வந்தது.\nஇடைப்பட்ட காலத்தில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் உடன் இணைந்து லூமியா கருவிகளை நோக்கியா வெளியிட்ட போதிலும் இழந்த சந்தையை நிறுவனத்தினால் மீட்க முடியாமால் போனது. அதன் பின் சரியான காலம் கனியும் வரை நோக்கியா நிறுவனம் பொறுத்து கிடந்தது.\nபின்னர் எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. நோக்கியா மீண்டெழுமா. - என்று அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத வண்ணம் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை எந்த விதனான ஆடம்பர அறிவிப்புமின்றி வெளியிட்டது எச்எம்டி க்ளோபல் நிறுவனம்.\nநோக்கியா 6 - ஒரு சூடான பலகாரத்தை போல விற்பனையாகி கொண்டிருக்கும் அதே சமயத்தில் நோக்கியா 3 மாற்று நோக்கியா 5 ஆகிய கருவிகள் சார்ந்த லீக்ஸ் தகவ��்களும் உள்ளன. அத்துடன் சேர்த்து நோக்கியா 3310 கருவியும் வெளியாக உள்ளதகாவுக்கும் உடன் அதன் விலை மற்ற வெளியீ டுசார்ந்த தேதி ஆகியவைகளை சேர்த்தே நமக்களித்துள்ளது ஒரு லீக்ஸ் தகவல்.\nபுதிய 3310 கருவியானது பழைய 3310 போன்றே ஒரு துல்லியமான ஒரு இனப்பெருக்க கருவியாக இருக்குமா அல்லது வண்ண திரை, கேமரா மற்றும் ஆப்ஸ் கொண்டு வெளியாகுமா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.\nவெளியான தகவலில் இருந்து கூறப்படும் நோக்கியா 3310 கருவியானது 63 டாலர்கள் என்ற விலை நிர்ணயத்தில் இந்த மாத இறுதிக்கு பின்னர் வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபக்கமிருக்க இக்கருவி வெளியாகுமா இல்லையா என்ற கேள்விக்கு எச்எம்டி க்ளோபல் நிறுவன பிரதிநிதி எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nபிரீமியம் விலையில் இந்தியாவில் கிடைக்கும் நோக்கியா 6.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹாஷன் பரிதாப பலி.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t5123-topic", "date_download": "2018-06-25T07:53:34Z", "digest": "sha1:6HMUCLM6KTQ5AD3X3DW2JS25AGBOTTBE", "length": 20749, "nlines": 149, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வரலாற்று மாந்தர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூ���்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வரலாற்று மாந்தர்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஅன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வரலாற்று மாந்தர்\nஇன்று நாம் தெரிந்துகொள்ளப் போகும் வரலாற்று மாந்தர் தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.\nஇரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.\n1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோல��க்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.\nஅடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.\nநலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.\n1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.\nஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரிய���மா கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.\n1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.\n1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அன்னையை....\nஎன்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும்.\nநாம் அன்னை தெரசா போல் சக மனிதரை நேசிக்கும் மனிதநேயத்தை உடல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை, நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அன்றாடம் நாம் சந்திப்பவர்களிடமும், நமக்கு அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில���லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh\nRe: அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வரலாற்று மாந்தர்\nRe: அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வரலாற்று மாந்தர்\nRe: அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வரலாற்று மாந்தர்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141523-topic", "date_download": "2018-06-25T08:18:41Z", "digest": "sha1:DOFPZ6L5RDGR5V5HYMVDG34KHY7CDB6C", "length": 16621, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகைச்சுற்றி - தொடர் பதிவு", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஉலகைச்சுற்றி - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉலகைச்சுற்றி - தொடர் பதிவு\n* ஜிம்பாப்வே அதிபர் பதவி பறிக்கப்பட்ட ராபர்ட் முகாபே,\nமருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றார்.\nபதவி பறிக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொண்டுள்ள முதல்\nRe: உலகைச்சுற்றி - தொடர் பதிவு\n* அமெரிக்க விண்வெளி வீரர்களை சந்திர மண்டலத்துக்கு\n(நிலாவுக்கு) அனுப்புமாறு நாசா அமைப்புக்கு ஜனாதிபதி டிரம்ப்\n1972–ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க விண்வெளி வீரர்கள்\nசந்திரமண்டலத்துக்கு செல்லவிருப்பது இதுவே முதல் முறை.\nRe: உலகைச்சுற்றி - தொடர் பதிவு\nஅமெரிக்காவில் திருநங்கைகள் ராணுவத்தில் சேருவதற்கு\nஜனவரி 1–ந் தேதி முதல் பதிவு செய்யலாம் என ராணுவ\nஜனாதிபதி டிரம்ப் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த அறிவிப்பு\nRe: உலகைச்சுற்றி - தொடர் பதிவு\n* ஈரான் நாட்டின் தென்கிழக்கு மாகாணமான கெர்மானில்\nநேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்\nஅளவுகோலில் இது 6.2 புள்ளிகளாக பதிவானது.\nசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.\nRe: உலகைச்சுற்றி - தொடர் பதிவு\n* 40 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவுக்கு தப்பி ஓடிய\nஅமெரிக்க ராணுவ வீரர் சார்லஸ் ஜென்கின்ஸ் அங்கு\n40 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\n2004–ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அவர் ஜப்பானில் வசித்து\nவந்தார். 77 வயதான நிலையில் அவர் நேற்று முன்தினம் அங்கு\nRe: உலகைச்சுற்றி - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8776", "date_download": "2018-06-25T07:38:42Z", "digest": "sha1:4MWEFY77EJU6YAHTQYX3KCAV5E4ZN5YS", "length": 7067, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 13 வருடங்களுக்கு பின் 'கில்லி 2': விஜய்-தரணி கூட்டணி தயாரா?", "raw_content": "\n13 வருடங்களுக்கு பின் 'கில்லி 2': விஜய்-தரணி கூட்டணி தயாரா\nஇளையதளபதி விஜய்யின் வெற்றி படங்களில் மிக முக்கியமான படம் 'கில்லி'. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 200 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக் குவித்த இந்த படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு அடிபடுகிறது.\n'கில்லி 2' படத்தின் திரைக்கதை தயாராக இருப்பதாகவும், இந்த திரைக்கதை 'கில்லி' முதல் பாகத்தை விட படு ஸ்பீடாக இருக்கும் என்றும், விஜய் எப்போது ஓகே சொன்னாலும் உடனே இந்த படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகவும் இயக்குனர் தரணி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து 'கில்லி 2' என டுவிட்டரில் ஃஹேஷ்டேக் உருவாக்கி விஜய் ரசிகர்கள் அதை இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர். 'விஜய் 61' மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்ததும் விஜய் 'கில்லி 2' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்���டுகிறது.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nசென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு\nஅவுட் ஆப் தி வேர்ல்ட் அறிமுக பாடல்; வேற லெவலில் தமிழ் படம் 2.0\nபிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்\nகமல் பேசிய ஆங்கிலமும்; செண்ட்ராயன் கொடுத்த ரியாக்‌ஷனும்\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2017/04/", "date_download": "2018-06-25T07:39:38Z", "digest": "sha1:6ARINZXYCMOKLOTVFW5XYBFDY2LCAOLD", "length": 12458, "nlines": 118, "source_domain": "suriyakathir.com", "title": "April – 2017 – Suriya Kathir", "raw_content": "\n»அபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\n»கருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\n»நாக் ஸ்டூடியோஸ் – knack studios\n»அண்டாவ காணோம் – andava kanom\n»வனமகன் விமர்சனம் – vanamagan review\n»ரங்கூன் விமர்சனம் – Rangoon Review\nஅடுத்தடுத்து படங்கள் தயாரிக்கவிருக்கும் இயக்குநர் அட்லீ –\nசினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்களால்தான், தமிழ்ச் சினிமாவின் மூச்சு இன்றைக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றி, ஏ.ஆர்.முருகதாஸிடம் கதை சொல்லி, 'ராஜா ராணி' படத்தின் மூலமாக முதல் வாய்ப்பிலேயே திறமையான இயக்குநர் என இரசிகர்களிடம் பெயர் பெற்றவர் அட்லீ. ‘ராஜா ராணி’யைத் தொடர்ந்து விஜய்யை நாயகனாக வைத்து இவர் இயக்கிய ‘தெறி’ படமும் வசூலில் சாதனை புரிய, தனது மூ ...\nசங்கிலி புங்கிலி கதவ தொற புகைப்படங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ...\nஎம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கத்தில் வெளிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – sangili pungili kathava thora\nஇயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவிட்டு, பின்னர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐக், முதன் முதலாக இயக்கியிருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற.’ ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் அட்லீ. ‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அட்லீ, ‘சங்கிலி புங்கிலி க ...\nபெண்களின் பிரச்னைகளை அலசும் மகளிர் மட்டும் – magalirmattum\nதேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மகளிர் மட்டும்.’ ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் திருமணத்திற்குப் பிறகு திரைத்துறைக்குள் மீண்டும் வெற்றிகரமான நாயகியாக தன்னை நிலை நிறுத்திய ஜோதிகா, ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலமாக மீண்டும் பலத்த எதிர்பார்ப்பை தோற்றுவித்திருக்கிறார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறத ...\nலஞ்சம் கொடுப்பதற்காக தடம் மாறும் இளைஞர்களின் கதை பிச்சுவா கத்தி – pichuvakathi\nதமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது பிச்சுவா கத்தி. காக்கவும், அழிக்கவும் பயன்படும் பிச்சுவா கத்தியை, தனது முதல் படத்திற்கான தலைப்பாக வைத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு வித்திட்டிருக்கிறார் இயக்குநர் ஐயப்பன். இவர் இயக்குநர் சுந்தர்.சியிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர். நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன், சஸ்பென்ஸ் என தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கும் ஐயப்பனிடம் படத்தின் கதை பற்றி ...\nஅனைவரையும் ஈர்க்கும் வகையில் ‘தப்பு தண்டா’ திரைப்படம்\nகவர்ந்திழுக்கும் சரியான தலைப்பு, ஒரு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் அதிகரித்துவிடும் என்பதை அண்மையில் மெய்ப்பித்திருக்கும் படம் ‘தப்பு தண்டா’. தயாரிப்பாளர் சத்யமூர்த்தியின் ‘க்ளாப் போர்ட்’ பட நிறுவனம் சார்பாக, ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தப்பு தண்டா’ வின் நாயகன் சத்யா. நாயகி சுவேதா கய். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விசாரணை’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ...\nபவர் பாண்டி விமர்சனம் – power pandi review – மதிப்பெண்கள் 47%\nநடிகனாக மட்டுமல்ல, இயக்குநராகவும் தன்னால் திரைத்துறைய���ல் வெற்றி பெற முடியும் என ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) மூலமாக நிரூபித்திருக்கிறார் தனுஷ். சினிமாவில் வெற்றிகரமான சண்டைப் பயிற்சியாளராக வலம் வந்து, ஒரு கட்டத்தில் அதிலிருந்து ஓய்வு பெற்று, மகன் வீட்டில் வசித்துவரும் ராஜ்கிரண் (பவர் பாண்டி), தன் பேரனையும் பேத்தியையும் கொஞ்சிக் களித்தபடியே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் ...\nபீச்சாங்கை திரைப்படம் – Peechaangai\nவலதுகை பழக்கம் உடையோரைவிட, இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆளுமை உண்டு. விளையாட்டு வீரர்களில் தொடங்கி எல்லாத் துறை சார்ந்தவர்களிலும் இடதுகை பழக்கம் உள்ளவர்களின் திறமை வலதுகை பழக்கம் உள்ளவரைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். இதை கதைக் கருவாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பீச்சாங்கை’ திரைப்படம். கலைஞர் தொலைக் காட்சி நடத்திய நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று, வெற்றிபெற்ற அசோக், வெற்றிக்குக் காரணமாக ...\nஅபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-25T08:00:47Z", "digest": "sha1:BUPNCYTGAM3SL5H6U4A7ULKWN7F7NXBW", "length": 9532, "nlines": 76, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: சங்கடம் தீர்க்கும் சனி பகவான்", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nசங்கடம் தீர்க்கும் சனி பகவான்\nமனிதர்களாகிய நமக்கு பயம் என்பது கூடப் பிறந்தது. பயங்களிலேயே உச்சபட்ச பயம் என்பது, மரண பயம். ஆனால் அந்த மரண பயத்தை தரும் எமனுக்கு, எம தர்மராஜா என்று ஒரு பட்டம். ஏன் அவருக்கு, தர்மராஜா என்ற பட்டம் அனைத்து மதங்களிலும், மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றி மத குருமார்கள் பேசி இருக்கிறார்கள். பரலோக வாழ்க்கையைப் பற்றி ஏசுவும், ஜன்னத் பற்றி நபிகளும் பேசியிருப்பதனால், எல்லா மதங்களிலும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றிய நம்பிக்கை இருப்பது தெளிவாகிறது.\nபாரத நாட்டிலும், வேதம் மற்றும் உபநிஷத்துகள் இதைப்பற்றி கூறியுள்ளன. மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, உடல் தொடர்புடையது அல்ல. அது ஆன்மா தொடர்புடையது. ஆன்மா பண்பட்ட நிலையை, அதாவது முக்தி நிலையை அடைந்தால் மட்டுமே பரமாத்மாவுடன் சேர இயலும். இங்கே தான் ஆன்மாவை நன்கு சோதித்து, பரமாத்மாவுடன் சேரும் தகுதி உள்ளதா என்று அறிந்து அப்ரூவல் கொடுத்து ஹால் மார்க் முத்திரை இடும் பொறுப்பை எமதர்மனிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் நாம் செய்த பாவ, புண்ணியத்தை, தர்ம, அதர்ம செயல்களை வைத்து தீர்மானிக்கிறார்.\nதர்மத்தை நிலைநாட்ட அவர், விருப்பு வெறுப்பின்றி தன் கடமையை செய்வதால்தான் அவருக்கு தர்மராஜன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு ஆன்மாவை சோதிக்கும்போது, அவர் தர நிர்ணயம் செய்கிறார். இது 24 கேரட்டா, 22 கேரட்டா அல்லது வெறும் 18 கேரட்தானா, என்று சோதித்து அறிந்த பின், அதனை தூய்மைபடுத்த வேண்டி, ஒரு பொற்கொல்லரிடம் அனுப்புகிறார். அந்த பொற்கொல்லர், அதனை, நெருப்பில் உருக்கி, தட்டி, தேய்த்து, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்து, அதனை சொக்கத் தங்கமாக மாற்றி விடுகிறார்.\nஇப்பொழுது புரிந்திருக்குமே ஆன்மாவை சொக்கத் தங்கமாக மாற்றும் அந்த பொற்கொல்லர் யார் என்று, அவர் வேறு யாருமல்ல, இந்தப் பதிவின் கதாநாயகன் சனி பகவான் தான்.\nஅவர் தான் நமக்கு பலவிதமான சோதனைகள், வேதனைகளைத் தந்து, நம்மை சொக்கத் தங்கமாக மாற்றுகிறார். இப்பொழுது புரிந்திருக்குமே, எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) என்னவென்று. அதனால்தான் நவகிரகங்களில், சனிபகவானுக்கு ஆயுள்காரகன் என்ற அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுவே எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் உள்ள தொடர்பு.\nஎமதர்மராஜனுக்கு, எருமை மாட்டை வாகனமாக கொடுத்ததே, அவர் மெதுவாக வரட்டும் என்பதற்காகத்தான். சனிபகவானுக்கும் மந்தச்சனி என்று ஒரு பெயர் உண்டு, ஏனெனில் நவகிரகங்களில் அவர் தான் மிக மெதுவாக நகர்பவர். ஒரு இராசியிலிருந்து, அடுத்த இராசிக்கு இடம் பெயர சுமார் 2 ½ வருடம் எடுத்துக் கொள்கிறார். இராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்ற சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதாவது, உங்களுடைய இராசியிலிருந்து, கிளம்பி மீண்டும் உங்கள் இராசிக்கு வருவதற்கு, சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.\nமேலும் பல விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nநண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.\n���ாராட்டுகளுக்கு மிக்க நன்றி. சனி பகவானைக்கண்டு யாரும் பயப்படத் தேவை இல்லை என்று மக்களுக்கு உணர்த்தவே இந்த பதிவாம். தொடர்ந்து வாருங்கள், தங்கள் மேலான ஆலோசனைகளைத் தாருங்கள்.\nசங்கடம் தீர்க்கும் சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/05/blog-post_40.html", "date_download": "2018-06-25T07:41:03Z", "digest": "sha1:XAPJ47WOKIVDQ7ARIF4QZQFG4E2G3C4A", "length": 43166, "nlines": 121, "source_domain": "www.thambiluvil.info", "title": "அகோரமாரியம்மன் மற்றும் பிள்ளையர் ஆலயம் உடைத்துசேதம் : ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது | Thambiluvil.info", "raw_content": "\nஅகோரமாரியம்மன் மற்றும் பிள்ளையர் ஆலயம் உடைத்துசேதம் : ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது\nஅம்பாறை, சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தி...\nஅம்பாறை, சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாத விசமிகளால் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.\nவழமைபோல இன்று வெள்ளிக்கிழமை ஆலயத்தின் பூஜைக்காக கதவைத்திறந்து உள்ளே சென்றபோது ஆலயத்தைச் சுற்றியுள்ள 9 பரிவாரமூர்த்தி ஆலயங்களில் 7 ஆலயங்கள் உடைக்கப்பட்டு இங்கு உள்ளிருந்த லிங்கங்கள், தகர்தெடுக்கப்பட்டு வெளியில் மணலில் தலைகீழாக புதைக்கப்பட்டுள்ளன அதேவேளை அங்கிருந்த சாமிபடங்கள் வெளியே எடுக்கப்பட்டு மணலினுள் புதைக்கப்படட்டு மண்மேடுபோன்று ஆக்கப்பட்டு அதில் தமிழ் எழுத்துக்கள் புரியாதவாறு சந்தேகமாக எழுதப்பட்டுள்ளதுடன் 999 என 9 தடவைகள் மணலில் எழுதப்பட்டுள்ளதுடன் மேலும் ஸ்ரார்ட் அதாவது ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது\nஅதேவேளை அகோரமாரியம்மன் ஆலயத்திற்கு முன்னாலிருந்த பிரதான பெரிய திரிசூலம் தகர்கப்பட்டு வீழ்த்தகப்பட்டுள்ளது ஆலய மூலஸ்தானத்திற்கான பிரதான கதவை தகர்ப்பதற்கு முயற்சிசெய்யப்பட்டு அவை கைகூடாததையிட்டு கதவைகொத்தியுள்ளனர் திரைச்சீலை மற்றும் பெரிய குத்துவிளக்குகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் ���ிள்ளையார் ஆலயத்திலும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த நாகதம்பிரான் ஆலயத்தினுள் இருந்த 7 நாகதம்பிரான் வெணகல சிலைகளை அங்கிருந்து அகற்றி வெளியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் நடுவே பேனா ஒன்றும் காணப்படுகின்றது இவ்வாறு ஆலயத்தினை உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.\nஇது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் விசேட தடவியல் பிரிவு மற்றும் மேப்பநாயுடன் தேடுதல் நடாத்தி விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை ஆலயத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் அமைந்திருப்பதுடன் அருகில் கோரக்கர் தமிழ் வித்தியாலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஇதேவேளை .இச்சம்பவ இடத்திற்கு தமிழ். தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், மற்றும் தமிழரசு கட்சி முக்கியஸ்தகர் ஜெயசிறி, ஆகியோர் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்\ntemple அம்பாறை கொள்ளை கோவில் சம்மாந்துறை\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nதிருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nகும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்\nவரலாற்றில் திருக்கோவில் - அசவீடோ அழித்த அருஞ்சிற்பக்கூடம் \n வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nதிருக்கோவில் ஆடிவிழா - நானூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றில் திருக்கோவில் ( பாகம் 01)\nநாளை ஆரம்பம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்திப் பெருவிழா\nகும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இரண்டு இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்\nவரலாற்றில் திருக்கோவில் - அசவீ��ோ அழித்த அருஞ்சிற்பக்கூடம் \n வரலாற்றில் திருக்கோவில் (பாகம் 03)\nஇல்ல விளையாட்டுப் போட்டி - 2012 அழைப்பிதழ்\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவ���யீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,217,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சல���,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,4,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிட���்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,4,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: அகோரமாரியம்மன் மற்றும் பிள்ளையர் ஆலயம் உடைத்துசேதம் : ஆரம்பம�� எனவும் எழுதப்பட்டுள்ளது\nஅகோரமாரியம்மன் மற்றும் பிள்ளையர் ஆலயம் உடைத்துசேதம் : ஆரம்பம் எனவும் எழுதப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2015/11/2_72.html", "date_download": "2018-06-25T07:57:54Z", "digest": "sha1:NWI3EAALEUYRFSZC2I34I3EHZ3Y43QKQ", "length": 10424, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "ஆட்டோ பிளக்ஸ் : கூத்தாநல்லூர் 2 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஆட்டோ பிளக்ஸ் : கூத்தாநல்லூர் 2\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 2 கிளை சார்பாக 23.10.15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஆட்டோ ஸ்டிக்கர் 2 ஒட்டப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 2 கிளை சார்பாக 23.10.15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஆட்டோ ஸ்டிக்கர் 2 ஒட்டப்பட்டது.\nபிளக்ஸ் பிரச்சாரம் மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை ��ேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: ஆட்டோ பிளக்ஸ் : கூத்தாநல்லூர் 2\nஆட்டோ பிளக்ஸ் : கூத்தாநல்லூர் 2\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/20/indian-railways-launches-no-bill-free-food-policy-010791.html", "date_download": "2018-06-25T07:46:55Z", "digest": "sha1:XVKBOSLZSQXTFNPHJSSYLV3FF5V4TNFU", "length": 19019, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'பில் இல்லையா? உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி! | Indian Railways launches no bill, free food policy! - Tamil Goodreturns", "raw_content": "\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\n சாப்பாடு தண்ணீர் பாட்டில் இலவசம், இந்தியன் ரயில்வேஸ் அதிரடி\nரூ. 1000 கோடி முதலீட்டில் புதிதாக 11 ரயில் நீர் ஆலைகள் .. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nஹோட்டல் பில்லில் என்னென்ன வரிகள் அடக்கம் என்று தெரியுமா\nபர்னிச்சரில் இருந்து பானிப்பூரிக்கு இறங்கியது 'ஐகியா'.. இந்தியாவிற்காக மிகப்பெரிய மாற்றம்..\nஇந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 'பில் இல்லையா உணவு இலவசம்' என்ற புதிய கொள்கையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் பயணங்களின் போது வழங��கப்படும் உணவிற்குப் பில் அளித்தால் மட்டும் பணம் அளிக்கலாம் என்றும் இல்லை என்றால் இலவசமாக சாப்பிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கான அறிவிப்பு அனைத்து ரயில்களிலும் உடனடியாக நிறுவ வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nரயில்களில் வாங்கும் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ரயில்வே அமைச்சகத்திற்குத் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்ததை அடுத்து அதனைக் குறைக்க என்ன செய்வது என்று இந்தப் புதிய கொள்கையினை அறிவித்துள்ளனர். இதனால் ரயில் பயணிகள் அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்குவது இனி இருக்காது என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nரயில் பயணிகளுக்கு அளிக்கப்படும் பில்லில் அதிக விலை குறிப்பிட்டு இருந்தால் அதனை அத்தாட்சியாகப் பயன்படுத்திக் கேட்டரிங் சேவை வழங்குநர் மீது புகார் தெரிவிக்கவும் எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.\nசாதாப்தி போன்ற ஏசி ரயில்கள்\nசாதாப்தி போன்ற ஏசி ரயில்களில் உணவுக்குச் சேர்த்து டிக்கெட் கட்டணத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர். பிற ரயில்களில் மட்டும் தான் கேட்டரிங் சேவை வழங்குநர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் அதிக லாபத்திற்குப் பொருட்களை விற்று வருவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n உணவு இலவசம்' என்பது பொன்ற விளம்பரப் பலகைகள் அனைத்து ரயில்களிலும் மார்ச் 31-ம் தேதிக்குள் நிறுவ வேண்டும் என்று அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஐஆர்சிடிசி இணையதள டிக்கெட்களில் இனி ‘பில் இல்லையா உணவு இலவசம்' என்ற வாசகமும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பகுதிகளில் அச்சிடப்பட உள்ளது.\nபுதிய விதிகள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் தனிக் குழுவை அமைக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஒருவேலை உணவு வழங்கப்படும்போது பில் புக் தட்டுப்பாடு என்று கூறினாலும் பயண நேரம் அல்லது உணவு சேவை வழங்கும் நேரம் முடிவடைவதற்குள் பில் அளித்தால் மட்டும் பணத்தினை அளிக்கவும் என்றும் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் சரிந்த மும்பை பங்கு��்சந்தை.. 115 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஅன்னிய முதலீட்டை 30% குறைத்த சீனா.. கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா..\nகோயமுத்தூர் நிறுவனத்துடன் டாடா கூட்டணி.. கொங்கு மண்டலத்தில் புதிய புரட்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8777", "date_download": "2018-06-25T07:38:09Z", "digest": "sha1:RA5NJY4KJ3GDKV5OUIRKSE6NBN7E4BSO", "length": 7177, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு உதவிய இளையதளபதி", "raw_content": "\n'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டி குடும்பத்திற்கு உதவிய இளையதளபதி\nஇளையதளபதி விஜய் நடித்த ரொமான்ஸ் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் தான். விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் பிரபல இயக்குனர் எழில் இயக்கிய முதல் படம்.\nஇந்த படத்தில் காமெடி வேடம் ஒன்றில் நடித்திருந்த டவுசர் பாண்டி என்ற நடிகர் இந்த படம் வெளிவந்து ஒருசில நாளில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இதனால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் வருத்தம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் டவுசர் பாண்டியின் குடும்பம் தற்போது வறுமையில் வாடுவதை தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மூலம் அறிந்த விஜய் டவுசர் பாண்டியின் குடும்பத்திற்கு பண உதவி செய்துள்ளார். அவருடைய உதவியை பெற்ற டவுசர் பாண்டி குடும்பத்தினர் விஜய்க்கு நன்றி கூறினர். விஜய் செய்த இந்த உதவியை தங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்' என்று அவர்கள் கூறினர்.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nசென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு\nஅவுட் ஆப் தி வேர்ல்ட் அறிமுக பாடல்; வேற லெவலில் தமிழ் படம் 2.0\nபிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்\nகமல் பேசிய ஆங்கிலமும்; செண்ட்ராயன் கொடுத்த ரியாக்‌ஷனும்\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1898", "date_download": "2018-06-25T08:18:22Z", "digest": "sha1:FTFQXFPAKA45LMVYRQV4T5EFQGYEC7NL", "length": 15444, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vettri Vinayakar Temple : Vettri Vinayakar Vettri Vinayakar Temple Details | Vettri Vinayakar - Tiruparankundram | Tamilnadu Temple | வெற்றி விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : வெற்றி விநாயகர்\nதினமும் இரு கால பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு பூஜைகளும், மார்கழி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நடராஜருக்கு ஆனி, உத்திரம், வேலாயுதத்திற்கு கந்த சஷ்டி திருவிழா, துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளியில் எலுமிச்சம் பழத்தில் பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர். வெயிலுக்கு உகந்த அம்மனுக்கு ஊர்மக்கள் சார்பில் பங்குனி முதல் வெள்ளியில் கூழ் காய்ச்சும் விழா, 2ம் வெள்ளியன்று பொங்கல் விழா, 3ம் வெள்���ியன்று அன்னதானம் நடக்கிறது. நவராத்திரியில் அம்மனுக்கு 10 நாட்களும் கொலு அலங்காரம் நடக்கும். துர்க்காஷ்டியன்று சண்டி ஹோமம், விஜயதசமியன்று ஸ்ரீவித்யா ஹோமம் சிறப்பாக நடந்து வருகிறது.\nஇங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில் திருப்பரங்குன்றம், மதுரை.\nராஜராஜேஸ்வரி அம்மன் விமானத்துடன் கூடிய தனிசன்னதியில் எழுந்தருளியுள்ளார். அம்மன் வலது காலை மடக்கி, இடது காலை தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்தில் கரங்களில் அங்குசம், கரும்பு, மலர் சென்டுடன் காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் இரட்டை மருத மரங்கள் உள்ளன.\nவிநாயகரை வேண்டுவோருக்கு தேர்வு, தேர்தல், வேலை வாய்ப்பு, செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவேண்டுதல் நிறைவேறிய பின்பு, 11 தேங்காய்களுடன் கூடிய மாலை சாத்துப்படி செய்கின்றனர்.\nவெற்றி விநாயகர் கோயில். மூலஸ்தானத்தில் விநாயகர் நாகர்களுடன் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளுகிறார். கல்வியில் சிறப்படைய ஹயத்கிரீவருக்கு மாணவர்கள் விளக்கேற்றுகின்றனர். தேய்பிறை அஷ்டமியின்று கால பைரவருக்கு வடைமாலை சாத்துப்படியாகி பூஜைகள் நடக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை, சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு, சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.\n1964முதல் பீடத்தில் ஊரணி கோயிலாக இருந்த வெற்றி விநாயகருக்கு 1984ல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த போது, என்ன பெயர் வைப்பது என ஆலோசிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற விவசாயிகள் இருவர் வெற்றி, வெற்றி என பேசிச் சென்றனர். அன்றிலிருந்து சுவாமி வெற்றி விநாயகரானார். 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nதிருப்பரங்குன்றம் அருகே சுந்தர்நகரில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ���)\nஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863\nஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789\nஅருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/09/fun-facts-about-heart-you-didnt-know.html", "date_download": "2018-06-25T08:07:06Z", "digest": "sha1:VLK4IZKG4YY32Q23MIUKDKX4QVDU6PTL", "length": 23153, "nlines": 494, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Fun Facts About the Heart You Didn’t Know", "raw_content": "\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nCPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்...\nFLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத...\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட...\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nஉபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை\nநீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்...\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வக...\nஅடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்\n1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\n23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்\nமாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா \nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nவங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'\nஇனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்...\nCPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வ...\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவ...\nபழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவ...\nஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்...\nஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக...\nBREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட...\nFLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம...\nஉலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி\n'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் க...\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறி...\nபங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை...\nதிட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் ...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nபொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 ந...\nNIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய...\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பண...\n'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரி...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\nஅங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் ...\n'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரித...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்...\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக கு...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nவங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\n1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nFLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பா...\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற க...\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nபங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nEMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உ...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAM...\nதமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143989-topic", "date_download": "2018-06-25T08:01:35Z", "digest": "sha1:ZWJHHTIQS3J557Y6ONVOPJLQP74EYICL", "length": 23228, "nlines": 296, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஎனக்குள் ஒரு கவிஞன் SK\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவ���யை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nநான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என நடிகர்\nஅரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி\nஅதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக\nஅறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர்,\nதர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர்\nதொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.\nஅங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் அரசியல்\nரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும்\nஅரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர\nமுன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக\nபயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை.\nநடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது\nதற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nபேசாமல் இறைவனை முழுமையாக நம்பும் இவர், நமக்காகவும் இறைவனை பிரார்த்தனை மட்டும் செய்யட்டும்.\nஇவரோ கமலோ வந்தாலும் கூட வரும் குப்பைகள் முன்பே நாம் கொட்டிவைத்த நாற்றம் பிடித்த குப்பைகள்தான்.\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nஇவர் பின் சென்றால் , மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் .\nநம்மால் ஒருசெயலை செய்யமுடியாது என்றால் , அதில் ஈடுபடக்கூடாது . ரஜினி அரசியலுக்கு 100 % சரிப்பட்டு வரமாட்டார் . அதற்கான துணிச்சல் அவரிடம் இம்மியளவுகூட இல்லை . அமிதாப்பின் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்பவர் , குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களுக்காக , ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . திருச்சியில் , காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததால் , இருசக்கர வாகனத்திலிருந்து , கீழே விழுந்து இறந்த பெண்மணிக்கு ஒரு அனுதாபம் இல்லை .\nதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்\nநீங்கா நிலனாள் பவர்க்கு .\nஎன்பார் அய்யன் வள்ளுவர் .\nதூங்காமை என்றால் காலம் தாழ்த்தாமை . ரஜினி அரசியலுக்கே காலம் தாழ்ந்துதான் வருகிறார் . பெரியாரைப் பற்றி H . ராஜா பேசியபோது கூட , இவர் உடனே கருத்துத் தெரிவிக்கவில்லை . மற்றவர்கள் தூண்டிய பிறகுதான் , தன கருத்தைத் தெரிவித்தார் .\nதுணிவுடைமை இவரிடம் மருந்துக்குக்கூட இல்லை .\nஇப்படிப்பட்டவர் அரசியலுக்கு வராமல் இருப்பது , அவருக்கும் நல்லது ; நாட்டுக்கும் நல்லது .\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nஅரை கிணறு தாண்டிய முழு மனிதரா இவர் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமத���்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\n@T.N.Balasubramanian wrote: அரை கிணறு தாண்டிய முழு மனிதரா இவர் \nமேற்கோள் செய்த பதிவு: 1262254\nஅவரை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துத்தரச்சொன்ன நம் மடமையை என்சொல்வது\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nஜிவ் என்று மேலே எழும்பி தருவார் தண்ணீர்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nபயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை\nஆன்மீக அரசியல் என்று சொல்லிவிட்டு இப்போது ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என்பதை போல பேசுகிறார் இவரை போல சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் பேச்சை கேட்கவே கூடாது அப்படி கேட்கும் அவர் ரசிகர்கள் சேது பட விக்ரம் போலத்தான் திரிய போகிறார்கள்\nஉண்பேச்சை கேட்பதைவிட பைத்தியமாக இருப்பதே மேல்\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nஆன்மீக அரசியலின் தந்தை நம் தலைவர்\nதிரும்பியதும் மருத்துவ சிகிச்சை,தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க படம்\nRe: முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11233", "date_download": "2018-06-25T07:55:00Z", "digest": "sha1:6JKYVQVUGVJ3OXTPQXOYMZQM4RT77CEG", "length": 8857, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!!", "raw_content": "\nயாழ் பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் ���யர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்டில் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் இருவர் உயிரிழந்தனர்.\nயாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர்.\nஇந்தச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டது. குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரது விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சம்­பவ இடத்தில் இருந்து துப்­பாக்கி ரவைகளின் வெற்­றுதோட்டாக்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.\nசூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியில் வைக்­கப்­பட்டனர்.\nஅவர்கள் கடந்த 11 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nகோப்பாய் சந்திக்கு அண்மையில் விபத்து. மயிரிழையில் உயிர் தப்பினார் இளைஞன்\nயாழ் பல்கலை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல் கத்திக் குத்தில் இருவர் படுகாயம்\nயாழ் சிறுமியின் சாமத்திய வீட்டை நேரடி வர்ணனை செய்த கனடா தமிழன்\nமுல்லைத்தீவில் கூழா மரத்தில் துாக்கில் தொங்கி 16 வயது சிறுமி மதுசுதா பலி\nயாழ் மட்டுவிலில் தம்பியின் போத்தல் குத்துக்கு இலக்காகி அண்ணன் படுகாயம்\nசிறுத்தையை அடித்துக் கொன்றவர்களைக் கைது செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=eadce3895c3783adfc65b4aef8c00b8c", "date_download": "2018-06-25T08:21:59Z", "digest": "sha1:IAVCZAIY4CBMOUV2RH6PIDMMYYMEYYGG", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதா���ே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்ட��ம் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புய���் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/making-of.html", "date_download": "2018-06-25T08:10:08Z", "digest": "sha1:JTGSB5OBRD27ZIA6TGVXSOX6GO3XZ2SZ", "length": 55440, "nlines": 577, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: (சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்பு", "raw_content": "\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்பு\nகடந்த ஞாயிறு இலங்கையில் தமிழ் வலைப்பதிவர்கள் முதன் முறையாக சந்திப்பொன்றை நடத்திய ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நாள்\n2004ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து பதிவுகள் எழுதிவரும் பலர் இருக்கையில் முதன் முறையாக இந்தப் பதிவர் சந்திப்பை நடாத்தியதில் எனக்கும் ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது ஒரு தனிப்பெருமைதான்\nஇவ்வளவு நாட்களாக சென்னை பதிவர் கோவைப் பதிவர் சந்திப்பு, சிங்கைப் பதிவர் சந்திப்பு (அடியேனும் இவற்றிலொன்றில் கலந்துகொண்ட பேறுபெற்றேன்) என்றெல்லாம் கேள்விப்பட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த காலம் போய், இவற்றையெல்லாம் நிகர்த்து (விஞ்சியிராவிட்டால்) சாதித்துவிட்டோம் என்பது திருப்தியான மகிழ்ச்சி.\n(முன்பொரு தடவை நம்ம கஞ்சிபாய் என்னிடம் நக்கலாக மங்கோலியா, சோமாலியாவிலே கூட தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு நடத்தினாலும் நடத்துவார்கள். இலங்கையில் மட்டும் நடத்தவே மாட்டீர்கள் போல என்று நக்கலடித்திருக்கிறார்)\nசிங்கப்பூர் போய் வந்தபிறகு இலங்கையில் எப்படியாவது ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. பரபரப்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள 30பேர் கிரமமான முறையில் இவ்வாறு பதிவர்கள் சந்திப்பை நிகழ்த்தும்போது – பலநூறு பதிவருள்ள இலங்கையில் ஏன் முடியாது\nவந்தியத்தேவன் முன்பே என்னிடம் ஒருமுறை கேட்டபோது, எனக்கு இருக்கும் வேலைகளுடன் தற்போதைக்கு ஒழுங்கபடுத்தல் முடியாது – எனினும் யாராவது ஒழுங்குபடுத்தினால் உதவுவதிலும், பங்குபற்றுவதிலும் நிச்சயம் ஈடுபடுவேன் என்று பதிலளித்திருந்தேன்.\nதிடீரென புல்லட்பாண்டி ஒரு மொக்கைப் பதிவில் இலங்கைப் பதிவர் சந்திப்பு தன் கனவில் நடந்ததாகக் கிண்டலடிக்க (உண்மையில் எல்லோருடைய ஆதங்கமும் அதில் தொனித்தது) பரபரவென்று எழுந்த ஆர்வத்தில் வந்தி என்னுடன் தொடர்பை எற்படுத்தி பின் புல்லட்பாண்டி, ஆதிரை ஆகியோரும் எம்முடன் தொற்றிக்கொண்டனர்.\nஒழுங்கபடுத்த நான் முன்வராமைக்கான காரணம், பாடசாலைக் காலத்திலிருந்தே பட்ட அனுபவங்கள் தான்\nவி��ாதங்கள், விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் என்று பல விஷயம் ஒழுங்குபடுத்தப்போய் கையைச் சுட்டுக்கொண்டதும், பெயர் கெட்டுக்கொண்டதும், படிப்புக் கெட்டுப்போனதும், லோஷன் கட்சி சேர்க்கின்றான் என்று பட்டம் பெற்றதும் தான் கசப்பான மிச்சங்கள்\nபொழுதுபோக்குக்கும், ஆசைக்காகவும் வந்த பதிவுலகத்திலும் இது வேண்டாமே என்றுதான்\nஎங்கள் நால்வரின் முதலாவது சந்திப்பு Twitter மூலமாக முடிவுசெய்யப்பட்டது வெற்றி FM நடாத்திய Futsal போட்டிகளின் போது – அன்றே மூன்றுமணி நேரம் பலவிஷயம் பேசி முடிவெடுக்கப்பட்டது.\nபுட்சால் மைதானத்தில் சந்தித்தேபோதே ஒவ்வொருவர் குணாம்சங்களும், ரசனைகளும் ஒத்த வரிசைகளுடையவை எனப் புரிந்துபோனது.\nஅதிலே ஆதிரையை நான் புல்லட் என்று நினைத்து கால்மணி நேரம் புல்லட்டைப் பற்றி புகழ்ந்து தள்ளிய சம்பவமும் நடந்தேறியது.\nமின்னஞ்சல் மூலமாகவே ஆரம்பத் திட்டங்கள், நாம் நால்வரும் சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு – 23ம் திகதியையும் தெரிவுசெய்தோம் - அது ஒரு ஞாயிறு என்பதாலும் 30ம் திகதி பல திருமணங்கள் வருவதாலும் (குறிப்பாக எங்கள் வெற்றி FM குழுவின் முக்கியமான ஒருவரான பிரதீப்பின் திருமணமும் கூட) தான் 23ம் திகதியை தெரிவுசெய்தோம்.\nபின்னர் ஒருநாள் ஆதிரை எமக்கு ஆச்சரியப்பட வைக்கும் வரை அன்றுதான் Blogger தளத்தின் 10வது பிறந்தநாள் என்று எமக்குத் தெரியாது.\nதிகதி முடிவானதும் உடனேயே மண்டபமாக அனைவருக்கும் தெரிந்த, இலகுவாக அணுகக்கூடிய இடமான கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை தெரிவசெய்தோம். உடனடியாகவே மண்டபத்தைப் பணம் கட்டிப் பதிவுசெய்து – எமது வலைத்தளங்கள் பதிவிட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கினோம்.\n25 பேராவது வருவார்களா என்று ஆரம்பித்த எங்கள் ஏக்கத்துடனான எதிர்பார்ப்பு வந்துகுவிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்களால் மகிழ்ச்சியுடன், பயமும் ஏற்பட ஆரம்பித்தது. 100 பேராவது என்ற உறுதிவந்தபோது பெரிய மகிழ்ச்சி.\nஎம் நான்கு பேருடன், பின்னர் மதுவதனன் (Cowboy மது), பால்குடி, சுபானு, சதீஷ் ஆகியோரும் சேர்ந்துக்கொள்ள நம்பிக்கையும் கூடியது.\nசுபானு என்ற சின்னப் பையனையும் கூட்டி வந்தார்கள்.. (இவரை ஒரு வக்கீல் ஆக்க எங்கள் புல்லட் கொடுத்த பக்கத்து வீட்டு ஆச்சியின் கறுப்புப் பாவாடை விஷயம் கொடுமை)...\nபால்குடி என்று அறிமுக��் படுத்தியவரோ உயரத்தில் ஒரு பாதிப் பனைமரம்..\nபெயரளவிலும் பதிவிலும் பழக்கமான மதுவதனன் உண்மையிலும் ஒரு cowboy தான்.. நீண்ட சுருள் முடியோடு நாடகம் போட்டால் சிவபெருமானாக நடிக்க விடலாம் போலத் தெரிந்தார்..\nமேலும் பலபேர் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக இணைகின்றோம் - உதவுவதற்கு – என்ன வேலைகளுக்கு என்று கேட்டபோதும் கொடுப்பதற்கு வேலைகள் பெரிதாக இல்லாததால் அந்த நல்ல உள்ளங்களை சேர்த்துக்கொள்ள முடியவில்லை.\nபேரளவில் வருவதே பெரிய விஷயாமாக் இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு சிற்றுண்டி விஷயத்துக்கு ஒப்புக் கொண்ட புல்லட் படிப்படியாக அதிர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்..\nநூறு ஆனவுடன் புல்லட் எங்கே வெடித்துவிடுவாரோ என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.. மனுஷன் நம்ம வந்தியுடன் சேர்ந்து சேர்ந்து இன்னுமொரு இடிதாங்கியாக எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு போய்ட்டே இருந்தார்.\nஎங்களது ஏற்பாடுகளுக்கான சந்திப்புக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு பரபர, மொக்கைப் பதிவுகள் மாதிரி – ஆக்கபூர்வமான ஏற்பாடுகளோடு – அடித்த லூட்டிகள் கடிபாடுகள், ரோடிக்கும்மிகள் - அறிந்துகொண்ட சுவாரசிய ரகசியங்கள் பல மாதங்களுக்கு பல சூப்பர் ஹிட் பதிவுகளின் போதும் (வந்தியோ, புல்லட்டோ, யார் முந்துகிறார்கள் தெரியாது – ஆனால் இவற்றையெல்லாம் இரத்தக்களறியாகப் போகின்றவர் எங்கள் மூத்த, பிரபல, மஜா, பம்பல் பதிவரான வந்தியவர்களே தானா என்பது எமக்கெல்லாம் உற்சாகமான விஷயம்)\nஅடிக்கடி சந்திப்பது எங்கள் வேலைகளுடன் சாத்தியமில்லை என்பதால் gmail,twitter மூலமான தொடர்புகள், கும்மி அரட்டைகள் வேறு.\nGmail தொடர் மின்னஞ்சல்கள் எல்லாம் ஒவ்வொரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்கள் மாதிரி-\nTwitter திண்ணைக் கச்சேரிகள் கொலை வெறியுடன் இரத்தம் சொட்டும்..\nவந்தியின் யானை மணாளன் கதை.\nபுல்லட்டின் 3 கோடி பிரச்சினை\nரணிலின் கோ..., வந்தியின் பருவப்பிரச்சினை என்று பலவித பரம ரகசியங்கள் பரகசியமாகி பரபரப்பானது இங்கே தான்\nஇப்போது எங்கள் வந்தி ஒரு இடிதாங்கி போல\nஇந்தப்பதிவர் சந்திப்பை பொறுத்தவரை விளைந்த நன்மைகள் பலப்பல அவற்றுள் எனக்கு நல்ல நண்பர்கள் பலர் கிடைத்ததும் முக்கியமான ஒன்று.\nநான் தவிர்த்து மற்ற மூவரும் சந்தித்து நளபாகம் என்னும் சாப்பாட்டுக் கடையில் புட்டுக்கட்டிய கதையும் தனிக்காமெடி.\nஇடையிடையே சில மின்னஞ்சல்கள், அனானி, போலிப் பின்னூட்டங்கள் எம்மை உசுப்பேற்றிவிட்டன.\nநால்வரும், மது, சுபானு, பால்குடி, சதீஷும் இறுதியாக ஒரு தடவை தமிழ்ச்சங்கத்தில் சந்தித்து நிகழ்ச்சி நிரல், பொறுப்புக்கள், புதிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம்.\nஇன்னொரு முக்கிய விடயம் சங்கம், குழு, கொமிட்டி அமைத்து தலைவர், செயலாளர் பதவிகளோடு குழம்பிக்கொள்ளாமல், பொறுப்புக்களை மட்டும் பிரித்து சரியாக நிறைவேற்றியதே Secret of success.\nஅறிவித்தல்கள், நிகழ்ச்சி நிரல் போன்ற எழுத்து வேலை (பதிவுபோல) எல்லாவற்றையும் வந்தி ஆரம்பிப்பார் – நாம் எங்கள் பாணியில் அதை மேலும் மாற்றி இட்டுக்கொள்வோம்.\nஏதாவது சந்தேகம், பிரச்சினை வந்தால் Trouble shooting மின்னஞ்சல்கள், smsகள் பறக்கும். ஒவ்வொருவர் சிந்திக்கும் பாங்கும் ஒவ்வொரு விதம் என்பது எமக்குள் இன்னொரு அனுகூலமாக இருந்தது.\nஉருக்கமாக – ரொம்பக் கஷ்டப்பட்டோம். தூக்கம், பசி நினையாமல் அர்ப்பணித்து இந்த சந்திப்பை நடாத்தினோம் என்றெல்லாம் சொன்னால் அது சுத்த புருடா.\nபுல்லட் மட்டும் தலையணை மாதிரி வைக்கப்பட்ட ஒரு பதாதைப்பெட்டி செய்யக் கொஞ்சம் கஷ்டப்பட்டார். அவரே தான் அதிக நிதி செலவளித்த ஒரு பங்காளர் (மதுவுக்கு நெட் பில் வந்த பிறகு தெரியும்).\nஅடுத்த பதிவர் சந்திப்பை ஒழுங்கு செய்வோர் இந்தப் பதிவைப் பார்த்த பிறகு செலவு, ஒழுங்குபடுத்தல் பயங்கள் இல்லாமல் நடத்தவே இந்த Making of பதிவர் சந்திப்பு.\nவெகுவிரைவில் எங்கள் பதிவர் திலகம் - மூத்த (வயதிலும்) பிரபல (சகல விடயங்களிலும்) மஜா மூன்றாண்டு கடந்த செம்மல் வந்தியத்தேவனின் திருமண ஏற்பாடுகளையும் இதே போல் குழு அமைத்து கும்மியடிக்க இருக்கிறோம் என்பதால் இப்போதே தயாராகிக்கொள்ளுங்கள்.\nபி.கு :- யானைகளும், கார் வைத்திருப்போரும் கவனம் என புல்லட் எச்சரித்து விடச்சொன்னார்.\nஇதில் இணைக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாம் புட்சால் பார்க்க நண்பர்கள் வந்த பொது எடுக்கப்பட்டவை.. காணப்படுவோர் - வந்தியத்தேவன்,புல்லட் பாண்டி, கடலேறி, ஹிஷாம், சதீஷ் & லோஷன்\nவிஷேட பிற் குறிப்பு - ஒரே நேரத்தில் சதம் மற்றும் இரட்டை சதம் அடிப்பதற்கு சச்சின் டெண்டுல்கருக்கே முடியாதென்று எனக்கு உறுதியாகத் தெரியும்..\nஆனால் எனக்கு இந்த சாதனை கிடைத்துள்ளது..\nஆமாம் எனது வலைப்பதிவில் என்னைப் பின்தொடர்வோராக (Follower) இருநூறு பெருந்தகைகள் (பாவம் அவர்களுக்கு இப்படியொரு துன்பம்...) வந்து சேர்ந்துள்ளார்கள்..\nஎங்கள் கச்சேரித் திண்ணையான ட்விட்டரில் (Twitter) என்னைத் தொடரும் அன்புள்ளங்கள் சதம் அடித்துள்ளார்கள்..\n(ஒபாமா லெவலுக்கு எண்ணிக்கை அதிகரித்தால்.. ஒரு மில்லியன் கணக்கு.. அத்தனை பேருக்கும் வைர மோதிரம் பரிசளிக்கப்படும் என அன்புத்தம்பி புல்லட் பாண்டி எனது ரசிகர் மன்றம் சார்பாக அறிவித்துள்ளார்.. இதெல்லாம் ரொம்பவே ஓவர்டா என்று யாராவது சொன்னாலும் பரவாயில்லை)\nat 8/25/2009 02:30:00 PM Labels: Follower, twitter, இலங்கை, சந்திப்பு, தமிழ், படங்கள், பதிவர், பதிவு, வலைத்தளம்\nமுன்பொரு தடவை நம்ம கஞ்சிபாய் என்னிடம் நக்கலாக மங்கோலியா, சோமாலியாவிலே கூட தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு நடத்தினாலும் நடத்துவார்கள். இலங்கையில் மட்டும் நடத்தவே மாட்டீர்கள் போல என்று நக்கலடித்திருக்கிறார்-\nஅப்ப கஞ்சிபாய் போன்று ஒருத்தர் உங்களிடம் இருக்கிறாரா நான் இதுவரை அவரை கற்பனை பபாத்திரம் என்றல்லவா எண்ணியிருந்தேன். அவர் பெயர் முதல் எழுத்து சொன்னால் கண்டதுட பிடித்து கொள்வேன். சொல்ல முடியுமா\n மூண்டு கோடியை இன்னும் கொஞ்சம் உயர்த்தலாமெண்டு யோசிக்கிறன்.. அந்த பெட்டியை சுத்தி துணியை ஒரு உடுப்பு மாதிரியே தைச்சனான்.. பக்கத்து வீட்டு பிள்ளையட்ட கேட்டு சின்ன நூலோடி பெரிய நூலோடி சங்கிலித்தையல் எண்டு கனக்க படிச்சிட்டன்..ஆகவே எதிர்காலத்தில் தின்று பருக்கும் போது அளவில்லாமல் போகும் சட்டைகளை திருத்தும் திறமை சேர்ந்துள்ளதால் 3.1 கோடியாக சில்லறை விலையை கூட்டுகிறேன்..\nஇடிதாங்கி வந்தியை நிறைய மிஸ் பண்ணுவேன் என்று நினைக்கிுறேன்..பாச்சுலர் பார்ட்டியை யானை பூனையென்று எல்லாத்தையும் கூட்டி வந்து அமர்க்களப்படுத்திவிடுவோம்.. :)\nஉங்கள் எல்லோருடனும் இணைந்து கலகலப்பாக அந்த நிகழ்சியை நடத்திமுடித்தது மிகவும் திருப்தி..பதிவுக்கு நன்றி\n//வெகுவிரைவில் எங்கள் பதிவர் திலகம் - மூத்த (வயதிலும்) பிரபல (சகல விடயங்களிலும்) மஜா மூன்றாண்டு கடந்த செம்மல் வந்தியத்தேவனின் திருமண ஏற்பாடுகளையும் இதே போல்//\nஇணையத்திலும் நேரடியாக ஒலி ஒளிபரப்ப வேண்டுகிறோம்...\nஇதை மாதிரி இன்னும் கொஞ்சம் ஆழமா எல்லோரையும் போட்டு வாங்குங்கோ. சந்திப்பு முடிஞ்சாப் பிறகும் சுவாரஸ்யம் குறை��வில்லை\n//பி.கு :- யானைகளும், கார் வைத்திருப்போரும் கவனம் என புல்லட் எச்சரித்து விடச்சொன்னார்.//\nயானை வைத்திருப்போருக்குத் தானே எச்சரிக்கை, யானைகளுக்கு இல்ல தானே\n//புட்சால் மைதானத்தில் சந்தித்தேபோதே ஒவ்வொருவர் குணாம்சங்களும், ரசனைகளும் ஒத்த வரிசைகளுடையவை எனப் புரிந்துபோனது.//\nஇதனை நான் என்ரை பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கவேண்டும் ஆனால் என்ன செய்வது படபடப்பில் மறந்துபோனேன்.\nலோஷன் சுபானுவின் தொழிலில் மண்போடவேண்டாம்.\nஇதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா....\nம்ம்ம்... பதிவு ரொம்ப நல்லாத்தான் இருக்கு....\nஆனா நீங்கபட்ட கஷ்டங்களை நினைக்கும்போது கண்ணீரா கொட்டுது....\nகவித..கவித...கவித... பிரமாதம் அப்பிடீன்னு நீங்க சொல்லமாட்டீங்கன்னு எனக்குத்தெரியும்... கொலை வெறியோட என்ன தேடிவாறதுக்குள்ள எஸ்கேப்....\nபின்தொடர்வோர் எண்ணிக்கை ஐ அடைந்துள்ளமையால் உங்களுக்கு என்ன விருது தரலாம் என்று யோசிக்கிறன்...\nநிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி திறம்பட அனைவருக்கும் பிரயோசனப்ப்படும்படி செய்த உங்களுக்கு இதயத்தால் இனிய நன்றிகள் அண்ணா......\nஎன்னை சிவபெருமான நடிக்க வைக்கிறது பிரச்சினை இல்லை... ஆனா உமாதேவி ஒண்டு தரவேணும்...\nபிள்ளையார், முருகன் செய்து தருவன்.. குறைஞ்சது செய்து தர முயற்சிப்பன்... :))\nவந்தியின் கலியாணத்தை நேரடி ஒளிபரப்புச் செய்வமா.. \nமுதலில் ஏற்பாட்டுக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்...கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேல் கலந்து கொண்டு, அதிலும் நேரடி ஒளிபரப்பு செய்து சாதித்து விட்டீர்கள்..பாராட்டுக்கள்...\nபோட்டோக்களில் புல்லட் கொஞ்சம் அப்பாவி மாதிரி லுக் விட்டுக்கொண்டு நிக்கிறார்...நான் கொஞ்சம் விவேக் சாயலில் கற்பனை செய்து வைத்திருந்தேன்...:-))))\nமிஸ் பண்ணிட்டன் என்று நினைக்க நினைக்க அழுகைதான் வருகிறது. கடைசி நேரத்தில் விதியும் சேர்ந்தே விளையாடிவிட்டது. அடுத்தது எப்பப்பா\n நான் நினைத்த மாதிரி வடிவேல் சாயலில அல்லவா இருக்கிறார்,,,, ஹா ஹா..... சிரிப்பு சத்தம் கேட்குதா போண்டி அண்ணே...\nஇந்தா லோஷன் அண்ணா, ஒவர் வேயிட்ல் இருக்கிறியள்.. கொஞ்சம் எக்சர்சைஸ் செய்யுங்கோ.. 32 வயசில் இல்ல 23 வயசில கூட ஹாட் அட்டாக் எல்லாம் வருது...\nஇந்தப்படங்களில் உள்ள வந்தியத்தேவனுக்கு குறுந்தாடியும் கண்ணாடியும் மிக முக்கியமாக அந்த டீ சேர்டும் மிக அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.\nமுழுச்சவரம் செய்துவிட்டு கலியாணவீட்டில் பெண்வீட்டுக்காரர் மாதிரி நிற்பது பொருத்தமாயில்லை ;)\nநான் போன ஒரு கலியாணவீட்டில் அவர் பெண்வீட்டுக்காரராய் நின்றதாலோ என்னமோ இந்தப்படிமம் மனதில் பதிந்துவிட்டது.\nவந்தியின் யானை மணாளன் கதை.\nபுல்லட்டின் 3 கோடி பிரச்சினை\nரணிலின் கோ..., வந்தியின் பருவப்பிரச்சினை\n///பால்குடி என்று அறிமுகப் படுத்தியவரோ உயரத்தில் ஒரு பாதிப் பனைமரம்.. ///\nபால்குடியின் மனம் ஆகாயமளவு விசாலமானது என்று சொல்லாமல் உயரத்தை மட்டும் கிண்டலடித்ததுக்கு கண்டிக்கிறோம்...lol. (நானும் பால்குடியும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள்... பள்ளிக்கூடத்தையும் ரியூசனையும் சொன்னேன்)\nஇடையிடையே சில மின்னஞ்சல்கள், அனானி, போலிப் பின்னூட்டங்கள் எம்மை உசுப்பேற்றிவிட்டன.\nநாங்கள் பால்குடிகள் என நினைத்து பலர் அடித்த ரகளைகள் நகைச்சுவைகளின் உச்சக்கட்டம்.\nவந்தியின் வைபவத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்ய கௌபாய் மதுவை அழைக்கிறோம், நேர் முக வர்ணனையை வெற்றி FM ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம்.\n//ஆகவே எதிர்காலத்தில் தின்று பருக்கும் போது அளவில்லாமல் போகும் சட்டைகளை திருத்தும் திறமை சேர்ந்துள்ளதால் 3.1 கோடியாக சில்லறை விலையை கூட்டுகிறேன்..\nசப்பா..., இப்பதானே விளங்கிச்சு 3 கோடி பிரச்சனை என்ன எண்டு... ஏதோ நல்லா இருந்தா சரி.. :P\n\"\"இன்னொரு முக்கிய விடயம் சங்கம், குழு, கொமிட்டி அமைத்து தலைவர், செயலாளர் பதவிகளோடு குழம்பிக்கொள்ளாமல், பொறுப்புக்களை மட்டும் பிரித்து சரியாக நிறைவேற்றியதே\"\"\nஅதெல்லாம் நம்ம முதல் தலைமுறையுடன் ஒழிந்தது போகட்டும்\n((..ஆனாலும் தமிழரின் சங்கம் அமைத்து பணிசெய்கிற கலாச்சாரம்\nஉங்கட வெற்றியின் இரகசியத்தால் இல்லாமல் போயிரும் போல இருக்கு\n\"\"இன்னொரு முக்கிய விடயம் சங்கம், குழு, கொமிட்டி அமைத்து தலைவர், செயலாளர் பதவிகளோடு குழம்பிக்கொள்ளாமல், பொறுப்புக்களை மட்டும் பிரித்து சரியாக நிறைவேற்றியதே\"\"\nஅதெல்லாம் நம்ம முதல் தலைமுறையுடன் ஒழிந்தது போகட்டும்\n((..ஆனாலும் தமிழரின் சங்கம் அமைத்து பணிசெய்கிற கலாச்சாரம்\nஉங்கட வெற்றியின் இரகசியத்தால் இல்லாமல் போயிரும் போல இருக்கு\nஅண்ணா இப்படி எல்ல்லாம் நடந்த பிறகு தான் பதிவர் சந்திப்பு இனிதே நிறைவேரியாதா ஏதாவது ஒரு ஒன்று கூடல் என��றால் இவை எல்லாம் செய்யப் படத் தான் வேண்டும் என்ர்கிரீங்களா\nபிரதீப் அண்ணாவின் ல்யாண விடயத்தை அறியத் தந்தமைக்கு நன்றி...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒய���ன்ஷாப் – 25062018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/agriculture/2018/may/31/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2929912.html", "date_download": "2018-06-25T07:50:24Z", "digest": "sha1:TCTZBNYAGAJO2O3FG6EIBMHGKF3JHTYY", "length": 12942, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "ஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்!- Dinamani", "raw_content": "\nஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்\nதிருச்சி: ஆடிப்பட்டத்துக்கான கம்ப�� சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையிலும் அதனை சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nபாசன நிலங்களுக்கான காலம் மற்றும் ரகங்கள் விவரம்\nநீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு சாகுபடி செய்யலாம். கோ 7, கோ 9, எக்ஸ் 7, ஐசிஎம்வி 221, கம்பு கலப்பினம், கோ 9 ஆகியவற்றை பயிரிடலாம்.\nமாசிப்பட்டம் (ஜனவரி -பிப்ரவரி) சித்திரைப்பட்ட ரகங்களே மாசிப்பட்டத்துக்கும் ஏற்றது.\nமானாவாரி சாகுபடிக்கான காலம் மற்றும் ரகங்கள் ஆடிப்பட்டம் (ஜூன் -ஜூலை)\nகோ 7, கோ 9, எக்ஸ்7, ஐசிஎம்வி 221, கம்பு கலப்பினம், கோ 9 ரகங்களைப் பயிரடலாம். இதே ரகங்களை புரட்டாசிப்பட்ட (செப்டம்பர்-அக்டோபர்) சாகுபடிக்கு பயன்படுத்தலாம். கம்பு பயிரை நாற்றாங்கல் முறையில் மட்டுமல்லாது நேரடி விதை விதைப்பு முறையிலும் பயிரிடலாம். மாசிப்பட்டத்திலும் நேரடி விதைப்பு முறை பலன் தரும்.\nகம்பு விதைகளை 2 % பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 % சோடியம் குளோரைடில் 16 மணிநேரம் ஊறவைத்து பின் 5 மணி நேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.\nஅனைத்து ரகங்களுக்கும் 45 -க்கு 15 செ.மீ. இடைவெளி அவசியம். ஊடுபயிர் நடுவதாக இருந்தால் கம்புக்கு 30-க்கு 15 செ.மீ மற்றும் ஊடுபயிருக்கு 30-க்கு 10 செ.மீ இடைவெளி அவசியமானது. ஒரு ஜோடி வரிசையில் கம்பும் ஒரு வரிசையில் ஊடுபயிரும் விதைக்க வேண்டும்.\nபார் மற்றும் வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைகளின் இடைவெளி 4-5 செ.மீ இருக்க வேண்டும். குருத்து ஈ தாக்குதல் நிறைந்த பகுதிகளில் 12.5 கிலோ விதைகளை ஒரு ஹெக்டேருக்கு விதைக்கவும். தானிய விதைகளை 5 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.\nவிதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் ஹெக்டேருக்கு அட்ராசைன் 0.25 கிலோ என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும்.\nமண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் களைக்கொல்லியை பயன்படுத்த வேண்டும். விதைத்த 30 அல்லது 35 நாள்களுக்கு பிறகு கையால் களையெடுக்கவும். களைமுளைப்பதற்கு முன் களைக்கொல்லிகளை பயன்படுத்தவும். களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 15 மற்றும் 30 ஆவது நாளில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும்.\nநேரடி விதைத்தலில் உரத்தை பட்டையில் இட வேண்டும். ஊடுபயிராக தானியம் விதைத்திருந்தால் உரத்தை கம்பிற்கு மட்டும் இட வேண்டும்.\nஉரம் வைத்த பிறகு பாசனம் செய்ய வேண்டும்.\nவானிலைக்கு தக்கவாறும், மண்ணின் தன்மைக்கு ஏற்றும் நீர் மேலாண்மையை கையாள வேண்டியது அவசியம். உரிய பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்.\nமுதிர்ந்ததற்கான அறிகுறியாக இலைகள் மஞ்சள்நிறமாக காட்சியளிக்கும். உலர்ந்த தோற்றத்திலும் காணப்படும்.\nதானியங்கள் கடினமாக இருக்கும். தானியக் கதிரை தனியாக அறுக்க வேண்டும். வைக்கோலை ஒருவாரம் காயவிட்டு போக்குவரத்து எளிதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும்.\nகதிரடுத்தல், தூய்மைசெய்தல், உலர்த்துதல் மற்றும் சேமித்தல் ஆகியவற்றில் வேளாண்மைத்துறையின் பரிந்துரைகளை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் சேதாரமின்றி லாபம் பெறலாம்.\nஅறுவடை பின்சார் தொழில் நுட்பம்: கம்பு இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய சிறு தானியம் ஆகும்.\nஇது கோதுமையில் உள்ள அளவில் புரதத்தைக் கொண்டது. இந்த புரதத்தில் அதிக அளவு புரோலமைன் அடுத்தபடியாக குளோபுலின் மற்றும் அல்புமின் கொண்டுள்ளது.\nபாலிஷ் செய்த கம்பு சுவையாகவும் தோற்றத்தில் நன்றாகவும் இருக்கிறது. பாப்கார்ன் மற்றும் மால்ட் செய்ய ஏற்றது. அரிசியை போன்று வேக வைத்தும் உண்ணலாம். ராகி மாவு சப்பாத்தி செய்யவும், கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/jun/14/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2939398.html", "date_download": "2018-06-25T07:55:17Z", "digest": "sha1:ZEAQBUMKE42Q2NSRCSPCMVQUMVGHL3PV", "length": 6388, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கந்தர்வகோட்டையில் நொங்கு விலை ஏற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகந்தர்வகோட்டையில் நொங்கு விலை ஏற்றம்\nகந்தர்வகோட்டையில் கோடை வெயிலுக்கு இதமான நொங்கின் விலையோ தாறுமாறாக ஏறியுள்ளது.\nகந்தர்வகோட்டையில் கத்திரி வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் இளநீர், நொங்கு உள்ளிட்ட இயற்கை பானங்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே கோடைக்கு இதமாக நொங்கு சொளை விற்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ரூ.10-க்கு 6 சொளை விற்கப்பட்டது. நிகழாண்டு ரூ.10-க்கு 4 சொளை விற்கபட்டு வருகிறது. மறுபுறம், பனை மரங்கள் தோப்பாக இருந்து வந்த நிலையில், தற்போது பனை மரங்களைத் தேடித்தேடி நொங்கு கொண்டு வருவதாகக் கூறுகின்றனர் நொங்கு வியாபாரிகள். மேலும், அழிவின் விழிம்பில் உள்ள பனைமரத்தைக் காக்க அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nலெமுரியா சினிமா திரையங்கு திறப்பு விழா\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nலெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_416.html", "date_download": "2018-06-25T07:31:43Z", "digest": "sha1:F7RY6CBNXTHUKOMKX3COL4JF77FGY5EW", "length": 40114, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களில் விவாகரத்து சதவிகிதம் மிகமிக குறைவு - புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியீடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களில் விவாகரத்து சதவிகிதம் மிகமிக குறைவு - புள்ளி விபரங்களுடன் அறிக்கை வெளியீடு\nமுஸ்லிம் சமுதாயத்தில் விவகாரத்து வழக்குகள���ன் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய தலைவர் அஸ்மா ஜோஹ்ரா தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் முஸ்லிம் பெண்களின் உரிமைகளும் சவால்களும் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய மகளிர் பிரிவு தலைவர் அஸ்மா ஜோஹ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஇதர சமுதாயத்தோடு ஒப்பிடுகையில் முஸ்லிம்களின் விவகாரத்து சதவீதம் குறைவாக உள்ளது. முத்தலாக் முறை தவறாக சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாமில் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். இதனால் முஸ்லிம் பெண்கள் விவகாரத்து செய்வது குறைந்துள்ளது.\nநாடு முழுவதும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலான புள்ளி விபரங்கள் இதை உறுதிபடுத்துகின்றன. முத்தலாக் முறையால் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளது, எனினும் இந்த பிரச்னை தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது, இதை சட்டப்படி சந்திப்போம்.\nகடந்த ஆண்டு மே மாதம் இந்த புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான புள்ளி விபரங்கள், முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள 16 குடும்ப நீதிமன்றங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது,என்றார்.\nஇதன்மூலம் முஸ்லிம் சமுதாயத்தில் விவகாரத்து குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. முஸ்லிம் ஷரியத் நீதிமன்றங்களில் 2 முதல் 3 சதவீத வழக்குகள் மட்டுமே விவகாரத்து தொடர்பானது. இவற்றில் பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்த வழக்குகளாகும்.\nபெண்களுக்கான ஷரியத் கமிட்டி ஒத்துழைப்புடன் முஸ்லிம் மகிளா ஆராய்ச்சி கேந்திரா தயாரித்த அறிக்கையில்:\nமுஸ்லிம்கள் ஆயிரத்து 307 பேரும், இந்துக்கள் 16 ஆயிரத்து 505 பேரும், கிறிஸ்தவர்கள் 4 ஆயிரத்து 827 பேரும், சீக்கியர்கள் 8 பேரும் விவகாரத்து பெற்றுள்ளனனர்.\nகேரளா மாநிலம் கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மகாராஷ்டிராவில் நாசிக், தெலங்கானாவில் கரீம் நகர், ஆந்திராவில் செ க்கந்திராபாத் ஆகிய 8 மாவட்டங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, என்றார்.\nமுத்தலாக் முறை கடந்த சில ஆண்டுகளாக விமர்சனத்திற்கும் உள்ளாக்கி அ���சியலாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமில் பெண்களுக்கு குறிப்பிட்ட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால், அவரள் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர பெண்களுக்கு நாடு முழுவதும் பல பிரச்னைகள் கொழுந்து விட்டு எரிகிறது. குறிப்பாக வரதட்சனை, வீடுகளில் வன்முறை, குழந்தை திருமணம், சிசு கொலை போன்ற பிரச்னைகள் உள்ளது.\nஅதனால் முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து தாக்குவதை விட்டுவிட்டு இப்பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். பணிபுரியும் இடங்களில் முஸ்லிம் பெண்களுக்கு முதலில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்றார்,அவர்.\nமுன்னதாக முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது. இது பாலின சம உரிமை மற்றும் மதசார்பின்மை என தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை நீதிதுறைக்கு வெளியில் தீர்வு காண வேண்டும். முஸ்லிம் சட்டம் புனித நூலான குரானை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதனால் அதை அரசியலமைப்பு பரிசோதனை செய்யக்கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதி���்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.newsjs.com/ta/12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-.../df8GOjLVsJIZgJMJ1v8LIbLy0KWfM/", "date_download": "2018-06-25T08:05:32Z", "digest": "sha1:WX57LB2IHXFSLXLGHNF5YY3B42Z64HK7", "length": 8266, "nlines": 42, "source_domain": "www.newsjs.com", "title": "This RSS feed URL is deprecated - News JS", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமண யோகத்தைத் ... - விகடன்\nசெப்டம்பர் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான ...மேலும் பல »\nதிட்டை குரு கோவிலில் குருபெயர்ச்சி கோலாகலம் - தினமலர்\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த குரு பரிகார தலமான வசிஷ்டேசுவரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா வெகு சிறப்பாக வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ...மேலும் பல »\nஆலங்குடி, திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா - மாலை மலர்\nஆலங்குடி, திட்டை கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை தெரிந்து கொள்ளலாம். ஆலங்குடி, திட்டை கோவில்களில் ...மேலும் பல »\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017: அறிமுகம் - தினசரி\nகுரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். அதாவது, அசுர குருவான சுக்கிரன் வீட்டுக்கு தேவ குருவான பிரஹஸ்பதி பெயர்ச்சி ஆகிறார். By. ஜோதிடர் பெருங்குளம் ...மேலும் பல »\nதிட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா இன்று ... - மாலை மலர்\nநவக்கிரக பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி ...மேலும் பல »\nகுரு பெயர்ச்சி: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும் - தினமலர்\nவாக்கிய பஞ்சாங்கப்படி செப்.2 காலை 9:31 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2018 பிப்.14 -மதியம் 3:46 மணிக்கு அதிசாரம் அடைந்து (முன்னோக்கி சென்று) ...மேலும் பல »\nகுருப் பெயர்ச்சி - 2017: கே.சி.எஸ். ஐயர் கணித்த முதல் 4 ராசிகளுக்கான ... - தினமணி\n2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உள்பட தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் முதல் நான்கு ராசிகளுக்கான பலன்களை திருக்கணித ...மேலும் பல »\n ( ராகு-கேது பெயர்ச்சியை உள்ளடக்கியது ) - தினமணி\nஇந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 24 ஆம் தேதி (9.9.2017) தேய்பிறை சதுர்த்தி, சனிக்கிழமை இரவு 8.41 (ஐ.எஸ்.டி) மணிக்கு சனிபகவான் ஹோரையில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ராகு- ...மேலும் பல »\nகுருப்பெயர்ச்சி விழா : கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ... - தினகரன்\nவலங்கமான்: குரு தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ...மேலும் பல »\nஅனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த குருப் பெயர்ச்சிக்கான பொது ... - தினமணி\n2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சியான நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1189-ம் ஆண்டு ஸ்வஸ்தி் ஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் ...மேலும் பல »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODg3MDcyMTk2.htm", "date_download": "2018-06-25T07:34:36Z", "digest": "sha1:YLXMGF2UY3L743PW2QXLDYMIVMU75UC6", "length": 15975, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "ஜனாதிபதியாக நூறு நாட்களை கடந்த மக்ரோன்! - ஏமாற்றத்தில் மக்கள்! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais நகரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nகரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு\nகரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு நடத்தும் பூவரசி கலை மாலை அனுமதி இலவசம்\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஜனாதிபதியாக நூறு நாட்களை கடந்த மக்ரோன்\nஜனாதிபதியாக இம்மானுவ மக்ரோன் பதவி ஏற்று நூறு நாட்கள் கடந்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக செல்வாக்கின�� இழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல பத்திரிகை ஒன்றுக்காக iFop நிறுவனம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பில் மூவரில் இருவர் மக்ரோனின் சேவைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர். வெறும் 36 வீத பிரெஞ்சு மக்கள் மட்டுமே மக்ரோனின் சேவைகளில் திருப்தி அடைந்துள்ளதாக அறியமுடிகிறது. எரிவாயு விலையேற்றம், சிகரெட் பெட்டியின் விலையேற்றம், பொது போக்குவரத்துக்களின் விலையேற்றம் என பொதுமக்கள் பல காரணங்களை தெரிவித்துள்ளனர். 1001 பேர்களிடம் எடுத்திருந்த இந்த கருத்துக்கணிப்பு, நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.\nமிக குறிப்பாக, கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 46 வீதமான மக்கள் அவரின் சேவைகளில் திருப்தி அடைதிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபரிஸ் - மண்டையோட்டு சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட பெண் - பெரும் போராட்டத்தின் மத்தியில் மீட்பு\nபரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில், நிலகீழ் சுரங்கத்துக்குள் உள்ள மனித எலும்புகள் குகைக்குள் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார்.\nAutolib - சேவைகள் முடிவுக்கு வருகின்றது\nபரிசுக்குள் வாடகை மகிழுந்து சேவைகளை வழங்கிவரும் Autolib சேவைகள், நாளை முதல் முடிவுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி\nஅகதிகள் நிலைப்பாட்டில் யாருடைய படிப்பினையும் தேவையில்லை - இம்மானுவல் மக்ரோன் விளக்கம்\nஇன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'அகதிகள் நிலைப்பாடு தொடர்பாக யாருடைய படிப்பினையும் தேவையி\nCorsica - பயங்கரவாதம் - நபர் ஒருவரை சுற்றிவளைத்து கைது செய்த RAiD படையினர்\nRAiD படையினர் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒருவனை Corsica இல் கைது செய்துள்ளனர். இந்த ஒப்பரேஷன் சிலமணிநேரம் வரை நீ\n - துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்\nசெந்தனியில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ள குழு மோதலி\n« முன்னய பக்கம்123456789...12061207அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/05/Actor-Ajith-Kumar-appointed-as-MIT-drone-consultant.html", "date_download": "2018-06-25T08:13:09Z", "digest": "sha1:OYU3S2MKIADDRGFJBOGDTM47UNX6FCVW", "length": 8097, "nlines": 47, "source_domain": "www.tamilxp.com", "title": "MITயின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம் - Tamil Blog, Health tips, Technology News, Entrepreneur articles, Tamil Articles", "raw_content": "\nHome > அஜித்குமார் > Ajith > News > MITயின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்\nMITயின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமனம்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் அலோசகராகவும் நடிகர் அஜீத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் நவீன ஆளில்லா விமானம் ஒன்றை உருவாக்குகின்றனர்.\nமருத்துவ துறைக்கு உதவும் இந்த டிரோன் அமைப்பின் Unmanned Aerial Vehicles (UAVs) ஆலோசகராகவும் சோதனை பைலைட்டாகவும் நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் அஜித், இங்கு ஒரு முறை வந்து பயிற்சி அளிக்க, ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகிறார். அதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குமாறு கூறியுள்ளார்.\nஇதுகுறித்து எம்.ஐ.டியின் ஏரோஸ்பேஸ் துறை பேராசிரியரும் பொறுப்பு இயக்குனருமான செந்தில்குமார் கூறும்போது, ‘ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியாவில் ஆளில்லா விமான சேலன்ஞ் போட்டிகள் நடக்கும். இதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து நடத்துகிறது.\nஇதில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து பங்கேற்பார்கள். ஆனால், 55 சதவீதம் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவார்கள். நாங்கள் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் போட்டியில், சோதனை கூடம் ஒன்றிலிருந்து நோயாளியின் ரத்த மாதிரியை எடுத்து மீண்டும் சோதனை கூடத்துக்கு ஆளில்லா விமானம் மூலம் கொண்டு வர வேண்டும். இதை சரியாக கையாள வேண்டும். இதற்கு நடிகர் அஜித்தின் நிபுணத்துவம் கைகொடுக்கும்’ என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarathanawin.blogspot.com/2009/09/blog-post_18.html", "date_download": "2018-06-25T07:48:41Z", "digest": "sha1:46KH47FSMMO6EB7IDIB5SAZSIOJ44UX7", "length": 6801, "nlines": 107, "source_domain": "aarathanawin.blogspot.com", "title": "ஆராதனாவின் வலைப்பூக்கள்: மறு ஐனனம்", "raw_content": "\nமனதில் உதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முயலும் சிறு முயற்சி\nகாதலால் மறு ஐனனம் தந்தவளே\nஎனக்கு நீயும் ஒரு தாய்தான்.\nஇந்த வரிகள் எனக்கு மிகவும் கவர்ந்தவை.நான் அனுபவித்தவை - நன்றி தொடர்ந்து எழுதுங்கள்\nஅருமையான கவிதை ஆனால கடைசில் காதலியை தாய் ஆக்கிவிட்டிர்கள்\nஉலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...\nஉங்கள் கவிதையின் ஸ்பரிசத்தை உணர்கிறேன்\nஉங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்\n\"அருமையான கவிதை ஆனால கடைசில் காதலியை தாய் ஆக்கிவிட்டிர்கள்\"\nபூமியில் பிறப்பெடுப்பது தாயால். திசைமாறி;,நோக்கில்லாமல் இருக்கும் பலர் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்று மிளிர்வது காதலால். ஐனனம் என்பது தாய்க்குரிய பண்பு, இங்கு மறுஐனனமானது காதலியால் எனவே அவளை தாயாக உருவகப்படுத்தினேன். வாழ்க்கையில் தாயாகவும் தாரமாகவும் அணைப்பவள் எ��்பதால் அவளுக்கிந்த உயர்நிலையை ஆத்மார்த்தமாக வழங்கினேன்.\nஉங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மற்றும் ஏனையோரின் கருத்துகளிற்கும் - நன்றி\nகாதல் ஒரு பெரும் சக்தி.....அதற்குத்தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. தாய்க்குப் பின தாரம் என்ற பழமொழியிலே தாரம் ஆக வருபவள் பின்னாலில் தாயாகவும் அவனை தாங்கப் போகின்றவள். அவளும் ஒருவகையில் தாய்தான்....\nஅம்மாவும் ....... சீரியலும்.... அவஸ்த்தைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t6116-topic", "date_download": "2018-06-25T07:56:16Z", "digest": "sha1:I6BVOVXGN4MWHSJTS7UG5AZZSCI7POUG", "length": 13706, "nlines": 214, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "\"காமராஜர் ஒரு சகாப்தம்\"", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய ச��த்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nஎத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர் ஏது 100 ஆண்டு பேசும் சாதனை\nகாரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்\nபள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்\nசில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்\nகாமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக\nபணமில்லை என்று கூறி இழுத்து மூடிய\nஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்\nஅத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்\nகட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்\nகூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்\nகஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்\nஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்\n3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்\n4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை\n5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை\n8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை\n10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்\n15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்\n16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்\nஅவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்\nஇருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.\nஅவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14\n159 நூல் நூற்பு ஆலைகள்\n21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்\n2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்\nகிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.\nகாமராஜ் ஆட்சி புரிந்தது 9\nஅவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த\nஇரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்\nமாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்\nRe: \"காமராஜர் ஒரு சகாப்தம்\"\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10679", "date_download": "2018-06-25T08:38:13Z", "digest": "sha1:PYJLD4MW4B3X3ZWCEGHRXHHSLCG5PNOG", "length": 9013, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Hocak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10679\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும��� வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. With ENGLISH: Amer. Ind. (C06071).\nHocak க்கான மாற்றுப் பெயர்கள்\nHo-Chunk (ISO மொழியின் பெயர்)\nHocak க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Hocak தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hocak\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள ��ங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17906", "date_download": "2018-06-25T08:55:47Z", "digest": "sha1:MZEM3JBFSCO642LOHCST3VNK7A2EK5UH", "length": 5181, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Ujir மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17906\nISO மொழியின் பெயர்: Ujir [udj]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nUjir க்கான மாற்றுப் பெயர்கள்\nUjir க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ujir தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ujir\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்கள��க்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/416", "date_download": "2018-06-25T08:56:43Z", "digest": "sha1:DH2BEYO36CNRGRWRZ5QDJZWWJ5MJ7OPP", "length": 11466, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Karen, Pwo Western மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Karen, Pwo Western\nGRN மொழியின் எண்: 416\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Karen, Pwo Western\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C80604).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35850).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35851).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09850).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09851).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKaren, Pwo Western க்கான மாற்றுப் பெயர்கள்\nKaren, Pwo Western எங்கே பேசப்படுகின்றது\nKaren, Pwo Western க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Karen, Pwo Western தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Karen, Pwo Western\nKaren, Pwo Western பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8779", "date_download": "2018-06-25T07:37:39Z", "digest": "sha1:T52XQ5X4RRRYSPIWHLRVCM564AJ74SAN", "length": 6382, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | விஜய்யின் கிளீன் சேவ் கெட்டப்பிற்கு ஜோடி யார் தெரியுமா?", "raw_content": "\nவிஜய்யின் கிளீன் சேவ் கெட்டப்பிற்கு ஜோடி யார் தெரியுமா\nதெறியின் வெற்றிக்கு பின்னர் இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61 என அழைக்கப்படுகிறது.\nவிஜய் இதில் மூன்று தோற்றத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது. இதில் அப்பா விஜய் கேரக்டருக்கு நித்யாமேனன் ஜோடியாக நடித்துள்ளார்.\nஅடுத்தாக சில நாட்களுக்கு முன்னர் விஜர் கிளீன் சேவ் செய்த புகைப்படம் ஒன்று வெளியானது. இது படத்தில் விஜயின் அடுத்த கெட்டப் எனவும் கூறப்பட்டது. இந்த கெட்டப்பிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கயுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nபாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்\nசென்னை அண்ணா நகரில் நடிகையின் செல்போன் பறிப்பு\nஅவுட் ஆப் தி வேர்ல்ட் அறிமுக பாடல்; வேற லெவலில் தமிழ் படம் 2.0\nபிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறிய வெங்காயம்\nகமல் பேசிய ஆங்கிலமும்; செண்ட்ராயன் கொடுத்த ரியாக்‌ஷனும்\nஅழப்போரன் தமிழன் : பல்பு வாங்கிய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-06-25T08:14:25Z", "digest": "sha1:HJOI2M5YSBXPXKXN4SKGLC42FQJ6RX7P", "length": 17775, "nlines": 131, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: யாதும் ஊரே யாவரும் கேளிர்!!", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஇன்றைக்கு இந்த அருமையான வலைபதிவு பார்க்கக் கிடைத்தது அதனை படித்து முடித்ததும் என்னுடைய பின்னூட்டத்தை இவ்வாறு பதிவு செய்தேன் மனிதனை தவிர்த்து இவுலகில் வாழும் எல்லா உயிரினங்களும் நமக்கு சொல்லாமல் சொல்லித்தருவது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை தான்.\n//சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை. முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான். பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட \"கடவுளே அவர்களோடு இரு\" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன். மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.//\nசுருங்க சொல்வதானால், மனித மனம் விசித்திரமானது உருவமில்லாத ஒன்றை அது ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதனால்தான் அண்டவெளி என்ற இந்த பிரபஞ்சத்தை அறிவியலில் இன்னும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள், ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள கூட கடிகாரத்தில் இரண்டு புள்ளிகள் நமக்கு தேவை, அடர்ந்த இருட்டில் வைத்த பொருளை தடவி பார்த்து தெரிந்துகொள்ள நமக்கு தடையாய் இருப்பது நமது கண்கள் நன்றாக இருப்பதுதான், பார்வை இல்லாத ஒரு மனிதருக்கும் இதுதான் இது என்ற விளக்கங்கள் பார்வை உள்ள ஒரு மனிதராலேயே சொல்லித்தரபடுகிறது, அதை போலத்தான் இதுவும் இருட்டில் கருவாகும் நம்மை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம்மை சுற்றி நிகழும், நிகழ்ந்த காட்சிகள் தான். மற்றபடிக்கு எல்லா மதத்தில் (ஒரே நேரத்தில் பிரசவித்து அந்த) பிறந்த குழந்தைகளை ஒரு தாதி மாற்றிவைத்தால் எந்த கடவுளும் அந்தந்த மதத்தின் படி அக்குழந்தை வாழ வழி செய்வதில்லை, ஏனினில் எங்கு எல்லாமே நம்மாலேயே குழுக்களாய் தீர்மானிக்கப் படுகிறது. ஒவ்வொரு மதமும் இன்று ஒரு தெருவில் வசிக்கும் பல வீடுகளின் நிலையை அடைந்துவிட்டன, என்னை போலவே என் பக்கத்து வீட்டுகாரரும் இருக்க வேண்டும் என்ற நினைப்புதான் (மத) குழாயாடி சண்டைகள். ஊரெல்லாம் தண்ணி வந்து இரண்டாவது மாடியில் எட்டி பார்க்கும்போது 'எங்க வீட்டுல drainage எல்லாம் பக்கா ஆனா உங்க வீட்டுல ஏன் நாறுது என்ற கேள்வி எழாது. அப்பொழுது உதவிக்கு வரும் நண்பனை நீங்க எந்த மதம் ன்னு கேள்வி கேட்க முடியாது, அப்போது அங்கே எப்போதும் காட்சி தரும் இறையை (நம்மை காப்பாற்ற வந்த அந்த மனி���னை - மனிதத்தை) ரொம்ப தேங்க்ஸ் ங்க என்று சிம்பிளாக சொல்லிவிட்டு குடும்பத்தோடு ஜாகை மாற்றி மீண்டும் மதம் பிடித்து இறை மறந்து இரை பிடிக்க போய்விடுவோம்.\nஆமாம் பாதை தொலைந்து பயனித்துகொண்டிருப்பவர்கள்தாம் நாமெல்லோருமே.. உருவமில்லாத, வெளிச்சமில்லாத அந்த பாதையில் நீங்கள் ஓய்வெடுத்த மரம் உங்களுக்கு சுகமாயிருக்கலாம், நான் ஓய்வெடுத்த ஓடை எனக்கு சுகமாயிருந்திருக்கலாம், நானும் நல்லா ஒய்வெடுத்தேன் நீங்களும் நல்லா ஒய்வெடுதேங்களா என்று கேட்டுவிட்டு நடை கட்டி பயணப்படுவது நல்லது, அன்றி உன் ஓடை நாத்தம், என் மரம்தான் வாசம் என்று சண்டை போட்டுக்கொண்டிருப்பது மூடத்தனம், ஏனென்றால் எல்லோருமே பயணப்படும் இந்த பாதை போய் சேருமிடம் ஒன்றே அன்றி வேறல்ல.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஇரவு ஒரு சுகமான அமைதி\nபூகம்பங்களை உடனுக்குடன் அறிவதற்கான அமெரிக்காவின் வ...\nஅவசரகால ambulance உதவி இப்படியும் செய்யலாமே\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஆடம்பர திருமணங்களும் பெண் குழந்தை வெறுப்புகளும்\nவெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்\nஇன்றைக்கு என்ன விஷம் உண்டீர்கள்\nஎவனோ எழுதிய காதல் கடிதங்கள் - பாகம் ஒன்று\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. ப���்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/tamil-cinema-news/1064/", "date_download": "2018-06-25T08:06:56Z", "digest": "sha1:ZKDBMDN62HWQTHLYSZFCERHOCJQ5AXUK", "length": 8581, "nlines": 142, "source_domain": "pirapalam.com", "title": "முத்தம் குறித்து பேசிய லட்சுமி மேனன்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர் - Pirapalam.Com", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News முத்தம் குறித்து பேசிய லட்சுமி மேனன்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்\nமுத்தம் குறித்து பேசிய லட்சுமி மேனன்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்\nகும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன் என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன். இவர் விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருப்பார்.\nஇந்த காட்சி அந்த சமயத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து கூறியுள்ளார்.\nஇதில் சினிமா என்று வந்து விட்டால் இதெல்லாம் சகஜம் தான், அப்படி நடிப்பதில் என்ன தவறு என இவர் கூற, இந்த பெண் உண்மையாகவே பள்ளிக்கூடம் தான் படிக்கின்றாரா என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் திரையுலகத்தினர்.\nPrevious articleமக்களுக்காக சாலையில் இறங்கிய விஜய்\nNext articleசர்ச்சைகளுக்கு முற்று புள்ளி சிவகார்த்திகேயன்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaniyan-thaniyan.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-25T07:35:47Z", "digest": "sha1:VQ2DQ4JLD2YXPJE2XRJBAO73LAHLDIMU", "length": 2558, "nlines": 34, "source_domain": "thaniyan-thaniyan.blogspot.com", "title": "முன் நவீனத்துவம்: September 2010", "raw_content": "\nடீச்சர் - உனக்கு கதை எழுதப் பிடிக்குமா , கட்டுரை எழுதப் பிடிக்குமா அல்லது கவிதை எழுதப் பிடிக்குமா\nஒரு பிரபல பதிவரின் மகன்- எனக்கு ஏ ஜோக் எழுதத்தான் பிடிக்கும் டீச்சர்\nநான் - ஏன் அக்கா மகனைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க\nபக்கத்து வீட்டு அக்கா- பாருங்க தம்பி இந்த வயசில இவன் இன்டர் நெட்டில என்னவெல்லாம் பார்க்கிறான்\nநான் - ஏனடா தம்பி இந்த வயசில இதெல்லாம் தப்புடா\nஎட்டு வயதுப் பையன்- என்ன அங்கிள் இப்படி சொல்லுறீங்க கூடப் படிக்கும் பையனின் அப்பா எழுதும் பிளாக்��ின் அட்ரஸ் இது.அவரு பெரிய பிரபலம் என்று பிரண்ட் சொன்னான் .அதுதான் அவரின்ட பிலாக்கப் பார்த்தன்.யாருக்குத் தெரியும் அதில இப்படி ஏ ஜோக்கெல்லாம் இருக்கும் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/semma-botha-aagathey-official-single-video/", "date_download": "2018-06-25T09:03:56Z", "digest": "sha1:H3T6DLD2CN62QASMQCOQY3XK5TLTA72C", "length": 4004, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam அதர்வா நடிக்கும் 'செம போத ஆகுதே' - Official Single Video - Thiraiulagam", "raw_content": "\nஅதர்வா நடிக்கும் ‘செம போத ஆகுதே’ – Official Single Video\nயப்பா சப்பா பாடல் – Making Video கணிதன் படத்தின் ஐ விரல்கள் பாடல் – Video ‘செம போத ஆகாதே’ படத்தின் டீசர்… விக்ரம்பிரபு நடிக்கும் சத்ரியன் – Official Motion Poster Video\nPrevious Postயுவன்ஷங்கர் ராஜாவின் இருபது வருட இசை பயணம் Next Postமலேசியாவில் நடைபெற்ற ‘பொட்டு’ இசை வெளியீட்டு விழா… – Stills Gallery\n‘பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது…\nசெம போத ஆகாதே படம் வெளியாவதில் சிக்கல்…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nகெளதம் நடிக்கும் ரோஜா மாளிகை\nஆகஸ்ட் 17-ல் வெளியாகும் ‘அண்ணனுக்கு ஜே’\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solpudhithu.wordpress.com/2012/10/06/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-25T07:30:50Z", "digest": "sha1:EILS4INE2MACOSTSI6ZBHSJ6IZG75QNH", "length": 20700, "nlines": 330, "source_domain": "solpudhithu.wordpress.com", "title": "மழை பற்றிய க(வி)தை! | சொல் புதிது!", "raw_content": "\n← ‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை\nலோனாவாலா – பாஜா குகைகள் →\n“தென் மேற்குப் பருவக் காற்று\nவட கிழக்குப் பருவக் காற்று\nசாதாக் கப்பல், கத்திக் கப்பல்,\nவெவரந் தெரியாத ஆத்தா சத்தம்\nபொம்ம சுடப் போகும் சிறுசுக –\n“சோளப் பொறி சொங்குப் பொறி…”\nஆயிரம் கம்பி மத்தாப்பு தராத\nகாட்டு வேலைக்குப் போயிட்டு வந்த\nவீட்டுப் படியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே\nசிவன் கோயில் நந்தி மாதிரி\nமுன்னங் கால நீட்டிப் படுத்திருக்கும்\nஅப்பப்ப சோறு போடுவா எங்காத்தா,\nஅது வால ஆட்டிக்கிட்டே தின்னும்.\nஉப்பு மூட்டை வியாபாரம் செய்யும் முருகன்.\nஅவன் வலக்காலை நீட்டிப் பிடித்து\nமாலை ஏழு மணிக்கு மேல\nவீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும்\nஅங்கிட்டும் இங்கிட்டும் நெறைய கெடக்கும்.\nஅவுக வீட்டு ஓலைக் கூரைகளுக்கு இடையே\nகூடு கட்டி வாழ்ந்த குருவிகள்\nமின்னல் இடியுடன் பெய்த மழையிரவு\n“அட, நமக்கு முன்னாலயே நயினாரு வந்துட்டான்,\nகுழம்பு வெச்சிரணும், இல்ல கெட்டுடும்.\nஅரைச்ச பருத்திக் கொட்ட, புண்ணாக்கு;\nஅகத்திக் கீரக் கட்டும், ஆமணக்கு இலையும்\nகணக்குப் பாராம உழைப்போர் உணவோ\nகம்பு, சோளம், கேப்பக் கூழ்\nகசக்கிச் சாப்பிடும் கம்மங் கருது,\nஉளுந்தங் காயும் தட்டாங் காயும்.\nசுட்டுச் சாப்பிடும் சீனிக் கிழங்கு\nபொறியாக்கிச் சாப்பிடும் சோளக் கருது.\nதித்திக்கும் தின்பண்டம், திகட்டாது தினந்தோறும்.\nசெல்லையா நாடாருக்கு கடலை ஆய\nகிராம்சு வீட்டுக்கு களை பிடுங்க\nநாழியளவு தோண்டி வரும் தண்ணிய\nராமகதை, நல்ல தங்காள் கதை எல்லாம்\nகுண்ணாங் குண்ணாங் குர்ர்ர்ர்… காத்தாடி\nகருப்பு செவப்பு மண் சட்டிகள்\nஇன்னும் காணாமல் போனவை ஏராளம்\nரஞ்சித் எழுதிய “மும்மாரி” கட்டுரை.\n← ‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை\nலோனாவாலா – பாஜா குகைகள் →\n6 responses to “மழை பற்றிய க(வி)தை\nநான் இதுவரை படித்த உங்கள் எழுத்துக்களில் இதுவே தலைசிறந்தது.\nநவீன உலகம் இம்மியளவு கொடுத்துவிட்டு எக்கச்சக்கமாக நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. அப்படி நாம் இழந்த பொக்கிஷங்களின் பட்டியல் இந்த எழுத்தில் கொட்டிக்கிடக்கிறது.\nநிஜமாக இருந்த இதுபோன்ற உலகம் இப்போது கற்பனை போலத் தோன்றுகிறது.\n‘சிவன் கோயில் நந்தி மாதிரி\nமுன்னங் கால நீட்டிப் படுத்திருக்கும்\n’ – மிக நுட்பமான காட்சிப் பதிவு இது.\nசங்ககாலத்தில் இருந்து சமீப காலத்தை நெருங்க நெருங்க மாறுகிறது இயற்கை (எழுத்து நடையும் தான் – குறியீடா உத்தியா\nமூணு வேளையும் ரொட்டியும் பருப்பும் மட்டும் சாப்பிட்டு காய்ந்து கிடக்கும் என் ப���ன்றோரை, இப்படி ஏங்க வைப்பது ஞாயமா\nஉங்களுடைய சிறுவயது சந்தோசங்களில் பாதியாவது எங்களுக்கு கிடைத்தது. இனி வரப் போறோருக்கு இந்தக் கவிதையே புரியுமா\nரஞ்சித் சொல்வதைப் போல உங்களுடைய மிகச் சிறந்த படைப்பு இது.\n“இனி வரப் போறோருக்கு இந்தக் கவிதையே புரியுமா\nநிச்சயம் புரியாதுதான். அதான், சில நினைவுகளை எழுதி வைத்தேன்.(கவிதையானு தெரியல.)\nஎன்ன செய்ய, இழந்த சொர்க்கம் மீளாது என்று தெரிந்த பின்பும் பழைய நினைவுகளாலேயே இன்றைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறோம்.(வெப்பம் என்பது நம்மைச் சுடும் எல்லாமும்தான்.)\nஉங்க இருவரின் பின்னூட்டம் பழைய கிராம வாழ்க்கைக்குக் கிடைத்த அங்கீகாரம்.\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html\nவலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..\nஎழுத்து பணி …தொடர வாழ்த்துக்கள் …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமி.மு., மி.பி : உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/agate", "date_download": "2018-06-25T08:21:08Z", "digest": "sha1:OKCHST2V4CEIFWBJBRT6GUFFMIXTRUMA", "length": 4885, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "agate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகேட் பளிங்கு, அகேட் கல்; அகேற்று\nமணிவகை, இரத்தினங்களில் ஒன்று, பொற்கம்பிக்கு மெருகேற்றும் கருவி, அச்செழுத்து வகை\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் agate\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. க.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூன் 2018, 19:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/did-you-know-that-scenes-from-the-dirty-picture-was-shot-at-001273.html", "date_download": "2018-06-25T07:46:25Z", "digest": "sha1:BDYI66T5VB47HXYEGCYGLI257X7LMOMN", "length": 19753, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Did You Know That Scenes From The Dirty Picture Was Shot At Bidar Fort? - Tamil Nativeplanet", "raw_content": "\n»\" டர்ட்டி பிக்சர்ஸ் \" படக் காட்சிகள் கர்நாடகத்தில் எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியுமா\n\" டர்ட்���ி பிக்சர்ஸ் \" படக் காட்சிகள் கர்நாடகத்தில் எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியுமா\nஅண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார் காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்\nஅண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார் காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்\nதென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை\nலிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்\nகர்நாடக மாநிலத்தின் மகுடம் என்றழைக்கப்படும் பிடார் மாவட்டம், வடகிழக்கு முனைகளில் அமைந்திருக்கும் மிக உயர்ந்த நகரமாகும். இந்த பிடார் என்னும் சொல்லுக்கு கன்னட மொழியில் 'பிடிரு' என பொருளாகும். அப்படி என்றால்...மூங்கில் என அர்த்தமாகும். ஆம், மூங்கில் மரங்களின் அழகிய காட்சியால் அன்று அலங்கரிக்கப்பட்ட இந்த பகுதி இப்பெயர் பெற்றதாகவும் நமக்கு தெரிய வருகிறது.\nதொல்பொருளியல் துறை, அருங்காட்சியகங்கள், மற்றும் பாரம்பரியத்தால் \"விசித்திரமான நினைவு சின்னங்கள் நிறைந்த நகரம்\" என்றழைக்கப்படும் இந்த பிடார், புத்தகத்தின் வாயிலாக \"பிடார் பாரம்பரியம்\" என்றும் அழைக்கப்பட்டு வந்தது. ஏனெனில், ஏறத்தாழ...பிடார் நகரத்தின் உள் மற்றும் வெளிப்புறங்களில் 30 கல்லறைகள் காணப்பட்டன.\nஇந்த நகரம், விரைவில் நகர்புறமாக்கப்பட்டு, எல்லைகளை தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு பிரித்து தரப்பட்டது. வரலாறு மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிடார் பகுதி, கன்னட திரைப்படதுறைக்கு படப்பிடிப்பு தளமாகவும் சிறந்து விளங்கியது.\nபாரம்பரியத்தை பற்றி அதிகம் பேசப்படும் இந்த பிடார் நகரத்தை...மயூர்யா, சாலுக்கியர், கடம்பர், என பல வம்சத்தினரும் ஆட்சி செய்தனர். பித்ரி கைவினை பொருட்களுக்கும், வீடுகளுக்கும் பெயர்பெற்ற இந்த பிடார் நகரம், இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப்படை பயிற்சி மையம் என்ற பெருமையுடனும் நிமிர்ந்து நிற்கிறது.\nஇங்கே காணும் கட்டிடக்கலையின் மூலம் பாமனி வம்சத்தின் கதைகள் பேசப்படுகிறது. அரச வம்சமான சுல்தான் அல்லா உத்தின் பாமன் ஷாஹ், தன்னுடைய தலைநகரை குல்பர்காவிலிருந்து பிடாருக்கு மாற்றிகொண்டதால்...இந்த பிடார் கோட்டையானது கட்டப்பட்டது. 1427ஆம் ஆண்டிற்கு பிறகு பெர்சியன் பாணியில் இதன் கட்டிடக்கலைகள் நிறுவப்பட்டது. மேலும், இந்த கோட்டையில் 30 நினைவுசின்னங்களும் வளாகத்தில் அமைந்திருக்கிறது.\nபாலிவுட்டில் பட்டையை கிளப்பிய, வித்ய பாலன் மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த \"தி டர்ட்டி பிக்ஸர்\" படத்தின் இஷ்க் சுஃபியா பாடல் இந்த இடத்தில் தான் எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா இந்த பாடல் காட்சியை வெளிப்படையாக படக்குழு பதிவு செய்துகொண்டிருக்க, கோட்டையின் வெளிப்புறத்தில் ஒரு பெரும் திரளே கூடி நின்று வேடிக்கை பார்த்ததாம். இந்திய தொல்லியல் ஆய்வு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த கூட்டத்தை கட்டுபடுத்தியதாகவும் நமக்கு தெரிய வருகிறது.\nஇது அல்லாமல், கன்னட திரைப்படங்களான பாரா மற்றும் சஞ்சு வெட்ஸ் கீதா ஆகிய திரைப்படங்களின் காட்சிகளும் இங்கே தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கோட்டையின் சில பகுதிகள் இடிந்த நிலையிலும், உடைந்த நிலையிலும் காணப்பட, இன்றும் மாபெரும் தோற்றத்துடன் இந்த கோட்டை தனக்கென்ற புகழை தாங்கிகொண்டு நிற்கிறது.\nஇந்த கோட்டை, முன்பு வேறு வெளித்தோற்றத்துடன் காணப்பட, பழங்காலத்து கோட்டையை அஹமத் ஷா வாலி பாமன் என்பவர் கட்டியதாக தெரிய வருகிறது. அதன்பின்னர், 14ஆம் நூற்றாண்டில்., துக்லக் வம்சத்தின் உலுக் கான் என்பவரால் இது கைப்பற்றதாகவும் நமக்கு தெரிய வருகிறது.\nஅதன்பின்னர், மீண்டும் ஒரு காலத்தில் பாமனி வம்சத்தவரான, சுல்தான் அல்லா-உத்-தின் பாமன் ஷா என்பவரால் கைப்பற்றப்பட்டு, தன் பேரரசின் தலை நகரமாக பிடாரை அறிவித்ததாகவும் நாம் அறிகிறோம். அதன்பிறகு, இந்த கோட்டையை மீண்டும் கட்டிய அவர்... மசூதிகளையும், தோட்டங்களையும், அரண்மனைகளையும் கோட்டையோடு சேர்த்ததாகவும் வரலாற்றின் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.\n1627ஆம் ஆண்டு, பிடார் கோட்டையானது முகலாய அரசரான அவுரங்கஷிப்பின் கைகளில் கிடைத்தது. அவரின் ஆட்சிக்கு பிறகு, மற்ற சில முகலாய அரசர்களின் கைகளுக்கும் இந்த பிடார் கோட்டை செல்ல, அவர்களும் அதனை ஆண்டு வந்துள்ளனர்.\nஇந்த கோட்டை மீண்டும், சிவப்பு பின்புற கல் மற்றும் நாற்கரம் வடிவ அமைப்பு கொண்டு தனித்தன்மையுடன் கட்டப்பட...இந்த பிடார் கோட்டையை மூன்று அகழிகள் சூழ்ந்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும், விண்ணை முட்டும் பார்வையாளர் மண்டபம் (திவான்-ஐ-ஆம்), பெரும் நீரூற்று, வாசனை குளியல் இடம், அரச வாயில்கள் என நாம் பெருமூச்செறிந்து வாயை பிளந்து தான் காட்சிகளை கண்டு நிற்கிறோம். இங்கே ஏழு கதவுகள், வெவ்வேறு பெயர்களுடன் காணப்பட...அவை, மன்டு டர்வாஷா (முக்கிய வாயில்), கல்மத்கி டர்வாஷா, கும்பட் டர்வாஷா என்னும் பெயர்களால் பட்டியல் நீண்டபடி செல்கிறது.\nகோட்டையில் காணும் நினைவு சின்னங்கள்:\n\"ரங்கீன் மஹால்\" எனப்படும் சாபமிடாத அரண்மனை, இதனை 'வர்ணஜால அரண்மனை' என்றும் அழைப்பர். ஆம், வண்ணங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பளிங்கு வடிவமைப்பு, முகலாயர்களின் ராஜ வாழிடத்தை உணர்த்துவதாகும். இந்த நினைவு சின்னம்., ஸ்டுக்கோ கலை, மர சிற்பங்கள், நேர்த்தியான எழுத்துக்கள் என அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ரங்கீன் மஹாலின் மேற்கூரையானது...ஒட்டுமொத்த பிடார் கோட்டையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.\nசோலா கம்பா மஸ்ஜித் எனப்படும் மசூதிக்கு இப்பெயர் வரக் காரணமாக மசூதி முன்புறம் காணப்படும் 16 தூண்கள் இருக்கிறது. இந்தியாவில் காணப்படும் பெரிய மஸ்ஜித்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.\nககன் மஹால், தாக் மஹால் (திவான்-ஐ-காஸ்), டர்காஷ் மஹால், ஜாமி மஸ்ஜித் என நிறைய நினைவு சின்னங்கள் இந்த பிடார் கோட்டையில் காணப்படுகிறது.\nஇந்த பிடார் கோட்டையானது காலை 8 மணி முதல் மாலை 6.30 வரை, வாரத்தில் அனைத்து நாட்களும் திறந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு சும்மாவே செல்ல அனுமதி வழங்க, புகைப்படம் மற்றும் காணொளிகளும் எந்த வித கட்டணமுமின்றி நம்மால் எடுத்துகொள்ள முடிகிறது.\nபிடார் கோட்டைக்கு செல்வது எப்படி:\nபிடாரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹைதராபாத்தில் காணப்படும் ராஜிவ் காந்தி விமான நிலையம் தான் அருகில் காணப்படும் ஒன்றாகும். இந்த விமான நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை என பல இடங்களுக்கு சேவை இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நிறைய கார்கள் சுற்ற, அது நம்மை பிடாருக்கும் அழைத்து செல்கிறது.\nபிடாரில் இரயில் நிலையம் அமைந்திருக்க, முக்கிய நகரங்களான பூனே, அவுரங்காபாத், ஹைதராபாத் என பல இடங்களுக்கு இரயில் சேவை இங்கிருந்து இயக்கப்படுகிறது. பிடார் கோட்டையிலிருந்து 2.4 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த இரயில் நிலையம அமைந்திருக்கிறது.\nகர்நாடக மாநிலத்தின் அனைத்து நகரங்களின் வழிகளும் மிகவும் அருமையாக ��ருக்க, தேசிய நெடுஞ்சாலை 9 இன் வழியாக பக்கத்து மாநிலங்களிலிருந்து நாம் எளிதில் பிடாரை அடைய முடிகிறது. அதேபோல், பக்கத்து நகரங்களுக்கு நாம் செல்வதற்கு ஏதுவாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t27864-topic", "date_download": "2018-06-25T08:03:37Z", "digest": "sha1:LTYCKN7TSVTOIDI44EPX6S4HMNWKDFSV", "length": 19564, "nlines": 394, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அம்மா -கடுகு கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகடவுள் வராது என்று ...\nRe: அம்மா -கடுகு கவிதை\nசிறு முள்ளு குற்றிய ..\nRe: அம்மா -கடுகு கவிதை\nநொடிக்கு நொடி என்ன ...\nஉணரும் மனோ தத்துவ ..\nRe: அம்மா -கடுகு கவிதை\nமுகத்தையே - இறந்து ...\nகிடக்கும் போது இதே ...\nஒரே -ஜீவன் - அம்மா ....\nRe: அம்மா -கடுகு கவிதை\nஇருக்கின்ற போது மட்டும் ...\nஒரே உலக சொல் -அம்மா ....\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nமூச்சை விட உயர்ந்தது ..\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nஇந்த உலகு புவி சுற்றால்...\nஇயங்க வில்லை -தாயின் ..\nதூய அன்பால் சுற்றுகிறது ...\nஎன்றால் இந்த புவியிருந்து ...\nபுவி இருக்கத்தான் முடியுமா ...\nRe: அம்மா -கடுகு கவிதை\n@கவிப்புயல் இனியவன் wrote: இந்த உலகு புவி சுற்றால்...\nஇயங்க வில்லை -தாயின் ..\nதூய அன்பால் சுற்றுகிறது ...\nஎன்றால் இந்த புவியிருந்து ...\nபுவி இருக்கத்தான் முடியுமா ...\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nகருவில் இருந்து பிறக்கும் ....\nமுதல் வரி - அம்மா ..\nஅதனால் தான் தாயின் ..\nRe: அம்மா -கடுகு கவிதை\nவீட்டில் இரண்டு குழந்தைகள் ....\nவாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...\nவாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...\nஎனக்கும் இரு கடமை ....\nRe: அம்மா -கடுகு கவிதை\n@கவிப்புயல் இனியவன் wrote: என்\nவீட்டில் இரண்டு குழந்தைகள் ....\nவாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...\nவாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...\nஎனக்கும் இரு கடமை ....\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233202 உறுப்பினர்கள்: 3600 | புதிய உறுப்பினர்: vinodh\nRe: அம்மா -கடுகு கவிதை\nநீ என்னை அணைத்த போதும் ...\nகிடைத்த சுகமோ சுகம் ....\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nதிரு வாசகம் போதாது ...\nதாயே உன்னை பற்றி ...\nஎழுத பெரு வாசகம் ....\nRe: அம்மா -கடுகு கவிதை\nRe: அம்மா -கடுகு கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Articles/3839/Fashion_Technology_Courses!.htm", "date_download": "2018-06-25T07:40:58Z", "digest": "sha1:DHAYZ26YVZHLMQRIQ75XHSYLXXCNAFTP", "length": 21494, "nlines": 85, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Fashion Technology Courses! | ஃபேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்புகள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநுழைவுத் தேர்வுக்கு தயாராக சில ஆலோசனைகள்\nஇந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (National Institute of Fashion Technolgy) பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், நகர் ஆகிய 16 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கல்வி நிறுவனங்களில் Bachelor of Design (B. Des), Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இருவகையான இளநிலைப் பட்டப்படிப்புகளும், Master of Design (M.Des) என்ற முதுநிலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், இத்தேர்விற்கு மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nபேச்சுலர் ஆஃப் டிசைன் (பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன், பேஷன் கம்யூனிக்கேஷன்), பேச்சுலர் ஆஃப் பேஷன் டெக்னாலஜி (அப்பேரல் புரொடெக்சன்) என்ற இளநிலைப் படிப்புகளுக்கும், மாஸ்டர் ஆஃப் டிசைன் என்ற முதுநிலை படிப்பிற்கும் நடத்தப்படுகின்றது. பேச்சுலர் ஆஃப் டிசைன் (B.Des) படிப்பதற்கான தேர்வுப் பாடத்திட்டம்\n2. ஆக்கப்பூர்வத் திறன் தேர்வு (Creative Ability Test - CAT)\nபொதுத்திறன் தேர்வில் உள்ள பாடங்கள்\nA. குவான்டிடேட்டிவ் எபிலிட்டி (Quantitative Ability)\nB. கம்யூனிகேஷன் எபிலிட்டி (Communication Ability)\nC. இங்கிலீஷ் காம்ரிஹென்ஷன் (English Comprehension)\nD. அனலிட்டிக்கல் எபிலிட்டி (Analytical Ability)\nA. குவான்டிடேட்டிவ் எபிலிட்டி என்பது அடிப்படைக் கணிதம் சார்ந்தது. ஆரம்பப் பள்ளியிலிருந்து கற்ற அடிப்படைக் கணிதத்தை முறைப்படி மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் கூட்டல், பெருக்கல், வகுத்தல், பின்னங்கள், விழுக்காடு, வட்டிவீதம், வேலை, திறன், விகிதம், விகிதப் பொருத்தம், தூரம், நேரம் இவை தொடர்பான வினாக்கள் வரும். இவற்றைச் சரியாகவும், விரைவாகவும் செய்ய கற்க வேண்டும்.\nB. கம்யூனிகேஷன் எபிலிட்டி என்பத��� ஆங்கிலத்தில் ஒரு செய்தியை வெளிப்படுத்தக்கூடிய அடிப்படைத் திறனைச் சோதனை செய்யும் பிரிவாகும். இதில் அன்றாட வாழ்வில் ஆங்கிலம் வாயிலாக செய்தித் தொடர்பிற்கான திறன் சோதிக்கப்படும். இதில் சினானிம்ஸ் (Synonyms - ஒரே பொருள் உள்ள வார்த்தைகள்), ஆன்டனிம்ஸ் (Antonyms - எதிர்பதங்கள்) தொடர்புள்ள பொருள் கொண்ட வார்த்தைகள், ஒருமை, பன்மை, ஒரு பொருள் தரும் பல வார்த்தைகள், இடியம் மற்றும் பிரேசஸ் (Idioms & Phrases), ஸ்பெல்லிங் (Spellings) தொடர்பான வினாக்கள் கேட்கப்படும்.\nC. இங்கிலீஷ் காம்ரிஹென்சனில் ஒரு பத்தியில் கொடுத்த செய்தியின் அடிப்படையில், அந்தப் பத்தியைப் புரிந்துகொண்டதை சோதிக்கும் வகையில் வினாக்கள் வரும்.\nD. அனலிட்டிக்கல் எபிலிட்டி பிரிவில் மாணவர்களின் புரிதல் வீதம் (Inference) மற்றும் லாஜிக் (logic) திறன் சோதிக்கப்படும். குறிப்பிட்ட எடுகோள்களைப் புரிந்து கொண்டு, கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் மாணவர்களின் முறையான சிந்திக்கும் திறன் சோதிக்கப்படும். இவை verbs மற்றும் non-verbs வடிவங்களில் வினாக்கள் இருக்கும்.\nE. பொது அறிவு, அன்றாட நிகழ்வுகள் (General Knowledge, Current Affairs) பிரிவில் முற்கால, தற்கால இந்திய வரலாறு, புவியியல், இந்திய அரசியல், இந்திய பொருளாதாரம், பொது அறிவியல், இந்தியப் பாதுகாப்புத் துறை, அரசியல், விளையாட்டு, ஐக்கிய நாடுகள், பொது உலக அறிவு, அன்றாட நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் இருக்கும்.அனலிட்டிக்கல் எபிலிட்டி பிரிவில், அல்ஃபாபெட், வார்த்தைகள் அமைப்பு, கோடில், கோடிங், அனாலஜி, தொடர்புகள், அமர வைக்கும் முறை, நம்பர் ரேங்க், திசை, கணிதக் குறியீடுகள், அனலிட்டிக்கல் ரீசனிங், இன்புட்-அவுட்புட், டேட்டா சயின்ஸ், எலிஜிபிலிட்டி டெஸ்ட், அசார்ஸன் ரீசனிங், காரணம்-விளைவு, கியூப்-டைஸ், இமேஜ், எண்ணுதல், படங்களை முடித்தல், பேப்பர் ஃபோல்டிங், பேப்பர் கட்டிங், எம்பெட் ஃபிகர்ஸ், உருவங்கள் உருவாக்கம், ஒத்த உருவங்கள் ஆகிய தலைப்புகளில் உள்ளவற்றை படிக்க வேண்டும். ஆக்கப்பூர்வ திறன் தேர்வு ஆக்கப்பூர்வத் திறனறி சோதனையில் தனித்திறன் (Skill), உற்று நோக்கும் திறன் (Power of Observation), உருவாக்கம், வடிவமைப்பு (Innovation and Design) இவையும், நிறம், விளக்கம் (Colour, Illustration) இவையும் சோதிக்கப்படும்.\nஆக்கப்பூர்வத் திறன் என்பது விகல்பா (Vikalpa) என்பதாகும். கொடுக்கப்பட்ட பத்தியை ஆழமாகப் புரிந்து, கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்வு செய்வது ஒரு பகுதியாகும். மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் சிந்தனைகளில் சரியானதைத் தேர்வு செய்வதாகும். இதில் ஃபேஷன் (Fashion) வகைகள், துணி உடையமைப்பு, துணிகளைப் புரிந்துகொள்ளுதல், ஸ்கெட்சிங், ஃபேஷன் அக்சசரிஸ், லேண்ட் ஸ்கேப், பர்ஸ்பெக்டிவ் இவை தொடர்பான வினாக்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்று நிறங்களில் ஒரு உருவத்தை, கோயிலை, கட்டடத்தைவரைதல், பள்ளி விளையாட்டுப் போட்டி வரைதல், ஒரு விவசாயியை வரைதல், நடனமாடும் மயிலை வரைதல், கோரல் ரீப் வரைதல், கடைத்தெரு வரைதல் போன்ற வினாக்கள் இருக்கும்.\nஇத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சூழல் அறியும் தேர்வு (Situation Test) எழுத வேண்டும். இத்தேர்வில், கொடுக்கப்பட்ட பொருட்களைத் திறமையுடன் கையாளுதல் மற்றும் இவை தொடர்பான ஆக்கப்பூர்வத் தேர்வுகள் இருக்கும். பி.எஃப்.டெக். அப்பேரல் புரொடெக்சன் சேர விரும்புவோருக்கான தேர்வுப் பாடத்திட்டம் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (General Ability Test - GAT), மேனேஜேரியல் எபிலிட்டி டெஸ்ட் (Managerial Ability Test - MAT) என்ற எழுத்துத் தேர்வுகளை எழுத வேண்டும். இதில் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் மேலே விவரித்தபடியே நடத்தப்படும். மேனேஜேரியல் எபிலிட்டி டெஸ்ட் பற்றி பார்ப்போம்.\n1. கேஸ் ஸ்டடி (Case Study), 2. லாஜிக்கல் எபிலிட்டி (Logical Ability) என்ற இரு பிரிவுகள் உண்டு.\n1. கேஸ் ஸ்டடி (Case Study): இது ஒரு தொழிற்சாலையில் உள்ள சூழலைப் புரிந்துகொண்டு, அவை தொடர்பான மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் தேர்வாகும். இது ஒரு தேர்வரின் மேலாண்மைத் திறனைச் சோதனை செய்யும் தேர்வாகும்.\n2. லாஜிக்கல் எபிலிட்டி (Logical Ability): இது ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது கணக்கின் தொடர் சிந்தனை, காரண காரியங்கள் பற்றி மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் வகையில் இருக்கும். இதற்கு மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சிக்கலின் கோட்பாடு, ஆக்கப்பூர்வச் சிந்தனை, இவை தொடர்பான சிந்தனை, இவற்றில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nமுதுநிலைப் படிப்பான மாஸ்டர் ஆஃப் டிசைன் (Master of Design - M.Des) சேர்வதற்கான தேர்வுப் பாடத்திட்டம் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (General Ability Test - GAT), கிரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட் (Creative Ability Test - CAT)என்ற எழுத்துத் தேர்வுகளையும், இவற்றில் தேர்வடைந்தபின், கேஸ் ஸ்டடி (Case Study) தொடர்பான கலந்தாய்வு (Group Discussion), பின் நேர்முகத்தேர்வு (Personal Interview) இவற்றைச் சந்திக்க வேண்டும்.\nகேஸ் ஸ்டடியில், கோட்பாட்டைப் புரிந்து கொள்ளுதல் (Concept clarity), தலைப்பு தொடர்பான கற்றலறிவு (knowledge based on topic), தலைப்பு உருவாக்கத்தில் மாணவரின் பங்கு (Contribution made on the topic to the group), தனித்திறன் (Interpersonal skill), கணக்கைத் தீர்க்கும் திறன் (Problem solving approach), தலைமைப் பண்பு (Leadership qualifier), புதிய கருத்துகளை உருவாக்குவது (Ability to generate new ideas), திறமையான செய்தித்தொடர்பு (Effective Communication) போன்ற தலைப்புகள் தொடர்பாக இருக்கும்.\n* இளநிலைப் படிப்பான B.Des நுழைவுத் தேர்வு\n* Situation Test 20 விழுக்காடு மதிப்பெண்கள்\n* முதுநிலைப் படிப்பான M.Des நுழைவுத் தேர்வு\nமேலும் விவரங்களை அறிய www.nift.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.\nதொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை: ஜூன் 18 முதல் விண்ணப்பிக்கலாம்\nலேப் டெக்னீஷியன் பயிற்சி பெற அரிய வாய்ப்பு\nகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மெரைன் எஞ்சினியரிங் பயிற்சி\nதேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்\nதொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை\nமாற்றுத்திறனாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்புப் படிப்புகள்\nகுற்றம் மற்றும் தடயவியலில் முதுகலைப் பட்டம் படிக்கலாம்\nபிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்பில் மாணவர் சேர்க்கை\nஎஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11037", "date_download": "2018-06-25T07:52:04Z", "digest": "sha1:U67YHYHNNHDK6VKAUZPUGXV2GIEQICUX", "length": 13994, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 03. 09. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n03. 09. 2017 இன்றைய இராசிப் பலன்\nசாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எத���ர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nகடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nபணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட ���ண்: 5அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nஎளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\n25. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n24. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n23. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n04. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n09. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n11. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11235", "date_download": "2018-06-25T07:53:32Z", "digest": "sha1:2DYB5KPSMPCRG7JMTZMHOK6YQPIXQIZA", "length": 7215, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் 40 பவுண் நகை பறி கொடுத்த ஊடகவியலாளர்", "raw_content": "\nயாழில் 40 பவுண் நகை பறி கொடுத்த ஊடகவியலாளர்\nயாழில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் 40 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் வசிக்கும் சிரேஸ்ட ஊடகவியலாளரான இரட்ணம் தயாபரனின் வீட்டிலையே இந்த திருட்டு சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்று உள்ளது.\nவீட்டில் இருந்து கணவன் , மனைவி வேலைக்கு சென்று இருந்த சமயம் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று இருந்த போது மதிய நேரம் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தினை பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டு வளவுக்குள் சென்று வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக உட்சென்று நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nகுறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nகோப்பாய் சந்திக்கு அண்மையில் விபத்து. மயிரிழையில் உயிர் தப்பினார் இளைஞன்\nயாழ் பல்கலை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல் கத்திக் குத்தில் இருவர் படுகாயம்\nயாழ் சிறுமியின் சாமத்திய வீட்டை நேரடி வர்ணனை செய்த கனடா தமிழன்\nமுல்லைத்தீவில் கூழா மரத்தில் துாக்கில் தொங்கி 16 வயது சிறுமி மதுசுதா பலி\nயாழ் மட்டுவிலில் தம்பியின் போத்தல் குத்துக்கு இலக்காகி அண்ணன் படுகாயம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/user/Ramesh+Rambi", "date_download": "2018-06-25T08:07:11Z", "digest": "sha1:F2VOYDNQFTUMCDGCYKAFXJXIPDB2HO7B", "length": 6196, "nlines": 129, "source_domain": "ta.quickgun.in", "title": "User Ramesh Rambi - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஉங்களை பற்றிய சிறு குறிப்பு: ஒரு சாரா சரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டியிருக்கும் ஒரு அழகான இளைஞன்\nதெரிந்த மொழிகள்: தமிழ் ,தெலுங்கு\nநீங்கள் விரும்பி பார்த்த படங்கள்: சூதுகவும் ,பிட்சா,நடுவுல கொஞ்ச பக்கத காணோம்\nமிகவும் பிடித்த புத்தகங்கள்: விகடன் ,பஞ்சதந்திர கதைகள்\nமிகவும் பிடித்த மேற்கோள்கள்: எனது பெற்றோர்\nபிடித்த உணவு வகைகள்: சிக்கன் பிரியாணி ,கிரில் கோழி ,கீரை சாதம் ,பரோட்டா\nமிகவும் விரும்பும் இடங்கள்: மலை பிரதேசம் ,அமைதியான இடங்கள்\nசெய்யும் வேலை: எனக்கு பிடித்த வேலை\nசெய்ய விரும்பும் வேலை: கிடைத்த வேலையை விரும்பி செய்வேன்\nபொழுது போக்கு: கிரிக்கெட் ,கபட்டி ,நன்றாக ஊர் சுட்ருவேன்\nஅழகான காதலை சொல்லுவது எப்படி \nமோடி, லேடி, டாடி யார் யார் \nகாங்கிரசுக்கு பெயர் வைத்தவர் யார் \nதமிழில் குழந்தைகளுக்கு வேறுபெயர்கள் என்ன \nமனிதனின் ரசனை எப்படி இருக்க வேண்டும் \nசெல் போன் மூலம் பயன் அடைவது யார் \nanswered Nov 13, 2013 in தகவல் தொழில்நுட்பம்\nஉங்களுக்கு பிடித்த தமிழ் நாட்டின் கோவில்கள் என்ன \nகாமன்வெல்த் விவகாரத்தில் திமுக போராடவில்லையே, ஏன்\nஇலங்கை நட்பு நாடு என்றால், அப்போது பாகிஸ்தான் \nபான் மசாலா மற்றும் புகையிலை உபயோகிப்பதால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/dunning-kruger-effect-why-the-incompetent-dont-know-theyre-incompetent/", "date_download": "2018-06-25T08:19:13Z", "digest": "sha1:TIGZMATW25ZLLC3FP62GPX2X4BZPJBV5", "length": 10170, "nlines": 116, "source_domain": "www.arivu-dose.com", "title": "நாம் நினைப்பதை விட நமக்கு குறைவாகத்தான் தெரியும் - Dunning Kruger Effect - Why the incompetent don't know they're incompetent - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Behavioural Sciences > நாம் நினைப்பதை விட நமக்கு குறைவாகத்தான் தெரியும்\nநாம் நினைப்பதை ��ிட நமக்கு குறைவாகத்தான் தெரியும்\n“கற்றது கைமண் அளவு” என்று எத்தனை பேர் சொன்னாலும் ஒருசிலர் தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று சொல்வதை நிறுத்துவதே இல்லை. ஆனால், அப்படிக் கூறுபவர்களுக்கு அவர்கள் எண்ணுவதை விடக் குறைவாகவே தெரிந்திருக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது.\n“டன்னிங்க்-க்ரூகர்” விளைவு என்று அழைக்கப்படும் இது, தனது திறமையை விட அதிகமானளவிற்குக் கற்பனை செய்து கொள்ளுவதைக் குறிக்கின்றது. இந்த டன்னிங்க்-க்ரூகர் விளைவு, முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு, டேவிட் டன்னிங்க் மற்றும் ஜஸ்டின் க்ரூகர் என்ற இருவருக்கு கார்னெல் பல்கலைக்கழகத்தின் சார்பில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தச் சோதனையில் அவர்களின் இலக்கணத் திறமை, பகுத்தறிவு, நகைச்சுவையுணர்வு மற்றும் இதர திறமைகள் என பல பிரிவுகளில் சோதனைகள் செய்யப்பட்டன. இதில் திறன் குறைவாக உள்ளவர் தனது திறமையைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டதாக முடிவு வெளிப்பட்டது.\nஇந்தச் சோதனையில் பொதுவாகத் தெரிந்தது என்னவென்றால், அந்த இருவரும் தனது திறமைகளைப் பற்றி நினைத்தார்களே தவிர மற்றவர்களின் திறன் பற்றி யோசிக்கவில்லை. அதையும் யோசித்தால் மட்டுமே அவர்களின் திறன் பற்றிய அறிவுக்கண் திறக்கப்படும்.\nஎன்ன நண்பர்களே, உங்களுக்கும் இவ்வாறு தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று சொல்பவர்களைத் தெரியுமா இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nகற்றது கைமண் அளவு, கல்லாதது பிறபஞ்ச அளவு.\nதனக்குத்தான் அதிகம் தெரியும் எனச் சொல்லிக் கொள்பவர்களைக்கண்டால் சிரிப்புத்தான் வரும்… ஆனால் அதை விட மோசமான ஒன்று என்னவென்றால் அதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து பீத்திக் கொள்வது… ஆனால் அதை விட மோசமான ஒன்று என்னவென்றால் அதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து பீத்திக் கொள்வது… அதை மட்டும் தாங்க முடியாது சாமி…\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இ��ையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_45.html", "date_download": "2018-06-25T07:41:28Z", "digest": "sha1:DR7MERDK3FXAS5HBS6EAPTV6PM3EO64T", "length": 44119, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் கிரா­ம மைதா­னத்தை கைப்­பற்­­ற இன­வா­திகள் முயற்­சி - ஐ. நா. அலு­வ­லகத்தில் முறைப்­பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் கிரா­ம மைதா­னத்தை கைப்­பற்­­ற இன­வா­திகள் முயற்­சி - ஐ. நா. அலு­வ­லகத்தில் முறைப்­பாடு\nமும்­மானை முஸ்லிம் கிரா­மத்தில் மைதா­னம் ஒன்றைக் கைப்­பற்­­று­வ­தற்கு இன­வா­த சக்­திகள் முயற்­சி­களை மேற்­கொள்­வது தொடர்பில் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் அலு­வ­லகத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­ற­து.\nமும்­மானை விவ­கா­ரத்தை மையப்­ப­டுத்தி அப் பகுதி முஸ்­லிம்­க­ளின் வர்த்­த­கத்தை முடக்­கு­வ­தற்­கான திட்­ட­மிட்ட வேலைத்­திட்டம் ஒன்றை தாம் நடை­மு­றைப்­ப­­டுத்தி வரு­வ­தாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் கொரி­யாவில் வைத்து கூறி­யி­ருந்த நிலை­யி­லேயே இந்த விடயம் ஐ.நா.வின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­து.\nஇதற்­கி­டையில் மும்­மானை கிரா­மத்தின் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் விளை­யாட்டு மைதானம் தொடர்­பான பிரச்­சி­னையில் கிரி­யுல்ல பொலிஸார் முஸ்லிம் தரப்பில் 9 பேரையும் பெரும்­பான்­மை­யி­னரின் தரப்பில் 7 பேரையும் கடந்த செவ்­வாய்­க்­கி­ழ­மை குளி­யாப்­பிட்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தினர்.\nமுஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் தரப்பில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட 9 பேரில் வித்­தி­யா­ல­யத்தின் அதிபர், பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்தின் உறுப்­பி­னர்கள் ஐவரும் அடங்­கு­கின்­றனர்.\nமும்­மானை முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் விளை­யாட்டு மைதா­னத்­துக்குள் கட்­டாக்­காலி மாடுகள், ஆடுகள் உட்­பி­ர­வே­சிப்­பதை தடுப்­ப­தற்­காக அதிபர், வலய கல்வித் திணைக்­க­ளத்தின் அனு­ம­தியைப் பெற்று மைதா­னத்­துக்கு வேலி­ய­மைக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட போது அவ்­வூரைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்­த­வர்கள் வேலியை கழற்றி, குழப்பம் விளை­வித்­தமை தொடர்பில் கிரி­யுல்ல பொலிஸில் முறைப்­பாடு செய்யப்­பட்­டது.\nஇத­னை­ய­டுத்து அவ்வூர் பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஒருவர் மீது முஸ்­லிம்கள் மிளகாய்த் தூள் வீசி­யது உட்­பட மேலும் பல முறைப்­பா­டு­களை பொலிஸ் நிலை­யத்தில் முன்­வைத்­தனர். இத­னை­ய­டுத்தே கிரி­யுல்ல பொலிஸார் குறிப்­பிட்ட 16 பேரையும் செவ்­வாய்க்­கி­ழ­மை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.\nவழக்­கினை கிரி­யுல்ல பொலிஸார் சட்­டப்­பி­ரிவு 51 இன் கீழேயே தாக்கல் செய்­தி­ருந்­தனர். பாட­சாலை மைதானப் பிரச்­சி­னையை சட்­டப்­பி­ரிவு 51 இன் கீழ் தாக்கல் செய்ய முடி­யா­தெ­னவும் இவ்­வாறு தாக்கல் செய்­வது மனித உரிமை மீறல் எனவும் பாட­சாலை தரப்பில் ஆஜ­ரான RRT சட்­டத்­த­ர­ணிகள் வாதிட்­டார்கள்.\nகுரு­நாகல் மாவட்­டத்தின் கடு­கம்­பள தேர்தல் தொகு­தியில் கிரி­யுல்ல பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள மும்­மானை கிரா­மத்தின் கனிஷ்ட முஸ்லிம் வித்­தி­யா­லயம் 1972 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இப்­பா­ட­சா­லைக்கு 1977 ஆம் ஆண்டு பிர­தேச தன­வந்தர் மார்டின் சிங்ஹோ 1 ஏக்கர் நிலத்தை அன்­ப­ளிப்­பாக வழங்­கினார்.\nஇந்­நிலம் அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு, நில அளவைத் திணைக்­க­ளத்­தினால் வரை­ப­டமும் பாட­சா­லைக்கு வழங்­கப்­பட்­டது. இப்­பா­ட­சா­லையில் 200 முஸ்லிம் மாண­வர்கள் கல்வி கற்­கின்­றனர்.\nபாட­சா­லையின் மைதானம் தசாப்­த­கா­ல­மாக பெரும்­பான்மை இனத்தின் பெருநாள் தின விளை­யாட்டு நிகழ்ச்­சி­க­ளுக்­காக வலய கல்வி திணைக்­க­ளத்தின் அனு­ம­தி­யுடன் வழங்­கப்­பட்டு வந்­துள்­ளது.\nஅண்­மைக்­கா­ல­மாக இப்­பா­ட­சாலை மைதா­னத்தை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் உரிமை கொண்­டாடி வரு­கின்­றனர். இம்­மை­தா­னத்தை பொது விளை­யாட்டு மைதா­ன­மாக மாற்­று­வதே பெரும்­பான்மை மக்­களின் கோரிக்­கை­யாகும்.\nபாட­சாலை நிர்­வா­கமும் முஸ்­லிம்­களும் இதனை மறுத்­ததன் கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முஸ்லிம் வர்த்­���க நிலை­யங்­களை பகிஷ்கரிக்­கும்­படி ‘பொது சொத்­துக்­களை பாது­காக்கும் மக்கள் அமைப்பு’ எனும் இயக்கம் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வெளி­யிட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கடை­களில் பெரும்­பான்மை இனத்­தவர் கொள்­வ­னவு செய்­வது தடை செய்­யப்­பட்­டது.\nபொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் பொது­ப­ல­சே­னாவே இந்த திட்­டத்தை முன்­னெ­டுத்­த­தாக கூறி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nமும்­மானை முஸ்லிம் பாட­சாலை மைதா­னத்தை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பய­மு­றுத்தி அறி­வித்­தல்கள் வெளி­யிட்டு கையாள முயல்­வது மனித உரிமை மீறல் என RRT அமைப்பு, மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர், முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சருக்கு முறையிட்டுள்ளது.\nகுளியாப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். பாடசாலை தரப்பில் ஆர் ஆர் ரி அமைப்பின் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.\nராஜபக்ச காலத்தில் UN இலங்கையில் தலையிடுவதை எதிர்த்து முஸ்ஸிம்கள் போராடினார்கள் (ஆணால், போராட்டம் தோல்வி).\nஆணால், இப்போது சிறு பிரச்சனைகளுக்கும் UN க்கு மனு கொடுக்கிறார்கள்.\nஏன் இந்த திடீர் மாற்றம்\nகாணி உறுதியை கச்சேரியில் இருந்து எடுத்து பார்த்தாலே இலகுவாக தெரிந்து விடுமே இது யார் காணி என.\nஇந்த சின்ன பிரச்சனையைக்கு ஏன் இவ்வளவு build up கொடுக்கிறார்கள்\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திற���்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T08:09:47Z", "digest": "sha1:R6AFO37YWLAVOYJOGYA5DGLLKU2743JG", "length": 5266, "nlines": 76, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாழ்க்கையின் ரகசியம் | பசுமைகுடில்", "raw_content": "\nஎன்னைப் பொறுத்தவரையில் நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு லட்சியம் அற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இரட்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்கள் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒருசிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப் போகிறான்.\nமனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும் வரை இடையில் நடைபெறுகிறவை எல்லாம் அவனதுச் சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்கள் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு லட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து.\nசமுதாயத்திற்கு பலன் தரும் வாழ்க்கையே சிறந்த லட்சியம். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்கள் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒருவர் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கை யால் பிறர் நன்மை அடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும். இது முக்கியமாகும்.\nஇதுவே அவசியமும், பொருத்தமும் ஆனதுமின்றி\nமனித வாழ்க்கை என்பதன் தகுதியான லட்சியம் இதுதான்.\n– தந்தைபெரியார், (‘விடுதலை’ 21.03.1956)\nPrevious Post:புற்றுநோயை தடுக்கும் கறிவேப்பிலை\nNext Post:5 வயது சிறுமி ரித்திகா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத��தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-25T08:10:00Z", "digest": "sha1:3B3N37U4C4ATY3Y4T6MLQK4CTZFRKBGB", "length": 6215, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பல்வலி | பசுமைகுடில்", "raw_content": "\nமனிதனின் உடம்பில் மிகவும் கடினமான பகுதி எதுவென்றால் எலும்புகளும், பற்களும் தான். ஆனால் இப்பகுதிகளில் வலி ஏற்பட்டால் தாங்கிக் கொள்வதும் மிகவும் கடினமானது தான்.\nபல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.\nஎந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரைவைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்.\nகாய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்\nபற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம்\n* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\n* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும்.\n* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.\n* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.\n* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.\n* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.\n* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T07:46:04Z", "digest": "sha1:G6I4QAJUJD3X5L5TK6XE2QJ7PVSD42ZQ", "length": 30254, "nlines": 345, "source_domain": "chollukireen.com", "title": "கடலை மாவின் கரகரப்புகள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nPosts filed under ‘கடலை மாவின் கரகரப்புகள்’\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது\nஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்\nவந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்\nகாராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,\nஎழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.\nஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்\nகசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்\nதுண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து\nசிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து\nகெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்\nதேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட\nவில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.\nவாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை\nநிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து\nஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.\nகாற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.\nசேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்\nசெய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்\nஇருக்கிறது. வேறு என்ன வேண்டும்.\nமாவை நன்றாகப் பிசைவது அவசியம்.\nஒக்ரோபர் 19, 2011 at 4:23 பிப 8 பின்னூட்டங்கள்\nமுதலில் இதற்கு பூந்தி தயாரிப்போம்.\nஒருகப் கடலைமாவு, கால்கப், அரிசி மாவு, 1சிட்டிகை பேக்கிங்ஸோடா\nருசிக்கு உப்பு பெருங்காயம் சேர்த்து துளி கேஸரி பவுடரும் சேர்த்து\nஜலம் விட்டு தோசைமாவு பதத்தில் கரைத்து க் காயும் எண்ணெயில்,\nபூந்திகளாக செய்து எடுத்து வைப்போம்.\nஅடுத்துஓமம் போடாத ஓமப்பொடி செய்வோம்.\n1கப் கடலைமாவு, கால்கப் அரிசி மாவு, உருக்கிய வெண்ணெய்ஒரு\nடேபிள் ஸ்பூன், 2ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயம்\nசேர்த்து, ஜலம் விட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் ஓமப்பொடி\nஅச்சில் மாவை இட்டுப் பிழிந்து கரகர பக்குவத்தில் ஓமம் போடாத\nஓமப் பொடி தயாரித்து வைத்துக் கொள்வோம்.\nகால்கப் பொட்டுக் கடலையை லேசாக சூடு படுத்தி வைத்துக்\nவேர்க் கடலை ஒருகப் வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்வோம்.\nஇஷ்டத்திற்கு வேண்டிய முந்திரியும் வறுத்துக் கொள்வோம்.\nகறிவேப்பிலையும் ஒரு அரைகப் வறுத்துக் கொள்ளலாம்.\nகொஞ்சம் எண்ணெயைக் காய வைத்து அகலமான டீ\nவடிக்கட்டியை எண்ணெயில் வைத்து, வடிக்கட்டியில்\nசிறிது அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிந்ததும்\nவடிக் கட்டியை மேலே தூக்கி சுலபமாக எண்ணெயை\nவடிக்கட்டி அவலை எடுத்து விடலாம்.\nஇப்படியே அவலைப் பொறித்து டிஷ்யூ பேப்பரில் போட்டு\nகடைசியில் 1டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி\nகால் டீஸ்பூன் நெய்யில் கலந்து பிசறி யாவற்றையும், ஒரு பெறிய\nதாம்பாளத்தில் சேர்த்துக் செய்தவைகள் யாவற்றையும் சேர்த்துக்\nருசி பார்த்து உப்பு காரம் சேர்க்கவும்.\nஅரிசி மிட்டாய், குச்சியாக நறுக்கி வறுத்த உருளை வறுவல்\nபொதுவாக கடலைமாவு, அரிசி மாவு, எண்ணெய், உப்பு, நெய்\nபேக்கிங் ஸோடா, பொட்டுக் கடலை,வேர்க் கடலை, முந்திரி\nஅவல்,,கறிவேப்பிலை, மிளகாய்ப் பொடி, பெருங்காயம்\nஎதிரில் யாரிடமோ சொல்வது போல எழுதிவிட்டேன் போல இருக்கிரது.\nசீரகமோ, பெருஞ்சீரகமோகூட வறுத்துப் போடலாம்.\nஒக்ரோபர் 31, 2010 at 10:14 பிப பின்னூட்டமொன்றை இடுக\nவெண்ணெய்—-ஒரு டேபிள் ஸ்பூன், சற்றே உறுக்கியது\nஎண்ணெய்—–ஒரு ஸ்பூன், நன்றாக சூடாக்கியது\nஓமம்—-ஒரு டீஸ்பூன், பொடித்து சிறிது ஜலத்தில் கறைத்து வடிக்கட்டவும்.\nஓம்ப் பொடி, பொறிப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்\nஇரண்டு மாவுகளுடன்,எண்ணெய், வெண்ணெய், உப்பு ப் பொடி கலக்கவும்.\nவடிக்கட்டிய ஓம ஜலத்தைவிட்டு மேலும் வேண்டிய ஜலம்\nவிட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.\nஓமப்பொடி அச்சில் எண்ணெயைத் தடவவும்.\nமாவு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு தளர்வாக\nஇருந்தால்தான் பிழிவதற்கு சுலபமாக இருக்கும்.\nஇதற்காகவே ஒரு ஸ்பூன் காயும் எண்ணெயை மாவில்\nவாணலியில் எண்ணெயைக் காய வைத்து ,,பிசைந்த மாவை\nஅச்சிலிட்டு, நெறுக்கமான வட்ட மாக மா வைப் பிழியவும்.\nவேகும் சலசல ஓசை அடங்கும் போது திருப்பிவிட்டு கரகரப்பான\nபதத்தில் அக்கரையுடன் எடுத்து வடிக்கட்டியில் டிஷ்யூ பேப்பர்\nவைத்து வடிக்கட்டி, எடுத்து வைக்கவும். மிகுதி மாவையும்\nஅதிகம��� செய்வதானாலும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகவே\nகலராக இருக்க வேண்டுமானால் துளி மஞ்சள் கேஸரி பவுடர்,\nவிருப்பமானால் சேர்க்கலாம். ஓமப் பொடி ரெடி, சொல்வது\nகாற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.\nஒக்ரோபர் 31, 2010 at 10:05 பிப பின்னூட்டமொன்றை இடுக\nகால்கப் அரிசிமாவு, கேஸரி கலர் ஒருதுளி\nருசிக்கு உப்பு, கால் டீஸ்பூனிலும் பாதியளவு சமையல் ஸோடா இவைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.\nசெய்முறை——–மாவுக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.\nகுழிவான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பூந்தி தேய்க்கும் கரண்டியில் [உபகரணத்தில்] முக்கால் கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் தூக்கலாக கரண்டியைப் பிடித்துக்கொண்டு, குழிக்கரண்டியின் அடிப் பாகத்தினால் மாவைத் தேய்க்கவும்.\nபூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும். கிளறி விட்டு சல்லிக் கரண்டியினால் பூந்தியை எடுத்து வடிக்கட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். இப்படியே மிகுதி மாவையும் பூந்திகளாகத் தயாரிக்கவும்.\nகரகர என்ற பதத்தில் வேகவிட்டு எடுக்கவும்.\nவறுத்த முந்திரி, வேர்க்கடலை முதலானவற்றுடன், உப்பு ,காரம், காயம் பொடிகள் சேர்த்து பூந்தியைக் கலந்து கொடுக்கலாம்.\nதயிர்ப் பச்சடி செய்யவும் பூந்தியை உபயோகிக்கலாம். மிக்சர் செய்யவும் உபயோகமாகும்.\nலட்டு செய்ய தனி கடலைமாவில் பூந்தி செய்ய வேண்டும். அதைப் பிறகு எழுதுகிரேன்.\nஒக்ரோபர் 28, 2009 at 10:43 முப பின்னூட்டமொன்றை இடுக\nமிளகாய்ப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்,\nபெருங்காயப் பொடி அரைடீஸ்பூன்,—சீரகம் ஒரு டீஸ்பூன்.\nவெண்ணெய் இரண்டு டீஸ்பூன்,—-எள் இரண்டு டீஸ்பூன்\nசெய்முறை—– எண்ணெய், உப்பு, நீங்கலாக எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்,\nவேண்டிய உப்பு ஜலம் சேர்த்து ஒரு பங்கு மாவை நன்றாகவும், மென்மையாகவும் பிசையவும்,\nவாணலியில் எண்ணெயைக் காய வைத்து, முருக்கு அச்சு போட்ட ,குழலில்,உள்ளே எண்ணெயைத் தடவி கொள்ளளவுக்கு, மாவைப் போட்டு முருக்குகளாகப் பிழிந்து, கரகரப்பான பதத்தில் வேகவைத்து எடுக்கவும்,\nமிகுதி மாவையும், இதே மாதிரி பிசைந்து முருக்குகளாகச் செய்யவும்.\nஉப்பு காரம் அவரவர் ருசிக்கு கூட்டி குறைக்கவும்.\nஒக்ரோபர் 11, 2009 at 1:34 பிப பின்னூட்டமொன்றை இடுக\n4 டீஸ்பூன் வெண்ணெய்,———ஒனறரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி\nருசிக்கு உப்பு,—–பொரிக்க எண்ணெய்,——-எள், அல்லது கசகசா 1 ஸபூன்\nசெய் முறை.—-இரண்டு மாவுகளையும் காரம், காயம், வெண்ணெய், கசகசா சேர்த்து, நன்றாகக் கலந்து 2பங்காகப் பிரித்துக் கொள்ளவும்.\nஒரு பங்கு மாவை வேண்டிய உப்பு ஜலம் சேர்த்து மென்மையாகவும் நனறாகவும், பிசைந்து கொள்ளவும். சிறிது தேங்காய்ப் பால் சேர்த்தும் பிசையலாம். மீதி மாவையும் இப்படியே உபயோகிக்கவும்.\nரிப்பன் அச்சு போடப்பட்ட குழலில் உள்ளே எண்ணெயைத் தடவி பிசைந்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, வாணலியில்காயும் எண்ணெயில் ரிப்பனைப் பிழிந்து ,திருப்பிப் போட்டும் வேகவைத்து ,கரகரப்பான பதத்தில் எடுத்து வடிய வைத்து உபயோகிக்கவும்.\nமாவைக கொ்ஞ்சமாகப் பிசைவது சிவக்காமலிருக்க உதவும்.\nஒக்ரோபர் 9, 2009 at 2:33 பிப பின்னூட்டமொன்றை இடுக\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமனமெனும் பெருவெளி...வார்த்தைகள் அதன் வழி...\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-25T08:21:58Z", "digest": "sha1:COJC6SGBMMSVM6LP3HLK3PZJRLKX6SLF", "length": 114299, "nlines": 426, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்திரொமேடா பேரடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)\n2.54 ± 0.11 மில்லியன் ஒளியாண்டுகள்\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nஆந்திரமேடா பால்வெளி (Andromeda Galaxy0 (/ænˈdrɒmɪdə/), அல்லது ஆந்திரமேடா பேரடை அல்லது மெசியர் 31, மெ31,அல்லது புபொப 224 என்பது ஒரு சுருள்வகைப் பால்வெளி ஆகும். இது புவியில் இருந்து தோராயமாக 780 கிலோபார்செக்குகள் (2.5 மில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவில் உள்ளது.[2] இது நமது பால்வெளியாகிய பால்வழிக்கு மிக அருகில் உள்ள பெரிய பால்வெளியாகும். இது பேராந்திரமேடா ஒண்முகில் எனப் பழைய நூல்களில் வழங்கப்படுகிறது. இது ஆந்திரமேடா விண்மீன்குழுவுக்கு அருகில் வானில் அமைவதால் இப்பெயர் பெற்றது. இவ்விண்மீன்குழு தொன்ம இளவரசியான ஆந்திரமேடா பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் விட்டம் தோராயமாக 220,000 ஒளியாண்டுகள் ஆகும். இது களப் பால்வெளிக்கொத்தில் அமைந்த மிகப் பெரிய பால்வெளியாகும். களப் பால்வெளிக்கொத்தில் பால்வழியும் முக்கோணியம் பால்வெளியும் மேலும் 44 சிறு பால்வெளிகளும் அமைந்துள்ளன.\nபால்வழியில் கரும்பொருள் கூடுதலாக உள்ளதால் களப்பால்வெளிக்கொத்தில் நமது பால்வழிதான் பெரியது எனக்கருதப்பட்டுவந்தாலும்[3] 2006 ஆம் ஆண்டின் சுபிட்சர் விண்வெளித் தொலைக்காட்சியின் நோக்கீடுகளின்படி ஆந்திரமேடா ஒரு டிரில்லியன் (1012) விண்மீன்களைக் கொண்டுள்ளது என அறியப்பட்டது. stars:[4] இது பால்வழி விண்மீன்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்காகும். நமது பால்வழியில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை 200-400 பில்லியன் ஆகும்.[5]\nஆந்திரமேடா பால்வெளியின் பொருண்மை சூரியனின் பொருண்மையைப் போல 1.5×1012 மடங்கு ஆகும்.[6]\nஆனால் பால்வழியின் பொருண்மை சூரியனின் பொருண்மையைப் போல 8.5×1011மடங்கு ஆகும். என்றாலும் 2009 இல் இரண்டின் பொருண்மைகளும் சம மானவையே என மதிப்பிடப்பட்டுள்ளது.[7] 2006 ஆம் ஆண்டின் ஆய்வு பால்வழியின் பொருண்மை ஆந்திரமேடா பால்வெளிப் பொருண்மையில் தோராயமாக 80% என மதிப்பிட்டிருந்தாலும் வருங்காலத்தில் 3.75 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு பால்வெளிகளும் மோதி ஒரு மாபெரும் நீள்வட்டப் பால்வெளியை உருவாக்கும் என ஆய்வுகள் முன்கணிக்கின்றன.[8] or perhaps a large disk galaxy.[9]\nஆந்திரமேடா பால்வெளியின் தோற்றப் பொலிவு 3.4 என்பதால், இது மெசியர் பொருள்களிலேயே பொலிவு மிக்கதாகும்.[10] எனவே இடை நிலாவில்லாத இரவுகளில் ஒளிமாசுள்ள இடத்திலும் இதைக் கண்ணால் பார்க்கலாம். பெரிய தொலைநோக்கியால் படமெடுக்கும்போது நிலாவைப் போல ஆறு மடங்கு பெரியதாகத் தோன்றினாலும், கண்ணால் பார்க்கும்போதும் சிறு தொலைநோக்கியாலும் இருநோக்கியாலும் பார்க்கும்போதும் அதன் பொலிவுமிகுந்த நடுப்பகுதி மட்டுமே ஒரு விண்மீன் போலத் தோன்றும்.\n2.2 அண்மைத் தொலைவு மதிப்பீடு\n2.3 பொருண்மையும் ஒளிர்மையும் குறித்த மதிப்பீடுகள்\n5 தனி X-கதிர் வாயில்கள்\n7 நமது பால்வழியுடன் மோதல்\nசாக் இராபர்ட்சுவின் பேராந்திரமேடா ஒண்முகில், 1899\nஅபிது அல்-இரகமான் அல்-சுஃபி தன் நிலையான விண்மீன்கள் எனும் நூலில் இதைப் பற்றி, அதாவது தொடர்விண்மீன்குழுக்களின் தோற்றம் பற்றி சிறுமுகில்போல இருந்த்தாக ஒருவரியில் கி.பி 964 இல் குறிப்பிடுகிறார்.[11][12] Star charts of that period labeled it as the Little Cloud.[12] செருமானிய வானியலாளரான சைமன் மாரியசு 1612 திசம்பர் 15 இல் முதன்முதலில் தொலைநோக்கிவழி நோக்கி ஆந்திரமேடா பால்வெளியைப் பற்றிப் பதிவு செய்துள்ளார்.[13] சார்லசு மெசியர் 1760 இல் ஆந்திரமேடா பால்வெளியை மெ31 என அட்டவணைப் படுத்தியுள்ளார். இது வெற்றுக்கண்ணுக்கே புலப்பட்டாலும் இதை மெசியர்தான் கண்டுபிடித்தாரெனத் தவறாகக் கருதப்படுகிறது. வானியலாளர் வில்லியம் ஃஎர்ழ்செல் 1785 இல் மெ31 இன் நடுவண் அகட்டில் மங்கலான சிவப்புச் சுவட்டைக் கண்டுள்ளார். இவர் மெ31 தான் மிக அருகில் உள்ள பெரிய ஒண்முகில் என நம்பினார்.மேலும் ஒண்முகிலின் நிறத்தையும் பருமையையும் வைத்து இது சீரியசுவைப் போல 2000 மடங்கு தொலைவில் உள்ளதாகத் தவறாகக் கணித்துள்ளார்.[14] மூன்றாம் ஆளுநராகவிருந்த வில்லியம் பார்சன்சு 1850 இல் ஆந்திரமேடாவின் சுருள்கட்டமைப்பைக் காட்டும் முதல் வரைபடத்தை வரைந்துள்ளார்.\nவில்லியம் ஃஅக்கிசு 1864 இல் மெ31 இன் கதிர்நிரலைக் கண்ணுற்று அது வளிம ஒண்முகிலில் இருந்து வேறுபடுதலைக் கூறினார்.[15] மெ31 இன் கதிர்நிரலில் தொடர்ச்சியான அலைவெண்கள் மீது கரும் உட்கவர் வரிகள் படிந்துள்ளதை பார்த்து அதில் உள்ள வேதியியல் உட்கூறுகளை இனங்கண்டார். இது தனியொரு விண்மீனின் கதிர்நிரலை ஒத்திருந்தது. எனவே இதன் உடுக்கணத் தன்மையை நிறுவினார். மேலும் 1885 இல் மெ31 இல் முதன்முதலாக ஒரு மீஒண்முகில் அமைவது கண்டறியப்பட்டுள்ளது. இது மீ ஆந்திரமேடா (S. Andromeda) எனப்படுகிறது. அக்காலத்தில் மெ31 மிக அருகில் உள்ளதாகக் கருதப்பட்டதால் இது குறைந்த ஒளிர்மையுள்ளதாகவும் எனவே \"ஒண்முகில் 1885\" எனவும் வழங்கப்பட்டது.[16]\nமிகப் பெரிய தொலைநோக்கிக்கு மேலே மெ31 பால்வெளி\nமெ31 இன் ஒளிப்படம் 1887 இல் அய்சக் இராபர்ட்சு என்பவரால் இங்கிலாந்தில் சுசெக்சில் உள்ள அவரது தனியார் வான்காணகத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்டது. அப்போதும் இது நம் பால்வெளியான பால்வழியில் உள்ளதாகவே எண்ணப்பட்டுவந்தது. எனவே இராபர்ட்சு பிறப்புநிலைக் கோள்களைக்கொண்ட தோற்றநிலை விண்மீன் அமைப்பாகவே இதைத் தவறாக ��ண்ணினார்.[சான்று தேவை] நமது சூரியக் குடும்பத்தை ஒப்பிட்டு மெ31 இன் ஆர விரைவு 1912 இல் வெசுட்டோசுலிப்பரால் உலோவல் வான்காணகத்தில்நிறமாலையியல்முறையைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது. அப்போது இதன் பேரளவு விரைவு நொடிக்கு 300 கி.மீ/ ஆக சூரியன் திசையில் செல்லும்போதுஅமைந்திருந்தது.[18]\nஆந்திரமேடா விண்மீன்குழுவில் மெ31 இன் இருப்பு\nஅமெரிக்க வானியலாளர் ஃஎபர் கர்டிசு மெ31 இலேயே ஒர் ஒண்முகில் உள்ளதை 1917 இல் கண்டார். அதன் ஒளிப்படப் பதிவுகளை ஆய்வு செய்ததில் மேலும் 11 ஒண்முகில்கள் கண்டறியப்பட்டன. இந்த ஒண்முகிலகளின் பருமை 10 ஆக அமைதலையும் இவை வானில் வேறு இருப்பிடங்களில் காணப்படும் ஒண்முகில்களை விட பொலிவு குன்றியனவாக இருத்தலையும் கர்டிசு கவனித்தார்.எனவே இவர் இவை 500,000 ஒளியாண்டுகட்கு அப்பால் உள்ளதாக மதிப்பிட்டார். சுருள்வகை அண்டங்கள் தனித்து நிலவும் பால்வெளிகள் என இவர் கூறியதால், தீவுப் புடவிக் கருதுகோளை முன்மொழிந்தவராகக் கருதப்படுகிறார்..[19]\nஎனவே 1920 இல் இவருக்கும் ஃஆர்லே இழ்சப்லேவுக்கும் இடையில் பெரிய வானியல் விவாதம் தொடஙியது. இதில் பால்வழியின் தன்மை, சுருள்வகை ஒண்முகில், புடவியின் அளவுகள் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் நடந்தன. ஆந்திரமேடா ஒண்முகில் தனித்த பால்வெளி என்பதை நிறுவ, கர்டிசு ஆந்திரமேடாவுக்கும் நம் பால்வழிக்கும் நடுவில் அமையும் தூசுமுகிலைச் சுட்டும் கருஞ்சந்துகளையும் இருபால்வெளிகளுக்கும் கணிசமாக வேறுபடும் டாப்ளர் பெயர்ச்சிகள் அமைவதையும் சான்றுகாட்டினார்.\nஎர்னெசுட்டு ஓபிக் 1922 இல் விண்மீன்களின் அளக்கப்பட்ட விரைவுகளில் இருந்து மெ31 இன் தொலைவைக் கண்டறியும் முறையை முன்வைத்தார். நம் பால்வழிக்கு அப்பால் நெடுந்தொலைவில் உள்ள ஆந்திரமேடா பால்வெளியின் தொலைவு தோராயமாக 450,000 பார்செக்/ஒளியாண்டுகள் என கணித்தார்.[20] எட்வின் ஃஅப்பிள் 1925 இல் புறப் பால்வெளி செபீடுவகை மாறு விண்மீன்கள் மெ31 வானியல் ஒளிப்படத்தில் நிலவுவதை இனங்கண்டு இதைத் தீர்த்துவைத்தார் . இவை 2.5மீட்டர் (100விரற்கடை) ஃஊக்கர் தொலைநோக்கியைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டன. இதனால் ஆந்திரமேடா பால்வெளியின் தொலைவை எளிதாகக் காணமுடிந்த்து. இவரது அளவீடுகள் இறுதியாக இந்தக் கூறுபாடு நம் பால்வழியின் விண்மீன்கள், வளிமத் திரள் கொத்தல்ல, மாறாக பால்வழியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள தனித்த பால்வெளி என்பதை விளக்கியது.[21]\nமிக அருகில் அமையும் பெரிய பால்வெளியாக உள்ளதால், பால்வெளிகளின் ஆய்வில் மெ31 முதன்மையான பாத்திரம் வகிக்கிறது.முத்ன்முதலாக வால்டர் பேடுதான் 1943 இல் ஆந்திரமேடா பால்வெளியின் நடுவில் உள்ல விண்மீன்களை பிரித்தறிந்தார். விண்மீன்களின் பொன்மத் தன்மையை வைத்து இருவகை விண்மீன் திரள்களை இனங்கண்டார். இதில் இளையதும் உயர்விரைவுள்ளதுமான விண்மீன்களை வகை-ஒன்றிலும் முதிர்ந்ததும் அளவில் பருத்த்துமான செவ்விண்மீன்களை வகை-இரண்டிலும் பகுத்தார். இந்தப் பகுப்பும் பெயரீடும் பிறகு நமது பால்வழி விண்மீன்களுக்கும் மற்ற பால்வெளிகளுக்கும் பின்பற்றப்பட்டது. (இருவேறு விண்மீன் திரள்கள் நிலவலை ஜான் ஊர்த்தும் குறித்துள்ளார்.)[22] மேலும் பேடு இருவகை செபீடு மாறிகள் உள்ளமையையும் கண்டறிந்து இவை மெ31 தொலைவு மதிப்பீட்டையும் எஞ்சிய புடவியின் தொலைவு மதிப்பீட்டையும் இருமடங்கு ஆக்கியதையும் விளக்கினார்.[23]\nஆந்திரமேடா பால்வெளியின் கதிர்வீச்சுமிழ்வு யோதிரே வான்காணகத்து 218-அடி கடப்புத் தொலைநோக்கியால் இராபர்ட் ஃஆன்பரி பிரவுனாலும் சிரில் ஃஅசார்டுவாலும் கண்டறியப்பட்டு 1950 இல் அறிவிக்கப்பட்டது.>[24] (முன்பே கதிர்வீச்சு வானியலின் முன்னோடியான குரோட்டெ இரெபெர் 1940 களின் நோக்கீடுகளால் இந்நிகழ்வு அறியப்பட்டிருந்தாலும், சரியான முடிவேதும் எட்டப்படவில்லை. பின்னர் அவற்றின் பருமை மிக உயர்வாக உள்ளதாக காட்டப்பட்டுள்ளது).பால்வெளியின் முதல் கதிர்வீச்சுவரை 1950களில் ஜான் பாடுவினாலும் கேவண்டிழ்சு ஆய்வக கதிர்வீச்சு வானியல் ஆய்வாளர்களாலும் பதிவு செய்யப்பட்டது.[25] ஆந்திரமேடா அகட்டில் உள்ள விண்மீன்கள் கதிர்வீச்சு வாயில்களின் இரண்டாம் கேம்பிரிட்ஜ் அட்டவணையில் 2சி 56 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்ந்திரமேடா பால்வெளியின் முதல் கோள் 2009 இல் பாரிய வான்பொருளால் விலக்கப்படும் ஒளிக்கற்றையால் உருவாகும் நுண்வில்லைவழி கண்டறியப்பட்டது.[26]\nநாசாவின் அகல்புல அகச்சிவப்பு அளக்கை தேட்டக்கலத்தால் கண்ணுற்ற ஆந்திரமேடா பால்வெளியின் காட்சி\nஆந்திரமேடா பால்வெளிக்குள்ளே மேலும் ஒரு மங்கலான செபீடு எனும் பால்வெளி அமைந்துள்ளதாக 1953 இல் கண்டறிந்தபோது இதன் தொலைவு இருமடங��காக மதிப்பிடப்பட்டது . செந்தரச் செம்பெருமீன்களையும் செஞ்செறிவு மீன்களையும் 1990 களில் ஃஇப்பார்க்கசு செயற்கைக் கோளில் இருந்து எடுத்த அளவைகள் செபீடு தொலைவுகளைத் தரமதிப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்டன.[27][28]\nவானியலாளர்களின் ஒரு குழு 5 முதல் 9 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு, இருந்த இரண்டு சிறுபால்வெளிகளின் மோதலில் ஆந்திரமேடா பால்வெளி உருவாகியதென 2010 இல் அறிவித்துள்ளனர்.[29]\n2012 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு.[30] இது அதன் பிறப்பில் இருந்து மெ31 இன் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுகிறது. இதன்படி, ஆந்திரமேடா 10 பில்லியன் ஆண்டுகட்கு முன் பல சிறிய தோற்றநிலைப் பால்வெளிகள் இணைந்து தோன்றியுள்ளது. தோன்றியநிலையில் இது இப்போதுள்ளதைவிடச் சிறியதாக இருந்துள்ளது. மெ31 வரலாற்றில் மிக முதன்மையான திருப்பம் மேலே குறிப்பிட்ட 8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த பால்வெளிகளின் இணைவேயாகும். இக்கடும் மோதல் பொன்மச் செறிவு அகட்டையும் விரிநிலை வட்டையும் உண்டாக்கியுள்ளது. மேலும் அந்த ஆந்திரமேடாவின் விண்மீன் உருவாக்க ஊழியின்போது, 100 மில்லியன் ஆண்டுகள் வரை நீடித்த ஒளிர்வுமிகு அகச்சிவப்புப் பால்வெளியாக மாறியுள்ளது. 2 முதல் 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெ31 பால்வெளியும் மெ33 பால்வெளியும் (முக்கோனியப் பால்வெளி) மிக அருகில் கடந்து சென்றுள்ளன. இதனால் ஆந்திரமேடா பால்வெளியின் புற வட்டில் உயர்மட்ட விண்மீனாக்கம் ஏற்பட்டுள்ளது; மேலும் சில கோளவடிவ விண்மீன்கொத்துகளும் ஏற்பட்டு மெ33 இன் புற வட்டிலும் அவை பரவியுள்ளன.\nஇப்பால்வெளியில் கடந்த 2 பில்லியன் ஆண்டுகளாகச் செயல்பாடுகள் இருந்தாலும் முன்கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது அவை குறைவான வேகத்திலேயே நடைபெறுகின்றன. இந்த காலமுழுவதும் விண்மீன்கள் உருவாதல் இல்லையெனுமளவுக்குக் குன்றியுள்ளது. என்றாலும் அச்செயற்பாடு அண்மையில் கூடியுள்ளது. ஏற்கெனவே மெ31 விழுங்கிய பால்வெளிகளிலும் M32, M110 ஆகியவற்றிலும் ஊடாட்டங்கள் நிகழ்ந்தவண்னம் உள்ளன. இவை ஆந்திரமேடா பால்வெளி பேரோடையை உருவாக்கியுள்ளன. 100 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு ஏற்பட்ட இந்த பேரிணைவு இதன் அகட்டில் உள்ள எதிர்ச்சுழற்சி வளிம வட்டாலும் அங்கே அண்மையில் 1 மில்லியன் ஆண்டுகட்கு முன் உருவாகிய விண்மீன்களின் திரளாலும் ஏற்பட்டதாகக் கருதப்படு��ிறது.\nஆந்திரமேடா பால்வெளியின் தொலைவை மதிப்பிட குறைந்தது நான்கு முறைகள்/நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nபுற ஊதாக்கதிர் மேற்பரப்புப் பொலிவு அலைவுகள் நுட்பத்தைப் பயன்படுத்தி, 2001 ஆம் ஆண்டு பிரீடுமேன் பொலிவு மதிப்பைச் சரிசெய்து, பின் பொன்மத்தன்மைக்கான 0.2 பருமையில் dex−1 (O/H 0) பருமைத் திருத்தம் செய்து {|2.57|+/-|0.06|ஆயிரம் ஒளியாண்டுகள்} மதிப்பீடு 2003 இல் பெறப்பட்டது\nகேலக்சால் புற ஊதாக் கதிரால் பிடிக்கப்பட்ட ஆந்திரமேடா பால்வெளி\nசெபீடு மாறி என்ற முறையைப் பயன்படுத்தி, 2.51 ± 0.13 மில்லியன் ஒளியாண்டுகள் (770 ± 40 கிலோபார்செக்) என 2004 இல் மதிப்பீடு செய்யப்பட்டது.[31][32]\nஎசுப்பானியத் தேசிய ஆய்வு மன்றத்தைச் சேர்ந்த கடலோனியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியலார் இகுனாசி இரிபாசுவும் அவரது துணைஆய்வாளர்க்ளும் 2005 இல் ஆந்திரமேடா பால்வெளியில் ஓர் ஒளிமறைப்பு இரும விண்மீன் உள்ளதைக் கண்டுபிடித்து அறிவித்தனர். இது மெ31 V எனப் பெயரிடப்பட்டது.[lower-alpha 2] இதில் O,B வகை ஒளிர்மையுள்ள இரண்டு வெம்நீல விண்மீன்கள் உள்ளன. இந்த விண்மீன்களின், 3.54969 நாட்களுக்கு ஒருமுறை அமையும் ஒளிமறைப்புகளைப் பயன்படுத்தி, அவற்றின் உருவளவுகளையும் கண்டறிந்தனர்.விண்மீன்களின் அளவுகளையும் வெப்பநிலைகளையும் அறிந்ததும், அவற்றின் தனிப்பருமைகளைக் காணமுடிந்துள்ளது.அவற்றின் தோற்றப்பருமை, தனிப்பருமைகள் தெரிந்ததும் அவற்றின் தொலைவுகளை எளிதாக்க் கண்டுபிடித்துள்ளனர். இந்த விண்மீன்கள் {|2.52|+/-|0.14|ஆயிரம் ஒளியாண்டுகள்|}தொலைவிலும் முழு ஆந்திரமேடா பால்வெளியும் {|2.5|ஆயிரம் ஒளியாண்டுகள்|} தொலைவிலும் உள்ளதைக் கண்டனர் .[2] இப்புது மதிப்பு முந்தைய செப்பீடு மாறி மதிப்புடன் அணுக்கமாகப் பொருந்தியது.\nமெ31 செம்பெருநிலைக்கு மிக அண்மையது என்பதால் செம்பெருமீன் அணுகுகோட்டு முறையைப் பயன்படுத்தியும் தொலைவைக் காணலாம். இம்முறைப்படி 2005 இல் மதிப்பிட்ட தொலைவு {|2.56|+/-|0.08|மில்லியன் ஒளியாண்டுகள்|} ஆகும்.[33]\nஇம்முறைகளின்படி கண்டறிந்த மதிப்பீடுகளின் நிரல் (சராசரி) மதிப்பு {2.54|+/-|0.11|ஆயிரம் ஒளியாண்டுகள்|}. இதில் இருந்து ஆந்திரமேடாவின் அகலமிக்க புள்ளியின் விட்டம் {220|+/-|3|ஆயிரம் ஒளியாண்டு|} என மதிப்பிடப்பட்டுள்ளது. கோண அளவில் இது வானத்தில் 4.96° ஆக அமையும்.\nபொருண்மையும் ஒளிர்மையும் குறித்த மதிப்பீடுகள்[த��கு]\nஆந்திரமேடா பால்வெலியைச் சுற்ரியமைந்த பேரொளிவட்டம்.[34]\nகரும்பொருள் உள்ளிட்ட ஆந்திரமேடா பால்வெளி பேரொளிவட்டத்தின் பொருண்மை மதிப்பிடு தோராயமாக 1.5×1012 மடங்கு சூரியப் பொருண்மையாகும்.[6] (or 1.5 trillion சூரியத் திணிவுes) compared to வார்ப்புரு:Solar mass . இது ஆந்திரமேடாவும் நம் பால்வழியும் ஒரே பொருண்மை உடையன என்ற முந்தைய அளவீடுகளுடன் முரண்படுகிறது.என்றாலும் பால்வழியை விட மெ31 சுருள் பால்வெளியின் விண்மீன் அடர்த்தி கூடுதலாகும்.[35] மேலும் மெ31 இன் உடுக்கண வட்டின் உருவளவும் பால்வழியினதை விட இரண்டு முதல் மூன்று மடங்காகும்.[36] ஆந்திரமேடாவின் மொத்தப் பொருண்மை 1.1×1011 மடங்கு சூரியப் பொருண்மையைக் கொண்டதாகும்.[37][38] அதாவது பால்வழியளவுக்குப் பொருண்மை உடைய்தாகும். மற்ற மதிப்பீடுகளின்படி 1.5 மடங்கு சூரியப் பொருண்மை உடையதாகும். அதாவது 30% அளவுப் பொருண்மையை மைய அகட்டிலும் 56% பொருண்மையைப் பால்வெளி வட்டிலும் எஞ்சிய 14% பொருண்மையைச் சுருள் பால்வெளி ஒளிவட்டத்திலும் கொண்டுள்ளது.[39]\nஇதோடு கூட மெ31 இன் உடுக்கணவெளி ஊடகம் குறந்த அளவாக,7.2×109}} மடங்கு சூரியப் பொருண்மையைக் கொண்டுள்ளது.[40] இதில் நொதுமல்நிலை நீரகம், குறைந்தது 3.4×108 மடங்கும் மூலக்கூற்றுநிலை நீரகம் உள் 10 கிலோபார்செக் பரப்பிலும் உடுக்கனவெளித் தூசு 5.4×107 சூரியப் பொருண்மையளவும் உள்ளது.[41]\nஃஅபிள் தொலிநோக்கியைப் பயன்படுத்திப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை 2015 இல் வெளியிடப்பட்டுள்ளன. இவை மெ31 பால்வெளியைச் சுற்றி பாரிய பொருண்மையுள்ள சூடான வளிமப் புறவட்டம் நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்தப் புறவட்ட்த்தில் ஆந்திரமேடாவின் அரைப்பகுதிப் பொருண்மையைக் கொண்ட விண்மீன்கள் உள்ளதாக அறிய்ப்பட்டுள்ளத.. இது 2015 மே 7 ஆம் நாளின் நிலவரப்படி, முன்பு அளந்ததைப் போல ஆறுமடங்கு பெரியதாகவும் 1000 மடங்கு பொருண்மை மிக்கதாகவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரிதும் கட்புலனுக்கு அகப்படாத இந்தப் புற வளிம வட்டம் ஒரு மில்லியன் ஒளியாண்டுகள் வரை, அதாவது நம் பால்வழியின் பாதிவழி வரை பரவியுள்ளது. பால்வெளிகளின் ஒப்புருவாக்க ஆய்வுகள் இந்தப் புற வளிம வட்டம் ஆந்திரமேடா தோன்றியபோதே உருவாகியதாக நிறுவியுள்ளன .இதில் நீரகம், எல்லியத்தை விடவும் அடர்தனிமங்கள் செறிந்துள்ளன. இவை மீப்பெருமீன் வெடிப்பால் இங்கு உருவாகியவை ��ாகும். இவற்றின் இயல்புகள் நிறப்பருமை விளக்கப்படத்தில் பச்சைப் பள்ளத்தாக்கில் அமையும் பால்வெளிப் பண்பைக் கொண்டுள்ளன. விண்மீன் செறிந்த ஆந்திரமேடா பால்வெளி வட்டின் இந்த மீப்பெருமீன் வெடிப்பு அடர் தனிமங்களைப் பால்வெளியின் புறப்பகுதி விண்வெளிக்கு உமிழ்ந்துள்ளது.. ஆந்திரமேடாவின் வாழ்நாளில், இவ்வாறு விண்மீன்கள் உண்டாக்கிய பாதியளவு அடர்தனிமங்கள் பால்வெளியின் வெளியே உள்ள 2 மில்லியன் ஒளியாண்டுகள் அளவு உடுக்கணவெளி விட்டத்துக்கு வீசியெறியப்பட்டுள்ளன.[42][43][44][45][46]\nபால்வழியை விட கணிசமான அளவில் பொதுவக்க் காணப்படும் ஒளிர்மையுள்ல விண்மீன்களை மெ31 பால்வெளி கொண்டுள்ளது. இதில் முதிர் அகவையுள்ள, அதாவது 7×109 ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவைகொண்ட விண்மீன்கள் கணிசமாக உள்ளன.[39] மேலும் மெ31 இன் மதிப்பீட்டு ஒளிர்மை, தோராயமாக 2.6×1010|link=y}} சூரிய ஒளிர்மையைக் கொண்டுள்ளது. இது நமது பால்வழியைவிட 25% அளவு உயர்வானதாகும்.[47] என்றாலும் இந்தப் பால்வெளி புவியில் இருந்து பார்க்கும்போது உயரளவு சாய்வைப் பெற்றுள்ளது. இதன் உடுக்கணவெளித் தூசு நாமறியாத அளவு ஒளியை உறிஞ்சுகிறது.. எனவே இதன் உண்மையான பொலிவைக் கண்டறிதல் முடியவில்லை. சோம்பிரெரோ பால்வெளிக்குப் பிறகு நமது பால்வெளியில் இருந்துள்ள 10 மெகா மெகா பர்செக் ஆரத்திற்குள்ளே இதுதான் இரண்டாவது உயர்பொலிவுள்ள பால்வெளியென பிற வானியலாளர்கள் கூறுகின்ற்னர்.[48] with an absolute magnitude of -22.21[lower-alpha 3])\nசுபிட்சர் விண்தொலைநோக்கியால் 2010 இல் செய்த ஆய்வின்படி, மிக அண்மைய மதிப்பீடு, நீல நெடுக்கத்தில் அமையும் தனிப்பருமை மதிப்பு −20.89 ஆகும். இதன் நிறச்சுட்டு +0.63 ஆகும். இம்மதிப்பு −21.52 தனிப்பருமைக்குச் (நீலப்பருமைக்குச்) சமமாகும். நமது பால்வழியின் தனிப்பருமை −20.9 ஆகும். சூரிய ஒளிர்மையின் அலைநீளத்தில் அமைந்த மொத்த ஒளிர்மை யில் இது 3.64×1010 மடங்காகும்.[49]\nநம் பால்வழி 3 முதல் 5 சூரியப் பொருண்மையளவு வீத்த்தில் விண்மீன்களை ஓராண்டில் உருவாக்க, ஆந்திரமேடா பால்வெளி ஒரு சூரியப் பொருண்மையளவு வீத்த்திலேயே விண்மீன்களை உருவாக்குகிறது. மேலும் நம் பால்வழியின் மீப்பெரு விண்மீன் வெடிப்பு வீதமும்மெ31 ஐப் போல இருமடங்காகும்.[50] இதில் இருந்து பேரளவு விண்மீனாக்க்க் கட்டத்தைப் பெற்றிருந்த மெ31 இப்போது அமைதிநிலையை அடைந்துள்ளது எனத் தெர��யவருகிறது. அனால் நம் பால்வழி இப்போது கூடுதலான விண்மீனாக்கக் கட்டத்தில் உள்ளது.[47] இது தொடர்ந்தால் நம் பால்வழி மெ31 ஐவிட கூடுதலன பொலிவைப் பெறும்.\nஅண்மைய ஆய்வுகளின்படி, ஆந்திரமேடா பால்வெளியும் பால்வழியைப் போலவே பால்வெளி நிற விளக்கப் படத்தில் பசுமைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதாவ்து புதிய விண்மீன்கள் முனைப்போடு உருவாகும் நீலமுகில் க்ட்ட்த்தில் இருந்து விண்மீன்களருகலாக உருவாகும் செவ்வரிசைக் கட்ட்த்துக்குப் பெயர்ந்துக் கொண்டிருக்கிறது. உடுக்கன வெளியில் விண்மீனாக்க வளிமம் பசுமைப் பள்ளத்தாக்குப் பால்வெளிகளில் அருகிவிட்ட்தால், விண்மீனாக்கமும் மட்டுபடுகிறது. இவற்றையொத்த பிற பால்வெளிகளின் ஒப்புருவாக்க ஆய்வுகள் இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளில் விண்மீனாக்கமே குன்றிவிடும் என அறிவித்துள்ளன. இது வருங்காலத்தில் ஏற்படவுள்ள பால்வழி, ஆந்திரமேடா மோதல்நிலையைக் கருதினாலும் நிகழும் என்பது இப்போது உறுதிப்பட்டுள்ளது.[51]\nநாசாவின் நாற்பெரும் வான்காணகங்களில் ஒன்றான சுபிட்சர் விண்தொலைநோக்கி வழியாக்க் கண்ணுற்ற ஆந்திரமேடா பால்வெளியின் அகச்சிவப்புக் கதிர்க் காட்சி\n24 மைக்ரோமீட்டர் அகச்சிவப்பு அலைநெடுக்கத்தில் சுபிட்சர் விண் தொலைநோக்கி வழியாகக் கண்ணுற்ற ஆந்திரமேடாவின் உருப்படிமம் (Credit:தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/JPL–கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்/K. Gordon, அரிசோனா பல்கலைக்கழகம்)\nஆந்திரமேடாவின் சுவிஃப்ட் கலக்கடப்பின்போது, காமாக்கதிர் வெடிப்புக் காட்சி\nஆந்திரமேடாவின் பால்வெளித் தேட்டக் கலம் பிடித்த உருப்படிமம். பால்வெளியின் வலயங்களை உருவாக்கும் நீலவெண் பட்டைகள் பெருந்திரளான சூடுள்ள இளம் விண்மீன்களின் இருப்பிடத்தைக் குறிக்கின்றன. இந்தப் பொலிவுமிக்க வலயங்களுக்கு முரணாக, குளிர்ந்த கருநீலச் சாம்பல் தூசுச் சந்துகள் விளங்குகின்றன. இது இப்போது விண்மீனாக்கம் நிகழும் அடர் வளிம முகில் கூடுகளின் வட்டாரங்களைத் தெளிவாக அறிய உதவுகிறது. கட்புல ஒளியில் ஆந்திரமேடா வலயங்கள் சுருண்ட கையைப் போல தோன்றுகின்றன. புற ஊத்தாக்கதிர்க்காட்சியில் இந்தக் கைகள், நாசாவின் முந்தைய சுபிட்சர் விண் தொலைநோக்கியால் கண்ட அகச்சிவப்புக் கதிர அலைநீளங்களோடு ��த்துள்ள கட்டமைப்புடன் காணப்படுகிறது. இந்த வலயங்கள் 200 மில்லியன் ஆண்டுகட்கு முன் அருகிருந்த மெ31 உடன் நடந்த மெ32 வின் மோதலை நிறுவுவதாக வனியலாளர்கள் கருதுகின்றனர்.\nகட்புலத் தோற்றத்தைச் சார்ந்து ஆந்திரமேடா பால்வெளி சுருள்பால்வெளிகளின் வௌகவுலியர்-சாந்தேகு பால்வெளி வகைப்பாட்டில் SA(s)bவகைப் பால்வெளியாகப் பகுக்கப்படுகிறது.[52] என்றாலும், 2MASS அளக்கைத் தரவுகளின்படி மெ31 உப்பல் பெட்டிவடிவம் உடையதாகத் தெரிகிறது. எனவே ஆந்திரமேடாவும் பால்வழியைப் போல சட்டநீட்சி சுருள்பால்வெளியாக அமைதல் தெரிகிறது. ஆந்திரமேடாவை நேரடியாகக் காணும்போது, இதன் சட்டநீட்சி பால்வெளியின் நீண்ட அச்சில் அமைகிறது.[53]\nகெக் தொலைநோக்கிகள் வழியாக 2005 இல் வானியலாளர்கள் பால்வெளியின் வெளியே பரந்தமைந்த விண்மீன்களின் தெளிப்புகள் முதன்மை வட்டின் பகுதியே எனக் கண்டறிந்தனர்.[36] எனவே மெ31 விண்மீன்களின் சுருள்வட்டின் விட்டம் முன்பு மதிப்பிட்டதை விட மும்மடங்கு பெரியது என மதிப்பிட்டனர். இதனால் ஆந்திரமேடாவின் விரிந்து நீணட உடுக்கண வட்டு 220000ஒளியாண்டுகள்/பார்செக்குகள் விட்டம் கொண்டுள்ளது எனலாம். முன்பு இது 70000 முதல் 120000 ஒ.ஆ/பா.செ குறுக்கு விட்டம் கொண்டதாகவே கருதப்பட்டது.\nநம் புவியுடன் ஆந்திரமேடா பால்வெளி பக்கவாட்டாக 90 பாகை சாய்ந்துள்ளதுபோல தோன்றினாலும் உண்மையில் அது 77 பாகையளவே சாய்ந்துள்ளது. இது குறுக்குவெட்டில் தட்டையானதல்ல, மாறாக தெளிவான S-வடிவ நெளிவு கொண்டுள்ளது எனப் பகுப்பாய்வில் அறியப்பட்டுள்ளது.[54] இந்நெளிவு மெ31 ஐச் சுற்றியமைந்த துணைப் பால்வெளிகளின் ஊடாட்டத்தால் ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கோணியம் பால்வெளியான மெ33, மெ31 இன் சுருள்கைகளிலும் நெளிவை உருவாக்குகிறது.\nஅகட்டில் இருந்துள்ள ஆரத் தொலைவின் சார்பாக, மெ31 இன் சுழல் விரைவு அளவீடுகள் விரிவாக கதிர்நிரல் ஆய்வுகளில் எடுக்கப்பட்டுள்ளன.அகட்டில் இருந்து 1300 ஒ.ஆஆ ஆரத்தில் இதன் பெரும மதிப்பு நொடிக்கு 225 கி.மீ ஆகும். 700 ஒ.ஆஆ ஆரத்தில் இதன் சிறும மதிப்பு நொடிக்கு 50 கி.மீ ஆகும். மேலும் வெளியே இதன் சுழல்விரைவு 33000 ஒ.ஆ ஆரத்தில் நொடிக்கு 250 கி.மீ உச்ச மதிப்பை அடைகிறது. இந்த தொலைவுக்குப் பிறகு சுழல்விறைவு மெல்ல குறைந்து கொண்டே போகிறது. இது 80,000 ஒ.ஆ ஆரத்தில் 200 கி.மீ ஆக்க் குறைகிறது. இந்த சுழல் விரைவு அளவீடுகள் இப்பால்வெளி உட்கருவில் 6 மடங்கு சூரியப் பொருண்மையளவுக்கு பொருண்மை செறிந்துள்ளதைக் காட்டுகின்றன. பால்வெளியின் பொருண்மை 45,000ஒ.ஆ ஆரம் வரை நேர்விகித்த்தில் கூடுகிறது. பிறகு இந்த ஆரத்துக்கப்பால் மெதுவாகவே உயர்கிறது.[55]\nவால்டேர் பாதே முதன்முதலாக ஆய்ந்த மெ31 இன் சுருள்கைகளில் H II வட்டாரங்கள் தொடராக அமைந்திருந்தன. இவற்றை அவர் மாலையில் கோத்த மணிகள் போல இருந்த்தாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது ஆய்வில் இரண்டு நெருக்கமாகச் சுற்றியுள்ள சுருள்கைகள் நம் பால்வழியை விட பெரும்பரப்பில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டன.[56] ஒவ்வொரு சுருள்கையும் முதன்மை அச்சைக் குறுக்கிட்டுச் செல்வதால், சுருள்கட்டமைப்பைப் பற்றிய அவரது விவரிப்புகள் பின்வருமாறு அமையும்.[57]§pp1062[58]§pp92:\nமெ31 இன் பாதே சுருள்கைகள்\nகைகள் (N=வடக்கில் குறுக்கிடும் மெ31 பேரச்சு, S=தெற்கில் குறுக்கிடும் மெ31 பேரச்சு)\nமையத் தொலைவு (வில் மணித்துளிகளில்) (N*/S*)\nN1/S1 3.4/1.7 0.7/0.4 தூசுக்கைகள், OB இணைவுகள் அற்ற HII வட்டாரங்கள்.\nN2/S2 8.0/10.0 1.7/2.1 தூசுக்கைகள், சில OB இனைவுகளுடன்.\nN3/S3 25/30 5.3/6.3 N2/S2 போன்ற, ஆனால் சில HII வட்டாரங்களுடன்.\nN4/S4 50/47 11/9.9 OB இணைவுகள் கொண்ட நீண்ட கைகள், HII வட்டாரங்களுடனும் கொஞ்சம் துசுடனும்.\nN5/S5 70/66 15/14 N4/S4 போன்ற, ஆனால் மங்கலானது.\nN6/S6 91/95 19/20 தளர்ந்த OB இணைவுகளுடன். தூசேதும் காணப்படவில்லை.\nN7/S7 110/116 23/24 N6/S6 போன்ற ஆனால் மங்கலானது; பார்க்கமுடியாதது.\nஆந்திரமேடா பால்வெளி விளிம்புப் பக்கமாகப் பார்க்கப்படுவதால் இந்நிலையில் இதன் சுருள்கட்டமைப்பை ஆய்வது அவ்வளவு எளிதல்ல. என்றாலும் இதன் திருத்திய உருப்படிமம் வலதாகச் சுருண்டுள்ள கைகளைக் கொண்ட இயல்பான சுருள்பால்வெளியாகத் தோன்றுகிறது. இந்த கைகள் தொடர்ச்சியாக 1300 ஒ.ஆ தொலைவு இடைவெளி விட்டு விலகியவாறு சுருண்டபடி, அகட்டில் இருந்து 1600 ஒ.ஆ தொலைவு வரை வெளிப்புறமாகப் பரவியுள்ளன. வேறு மாற்றுக் கட்டமைப்புகளாக ஒற்றைச் சுருள் கட்டமைப்பும் [59] கம்பள முகில்வடிவ சுருள் பால்வெளிக் கட்டமைப்பும் முன்மொழியப்பட்டுள்ளன.[60] பின்னது நீண்ட திண்படலச் சுருள்கைகளைக் கொண்டதாகும்.[52][61]\nஆந்திரமேடா பால்வெளிச் சுருள் அமைவின் குலைவு மெ32, மெ110 ஆகிய பால்வெளிகளின் ஊடாட்டத்தால் விளைகிறது.[62] இதை விண்மீன்களில் இருந்து விலகும் நொதுமல் நீரக முகில்களின் எச்-1 வட்டார இடப்பெயர்ச்சியால் அறிய���ாம்.[63]\nஆந்திரமேடா பால்வெளியின் ஒட்டுமொத்த வடிவம் வலயப் பால்வெளியாக மாறுவது, 1998 இல் அகச்சிவப்புக்கதிர் வான்காணகத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமையம் எடுத்த அகச்சிவப்புக்கதிர படிமங்களில் இருந்து அறியப்பட்டது. மெ31 இல் உள்ள வளிமமும் தூசும் பொதுவாக ஒன்றின்மீது ஒன்று படிந்த வலயங்களாக அமைதலும் இவற்றில் குறிப்பாக அகட்டில் இருந்து 32,000 ஒ.ஆ ஆரத்தில் உள்ள வலயம் முதன்மையான வலயமாக அமைதலும் தெரிந்த்து.[64] nicknamed by some astronomers the ring of fire.[65] இது பெரிதும் குளிர்ந்த தூசால் ஆகியுள்ளதால் இந்த வலயம் பால்வெளியின் கட்புல படிமங்களால் மறைக்கப்படுகிறது. மெ31 இன் பெரும்பாலான விண்மீனாக்கம் இங்கு தான் செறிவாக நடைபெறுகிறது.[66]\nசுபிட்சர் தொலைநோக்கியைக் கொண்டு பின்னர் செய்த ஆய்வுகளில் இருந்து ஆந்திரமேடா பால்வெளியின் அகச்சிவப்புக்கதிர்ப்படிமத்தில் இருசுருள்கைகள் நடுச்சட்டம் ஒன்றில் இருந்து புறப்பட்டு மேலே குறிப்பிட்ட பெருவலயத்துக்கு அப்பாலும் தொடர்வது அறியப்பட்டது. இந்தக் கைகள் தொடர்ச்சியாக அமையாமல் துண்டு துண்டான கட்டமைப்போடு உள்ளன.[62]\nஅதே தொலைநோக்கியால் மேலும் ஆழமாக மெ31 பால்வெளியின் உட்பகுதியை ஆய்வு செய்தபோது உள்ளே ஓர் உள்தூசு வலயம் இருப்பது தெரியவந்தது. இந்த் உள்தூசு வலயம் மெ31 200மில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெ32வுடன் நிகழ்ந்த ஊடாட்ட்த்தால் உருவாகியுள்ளது. சிறிய பால்வெளி, ஆந்திரமேடாவின் வட்டை பின்னதன் முனையிணைக்கும் அச்சூடாகக் கடந்து சென்றுள்ளது. இந்த மோதலால் மெ32 இன் பாதியளவுப் பொருண்மை இழக்கப்பட்டுள்ளது. இந்த பொருண்மை இழப்பே ஆந்திரமேடாவின் உள்தூசு வலயமாக மாறியுள்ளது.[67] மெசியர் 31 இன் பெருவலயமும் சற்றே பொருண்மை மையத்தைத் தள்ளியமைந்த புதிதாக உருவாகிய உள்தூசு வலயமும் ஒருங்கே நிலவுதல் இந்த இருபால்வெளிகளும் நேரடியாக, வண்டிச் சக்கரம் போல, மெல்ல மோதியதை நிறுவுகிறது.[68]\nமெ31 இன் வெளிப்பெரு வளிம வட்ட அய்வுகள் இது ஓரளவு பால்வழியைப் போலவே வெளிப்பெரு வளிம வட்ட விண்மீன்கள் தாழ்பொன்மத் தன்மையுள்ளனவாக அமைகின்றன. அகட்டில் இருந்து தொலைவு கூடக்கூட இது மேலும் பொன்மத் தன்மை இழப்பு காணப்படுகிறது.[35] இந்தச் சான்று இரு பல்வெளிகளுமே ஒத்த பால்வெளிப் படிமர்ச்சித் தட்த்தைப் பின்பற்றியுள்ளன என்பதைக் காட்டுகிறது. இவை கடந்�� 12 பில்லியன் ஆண்டுகளில் 100 முதல் 200 தாழ்பொருண்மை பால்வெளிகளில் இருந்து அகந்திரள்வால் தன்மயமாகிப் படிமலர்ந்துள்ளன எனத் தெளிவாகிறது.[69] இரு பால்வெளிகளையும் பிரிக்கும் தொலைவில் மூன்றிலொரு பகுதிவரை, மெ31, பால்வழி ஆகிய இரண்டன் வெளிப்பெருவட்ட விண்மீன்கள் பரவியுள்ள்ன.\nஆந்திரமேடா பால்வெளி அகட்டின் இரட்டைக் கட்டமைப்பைக் காட்டும் HST உருப்படிமம். தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் photo\nஅதன் நடுமையத்தில் மெ31 அட்ர்ந்த விண்மீன் கொத்தைப் பெற்றுள்ளது. பெரிய தொலைநோக்கிகளில் பார்க்கும்போது விரவிப் பரந்த உப்பலுக்குள் உட்பொதிந்த விண்மீன் கட்புலக் காட்சி தெரிகிறது. இந்த உட்கருவின் ஒளிர்மை மிக உயர்பொலிவுள்ள பெஉங்கொத்துகளை விட கூடுதலாக அமைவது புலப்படுகிறது.[சான்று தேவை]\nசந்திரா X-கதிர் வான்காணகத்தின் சந்திரா X-கதிர் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட மெ31 இன் மையப்பகுதிப் படிமம். ஆந்திரமேடாவின் மையப்பகுதியில் உள்ள பல X-கதிர் வாயில்கள், (இவை X-கதிர் இரும விண்மீன்களாக இருக்கலாம்) மஞ்சட் புள்ளிகளாகக் காட்டப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள நீலநிற வாயில் பெரும்பொருண்மையுள்ள கருந்துளையாகும்.\nஅகல்புல கோளியல் ஒளிப்படக் கருவியால் 1991 இல் தோட் ஆர். இலௌவேர் (Tod R. Lauer) என்பார் மெ31இன் அக உட்கருவைப் படம் எடுக்க ஃஅப்புள் விண்வெளி தொலைநோக்கி விண்கலத்தில் இருந்தார். அப்போது உட்கரு 1.5 பார்செக் இடைவெளி விட்ட இரு செறிவுகளாக்க் காணப்பட்டது. பி1 எனும் பொலிவுமிக்க செறிவு பால்வெளியின் மையத்தைத் தள்ளி அமைந்திருந்தது. பி2 எனும் பொலிவு குன்றிய செறிவு பால்வெளியின் உண்மையான மையத்தில் இருந்தது. அதில் 3–5 × 107 அளவுக்குச் சூரியப் பொருண்மையுள்ள கருந்துளை ஒன்று 1993 இல் பார்வையிட்டபோது இருந்தது.[70] and at 1.1–2.3 × 108 வார்ப்புரு:Solar mass in 2005.[71] அதைச் சூழ்ந்த பொருள்களின் விரைவு இறக்கம் நொடிக்குத் தோராயமாக 160 கி.மீ ஆக அமைந்திருந்த்து.[72]\nஇசுகாட் திரெமைன் நடுக் கருந்துளையைச் சுற்றியமைந்த மையவிலகிய வட்டணையில் உள்ள விண்மீன்களின் வட்டின் நீட்சியாக பி1 இருந்தால் நோக்கப்பட்ட இரட்டை உட்கருக்களை எளிதாக விளக்கலாம் என முன்மொழிந்தார்.[73] வட்டணையின் அண்மிய மையத்தில் விண்மீன்கள்செறிந்துள்ளபடி இந்த மையவிலக்கம் ��மையவேண்டும். பி2 உம் A வகை விண்மீன்களால் ஆகிய சூடான குறுவட்டாக அமையவேண்டும். சிவப்ப வடிப்பிகளில் A வகை விண்மீன்கள் தெரிவதில்லை. ஆனால் இவை நீல, புற ஊதா நிற வடிப்பிகளில் உட்கருவில் அவை ஓங்கலாக அமைகின்றன. எனவே இவ்வடிப்பிகளில் பி1 ஐவிட பி2 பொலிவோடு தெரிகிறது.[74]\nஇந்தப் பால்வெளிக் கண்டுபிடிப்பின் தொடக்கக் காலத்தில் உட்கருவின் பொலிவுகூடிய பகுதி ஆந்திரமேடாவால் (மெ31 ஆல்) விழுங்கப்பட்ட சிறுபால்வெளியின் எச்சமாக்க் கருதப்பட்டது.[75] இப்போது இவ்விளக்கம் அத்தகைய பால்வெளி நடுக் கருந்துளையின் ஓத விசையால் குலைக்கப்பட்டு மிகக் குறுகிய வாழ்நாளில் தன்மயமாகி இருக்கும் என்பதால் சரியென ஏற்கப்படுவதில்லை. பி1 இன் நடுவில் ஒரு கருந்துளை அமைந்தால் விளக்கம் பொருந்தியிருக்கலாம். ஆனால் பி1 இன் விண்மீன்களின் பரவல் அத்தகைய கருந்துளையேதும் அதில் நிலவ்வில்லை என்பதை சுட்டுகிறது.[73]\nஆந்திரமேடா பால்வெளி அகடு பற்றிய ஓவியரின் கருத்துப்படிமம். இதில் பெரும்பொருண்மைக் கருந்துளையைச் சுற்றும் நீலநிற விண்மீன்களின் இளம்வட்டுக் குறுக்குக் காட்சி அமைகிறது. NASA/ESA photo\nஆந்திரமேடா பால்வெளியில் இருந்து 1968 இறுதி வரை X-கதிர்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.[76] முன்பு 1970 அக்தோபர் 20இல் மேற்கொண்ட வளிமக்குமிழ் பயணம் மெ31 இன் வலிய X-கதிர்களைக் கண்டறிவதற்கான மேல்வரம்பைத் தீர்மானித்தது.[77]\nபிறகு ஐரோப்பிய விண்வெளி முகமையம் வட்டணையில் சுற்றும் XMM-நியூட்டன் வான்காணகத்தையும் இராபின் பெர்னார்டு வான்காணகத்தையும் போன்ற விண்கல வான்காணகங்களைப் பயன்படுத்தி, ஆந்திரமேடா பால்வெளியின் பல X-கதிர் வாயில்களைக் கண்டுபிடித்துள்ளது. இவை வகைமைக் கருந்துளைகளாகவோ அல்லது நொதுமி விண்மீன்களாகவோ கருத்ப்படுகின்றன. இவை உள்வரும் வளிமத்தைபலமில்லியன் கெல்வின் பாகையளவுக்கு வெப்பநிலையை உயர்த்தி X-க்திர்களை உமிழச் செய்கின்றன. கருந்துளை, நொதுமி விண்மீன் கதிர்நிரல்கள் ஒன்றேபோல அமைகின்றன. ஒரே வேறுபாடு அவற்றின் பொருண்மைகளுக்கிடையே நிலவும் வேறுபாடே ஆகும்.[78]\nஆந்திரமேடா பல்வெளியில் தோராயமக 400 களவிண்மீன் கொத்துகள் உள்ளனy.[79] இவற்ரில் மிகவும் பொருண்மையுள்ல விண்மீன்கொத்து மாயல் IIஎன இன்ங்காணப்பட்டுள்ளது. இது ஜி1 எனப் பெயெரிடப்பட்டுள்ளது. இதன் பொலிவு பால்வெளியி���் உள்ள வேறெந்த கள விண்மீன் கொத்தினையும் விட பொலிவு மிக்கதாகும் .[80] இதில் பல மில்லியன் விண்மீன்கள் உள்ளன. இது நம் பால்வழியில்உள்ள கள விண்மீன்கொத்துகளில் மிகுந்த பொலிவுகொண்ட ஆல்பா சென்டாரியைப் போல இருமடங்கு பொலிவுடன் காணப்படுகிறது. இது பல உடுக்கணத்திரள்களைக் கொண்டுள்லது. எனவே இது இயல்பன விண்மீன்கொத்தைவிட பொருண்மை மிக்கதாக உள்ளது. இதனால், சிலர் இதை மெ31 ஆல் கடந்த காலத்தில் உள்விழுங்கப்பட்ட தனியான குறும்பால்வெளியாகவே கருதுகின்றனர் .[81] மிக உயர்ந்த தோற்றப் பொலிவுள்ள வின்மீன்கொத்து ஜி76 ஆகும். இது கீழரைக்கோளத்தில்தென்மேற்குக் கையில் உள்ளது..[12]\nபிறகு 2006 இல் கண்டறியப்பட்ட 037-B327- எனும் விண்மீன்கொத்து ஆந்திரமேடா பால்வெளியின் உடுக்கணவெளித் தூசால் மிகவும் சிவப்பாக்கப்பட்ட 037-B327- எனும் விண்மீன்கொத்து, ஜி1 ஐ விட பொருண்மைகொண்டதும் களவிண்மீன் கொத்துகளில் எல்லாம் மிகப் பெரியதும் ஆகும்;[82] என்றாலும் இது அனைத்துப் பான்மைகளிலும் ஜி1 ஐப் போன்றதாகவே அமைதல் அறியப்பட்டுள்ளது.[83]\nஆந்திரமேடா பால்வெளியில் உள்ள விண்மீன்கொத்து.[84]\nநம் பால்வழியின் களவிண்மீன் கொத்துகளைப் போல குறைந்த அகவைப் பரவலாக இல்லாமல் ஆந்திரமேடா களவிண்மீன் கொத்துகள் பெரிய அகவை நெஉக்கம் கொண்டவையாக உள்ளன: இவற்றில் சில பால்வெளியின் அகவையுடனும் பிற மிகவும் இளையனவாகவும் உள்ளன. அதாவது இவற்றில் சில, சிலநூறு மில்லியன் ஆண்டகவையும் பிறவோ சில பில்லியன் ஆன்அகவையும் கொண்டமைகின்றன.[85]\nவானியலாளர்க்ள் 2005 இல் மெ31 இல் புதுவகை விண்மீன் கொத்தைக் கண்டுபிடித்தனர். புதியதாக கண்டறிந்த விண்மீன் கொத்தில் பலநூறாயிரம் விண்மீன்கள் அடங்கியிருந்தன. இந்த விண்மீன்களின் எண்ணிக்கை கோளவடிவக் கொத்துகள நிகர்த்ததாக இருந்தாலும் அவை பல நூறு ஒளியாண்டுகள் குறுக்களவில் பரவியிருந்த்தோடு, பல நூறு மடங்கு அடர்த்தி குறைந்தனவாயுமுள்ளன. எனவே இது புதிதாகக் கண்டறிந்த விரிநிலைக் கொத்துகளை விட பெரிய பரப்பில் அமைந்திருந்தது.[86]\nமேலும் 2012 ஆம் ஆண்டில் ஆந்திரமேடா வெளிக்குள் ஒரு நுண்குவாசாரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுண்குவேசார் என்பது சிறுகருந்துளையில் இருந்து உமிழப்படும் கதிர்வீச்சு வெடிப்பாகும். இந்தக் கருந்துளை 10 மடங்கு சூரியப் பொருண்மையுடன் பால்வெளி மையத்தின் ��ருகே இருந்தது| M ⊙ {\\displaystyle {\\begin{smallmatrix}M_{\\odot }\\end{smallmatrix}}} ]].இது முதலி ஐரோப்பிய முகமையால் XMM-நியூட்டன் ஆய்கலத்தால் கண்டறியப்பட்ட்து. பின்னர் நாசாவின் சுவிஃப்ட், சந்திரா X-கதிர் வான்காணகம் ஆகியவற்றின் முகுநீளணியாலும் முகுநீள் அடிக்கோட்டு அணியாலும் உறுதிபடுத்தப்பட்டது. இந்த நுண்குவேசார் தான் ஆந்திரமேடா பால்வெளியில் கண்டறிந்த முதல் நுண்குவேசார் ஆகும். இதுவே பால்வழிக்கப்பால் கண்டறிந்த முதல் குவேசாரும் ஆகும்.[87]\nநமது பல்வழியைப் போலவே அந்திரமேடா பால்வெளியையும் 14 குறும்பால்வெளிகள் சுற்றிவருகின்றன. இவற்றில் நன்கு கண்ணுக்குப் புலப்படுபவை, மெ32, மெ110 ஆகிய நீள்வட்டக் குறும்பால்வெளிகளாகும். நடப்புச் சான்றுகளின்படி, மெ32 மெ31 உடன் மோதி, தன் உடுக்கண வட்டின் ஒருபகுதியை மெ31 இடம் இழந்துவிட்டுள்ளது. இதனால் மெ32 இன் அகட்டில் விண்மீனாக்கம் முடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அண்மைக் கடந்த காலம்வரை தொடர்ந்துள்ளது.[88]\nமெ110 உம் கூட மெ31 உடன் இடைவினை புரிகிகிறது. மேலும் வானியலாலர்கள் மெ31 இன் புற வளிம வட்டத்தில் பொன்மச்செறிவு விண்மீன்களைக் கண்டுள்ளனர். இவை பிற துணைப் பல்வெளிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.[89] மெ110 இல் தூசுகவிந்த சந்து உள்ளதால், இது அதில் நிகழும் விண்மீனாக்கத்தைக் காட்டுகிறது.[90]\nஇந்த 9 துணைப் பால்வெளிகளின் பொதுத்தளம் 2006 ஆய்வின்படி, தனித்தனி ஊட்ட்டங்களின்படி ஆங்காங்கே தாறுமாறாக இல்லாமல், ஆந்திரமேடா பால்வெளியின் அகட்டை வெட்டும் தளத்தில் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது துணைப்பால்வெளிகளின் பொது ஈர்ப்புவழித் தோற்றத்தைக் காட்டுகிறது.[91]\nஆந்திரமேடா பால்வெளி நமது பால்வழியை நொடிக்கு 110 கி.மீ வேகத்தில் நெருங்கிக் கொண்டுள்ளது.[92] சூரியனை நோக்கி அது நொடிக்கு 300 கி.மீ வேகத்தில் நெருங்கிக் கொண்டுள்ளது என அளக்கப்பட்டுள்ளது.[52] சூரியன் நமது பால்வழி மையத்தை நொடிக்கு 225 கி.மீ வேகத்தில் சுற்ரி வருகிறது. எனவே தன் நாம் ஆந்திரமேடாவை நீலப்பெயர்ச்சிப் பால்வெளிகளில் ஒன்றாகப் பார்க்கிறோம். பால்வழியோடு ஒப்பிட்ட ஆந்திரமேஆவின் தொடுகொட்டு விரைவு அப்பால்வெளி நெருங்கும் விரைவை விட மிகவும் குறைவாக உள்ளதால் 4 பில்லியன் ஆண்டுகளில் ஆந்திரமேடா நம் பால்வழியை நேரடியாக மோதும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த மோதலின் விளைவால் மேலும் பெரிய வளிம வட்டுள்ள ஒரு மாபெரும் நீள்வட்டப் பால்வெளி உருவாகலாம்.[9][93] இது பால்வெளிக் குழுக்களில் இயல்பாக நிகழ்வதே.அப்போது நம் புவியும் சூரியனும் என்னவாகும் என்பது இதுவரை அறிய முடியாததாகவே உள்ளது. ஒருவாய்ப்பு, பால்வெளிகளின் மோதலுக்கு முன்பே நம் சூரியக் குடும்பமே ஒட்டுமொத்தமாக நம் பால்வழியில் இருந்து வெளியே வீசி எறியப்படலாம் அல்லது மெ31 இல் இணையலாம் என எதிர்பார்க்கலாம்.[94]\n\". Universe Today. மூல முகவரியிலிருந்து 17 May 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-05-16.\n↑ வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-66, அந்திரொமேடா கேலக்ஸி, ISBN 978-81-89936-22-8.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அந்திரொமேடா பேரடை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-25T08:21:46Z", "digest": "sha1:LTSNYKGUVKWWFRKWPEWPP2NBX4GJBHBY", "length": 12461, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருபோகுரோவாசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லின மக்களால் செருபோகுரோசியம் பேசப்படும் பகுதிகள்.\nNote: a கொசோவோ விடுதலை பிணக்கில் உள்ளது, 2008 கொசோவோ விடுதலை அறிவிப்பு கட்டுரையைப் பார்க்கவும்.\nசெருபோகுரோவாசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த தென் சிலாவிய மொழிகளுள் ஒன்று. இம்மொழி செருபியா, குரோவாசியா, பாசுனியாவும் எர்சகொவினாவும், மான்டினேகிரோ போன்ற நாடுகளின் முதன்மை மொழியாக உள்ளது. இம்மொழியை 15 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பல வழக்கு மொழியான இதில் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக்கூடிய நான்கு வேறுபாடுகளைக் கொண்டது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரில்லிய எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.\nஇம்மொழி, யூகோசுலாவியா உருவாவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீர்தரப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே செருபியச் சீர்தரம், குரோசியச் சீர்தரம் என இரட்டைச் சீர்தரங்கள் காணப்பட்டன. செருபியரும், குரோசியரும் இரு வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள். வரலாற்று அடிப்படையில், வெவ்வேறு பேரரசுகளுக்குள் அடங்கியிருந்தவர்கள். இசுட்டக்காவியக் கிளைமொழியின் கிழக்கு எர்சகோவினியத் துணை வழக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சற்றே வேறுபட்ட இலக்கிய வடிவங்களைத் தமது சீர்தரங்களாகக் கொண்டிருந்தனர். விடுதலைக்குப் பின்னர், பொசுனியம், பொசுனியா-எர்சகொவினாவில் அலுவல் சீர்தரமாக்கப்பட்டது. மான்டனெகிரின் சீர்தரம் ஒன்றை உருவாக்குவதற்கும் முயற்சி செய்கின்றனர். இதனால், செருபோகுரோவாசியம் அவ்வப்பகுதிகளில், செருபியம், குரோசியம், பொசுனியம், மான்டனேகிரின் என இனப் பெயர்கள் இட்டு வழங்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், செரிபோகுரோவாசியம் யூகோசுலாவிய இராச்சியத்தின் அலுவல் மொழியாகப் பயன்பட்டது. அப்போது இது \"யூகோசுலாவியம்\" எனப்பட்டது. பின்னர், யூகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக விளங்கியது. யூகோசுலாவியா கலைக்கப்பட்ட பின்னர், மொழி தொடர்பான மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, இன, அரசியல் அடிப்படைகளில் மொழி பிரிவடைந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2013, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/smartphones-that-totally-won-2016-in-tamil-013019.html", "date_download": "2018-06-25T08:23:56Z", "digest": "sha1:JS2NAEGCWYDFKVB3YZWCYT4DUKATH5C4", "length": 12867, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Smartphones that totally won 2016 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.\n2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\n2017-ல் இதெல்லாம் அப்படியே நடந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.\n2016-ஆம் ஆண்டில் ரூ.10,000/-க்குள் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.\n2016-ஆம் ஆண்டின் பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான் எது.\n2017-ன் 'பிக்கஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்' எதிர்பார்ப்பு பட்டியல் .\nப்ரீடம் 251 : 2016-ல் ஆடிய ஆட்டமென்ன. பேசிய வார்த்தைகள் என்ன என்ன.\n2016-ல் மாபெரும் குழப்பத்தை உருவாக்கிய டாப் 5 போலி செய்திகள்.\nமாதம் முழுக்க, ஆண்ட்ராய்டு கருவியா அல்லது ஐபோன் கருவியா என்று போட்டிகள் ன் நடக்க ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஆண்டு இறுதியில் தான் எது சிறந்த ஸ்மார்ட்போன் என்ற போட்டி நடக்கும். அப்படியான ஒரு போட்டிதான் இது.\n2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் இந்தவேளையில் 2016-ல் சந்தையை கலக்கிய மக்களின் மனதில் பூரணத்தை ஏற்ப்படுத்திய சிறந்த போன்களை ஒருமுறை பட்டியலிட வேண்டியது அவசியமாகிறது. வடிவமைப்பு தொடங்கி அம்சங்கள் விலை என அனைத்திலும் கலக்கிய இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன் கருவிகள், இரண்டு சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் இரண்டு கெளரவ கருவிகள் இதோ உங்களுக்காக.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n2016-ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் - முதலிடம்.\nஐபோன்7 ப்ளஸ் : நீங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நம்பகமான தலைமை சாதனம் தேடுகிறீர்கள் என்றால் ஐபோன் 7 பிளஸ் தான் சிறந்த தேர்வாகும். தண்ணீர் மற்றும் தூசி-எதிர்ப்பு வடிவமைப்பு, இரட்டை பின்புற கேமரா அமைப்பு, வைட் ஆங்கிள் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ், 2Xஆப்டிகல் ஜூம் மற்றும் 10xடிஜிட்டல் ஜூம் என ஒரு அட்டகாசமான கருவியாக இது திகழ்கிற\n2016-ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் - இரண்டாம் இடம்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் : எந்தவொரு கருவியுடனும் ஒப்பிட இயலாத வண்ணம் வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளேவில் கண்ணாடி மற்றும் உலோக வடிவமைப்பு, கொண்ட ஒரு பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போன் தான் - கேலக்ஸி எஸ்7 எட்ஜ். பேட்டரி திறன், கேமிரா துறை, விலை என அனைத்திலும் எடைக்கு எடை இக்கருவிக்கு இக்கருவியே சமம்.\n2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - முதலிடம்.\nகூகுள் பிக்சல் : இந்த ஆண்டு, கூகுள் அதன் சொந்த பிக்சல் தொடர் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் என அதன் இரண்டு பிரீமியம் கருவிகளை 2016 அக்டோபர் மாதம் வெளியிட்டது. ஆப்பிள் கருவிகளுக்��ு போட்டியாக களமிறக்கப்பட்ட இக்கருவிதான் 2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்.\n2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - இரண்டாம் இடம்.\nஒன்ப்ளஸ் 3 : கேமிரா, ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுள் என இந்த ஸ்மார்ட்போன் ஒரு முழுமையான தலைமை கருவியாகவே வெளியானது ஆக, 2016-ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான இரண்டாம் இடம் - ஒன்ப்ளஸ் 3 கருவிக்கே.\nமோட்டோ இசெட் : மெலிந்த வடிவமைப்பு, கூடுதல் தொகுதிகள், கூடுதல் பேட்டரி, ஹாசெல்ப்ளாட் ஜூம் லென்ஸ், ஜேபிஎல் ஸ்பீக்கர்ஸ் என பல புதிய புதுமையான அம்சங்கள் கொண்ட இக்கருவி 2016-ஆம் கெளரவ கருவியில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.\nநுபியா 11 : 2016-ஆம் ஆண்டின் மிகவும் ஸ்டைலான போன்களில் இதுவும் ஒன்று. உளிச்சாயுமோரம் வடிவமைப்பு, நல்ல செயல்திறன் மற்றும் அற்புதமான கேமிரா துறை ஆகியவைகளை கொண்ட இக்கருவியும் 2016-ஆம் கெளரவ கருவியில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.\n2017-ன் 'பிக்கஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்' எதிர்பார்ப்பு பட்டியல் .\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபேஸ்புக் மெசேஜால் வேலையிழந்த பாங்க் ஆப் அமெரிக்கா மேனேஜர்\nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\nஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/nilambur/", "date_download": "2018-06-25T07:48:01Z", "digest": "sha1:2QDEQCA3UORHE7ADSDXEFRAKV6RA5V7C", "length": 22476, "nlines": 200, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Nilambur Tourism, Travel Guide & Tourist Places in Nilambur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» நீலம்பூர்\nநீலம்பூர் - தேக்குமர தோட்டங்களின் பூமி\nகேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள நீலம்பூர் ‘தேக்கு மரத்தோட்டங்களின் பூமி’ என்ற புகழுடன் அறியப்படும் ஒரு நகரமாகும். பரந்த காடுகள், மயக்கும் இயற்கை எழில், வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள், கண்ணைக்கவரும் நீர்நிலைகள், ராஜகம்பீர இருப்பிடங்கள் மற்றும் உயிரோட்டமான காலனிய வரலாற்றுப்பின்னணி போன்ற அம்சங்களுடன் காட்சியளிக்கும் நீலம்பூர் மலபார் கேரளப்பகுதியிலுள்ள ஒரு முக்க��ய நகரமாகும்.\nதனித்தன்மையான புவியியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்நகரம் நீலகிரி மலை, எரநாடு, பாலக்காடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களுடன் தன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.\nசாலியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நீலம்பூர் நகரம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த பசுமைச்சூழல் மற்றும் வளம் நிரம்பிய இயற்கைக்காட்சிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.\nநல்ல சாலை வசதிகளைக் கொண்டுள்ள இந்நகரத்திற்கு அருகிலுள்ள முக்கிய நகரங்களான மலப்புரம் டவுன் (40கி.மீ), கோழிக்கோடு (72கி.மீ), திரிச்சூர்(120கி.மீ), கூடலூர்(50கி.மீ) மற்றும் ஊட்டி(100கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக சென்றடையலாம்.\nதனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலையம்சங்களின் அடையாளம்\nவித்தியாசமான் புவியியல் அமைப்பு காரணமாக நீலம்பூர் பிரதேசம் மாறுபட்ட கலாச்சார அடையாளத்துடன் காட்சியளிக்கிறது. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே இப்பகுதியை ஆண்ட ராஜ வம்சத்தினரின் நாகரிகம் மற்றும் பின்னாளில் மெட்ராஸ் பிரசிடென்சியின் அங்கமாக ஆட்சி செய்யப்பட்டபோது ஏற்பட்ட தாக்கம் போன்றவற்றால் இப்பகுதியின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் கேரளாவின் ஏனைய பகுதிகளைவிட மாறுபட்டு காட்சியளிக்கின்றன.\nநீலம்பூர் பாட்டு அல்லது நீலம்பூர் ‘வேட்டக்கொரு மகன் பாட்டு’ என்றழைக்கப்படும் இசைப்பாடல் வடிவம் இந்த நகரத்துக்கு சொந்தமான பாரம்பரிய கலையம்சமாகும். வருடாவருடம் நீலம்பூர் ‘கோவிலகம்’ கோயிலில் இந்த இசைப்பாடல் நிகழ்ச்சியின் அரங்கேற்றம் விமரிசையாக நடத்தப்படுகிறது.\nகேரள பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களிலும் தனது பங்களிப்பை இந்த நீலம்பூர் நகரம் அளித்துள்ளது. கோவிலகம் எனப்படும் ராஜரீக அரண்மனை மாளிகைகள் இந்த நீலம்பூர் நகரத்தில் கம்பீரமாக வீற்றுள்ளன.\nகடந்துபோன ராஜாங்க ஆட்சிக்காலத்தில் மன்னர்கள் வசித்திருந்த மாளிகைகளே இவை. நுட்பமான மர வேலைப்பாடுகள் மற்றும் கலையம்சம் வழியும் சுவரோவியங்களுக்காக இந்த அரண்மனை மாளிகைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்று அறியப்படுகின்றன.\nகண்ணைப்பறிக்கும் மலர்த்தாவரங்கள் மற்றும் செழுமையான தாவர வகைகள்\nஉலகிலேயே மிகப்பழமையான ‘கொனொல்லி பிளாட்’ எனப்படும் தேக்குமரத் தோட்டம் நீலம்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் தேக்கு அருங்காட���சியகமும் இந்த நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nமிக அழகான காட்சிக்கூடத்தை கொண்டிருக்கும் இந்த மியூசியத்தில் தேக்கு மரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களையும் தாவரவியல் ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம்.\nஉலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான தேக்கு மரம் ஒன்றும் நீலம்பூர் தேக்கு பாதுகாப்பு பண்ணையில் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மூங்கில் மரங்களையும் அதிகம் கொண்டிருக்கும் இந்த நகரம் மூங்கிலை தன் பெயரிலேயே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நீலம்ப எனும் சொல்லுக்கு மூங்கில் என்பதே பொருளாகும். நீலம்ப + ஊர் என்பதே நீலம்பூர் என்றானது.\nநீலம்பூர் நகரத்தின் வனப்பகுதியானது மூன்று மாநிலங்களை சேர்ந்த காட்டுயிர் சரணாலயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் பண்டிபூர் சரணாலயம், தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயம், கேரளாவின் வயநாட் சரணாலயம் ஆகியவையே அவை. தேக்கு மட்டுமல்லாமல் கடம்ப மரம், வெண்தேக்கு மற்றும் கருங்காலி போன்ற முக்கியமான மரவகைகளும் இங்கு வளர்கின்றன. ‘சோலைநாயக்கர்கள்’ எனப்படும் கேரளப் பழங்குடி இன மக்கள் இங்குள்ள காடுகளில் வசிக்கின்றனர்.\nரசனை மனம் கொண்டவர்களுக்கு கண்டு ரசிக்க ஏராளம்\nவெளிச்சுற்றுலா அம்சங்களுக்கும் இயற்கைக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லும்படியாக நீலம்பூரில் ஏராளமான சிறப்பம்சங்கள் நிரம்பியுள்ளன. ‘கொனொல்லி பிளாட்’ எனப்படும் தேக்குமரத் தோட்டம் மற்றும் தேக்கு அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடங்களாக உள்ளன.\nசிற்றோடைகள் போன்று வழிந்து விழும் அடயன்பாறா நீர்வீழ்ச்சி மற்றும் வெல்லம்தோடே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் இயற்கை எழில் அம்சங்கள் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.\nநீலம்பூருக்கு அருகிலுள்ள நெடுங்காயம் என்ற இடத்தில் மழைக்காடுகள், யானைக் காப்பிடங்கள் மற்றும் மரவீடுகள் போன்றவை அமைந்துள்ளன. அருவக்கோட் எனும் சிறு கிராமம் மண்பாண்ட தயாரிப்புகளுக்கும் சுடுமண் கைவினைப்பொருட்களுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.\nநீலம்பூர் பயோ ரிசோர்சஸ் பார்க்’ என்று அழைக்கப்படும் ‘உயிரியல் பூங்கா’ இங்குள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இதற்கு அருகிலேயே ‘பட்டர்ஃப்ளை பார்க் எனும் மற்றொரு பூங்காவும் அமைந்துள்ளது.\nசைலண்ட் வேலி என்றழைக்கப்படும் அமைதிப்பூங்காவை ஒட்டியே அமைந்துள்ள ‘ நியூ அமராம்பலம் பாதுகாப்பு வனப்பகுதி’ இங்குள்ள அரிய வகை பறவையினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.\nஇவை தவிர நீலம்பூர் கோவிலகம் கோயிலும் ஏராளமான பக்தர்களையும் பார்வையாளர்களையும் வருட முழுதும் ஈர்த்து வருகிறது. இந்த கோயிலின் குடிகொண்டுள்ள தெய்வம் வேட்டக்கொருமகன் என்று அழைக்கப்படுகிறது.\nநீலம்பூர் பகுதியில் நிறைய ரிசார்ட் தங்கும் விடுதிகள் மட்டுமல்லாமல் ‘வீட்டுத்தங்கல்’ (விருந்தினர் போன்று உள்ளூர் பாரம்பரிய வீடுகளில் தங்குவது) வசதிகளும் பயணிகளுக்காக கிடைக்கின்றன.\nஇங்குள்ள உணவுவிடுதிகளில் மலபார் பாரம்பரிய உணவுவகைகள் தனித்தன்மையான சுவையோடு பரிமாறப்படுகின்றன. இனிமையான சீதோஷ்ணநிலை மற்றும் நல்ல போக்குவரத்து வசதிகளை பெற்றுள்ள இந்த தேக்கு நகரம் பலவிதமான சுற்றுலா அம்சங்கள் மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் பயணிகளை கவர்ந்து வருகிறது.\nஅனைத்தையும் பார்க்க நீலம்பூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க நீலம்பூர் படங்கள்\nநீலம்பூர் சுற்றுலாத்தலமானது பெங்களூர், மைசூர், சுல்தான்பேட்டரி, கோழிக்கோடு, திரிச்சூர், பாலக்காட் மற்றும் கோட்டயம் போன்ற நகரங்களுடன் சாலைகள் மற்றும் பேருந்து போக்குவரத்து மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசுப்பேருந்துகள் இங்கு அடிக்கடி அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியிலுள்ள நகரங்களோடும் நல்ல போக்குவரத்து வசதிகளை இது கொண்டுள்ளது. கூடலுர், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியிலிருந்து தமிழ்நாட்டுப்பயணிகள் இந்த நீலம்பூருக்கு சென்றடையலாம். தனியார் பேருந்துகள் அதிக அளவில் நீலம்பூருக்கு இயக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nநீலம்பூர் ரயில் நிலையமானது பாலக்காட், ஷோரனூர், சென்னை மற்றும் கொச்சி போன்ற நகரங்களுக்கு ரயில் இணைப்புகளைக் கொண்டுள்ளது. முக்கிய ரயில் சந்திப்பான ஷோரனூரிலிருந்து மற்ற இந்திய நகரங்களுக்கு நிறைய ரயில் இணைப்புகள் உள்ளன. நீலம்பூரிலிருந்து ஷோரனூருக்கு அடிக்கடி ரயில் வசதிகள் உள்ளன. சென்னையிலிருந்து ஷோரனூர் சந்திப்பை அடைந்து அங்கிருந்து நிலம்பூருக்கு ரயில் மூலம் செல்ல முடியும்.\n45 கி.மீ தூரத்தில் காலிகட் சர்வதேச விமான நிலையம் நீலம்பூர் சுற்றுலாத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் ஒரு சில மத்திய கிழக்காசிய நகரங்களுக்கும் இது விமான சேவைகளை கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து 600 ரூபாய் செலவில் டாக்சிகள் மூலம் பயணிகள் 60 நிமிடங்களில் நீலம்பூர் நகரத்தை வந்தடையலாம்.\n267 Km From நீலம்பூர்\n144 km From நீலம்பூர்\n96 km From நீலம்பூர்\n93 km From நீலம்பூர்\n107 km From நீலம்பூர்\nஅனைத்தையும் பார்க்க நீலம்பூர் வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/vadodara/", "date_download": "2018-06-25T07:50:22Z", "digest": "sha1:ASAAOW7UCJZLEOO72EDZESIP7NA7TY3C", "length": 20930, "nlines": 208, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Vadodara Tourism, Travel Guide & Tourist Places in Vadodara-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» வதோதரா\nவதோதரா - இராஜ அம்சம் பொருந்திய நகரம்\nமுந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகரமான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான தொல்பொருள் சான்றுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களால், அகோலா மரங்கள் வளரும் இந்த அங்கோட்டா என்ற சிறு குடியேற்ற பகுதி இன்று அகோடா என்று அழைக்கப்படுகிறது.\nசுமார் ஒரு கிமீ தொலைவில் கிழக்குப் பகுதியில் வாட் அல்லது ஆல மரங்கள் நிறைந்த அடர்த்தியான கானகம் ஒன்றும் இங்குள்ளது. இந்த பகுதிக்கு வடபத்ரகா என்று பெயர். இந்த பகுதியிலிருந்துதான் இன்றையெ வதோதரா வந்தது. வதோதரா என்ற பெயர் 'வதோதர்' என்ற பெயரிலிருந்து உருவானது.\nஇந்த சமஸ்கிருத வார்த்தைக்கு 'ஆல மரத்தின் வயிற்றுப்பகுதி' என்று பொருளாகும். பிரிட்டிஷாரின் காலத்தில் பரோடா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த பகுதியின் பெயர் சமீபத்தில் மீண்டும் தனது பழைய பெயரை பெற்றது.\nஇந்த நகரம் ஒரு காலத்தில் 4 கதவுகளை எல்லைகளாக கொண்டிருந்தது. அந்த கதவுகள் இன்றளவிலும் நிலைத்துள்ளன. 10வது நூற்றாண்டில் சாளுக்கியர்களாலும், அதைத் தொடர்ந்து சோலங்கி, வகேலா மற்றும் டெல்லி மற்றும் குஜராத் சுல்தான்களால் இந்த பகுதி ஆளப்பட்டு வந்திருக்கிற��ு.\nமராத்திய தளபதியான பிலாஜி என்பவர் தான் இந்த நகர நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் வரலாற்றில் உருவாக்கியவர் ஆவார். அவருக்கு முன்னர் பாபி நவாப்களும் வதோதராவின் வளர்ச்சிக்கு உழைத்துள்ளனர்.\nவதோதராவின் பொற்காலமான மஹாராஜா மூன்றாம் சயாஜிராவின் ஆட்சிக்காத்தில் இந்நகரம் மிகவும் முக்கியமான சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மற்றும் அவற்றின் நடமுறைகளையும் சந்தித்தது.\nஇந்த நகரின் முடிவில்லாத கலாச்சாரத்தின் பங்களிப்புகளுக்காக இந்நகரம் சன்ஸ்காரி நகரி அல்லது கலாச்சாரங்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nகுஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படும் கார்பா கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன இடம் வதோதரா. உள்ளூர் கார்பா மைதானங்களில் கார்பா அல்லது நவராத்திரி விழாக்கள் ஆட்டம், பாட்டு என முழுவீச்சில் கொண்டாடப்படும்.\nஇந்நாட்களில் ராஸா மற்றும் கார்பா நடனங்கள் நள்ளிரவு வரையிலும் கூட நடக்கும். தீபாவளி, உத்தராயன், ஹோலி, எய்த், குடி பட்வா மற்றும் கணேச சதுர்த்தி ஆகியவை வதோதராவில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பிற திருவிழாக்களாகும்.\nவதோதராவின் 'சன்ஸ்காரி நகரி' என்ற பெயர் அதன் கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் பெயராகும். வதோதரா மியூசியத்தில் உள்ள அளவில்லாத சேகரிப்புகள் மற்றும் மஹாராஜா பதே சிங் மியூசியம், பழைய கீதாமந்திரில் உள்ள நந்தலால் போஸின் பகவத் கீதையைப் பற்றிய முரல் சுவரோவியங்கள், மஹாராஜா சயாஜி பல்கலைக் கழகம் மற்றும் படக்காட்சி சாலை ஆகியவை கெய்க்வாட்-களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட சில கலாச்சார முன்றேற்றங்களின் சான்றுகளாகும்.\nவிஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ள வதோதரா மத்திய குஜராத்தில் உள்ள நகரமாகும். வழக்கமாகவே கோடைக்காலங்களில் இந்த ஆறு வறண்டு போய் சிறு ஓடையைப் போல தோற்றமளிக்கும்.\nமாஹி மற்றும் நர்மதை நதிகளின் இடையிலுள்ள சமவெளியிலேயே இந்நகரம் அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக மதிப்பிடப்பட்டுள்ளதால் இந்தி தர நிறுவனம் இந்த பகுதியை 1 முதல் 5 வரையிலான நிலநடுக்க அளவு மானியில், மூன்றாவது நிலநடுக்க எண்ணில் தரப்படுத்தியுள்ளது.\nவிஸ்வாமித்ரி நதி வதோதரா நகரத்தை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளது. கிழக்கு கரையில் உள்ள பழைய நக���ம் பழைய வதோதராவாகவும், விஸ்வாமித்ரியின் மேற்கு கரையில் உள்ளத நகரம் புதிய வதோதராவாகவும் உள்ளது. நகரத்தின் மேற்குப் பகுதி மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nகடியா துங்கார் குகைகள், லட்சுமி விலாஸ் அரண்மனை, நஸார்பாக் அரண்மனை, மகர்பூரா அரண்மனை, ஸ்ரீ அரபிந்தோ நிவாஸ், அங்கோட்டகா, சயாஜி பாக், சூர்சாகர் தலாவ், டாபோய், சோட்டா உதேபூர் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வரலாற்றுப் பார்வையிடங்களாகும்.\nவாதவனா சதுப்புநிலப்பகுதி மற்றும் சுற்றுச்சூழலியலிற்கான தங்குமிடம் ஆகியவை இடம் பெயர்ந்த பறவைகளை கொண்டிருக்கும் அற்புதமான இயற்கைப் பூங்காக்களாகும்.\nசன்கேடா—என்ற மரப்வேலைப்பாடு இங்கு உற்பத்தி செய்யப்படும் அறைகலன்கள் மற்றும் இதர கைவினைப்பொருட்களில் செய்யப்பட்டு வருவதால், இந்த இடத்திற்கு வருவது இவற்றை வாங்க கிடைக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.\nகெய்க்வாட்களின் காலத்திலிருந்தே அனைத்து விதமான கலாச்சார நடவடிக்கைகளும் இன்னமும் உரிமையுடன் உலவிக் கொண்டும், பல்வேறு இயற்கை பூங்காக்களையும் கொண்டிருக்கும் வதோதரா கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.\nவதோதராவில் மிதவெப்ப சவானா பருவநிலை நிலவுகிறது. கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகியவை இங்கு நிலவும் முக்கிய பருவங்களாகும். மழைக்காலத்தைத் தவிர பிற பருவங்களில் பருவநிலை வறட்சியாகவே இருக்கும்.\nகோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும், வறட்சியாகவும் இருக்கும். மழைக்காலத்தில் பருவநிலை ஈரப்பதமாகவும் மற்றும் அவ்வப்போது இடைவிடாத மழை பெய்வதாகவும் இருக்கும். வடக்கத்திய காற்றினால் குளிர்காலம் ஜில்லென்று இருக்கும்.\nடெல்லி, அகமதாபாத், காந்தி நகர் மற்றும் மும்பையுடன் வதோதரா மிகவும் நன்றாக தொடர்பு கொண்டுள்ளது. நகரத்திற்குள் பொது போக்குவரத்து சாதனங்களான பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளும் உள்ளதால் உள்ளூர் போக்குவரத்தும் எளிதானதாக உள்ளது.\nகார்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் ஆகியவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களாகும்.\nவதோதராவின் பிற கட்டிடங்கள் 4\nஅனைத்தையும் பார்க்க வதோதரா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க வதோதரா படங்கள்\nவதோதரா நகரம் 8-வது தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுடனும் மற்றும் அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற நகரங்களுடன் இந்திய தேசிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை எண் 1-ன் வழியாகவும் நன்றாக இணைக்கப் பட்டுள்ளது. வல்லபிபூர் போக்குவரத்து கூட்டுறவு சங்கம் அல்லது VTCOS –ன் VTPL பேருந்துகள் வதோதராவில் காணப்படும் முதன்மையான போக்குவரத்து வசதிகளாகும்.\nவதோதரா இரயில் நிலையம் இந்நகரத்தின் முதன்மையான இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் ரட்லம், கோடா வழியாக புது டெல்லியுடனும் மற்றும் மதுரா வழியாக அகமதாபாத் மற்றும் மும்பையுடனும் இணைக்கப் பட்டுள்ளது. அகமதாபாத் சதாப்தி, டெல்லி சாராய் ரோஹில்லா காரிப் ரத், குஜராத் மெயில், கர்னாவதி எக்ஸ்பிரஸ், சூர்யாநகரி எக்ஸ்பிரஸ், ரானக்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை வதோதரா இரயில் நிலையத்தில் கிடைக்கும் சில இரயில்களாகும்.\nவதோதரா விமான நிலையம் அல்லது ஹர்னி சிவில் விமான நிலையம் என்ற உள்நாட்டு விமான நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹர்னியில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் மற்றும் இன்டிகோ ஆகிய விமான சேவை நிறுவனங்கள் மும்பை, புது டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன.\nசர்தார் சரோவார் அணை 16\nஅனைத்தையும் பார்க்க வதோதரா வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-pays-homage-anna-s-statue-295854.html", "date_download": "2018-06-25T08:11:42Z", "digest": "sha1:4RRZA6KYIXUZSVN22HSKBNHC3PZ3KGCV", "length": 9002, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், வைகோ மரியாதை | MK Stalin pays homage to Anna's Statue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், வைகோ மரியாதை\nஅறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், வைகோ மரியாதை\nஈரோட்டில் தினகரன் | தகுதிநீக்க வழக்கு 27ஆம் தேதி விசாரணை-வீடியோ\nஎன்ன இருந்தாலும் மாணவர்களுடனான நிகழ்ச்சிகள் நெஞ்சை விட்டு அகலுவதில்லை- மு.க.ஸ்டாலின் பூரிப்பு\nநீட் விலக்கு... டாஸ்மாக் மூட வலியுறுத்தி தஞ��சை மதிமுக மாநாட்டில் தீர்மானம்\nசெப். 15ல் முக்கிய பிரகடனம் வெளியிடப் போகிறேன்.. வைகோ\nசென்னை: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஅண்ணாசாலையில் இருந்த அண்ணா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nவள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.\nதஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபேரறிஞர் அண்ணா அவர்களின் 109வது பிறந்த நாள். pic.twitter.com/NFRo0hZ14v\nஅண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nanna birthday stalin dmk அண்ணா பிறந்தநாள் ஸ்டாலின் திமுக\nசேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்\nஇதென்ன பிக்பாஸா.. இல்லை சொல்வதெல்லாம் உண்மையா... ஒரே கன்பீசனா இருக்கே\nபிரபல ரவுடி சிடி மணி கைது.. தனிப்படை போலீஸ் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/445", "date_download": "2018-06-25T07:57:45Z", "digest": "sha1:C7JGGQ3MEORWSMEI5X3JM3NZGE7OQ4XA", "length": 5186, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | காரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்", "raw_content": "\nகாரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nகாரைநகரில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்..\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயா���்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2018-06-25T08:00:20Z", "digest": "sha1:RZIL6LWJ5J3T66E5UDOWL7Y4KO5QTTXJ", "length": 11887, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா? இது வடிவேலு காமெடி இல்லைங்க… | பசுமைகுடில்", "raw_content": "\nநீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா இது வடிவேலு காமெடி இல்லைங்க…\nதலைப்பை பார்த்தவுடனே, நான் இதெல்லா வடிவேலு பார்த்திபன் காமெடிலேயே பார்த்துட்டேனு அப்படியே போயிராதிங்க… இது அது இல்லைங்க. கொஞ்ம் உள்ள போயி படிச்சு பாருங்க.\nஇன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம் தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விசயம். இப்போதெல்லாம் 20 வயது பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம். இப்படி இருக்க, 30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரனாக முடியுமா சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிப்பார்கள். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத் தான் பற்றாக்குறை.\nலட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், 30 வயதுக்குள் எவரும் கோடிஸ்வரன் ஆவதும் நிச்சயம் சாத்தியமே அதற்கான சில வழிகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா\nகோடிஸ்வரனாக ஆசைப்படு: எப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த 30 வயதுக்குள் கோடிஸ்வரனாகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். அப்போதுதான், குறைந்த அளவு லட்சாதிபதியாகவாவது ஆக முடியும்.\nஏ���ையாக இருக்க வேண்டாம்: எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.\nபணம் உறங்குவதில்லை: பணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அதுபோலத்தான் இருக்க வேண்டும். நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். சரியான வழியில் அல்லது துறையில் உழைப்பை போடுவது ரொம்ப முக்கியம்.\nபணத்துக்குப் பின்னால் போ: இந்தக் காலப் பொருளாதார உலகில் லட்சாதிபதி கோடிஸ்வரன் முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது. கண்டிப்பாகப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். வெற்றி நிச்சயம்\nஆடம்பரம் வேண்டாம்: சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாகக் வரும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்தப் ஆடம்பரம் வேண்டாம்.\nமுதலீட்டுக்காக சேமியுங்கள்: உங்கள் சேமிப்பெல்லாம் அடுத்த சேமிப்புகளுக்கான பாதுகாப்பான முதலீடுகளாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு அவசரக் காரியத்துக்கும் கூட அதை எடுத்துச் செலவு செய்துவிட வேண்டாம்.\nஉங்கள் வளர்ச்சியில் கடன் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை ‘ரொட்டேட்’ செய்வது வேறு விஷயம்.\n‘பொறாமை’ பணம் : பணம் உங்களுக்கு ஒரு பொறாமைப்படும் காதலி தான். அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறிவிடும்.\nபுத்திசாலித்தன முதலீடு : உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள். அதையும் புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்பைவிட, புத்திசாலித்தனமான முதலீடுகள்தான் உங்களுக்குப் பணத்தைப் பெருக்கித் தரும்.\nரோல் மாடல்: நீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nPrevious Post:எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்\nNext Post:வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் ‘வாட்டர் காந்தி’\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-25T08:23:41Z", "digest": "sha1:ULO4LYQHIOBSYMJQXPVC3RYHUHHDNTCX", "length": 9273, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓக்கினாவா தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசப்பானின் ஓக்கினாவா மாகாணத்தில் ஓக்கினாவா தீவு\nஓக்கினாவா தீவு (Okinawa Island) என்பது சப்பானில் ஓக்கினாவா மாகாணத்தில் கிழக்கு சீனக்கடலிலுள்ள ஒரு தீவும் ஓக்கினாவா தீவுக் கூட்டத்தின் மிகப் பெரியதும், சப்பானியத் தீவுகளில் ஐந்தாவது பெரியதும் ஆகும். இது பாரிய றியுக்கியு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இது 112 கிலோ மீட்டடர் நீளமும் 11 கிலோ மீட்டர் அகலமும் 1199 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. ஓக்கினாவா மாகாணத் தலைநகர் நாகா ஓக்கினாவா தீவில் அமைந்துள்ளது.\nஇத்தீவில் வசிப்போர் (நடுநிலக் கடல் பகுதியில் வாழும் சார்தீனியர்களைப் போன்று) உலகின் நீண்ட காலம் உயிர் வாழ்வோர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர். ஒவ்வொரு 100,000 பேருக்கும் 34 பேர் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்கின்றனர். இது சப்பானின் தரவுகளை விட மூன்று மடங்காகும். [1]\nஇரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் சப்பானியப் படையினருக்கும் இடையே கடும் போர் இங்கு நடைபெற்றது. 1945-ல் அமெரிக்கப் படைகள் வெற்றி பெறும் முனைப்புடன் இத்தீவில் வந்தபோது சப்பானியப் படையினரின் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. மூன��று மாதகால சண்டையில் இருதரப்பினருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டது. முடிவில் அமெரிக்கப் படை வெற்றி பெற்றது. 1972 -ல் இத்தீவு சப்பானியரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்றும் அமெரிக்கப் போர்த்தளம் இங்குள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2014, 23:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T08:15:30Z", "digest": "sha1:2ETK5UOKN6YFYWRKNE5DIR7OWTR2IMOV", "length": 33093, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை புறநகர் பேருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை புறநகர் பேருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தின் முதன்மை முகப்பு\nஉள் வட்டச் சாலை, கோயம்பேடு, சென்னை\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nகோயம்பேடு மெட்ரோ நிலையம் (கட்டமைப்பில்)\nசென்னை புறநகர் பேருந்து நிலையம் அல்லது பரவலாக கோயம்பேடு பேருந்து நிலையம் இந்தியாவின் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.[1]. ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.[1]\nகோயம்பேடு காய்கறிச் சந்தைக்கும் தெற்காசிய விளையாட்டுகளுக்காக கட்டப்பட்ட சிற்றூருக்கும் இடையே உள்வட்டச் சாலை (சவகர்லால் நேரு சாலை)யில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[2] 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது.[3] இப்பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. [2]\nஇந்தப் பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்னை மெட்ரோ தனது இருக்கைப் பெட்டிகள் பணிமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.\n4 பேருந்து நி��ையத்தில் விளம்பரங்கள்\n6 சென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம்\nபுறநகர் பேருந்து நிலையம் முதலில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் ஏறத்தாழ 1.5 ஏக்கர் பரப்பளவில் பிராட்வே முனையம் என அமைந்திருந்தது.[4] வளர்ந்து வந்த போக்குவரத்துத் தேவைகளை இந்த முனையம் சந்திக்க இயலாமல் போனதால் ஓர் புதிய முனையத்தை கோயம்பேட்டில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக சூன் 6, 1999 அன்று நடைபெற்ற கால்கோள் விழாவிற்கு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்றார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம் 1,03 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. [2] இதனை நவம்பர் 18, 2002இல் அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார்.[5]\nசென்னையிலிருந்து அனைத்து நகரிடை பேருந்துகளும் இயக்கப்படுகின்ற சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரும் பேருந்து நிலையமாக விளங்குகிறது.\nஇந்த நிலையத்தில் மூன்று கிளைகளில் ஆறு நடைமேடைகளும் 180 பேருந்து நிறுத்துமிடங்களும் உள்ளன. இங்கு எந்த நேரத்திலும் 270 சேவைப் பேருந்துகள் நிறுத்தப்படவும் ஓய்வுநிலையாக 60 பேருந்துகளும் நிறுத்தப்படவும் கூடும். நகரின் முக்கிய வாயிலாக விளங்கும் இந்த முனையம் 2000 பேருந்துகளையும் 200,000 பயணிகளையும் மேலாளும் திறனுடையது.[2] இங்கு தற்போது ஒரே நேரத்தில் 500 பேருந்துகளும், நாளொன்றுக்கு 3,000 பேருந்துகளும் 250,000 பயணிகளும் பயன்படுத்துகின்றனர்.[6] 36.5-acre (148,000 m2) பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் 17,840 sq ft (1,657 m2) பரப்பில் பயணிகளுக்கான வசதிகளும் 25,000 sq ft (2,300 m2) பரப்பில் தானிகள், வாடகை உந்துகள் மற்றும் தனியார் தானுந்துகளும் 16,000 sq ft (1,500 m2) பரப்பில் இரு சக்கர தானுந்துகளும் நிறுத்த வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. [2] மேலும் இங்கு மூன்று தங்கு விடுதிகளும் மூன்று சிற்றுணவகங்களும் மூன்று பயணர் சரக்கு வைக்குமிடங்களும் பத்து பயணச்சேவை முகமையகங்களும் கடைகளும் பேரங்காடிகளும் தாவருவிகளும் வாடகைக்கான தங்கு கூடங்களும் (குளிர்பதனப்படுத்தப்பட்ட மற்றும் அல்லாத) கழிவறைகளும் உள்ளன; இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் பாதுகாப்பு வீரர்கள், இலவசமாக தூய குடிநீர், 24 மணி நேர இலவச முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வசதிக்கு சக்கர இருக்கைகளும் வழங்கப்படுகின்றன. இங்கு ஒருநாளைக்கு 500,000 பேருக்கும் மேலாக வந்துபோவதாகவும் 4,800 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மதிப்பிட்டுள்ளது.\n[7] இந்தப் பேருந்து முனையத்தில் 1,500 முதல் 2,000 வரையிலான ஈராழி தன்னுந்துகளும் 60 நாற்சக்கர தன்னுந்துகளும் நிறுத்தக்கூடிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[8] 2008ஆம் ஆண்டில் நுழைவாயிலில் பேருந்துகளும் ஈராழி தன்னுந்துகளும் பிற தன்னுந்துகளும் நெரிசலை ஏற்படுத்தாதிருக்கும் பொருட்டு தரைக்குக் கீழே ஓர் ஈரடுக்கு ஈராழி தானுந்து நிறுத்தும் வசதியை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 9 கோடி திட்டச்செலவில் ஒருநாளுக்கு 3000 ஈராழி தன்னுந்துகள் நிறுத்தும் தேவையை கருத்தில் கொண்டு இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. சனவரி 2009இல் 6,000-ச.மீ பரப்பில் துவங்கிய இப்பணி ஆகத்து 2010இல் 17 கோடி செலவில் நிறைவுற்றது. இந்த நிறுத்தும் வசதியைத் திசம்பர் 26, 2010இல் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.[9]\nசென்னை நகரத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்ட இது போன்றதொரு நிறுத்தற் வசதி இதுவே முதலாவதாகும். பேருந்து வளாகத்தின காலிமனையில் உள் வட்டச் சாலையை ஒட்டி இரண்டு தளங்களில் கட்டப்பட்டுள்ளது. 3000 ச.மீ பரப்புள்ள ஒவ்வொரு தளத்திலும் 1500 ஈராழி வண்டிகள் நிறுத்தப்படக் கூடும். முதல் தளம் 10 feet (3.0 m) ஆழத்திலும் இரண்டாம் தளம் 20 feet (6.1 m) ஆழத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அணுக இரு சாய்தளங்களும் மூன்று மாடிப்படிகளும் உள்ளன. தீயணைப்புச் சாதனங்களும் கண்காணிப்புக் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. நிறுத்தற்கூடத்தின் மேற்கூரையில் தெளிப்புப் பாசனத்துடன் கூடிய பூங்கா, நீரூற்று மற்றும் நடப்பவர்களுக்கான சுற்றுப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[10][11]\nவெளியூர் பேருந்துகளுக்கான வடக்குப்புர நுழைவாயில்\nசென்னையில் விளம்பரம் வெளியிட பெரும் வசதியளிக்கும் வளாகங்களில் இந்தப் பேருந்து முனையமும் ஒன்றாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் வெளியிடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்[சான்று தேவை] சென்னை வானூர்தி நிலையம், சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் மற்றும் இங்கு மட்டுமே உள்வாயில்-வெளிவாயில்களில் சட்டப்படி விளம���பரப் பதாகைகள் அமைக்க இயலும் என்ற நிலையில் இந்த வளாகத்தில் 100,000 square feet (9,300 m2) பரப்பிற்கு காட்சிபடுத்தக்கூடிய வெளி அமைந்துள்ளது.\nசூன் 2009இல், சென்னை மாநகரக் காவல் இங்கு \"சிறார்-கவனிப்பு மையம்\" ஒன்றை அமைத்து காணாமற் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் வழிதவறிய சிறுவர்களுக்கும் உதவி வருகின்றனர். மேலும் சிறுவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களுக்கும் ஆவன செய்து வருகின்றனர்.[12]\nஇந்த முனையத்தில் 64 மூடியச் சுற்று ஒளிப்படக் கருவிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.\nசென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம்[தொகு]\nசென்னை ஒப்பந்த பயணச்சேவை பேருந்து நிலையம் (Chennai Contract Carriage Bus Terminus, CCCBT), பரவலாக ஓம்னி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்து ஒப்பந்த அடிப்படையில் (எதிர் பட்டியலிடப்பட்ட வழிதடங்களில்) வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80 பேருந்துகள் நிறுத்தவும் 100 பயணமில்லாப் பேருந்துகள் நிறுத்தவும் 50 பயணச் சேவை முகமையகங்கள் இயங்கவும் ஒரு நேரத்தில் 120 பயணியர் தங்கக்கூடிய 14 பயணியர் காத்திருப்புக் கூடங்களும் அமைந்துள்ளன. இதனையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்பார்த்து வருகிறது. நாளொன்றுக்கு 200 பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.[13]\nதமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், பேருந்துகளை இயக்குகிறது.\nசென்னை மெட்ரோ இப்பேருந்து வளாகத்தினுள் உயரத்தில் அமைந்ததாகத் தனது தொடர்வண்டி நிலயத்தை அமைத்து வருகிறது.[14]\nமூன்று வழிகளுடன் ஒரு கிமீ தொலைவும் 11 மீ அகலமும் கொண்ட மேம்பாலம் காளியம்மன் கோவில் சாலை - சவகர்லால் நேரு சாலை சந்திப்பில் கட்டமைக்கப்படுகிறது. 50 கோடி செலவில் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தினால் விருகம்பாக்கத்திற்கும் கோயம்பேட்டிற்கும் இடையேயான போக்குவரத்து பயனடையும். தற்போது இந்த சந்திப்பை ஒரு மணி நேரத்திற்கு 18,000 தானுந்துகள் கடப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[15]\nநகரத்தினுள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க துணை புறநகர் பேருந்து நிலையங்கள் 80 கோடி செலவு மதிப்பீட்டில் வேளச்சேரியிலும் மாதவரத்திலும் கட்டப்படத் திட்டமி���ப்படுள்ளன.[16] கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் இராசீவ் காந்தி சாலையில் செல்லும் 300 பேருந்துகள் வேளச்சேரி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். வடக்கு பெரும் முதன்மைச் சாலையில் (ஜி. என். டி ரோடு) செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும். ஆந்திரா செல்லும் பேருந்துகளும் மாதவரத்திலிருந்து இயக்கப்படும். இந்த இரு துணை பேருந்து நிலையங்களும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை ஒத்த வசதிகளுடன் அமைக்கப்படும். எட்டு ஏக்கர் பரப்பில் அமையவிருக்கும் மாதவரம் நிலையம் 200 பேருந்துகளை இயக்கும் திறனுடன் விளங்கும். 48 கோடி செலவில்[16] 12 ஏக்கர் பரப்பில் கட்டப்பட இருக்கும் வேளச்சேரி நிலையத்தில் 300 பேருந்துகள் இயங்கக் கூடியதாவிருக்கும்.[17] இருப்பினும், சென்னை மோனோரெயில் திட்டம் நிறைவேற்றப்படுவதைக் கருத்தில்கொண்டு வேளச்சேரி பேருந்து நிலையப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.[16]\nதற்போதுள்ள ஓம்னி பேருந்து நிலையத்திற்கு எதிராக உள்ள 4 ஏக்கர் காலியிடத்தில் ஒருங்கிணைந்த பலநிலை நிறுத்தற்கூடம் அமைக்கப்பட உள்ளது. தரைக்குக் கீழே இரு தளங்கும் தரைக்கு மேலும் தளங்களுடன் அமையவிருக்கும் இந்த நிறுத்தற்கூடத்தில் பணியில் இல்லாத தனியார் ஓம்னி வண்டிகளும் பல்வேறு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளும் நிறுத்தலாம். இதன் கடைசி மேல்தளத்தில் 400 நான்கு சக்கர தானுந்துகள் நிறுத்தவும் அதன் கீழுள்ள தளத்தில் 1000 ஈராழித் தன்னுந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்படும். முதல் தளத்தில் பணியில் இல்லா அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும். தற்போதுள்ள ஒப்பந்தப் பயணச்சேவைப் பேருந்து நிலையம் இந்த நிறுத்தற்கூடத்தின் தரைத்தளத்திற்கு மாற்றப்படும்.[18]\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\n↑ \"கலக்கப் போகுது பிராட்வே பஸ் நிலையம்\". தினமலர் (சென்னை: தினமலர்). 22 சூலை 2012.\n↑ ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2016, 17:51 மணிக்குத் திருத்தினோ��்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-06-25T08:22:02Z", "digest": "sha1:43QTRFLEIUXXIXYBSIL5C3KMV2P2I2YW", "length": 13145, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாரா தத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாரா தத்தா பூபதி 2009இல்\nகாசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா\nலாரா தத்தா பூபதி (Lara Dutta Bhupathi, இந்தி: दत्ता लारा भूपति; பிறப்பு: 16 ஏப்ரல் 1978) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை , ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதர் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகி ஆவார்.[2]\nலாரா இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் ஓர் பஞ்சாபி தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார்.[2] அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் பெங்களூருவிற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். 2000ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனால் 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதராக நியமிக்கப்பட்டார்.[3]\n2002ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான அரசாட்சியில் நடிப்பதற்கு முதலில் கையெழுத்திட்டார்;இருப்பினும் பல நிதிப்பிரச்சினைகளால் அந்தத் திரைப்படம் 2004ஆம் ஆண்டில்தான் வெளியாயிற்று. அவரது இந்தித் திரைப்படம் அந்தாஸ் 2003ஆம் ஆண்டில் வெளியானது. நல்ல நிதி வசூலைப் பெற்றதுடன் இந்தப்படத்தின் மூலம் அவருக்கு பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தது. இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வசூலில் குறிப்பிடத்தக்க படங்களாக மஸ்தி (2004), நோ என்ட்ரி (2005), பார்ட்னர் (2007) மற்றும் அவுஸ்ஃபுல் (2010) அமைந்தன.\nலாரா நியூயார்க் நகரில் வாழ்ந்தபோது புகழ்பெற்ற அடிப்பந்தாட்ட வீரர் டெரிக் ஜேடருடன் பழகி வந்தார். [4]\nசெப்டம்பர் 2010இல் இந்திய டென்னிசு ஆட்டக்காரர் மகேஷ் பூபதியடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். [5][6] பெப்ரவரி 16, 2011 அன்று இருவரும் மும்பையின் பாந்தராவில் திருமணப் பதிவாளர் முன்னிலையில் எளிய திருமணம் செய்து கொண்டனர். [7] பின்னர் பெப்ரவரி 20, 2011 அன்று கோவாவின் சன்செட் பாயின்டில் கிறித்தவ முறையில் திருமண உறுதிமொழிகளை பகிர்ந்து கொண்டனர். [8]\nஆகத்து 1, 2011 அன்று லாரா தனது முதல் மகவை கருவுற்றிருப்பதாக உறுதி செய்தார். [9]\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் லாரா தத்தா\nகாசியாபாத் மாவட்ட (இந்தியா) நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2018, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/", "date_download": "2018-06-25T07:53:59Z", "digest": "sha1:6OG4CURPFX4JPD3AGSA5YFVIAMEUJHER", "length": 11390, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC Tamil News Website | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nசட்டவிரோதமாக துருக்கி செல்ல முற்பட்ட எட்டு இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி\nதமது குழந்தைகளையே கொன்று தின��றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது\nராமதாஸ் குறித்து சர்ச்சை பேச்சு ; பாஜக - பாமகவினர் மோதல்.\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி நாடுகடத்த வேண்டும்\nநைஜீரியிாவில் இனங்களுக்கு இடையில் மோதல்\nநேர்மையின் மற்றுமோர் பெயர் கலாம் - ஓர் உதாரணம்.\nதுருக்கியின் ஜனாதிபதியாக தையிப் எர்டோகன் மீண்டும் தெரிவு\nபிள்ளையானை ஜனநாயக பாதையில் ஈடுபட விடுமாறு கோரி இன்று உண்ணா விரதப் போராட்டம்\nஇயக்குனர் கவுதமன் கைது - தொடரும் எடப்பாடி அரசின் அடாவடி.\nஎங்களை ஊக்கப்படுத்தவே ஆய்வு நடத்துகிறார் ஆளுநர்.\nதமிழிசை மீது கொலைவெறி தாக்குதல் முயற்சி.\nநாக மரங்களைக் கொண்ட ஸ்ரீ லங்காவின் வனப்பகுதியொன்று..\nசெஸ் போட்டியில் சாதித்த தமிழ்ச் சிறுவன்\nஅதிரடி ஆட்டத்தால் வாய்ப்பினைத் தக்கவைத்த ஜேர்மனி\nவெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்\nஇது நல்லாட்சி அல்ல எமன் ஆட்சி: வெளுத்து விளாசிய மங்கள\nயாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் மோதல்: இருவருக்கு கத்திக்குத்து\nபுத்தபெருமான் யாரையும் ஹிட்லராக மாறும்படி கூறவில்லை\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகியவர்களின் கதி அவ்வளவுதான்: அமைச்சர் மனோ\nசிறுத்தையைக் கொன்றவர்களில் இருவருக்கு மறியல்\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத்தேடி தீவிர வேட்டை\nநகைக்கடையில் நடந்த அசம்பாவிதம்; முகாமையாளர் வைத்தியசாலையில்\nகாந்தியின் பிறந்த நாளையொட்டி அனைத்து ரயில் நிலையங்களிலும் மலசலகூடம்\nஎட்டுவழிச் சாலைக்கு தாமாகவே முன்வந்து நிலம் வழங்கிய விவசாயிகள்\nநீதியரசர் பேசுகிறார் புத்தக வெளியீட்டு விழா யாழில் ஆரம்பம்\nஹிட்லர் போல கோத்தபாய செயற்படவேண்டும்\nகொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்\nபாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஸ்ரீ லங்கா அமைச்சர் கூறும் விளக்கம்\nரஷ்ய தூதுவராக தயான் ஜயதிலக: சிவில் சமூக அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு\nநள்ளிரவு பாரிய பள்ளத்தில் பாய்ந்த வாகனம்\nதமிழர் தாயகத்தில் சீனா வீட்டுத்திட்டம்: கவலையில் ஆழ்ந்த இந்தியா\nவவுனியாவில�� பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/02/blog-post_28.html", "date_download": "2018-06-25T07:56:52Z", "digest": "sha1:ENUR6WWFN2SSYT4RRCP3OMASP5H6LF4X", "length": 29615, "nlines": 382, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: மந்திர சக்தி", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஜோதிட கல்வி பகுதி V\n - சில உண்மைகள் பகுதி மூன...\n - சில உண்மைகள் - பகுதி இ...\nகலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா\nஜோதிட கல்வி பகுதி - IV\nஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைக்குமா\nஜோதிட கல்வி - பகுதி III\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\n- முதிர்வு பெற்ற அதிர்வு.\nவேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது. ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்.\nஅறியாமை கொண்ட மனதுடன் ஆராய்ந்தால் ஓர் எளிய வார்த்தைக்கு என்ன சக்தி இருக்க முடியும் என எண்ணத் தோன்றும். உண்மையில் மந்திரத்தின் வார்த்தையைக் காட்டிலும் அதை பயன்படுத்தும் விதம் [ப்ரயோகம்] மற்றும் பயிற்சியே [சாதனா] முக்கியம்.\nமந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலில் சில விளைவுகளை ஏற்படுத்தும் இந்த சலனம் முடிவில் நாம் அடையவேண்டிய இலக்கை அடைகிறது.\nமந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது. கலங்கலான நீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு நாணயத்தை இடும்பொழுது அனைத்து தூசும் அந்த நாணயம் இருக்கும் இடத்தை அடையும். நீர் தெளிவடையும். எப்பொழுதும் சலனம் கொண்ட நீர் போன்ற மனதில் மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.\nஞான யோகிகள் மந்திர ஜெபத்தை ஆதரிப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்வதை விட்டு மந்திர ஜெபம் செய்வதால் என்ன பலன் என்பது அவர்களின் கருத்து. மனம் ஒடுங்கியதும், மனதின் மூலத்தைக் காண்பதே மந்திர ஜெபத்தின் நோக்கம். ஞான விசாரத்தின் நோக்கமும் இதுவே. அதனால் தான் யோக முறையில் ஜெபயோகம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம். உலகில் உள்ள அனைத்து மதத்திலும் மந்திர ஜெபம் உண்டு என்பது இதன் சிறப்பை பறைசாற்றும். எனவே மந்திர ஜெபம் சமயங்கள் கடந்த இறைநிலை காட்டும் கருவி எனலாம்.\nவேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.\nபீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. \"பீஜ\" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். \"ரீம்\" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.\nதேவதா மந்திரம் என்ப���ு குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.\nபாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு. மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.\nமந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா என உங்களுக்கு சந்தேகம் வரலாம். இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர். பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி \"உனக்கு என்ன வரம் வேண்டும் என உங்களுக்கு சந்தேகம் வரலாம். இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர். பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி \"உனக்கு என்ன வரம் வேண்டும் \" என கேட்டவுடன் \"நித்ய தேவத்துவம் \" என்று கேட்பதற்கு பதிலாக \"நித்ர தேவத்துவம்\" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.\nமேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார். தானே ஒரு ம��்திரத்தை ஜெபம் செய்தால் அது சித்தி அளிக்குமா எனதெரியாமலேயே ஜெபம் செய்ய வேண்டிவரும். அது எப்படி மந்திரம் ஒரு மனிதனுக்கு பயன்படுவது மற்றொருவருக்கு பயன்படாமல் போகும். எல்லோருமே மனிதர்கள் தானே என உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம்.\nஅதை அடுத்த பதிவில் பார்ப்போமா\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 7:06 AM\nவிளக்கம் ஆன்மீகம், பிரார்த்தனை, மந்திரம், யோகம்\nஆர்வத்தைத் தூண்டும் பதிவு.நன்றி ஸ்வாமிஜி.\nஉங்கள் ஆங்கில பின்னூட்டத்திறகு நான் தமிழில் பதில் அளிக்க விரும்புக்கிறேன்.\nஉங்கள் மகனை போன்ற எத்தனையோ பேர் பயனடைய ஆங்கிலத்தில் எழுத சொல்லுகிறீர்கள். நல்ல ஆலோசனை. ஆனால் நமது சாஸ்திரங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிளாட்பாரங்களில் விற்கப்படுவதை பார்க்கும் பொழுது சங்கடமாக இருக்கிறது.\nவிஞ்ஞான பைரவ தந்த்ரா எனும் யோகத்தை பற்றி கூறும் புத்தகத்தை ஒரு வெளிநாட்டுகாரர் கையில் வைத்து படித்துக்கொண்டிருந்தார். மறுகையில் மது கோப்பை.\nஎனது எண்ணங்களும் சாஸ்திரமும் தவறான கைகளில் சிக்க கூடாது என்பது எனது எண்ணம்.\n”குண்டலினி” எனும் ஒரு வார்த்தை இப்பொழுது பணம் சம்பாதித்து கொடுக்கும் வார்த்தையாகி விட்டது. யோக சாஸ்திரத்தை போக சாஸ்திரமாக்கும் இத்தகைய செயலுக்கு வெளிநாட்டினருக்கு இந்த புத்தகம் சென்றது தான் காரணம்.\nமுதலில் உங்கள் மகனை தமிழ் அல்லது பாரத மொழி ஏதாவது படிக்க சொல்லுங்கள். பின்பு சடங்குகளை தெரிந்து கொள்ளலாம்.\nஆங்கிலத்தில் எனது கருத்துக்களை மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்திருந்தீர்கள். நல்லது. ஆனால் எனது கருத்துக்கள் மேல்நாட்டினருக்கு அவ்வளவு விருப்பம் இருக்காது. காரணம் எனது கருத்துக்கள் நிதர்சனமானது.\nஉங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் ஆதரவு எனக்கு உற்சாகம் ஊட்டுகிறது.\nசூஃபி முறைகளில் ஒன்றான ”முரீது” கிட்டத்தட்ட இதே போன்ற வழிமுறையை ஒத்தது.அவர்களுக்கு குரான் சூராக்கள். இங்கே வேத மந்திரங்கள். ஞானிகள் உலகில் எங்கே தோன்றி இருந்தாலும் ஒரே போல்தான் சிந்திப்பார்கள் என்ற எளிய உண்மை இதில் இருந்து விளங்குகின்றது.\nஆளுக்கு ஏற்ற மந்திரம் - இதை நான் பல இடங்களில் கேட்டிருக்கேன்/படித்தும் இருக்கேன்.\nகாஞ்சி பெரியவரே மந்திரத்தின் மகிமை தனது தெய்வத்தின் குரலில் பல இடங்களில் சொல்லியுள்ளார்.\nபுத்தகத்தின் இரண்டா���் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/10/", "date_download": "2018-06-25T08:01:07Z", "digest": "sha1:2PRK4B2QGI4WOGTU55JDXS6OFXOW3SJU", "length": 73529, "nlines": 325, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: October 2017", "raw_content": "\nமூன்றே வாரத்தில் தமிழக சேட்டிலைட் சேனல்களின் ஜிஆர்.பியில் இரண்டாம் இடம் பிக் பாஸினால். ஊரே கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியாவுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு. இன்னொரு புறம், ஊரே நம்ம ஊரு தமிழச்சி என்று கொண்டாடிய ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்தே அவரை பிடிக்காமல் போனவர்கள் அதிகம். அது போல போன வாரம் கோபிநாத்தின் விவாத நிகழ்ச்சியில் கல்யாணத்திற்கு முன்னான காதலை சொல்வது நல்லதா இல்லை சொல்லாமல் விடுவது நல்லதா என்று பரபரப்பாக போனது. நான் சொல்லிடுவேன்,சொல்லியிருக்கேன் என்று சொன்னவர்கள் கூட சொன்னது தப்போ என்று யோசிக்குமளவுக்கு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கையில், நான் எழுதிய துரோகம் எனும் சிறுகதை நியாபகத்திற்கு வந்தது.\nமிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் “எஃப்” டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சட்டென அடுத்த சேனலை மாற்ற… நைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு, ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள்.\n” நடந்திட்டிருந்தவளூக்கு ஒரு இருவது வயசிருக்குமா சும்மா சிக்குன்னு எப்படி நடந்தா இல்ல சும்மா சிக்குன்னு எப்படி நடந்தா இல்ல\nசிவா அவளின் கேள்விக்கு முக்யத்துவம் கொடுக்காதவன் போல முகத்தை வைத்துக் கொண்டு “ ம்” என்றான்.\n“அப்ப ஏன் சேனலை மாத்தினீங்க..\nபெரியதாய் எதற்கோ ஆரம்பிக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. “ உனககு பிடிக்காது அதனால”\n”அப்ப எனக்கு பிடிக்காததை எல்லாம் எனக்கு தெரியாம செய்வீங்க.. அப்படித்தானே\n“சரி..ஓகே விடு நான் ஆர்க்யூ செய்யலை.. ஒரு வாரமாவே நீ டென்ஷன்ல தான் இருக்கே.. என்ன ஆச்சு..\n“சும்மா நடிக்காதீங்க.. சான்ஸ் கிடைச்சா டிவிக்கு சீட் பண்ற மாதிரி நிஜத்திலேயேயும் எவ்வளவு செய்யறீங்களோ..\n”ஏய்.. என்ன பேசுறே நீ சரி.. நான் எஃப் டிவி பார்த்தேன். ஓகே ஒத்துக்கிட்டேன். ஐஸ்ட் ஒரு லூக்வார்ம் இன்ட்ரெஸ்ட். அவ்வளவுதான். இதுக்குப் போய் சீட்டிங், துரோகம்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே”\n”அப்ப நீங்க இதுவரைக்கும் எனக்கு துரோகம் செய்யலைன்னு சொல்றீங்க..\n“சே..சே .. என்னாச்சு இன்னைக்கு உனக்கு போய் நான் துரோகம் செய்வேனா.. உனக்கு போய் நான் துரோகம் செய்வேனா..\n“கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. அன்னைக்கு உங்க ஆபீஸ் ரம்யாவை கார்ல கொண்டு போய் அவங்க அம்மா வீட்டிற்கு ட்ராப் பண்ணிட்டு வந்தீங்களா இல்லையா.\n“அய்யோ ஆமாம் ட்ராப் பண்ணினேன். அதை பத்தி உன் கிட்ட போன்ல அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால்தான்னு சொல்லிட்டுதானே போனேன்.\n“அது ஒரு ப்ளான்.. சொல்லிட்டா எது வேணா செய்யலாமா.. இல்லை எனக்குத்தான் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா இல்லை எனக்குத்தான் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா\n“ஏய்.. விட்டா அறைஞ்சிருவேன்.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..”\n“அஹா.. அது ஒண்ணுதானே குறைச்சல். அப்ப வேற யாரு\n“ஹேய் யார் என்ன சொன்னாங்க.. உன் ப்ரெண்ட் அனிதாவா\n படுபாவி… கூட இருந்தே குழிப்பறிக்கிறாளே.. சொல்லு அவளா. எனக்கு அப்பவே தெரியும்.. நீ அவ நம்ம வீட்டுக்கு வரும்போது வழிஞ்சு வழிஞ்சு பேசுறதும், அவ மாரையே பார்க்கறதும், அவளும் உன் கிட்ட நெருக்கமா பேசுறதும் அதும் என் முன்னாடியே..”\n“தபாரூ.. பூஜா.. நிஜமாவே அறைஞ்சிருவேன்.. என்ன பேசிட்டே போறே. ஒரு ஆம்பளை நினைச்சான்னா வீட்டுல ஏதும் சொல்லாம எதை வேணும்னாலும் செய்ய முடியும். “\n“சரி என் கண்ணை பார்த்து சொல்லுங்க.. நீங்க எனக்கு துரோகம் செய்யலைன்னு\nகண் சிவந்து அழ தயாராக இருந்த பூஜாவின் விழிகளை உற்று பார்க்க, சற்று தயங்கி, பின் நிறுத்தி நிதானமாய் உற்று பார்த்து “ இல்லை” என்றான் சிவா.\n“பாருங்க..பாருங்க… டக்குனு இல்லைன்னு சொல்ல முடியுதா முடியலைல்ல.. மனசு குறுகுறுக்குது.. அதான் பொய் சொல்றீங்க”\n“ஏய் யார் என்ன சொன்னாங்க உன்கிட்ட..\n“ஏன் யாராவது சொன்னாத்தான் எனக்கு தெரியுமா நான் என்ன சின்ன பப்பாவா. நான் என்ன சின்ன பப்பாவா.\n“அதை விட மோசம். எதையோ மனசில வச்சிட்டு பேசறே நீ\n“எதையுமில்ல.. அன்னைக்கு உன் மொபைல்ல ஒரு பொண்ணு உங்களை கேட்டாளே.. அவ யாரு..\n“பூஜா அன்னைக்கே சொன்னேன் அவ என் தூரத்து உறவு, கசின் சிஸ்டர்னு”\n“அவவளவு நேரம் சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்க\n“அவளும் நானும் சின்ன வயசில அவங்க ஃபேமிலி இங்க இருந்த போது ஒண்ணா விளையாடு���ோம் அதை பத்தி பேசி.. சிரிச்சோம். ஏன் எல்லாத்தையும் சந்தேகமா பாக்குறே\n“அப்ப அன்னைக்கு ஒருத்தி ஏதோ பேங்குலேர்ந்து லோனுக்காக பேசினவகிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசுனீங்களே.. “\n”அவ என் கம்பெனியில ரொம்ப நாளுக்கு முன்னாடி ஒர்க் பண்ணவ.. குரல் கேட்டதும், ஞாபகம் வந்திச்சு.. அதான் சிரிச்சு பேசினேன் அது தப்பா..\n“எல்லாத்துக்கு ஒரு பதில் வச்சிருப்பீங்க.. “ என்று குப்புறபடுத்து குலுங்க, ஆரம்பித்தாள்.\nசிவாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏன் இப்படி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புகிறாள் “பூஜா.. ஏய்.. எழுந்திரு.. என்ன பண்றே\n“ம்.. அழறேன். என்னை நினைச்சு அழறேன். என் வாழ்க்கைய நினைச்சு அழறேன். என்னடா இது அழறாளே.. தூக்கி வச்சி சமாதானம் பண்ணுவோம்னு ஒருத்தனுக்கு தோணுதா தூக்கி வச்சி சமாதானம் பண்ணுவோம்னு ஒருத்தனுக்கு தோணுதா மனசில கொஞ்சமாவது லவ், பாசம் இருந்தாத்தானே மனசில கொஞ்சமாவது லவ், பாசம் இருந்தாத்தானே\n“நான் தூக்கினா நடிக்கிறேன், பாசாங்கு செய்யறேன்னு சொல்லிடுவியோன்னு பயமா இருக்கு”\nஒரு கணம் ஆழமாய் சிவாவை உற்றுப் பார்த்தாள். “சிவா.. என்னை பார்த்து சொல்லு.. உன் மேல சத்தியமா சொல்லு.. நீ எனக்கு இதுவரை ஒரு வாட்டிக்கூட துரோகம் பண்ணதில்லை..\n”நிச்சயமா இல்லைம்மா.. இதை எப்படி ப்ரூப் பண்ணனும்னு சொல்லு செய்யறேன். கல்யாணத்துக்கு முன்னாடி அங்க இங்க கேர்ள்ப்ரெண்ட்ஸோட சுத்தினது உண்டுதான். அதையும் உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ என் செல்லம்டா.. ராணி.. உனக்குப் போய் துரோகம் செய்வேனா.. உனக்கென்ன குறை.. உனக்காக நான் என்ன செய்யணும் சொல்லு செய்யறேன். பட் ப்ளீஸ் என்னை சந்தேகப்படாதே”\n“அப்ப நீ எனக்கு துரோகம் செஞ்சதேயில்லையா..\n“நிச்சயமா இதுவரைக்கும் மட்டுமில்ல இனிமேலும்” என்ற சிவாவை பார்த்து கலங்கிய கண்களுடன் ஏறிட்டு மெதுவாய் பார்த்து..\n“நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்ங்க..” என்றாள் பூஜா..\nபர்ஹான் அக்தர், எக்ஸெல் தயாரிப்பு. அமேசானின் முதல் இந்திய, இந்தி வெப் சீரிஸ்தான் இந்த இன்சைட் எட்ஜ். கரெக்ட் கிரிக்கெட் பற்றிய கதை தான். அதிலும் ஐ.பி.எல்லைப் பற்றி, அதன் பின்னணி, அரசியல், வீரர்களிடையே ஆன போதைப் பழக்கம், தொடர்புகள், புதிய ப்ளேயர்களை பயன்படுத்தும் முறை, ஜாதி அடக்குமுறை, டான்களின் பின்னணி, நடிகை நடிகர்கள் ஓனர் ��ன்று வலம் வர இழக்கும் விஷயங்கள், முக்கியமாய் பெட்டிங் என செம்ம ஸ்டோர்க் அடித்திருக்கிறார்கள். இந்த டீம். ஐபிஎல்லுக்கு பதிலாய் பி.பி.எல். மும்பை டீமின் ஒனராய் கிட்டத்தட்ட மார்கெட் இழந்த நடிகை. டீமை தக்க வைத்துக் கொள்ள பணமில்லாத நிலையில், விவேக் ஓபராய், துபாய் பாயின் பவரை வைத்துக் கொண்டு, டீமை விலைக்கு வாங்குகிறான். டீமை வாங்கி எப்படி தன் வழிக்கு கொண்டு வந்து, டீமில் உள்ளவர்களை பிக்ஸிங் செய்து, கோடி கோடியாய் சம்பாதிக்கிறான் அதற்கு உடன் படாத டீமின் கேப்டன், கோச், புதிய பவுலிங் கண்டுபிடிப்பான மிக இளைஞனை மிரட்டி பணிய வைப்பது, டீமின் கோ ஓனரான நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவன் நடத்தும் ஆட்டம். வாயு ராகவன் எனும் தமிழக ப்ளேயர், ஆனால் மும்பைக்காக ஆடுகிறவன். துடிப்பானவன், எல்லா கெட்ட பழக்கங்களும் கொண்டவனாய் இருந்தாலும் சிறந்த ஆட்டக்காரன். அவனுடய தங்கை டீம் ஸ்டாடிஸ்டிக் பார்க்கிறவள். வெளிநாட்டு ப்ளேயரை மிரட்ட பயன்படுத்தப்படும் ஓரின சேர்க்கை, ட்ரக்ஸ்.உயர் ஜாதி ஸ்பின்னர். அதே ஊர் வன்னான் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் புதிய பவுலர். ஜாதி தெரியாமல் ரூமிற்கு அழைத்து வந்து விட்டு, அவனை இடது கையால் கூட தொடாமல் விரட்டும் ஜாதி வெறி. கேப்டன் பதவி, கிரிக்கெட்டின் மீது ஆழ்ந்த பற்றினால் வாழ்க்கை இழக்கும் கேப்டன். அவனது மனைவி. இன்பர்மேஷன் இஸ் வெல்த் என்பது போல் சகல விதத்திலும் தகவல்கள் மூலம் காரியத்தை சாதிக்கும் மீடியேட்டர் பெண். ஹரியானா டீமின் ஓனர் அவ்வளவாய் ஆங்கிலம் வராதவர். என செம்ம கேரக்டர்கள். சும்மா அடித்து ஆடியிருக்கிறார் ரிச்சா சட்டா, விவேக் ஓபராய் போன்றோர்கள். க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமாய் இருந்தாலும் இன்ஸைட் எட்ஜ் சிக்ஸரே.\nLabels: குமுதம். பிக் பாஸ், கொத்து பரோட்டா, தொடர்\nமின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்\nசென்ற வாரம் மலையாளப்படத்தைப் பற்றி எழுதியவுடன் அது என்ன படம் என்று பல பேர் கேட்டிருந்தார்கள். அது நண்டுகளூடே நாட்டில் ஒர் இடைவேளா. நிவின் பாலி நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் அளித்த படம். இந்தக்கதையை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாய், அழுகாச்சியாய் இல்லாமல் எடுத்தார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. வழக்கமாய் இம்மாதிரியான கதைகளில் பார்ப்பவர்களின் தொண்டையை அடைக்கும் சோகமே வெற்றிக்கான அளவுகோல். ஆனால் இவர்கள் இப்படத்தில் கொண்டாடுகிறார்கள்.கண்களில் திரையிடும் கண்ணீருக்கிடையே சிரிக்கிறார்கள்.\nநிவின் பாலி லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது அம்மா சாந்திகிருஷ்ணா.அப்பா லால். வீட்டில் தங்கை, அவளுடய கணவன், வயதான தாத்தா, என ஜாயிண்ட் பேமிலி. ஒர் சுபயோக சுபதினத்தில் சாந்திகிருஷ்ணா தனக்கு மார்பக புற்று நோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அவரே தைரியமாய் டெஸ்டுக்கும் போய் நிற்கிறார். ஆம் ஸ்டேஜ் 2 என்று முடிவான போதும் தளரவில்லை. இதை தெரிவிக்காமல் மகனை உடனடியாய் இந்தியாவுக்கு வரும் படி அழைக்கிறார். இம்மாதிரியான திடீர் அழைப்புகள் எல்லாம் கல்யாணத்துக்காகத்தான் என்று நண்பன் ப்ளைட்டில் சொல்ல, அந்த கனவுடன் தரையிரங்குகிறான் மகன். வந்து பார்த்தால் இந்த செய்தி. வீடே இடிந்து போய் மரண அமைதியாய் இருக்க, இந்த மாதிரி நீங்கள் இருப்பதை பார்ப்பதற்கு நான் செத்தே போய்விடலாம் என்று கூற, எல்லோரும் தங்கள் சோகத்தை மறைத்து, கொண்டு உடன் பட ஆரம்பிக்கிறார்கள். சாந்திகிருஷ்ணாவுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.\nபடம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்கு வழக்கமான மலையாளப்படம் போல பேசியே மாய்ந்தார்கள். சாந்திகிருஷ்ணாவின் கேன்சர் மேட்டருக்கு அப்புறம் கதை சூடு பிடிக்க ஆரம்பித்தது. கீமோ ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முதல் முறை கிளம்பும் போது அதற்காக பயந்து போய் மனைவியுடன் மகனை அனுப்பி வைக்கும் லாலின் எமோஷன். நான் பயப்படவெல்லாம் இல்லை என்று ரியாக்ட் செய்யுமிடம் நவரசக்கூத்து. ஹாஸ்பிட்டலில் அம்மாவின் கீமோ அறைக்குள் முகம் வாடிக் பரிதாபமாய் அமர்ந்திருக்கும் நிவினிடம், அம்மாவும், நர்ஸும் மிகச் சாதாரணமாய் கீமோ பற்றி சொல்லி, நீயல்லவா தைரியமாய் ஆதரவாய் இருக்க வேண்டுமென்று சொல்லுமிடம். தன் அப்பாவின் கீமோவுக்காக வரும் நாயகி. அவளுடனான மிக இயல்பான நட்பு. வீட்டில் தாத்தாவை பார்த்துக் கொள்ள முடியாமல் ஆண் நர்ஸை பிக்ஸ் செய்யும் இண்டர்வியூவின் போது. ஆண் நர்ஸ் போடும் கண்டீஷன்கள். என்னை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு டின்னருக்கு போகக்கூடாது. என்னையும் கூட்டிட்டு போகணும். தொடர் கீமோவினால் முடி இழந்து, கீமோவினால் ஏற்படும் உடல், மற்றும் மன உபாதைகளால் ஏற்படும் மூட் ஸ்விங் காட்சிகள் என மிக அழகாய் ஒர் நுணுக்கமான ஃபீல் குட் திரைப்பட அனுபவத்தை கொடுத்துவிட்டார்கள்.\nஇம்மாதிரியான படங்கள் மிகவும் பாஸிட்டிவான விஷயம். பெரிய நடிகர்கள் நடிக்கும் போது நல்ல படங்களுக்கான வரவேற்பு அதிகமாகும். இன்னும் நல்ல படங்கள் வர வாய்பளிக்கும். இல்லாவிட்டால் மாஸ் காட்டுகிறேன் என்று ரெண்டாவது படத்துலேயே அந்த ஸ்டார். இந்த ஸ்டார் என்று பெயர் போட்டுக் கொள்ளவே பழக வேண்டியிருக்கும்.\nஒரு காலத்தில் பிட்டு படங்கள் என்றால் மலையாளப்படம் என்றிருந்த நிலையை, சிபிஐ டைரிக் குறிப்பு, வந்தனம், ஐயர் தி க்ரேட், நியூ டெல்லி, என மடை மாற்றிவிட, நடுவில் மீண்டும் மொனாட்டனியாய் படங்கள் வந்து கொண்டிருக்க, புதிய அலை இளைஞர்கள் இயக்குனர்களாய் வர, புதுசு புதுசாய்கதை சொல்ல ஆரம்பித்த வேகம் இன்று வரை தொடர்கிறது. நல்ல படங்களின் வெற்றி இன்னும் பல நல்ல படங்களை வெளிக் கொண்டு வரும் ஊக்கியாக, ரசிகர்கள் நமக்கு கொண்டாட்டமாய் அமைகிறது.\nமலையாளப்படங்கள் எல்லாமே அற்புதத்துக்கு மிக அருகில் என்பது போல என்று நினைக்காதீர்கள். எல்லா மொழிப் படங்களிலும் மொக்கைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தமிழில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஒன்று நிஜமாகவே படம் நன்றாக இருப்பது. இல்லாவிட்டால் போலியாய் காவியம், பெண்ணியம், மாஸ்டர் ஸ்ட்ரோக், என பேஸ்புக், டிவிட்டரில் மட்டும் கொண்டாடப்படுவது.\nஒரு காலத்தில் இந்த ஷோஷியல் மீடியாக்கள் மூலம் படங்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்து நிஜமாகவே ஒரிரு நல்ல படங்கள் இதன் மூலம் வரவேற்க்கப்பட, எப்படி மற்ற மீடியாவை கரப்ட் செய்தார்களோ அப்படி இங்கேயும் ஆள் வைத்து, காசு கொடுத்து கரப்ட் செய்ய தயாரிப்பாளர்களே ஆர்மபித்துவிட்டார்கள். படம் வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே ஷோ போட்டு சோஷியல் மீடியா ஆட்களை கொண்டு ஆஹா ஓஹோ என பாராட்ட வைப்பது. அதன் மூலம் முதல் நாள் மக்களை கூட்டுவது. ஒரு விதத்தில் முதல் நாள் கூட்டம் கூட வைக்கும் முயற்சி சரி என்றாலும், ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது என்பது போல, ஓவராய் கூவி, படம் பார்க்க வந்தவன் என்னத்துக்கு இப்படி கூவினாங்க என்று வெளியே போய் நாலு நல்ல வார்த்தை கூட சொல்லாம போய்விடுவான். அப்படி சமீபத்தில் ஸ்பெஷல் ப்ரிவ்யூ போடப்பட்டும் ஆன்ல��னில் கொண்டாடப்பட்ட படங்கள் எல்லாமே பேஸ்புக், ட்விட்டரில் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள். இவற்றின் பல படங்களின் வசூல் லட்சங்களில் மட்டுமே.\nஆள் வைத்து கொண்டாடும் கூட்டம் ஒரு புறமென்றால் இன்னொரு பக்கம் காவிய இயக்குனர்கள், ஹீரோக்களின் ரசிக குஞ்சுமணிகள். இவர்கள் ஆர்ப்பாட்டம் தான் தாங்க முடியாது. இவர்கள் நுணுக்கமாய் தேடிப்பிடித்து கொண்டாடும் காட்சிகளை வேறு இயக்குனரோ, நடிகரோ நடித்திருந்தால் கழுவி கழுவி ஊற்றுவார்கள். ப்ராண்ட் நேமோடு அட்டாச் ஆகி, சம்பந்தப்பட்டவர்களுக்கே புரியாத குறியிடுகளை கண்டு பிடித்து திக்கு முக்காட வைப்பதில் இவர்கள் விற்பன்னர்கள். என்ன முதல் வாரம் என்ன தான் முட்டுக் கொண்டுத்தாலும் மீண்டும் அவர்களால் ஒரு பேஸ்புக் ஹிட்டை மட்டுமே கொடுக்க முடியும். தட்ஸ் ஆல்.\nLabels: தொடர், பேஸ்புக் ஹிட், மின்னம்பலம்\nமின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா\nவிமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா\nவிவேகம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து இணையமெங்கும் ப்ளூ சட்டைக்காரர் எனும் விமர்சகரை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சியிலிருந்து வெளிவந்த ரசிகர்கள் உட்பட விமர்சனம் ரெண்டும் கெட்டானாய் இருக்க, இணைய விமர்சகர்கள் ஆளாளுக்கு வலிக்காமலும், வலித்தா மாதிரி காட்டிக் கொள்ளாமலும், படம்னா இதுதாண்டா படம் என்று அஹா ஓஹோ என பாராட்டியும் விமர்சனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ப்ளூ சட்டைக்காரர் மட்டும் வழக்கம் போல கழுவி ஊத்தி விட்டார். ஒவ்வொரு முறை பெரிய பட்ஜெட், நடிகர் படம் வரும் போதும் இதே பிரச்சனை தான். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இணையத்தில் வரும் விமர்சனங்களால் எங்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றே சொல்லி வந்தாலும், நிஜத்தில் இதற்கான பாதிப்பு இருக்கிறது என்று திரையுலகத்தினர் நம்புகின்றார்கள் என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் இத்தனை கூப்பாடு தேவையேயில்லை.\nஒரு காலத்தில் பத்திரிக்கை விமர்சனங்களைத் தவிர வேறு விமர்சன ஊடகமேயில்லாத நிலையில் பாஸ் மார்க் வாங்கினாலே ஒரளவுக்கு தப்பிச்சோம் என்று ஒரு பத்திரிக்கை விமர்சனத்துக்காக காத்திருந்த நிலையெல்லாம் போய்., சினிமா செய்திகளுக்காகவும், நட்பிற்காகவும், பத்திரிக்கை கொண்ட கொளைக்காகவும், அங்கே பணியாற்றியவர் என்பதற்காகவும், நூற்றுக்கு முப்பது மார்க்தான் கொடுத்தாலும் நாலு பக்க விமர்சனம் போடும் நிலையாகிவிட்ட படியால் அச்சு விமர்சனம் மீதான நம்பிக்கை இழந்த நிலையில் தான் வலைப்பூக்களின் வருகை, காமன் மேன்களிடமிருந்து விமர்சனங்கள் வர ஆரம்பித்து, கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். இன்றைக்கு வீடியோ விமர்சனங்களுக்கு எவ்வளவு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறதோ அதே அளவிற்கு இல்லாவிட்டாலும் ஆதரவு இருந்ததென்னவோ நிஜம் தான்.\nஎந்தவித வருமானமும் இல்லாமல், தன் பேஷனுக்காக மட்டுமே படம் பார்த்து விமர்சனம் எழுதியதால் அதில் நேர்மை இருந்தது. அதை பயன்படுத்த நினைத்து ஒரு சில இயக்குனர்கள் வலைப்பூ எழுகிறவர்களுக்காக தனி காட்சி போட்டுக் காட்டிய நிகழ்வெல்லாம் நடந்து இருக்கிறது. எப்போது அப்படியான காட்சி தனியே போட ஆரம்பித்தார்களோ, அப்போதே விமர்சங்கள் நம்மளையும் கூட்டி போய் தனியா படம் காட்டினாங்களே என்ற ஆதங்கத்துடன் ஒரு பக்கமும், நமக்காக படம் போட்டுக் காட்டினாங்களே அப்படின்னா நாம இன்னும் கண்ணும் கருத்துமா எழுதணும்னு இன்னும் நுணுக்கமா பார்த்து கழுவி ஊத்தறதுதான் அதிகமாச்சு. வீடியோ பிரபலமாக, அதற்கு ஷிப்ட் ஆனவர்கள் கொஞ்சம் தான் என்றாலும் விஷுவலில் கிடைக்கும் வீச்சுக்கு இணை வேறு ஏதுமில்லை என்பதால் கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் மொபைல் கேமரா மொதற்கொண்டு கிடைக்கிற கேமராவில் எல்லாம் படம்பிடித்து விமர்சனம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேர் உள்ள கூட்டத்தில் நான்கைந்து பேர் மட்டுமே லட்சங்களில் ஹிட்ஸும், வருமானமும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.\nஒரு பிரபல நடிகரின் படத்தை திட்டினால் அவரது எதிர் பார்ட்டி நடிகரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று வரிந்து கட்டிக் கொண்டு, திட்டியும், பாராட்டியும் மீம்ஸ் போட்டும் மக்கள் ஒரு வாரத்துக்கு கொண்டாட்டமாய் இருக்க, தயாரிப்பாளர்கள், மூன்று நாளைக்கு பிறகு விமர்சனம் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனியார் அவர்கள் செலவில் தியேட்டருக்குப் போய், படம் பார்த்து விமர்சனம் செய்வதை தடுக்க முடியாது என்று தெரிந்தே. படம் நன்றாக இல்லை என்று சொல்லாதே என்றும், பார்த்து சொல்லுங்க என்று போன் போட்டு ரசிகர்கள் பேசுவது ���ருபக்கமென்றால், சம்பந்தப்பட்ட இயக்குனர், தயாரிப்பாளரே பேசும் நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இது மட்டுமில்லாமல் பல பிரபல இயக்குனர்கள் அவர்களை அழைத்து, பட சூட்டிங், நடிப்பதற்கு ஒரிரு காட்சிகளில் வாய்ப்பு, இல்லாவிட்டால் டப்பிங்கிற்கு முன்னால், டப்பிங்கிற்கு பின்னால், என நான்கைந்து வர்ஷன்களை காட்டி இன்ஸ்டண்ட் விமர்சனம கேட்டு கரக்‌ஷன் எல்லாம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் அடுத்த வாரம் நம்ம படம் வருது விளம்பரம் போட்டிருங்கன்னு விளம்பரம் வேற கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட நிலையில் இவர்களின் விமர்சனத்தால் கொதித்த ரசிகர்கள் மானாவாரியாக போன் அடித்து பேசி, அவரை வாயைக் கிண்டி, வார்த்தையை பிடுங்கி, தங்கள் தலைவரை திட்டிட்டான் என்று ஆடியோவை வீடியோவாக போட, ஆளாளுக்கு ப்ளூ சட்டைக்காரை திட்டி தனி வீடியோ எடுத்து போட இத்தனை நாள் பார்க்காதவன் கூட யார்ராவன் ப்ளூ சட்டைக்காரன் என்று தேடி சாதாரணகம்வே நான்கைந்து லட்சம் ஹிட்ஸ் பார்க்கிறவரை, 20 லட்சம் ஹிட்ஸுக்கு வழி வகை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவிமர்சனம் என்பதற்கான எதிக்ஸ் மாறிப் போய் பல காலமாகிவிட்ட நிலையில் இன்னமும் நமக்கு சாதகமான விமர்சனம் மட்டுமே சொல்லப் பட வேண்டுமென்று நினைப்பது சரியான விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. சன் டிவி திரை விமர்சனம் என்று கிழித்து தொங்க விட்ட காலத்தில் இதே போன்ற பல எதிர்ப்புகள் கிளம்பியதெல்லாம் உண்டுதான். தற்போது அவர்களும் நடிகர் நடிகை பேட்டிக்காகவும், விளம்பரத்துக்காகவும், பத்திரிக்கை லெவலுக்கு வந்துவிட, இணைய வீடியோக்கள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இங்கே விமர்சனம் செய்கிறவர்கள் அனைவருமே நேர்மையாய் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நேர்மையாய் இல்லாவிட்டால் எப்படி பத்திரிக்கை, டிவிக்காரர்கள் தங்களது ஆடியன்ஸை இழந்தார்களோ அதைப் போல இழந்துவிடுவார்கள் என்கிற நிலையின்மை அதிகமாக இருக்க, படம் ஓடுவது ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இவர்களது விமர்சனங்களின் வாழ்வும் ஆதே ஒரு வாரம் என்கிற போது “சர்வைவா” ஆகத்தான் போய்க் கொண்டிருக்கிறது விமர்சனம் செய்கிறவர்களின் நிலையும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறாவர்கள் நிலையும்..\nLabels: கட்டுரை, தொடர், மின்னம்பலம், விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா\n“நீங்கள் அடையப் போவது ஒரு வித்யாசமனா அனுபவம். உள்ளே சென்ற பின் திரும்பி வர நினைத்தால் உங்கள் பணம் திரும்பத் தர இயலாது. அதனால் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கே செலவிடும் நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையின் திரில்லிங்கான நிமிடங்கள்” என்பது போன்ற வாசகங்களைப் படித்துவிட்டும் தயாராய் வாசலின் முன் குடும்பத்துடன் நின்றோம். வெளிச்ச மண்டலத்தின் அடுத்த பக்கம். சுவர் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஸ்லைடிங் டோர் திறந்த மாத்திரத்தில் உள்ளிருந்து அழகிய பெண் குரல் கொஞ்சம் ஆளுமையாய். “சுதிர் யாரையும் உள்ளே அனுப்பாதே. ஆட்கள் வருகிறார்கள்” என்றாள். நான்கைந்து பேர் வெளிவந்த மாத்திரத்தில் அழைத்து வந்தவரின் கை பிடித்து நன்றி சொன்னதில் ஆழ்ந்த அன்பு இருந்தது போல தெரிந்தது. அவர்கள் போன மாத்திரத்தில் அதே பெண் குரல் உங்கள் பெயர்களை தெரிந்து கொள்ளலாமா” என்றாள். சொன்னோம். அடுத்த கணம் வெளிக்கதவு சாத்தப்பட்டது. சட்டென்று கருகும்மென்ற இருட்டு. லேசாய் வயிற்றை புரட்டியது. ”ஐயம் பீலிம் அன் கன்பர்டபிள் திரும்ப போயிரலாமா” என்றாள். சொன்னோம். அடுத்த கணம் வெளிக்கதவு சாத்தப்பட்டது. சட்டென்று கருகும்மென்ற இருட்டு. லேசாய் வயிற்றை புரட்டியது. ”ஐயம் பீலிம் அன் கன்பர்டபிள் திரும்ப போயிரலாமா” என்றேன். மனைவியும், மகன்களும் சிரித்தபடி “நோ” என்று சொன்னது சுற்றிலும் கேட்டது.\n”சங்கர் சார்.. எல்லோரும் உங்கள் முன் இருப்பவர்களின் தோள்களை பிடித்துக் கொள்ளுங்கள். நான் உங்களை வழி நடத்துகிறேன் என்று அவரின் கைகளை கொடுத்தார்.\nகைகளை பற்றிக் கொண்டேன். பெண்ணின் கை. பிடித்த விதத்தில் அதுரமாய் இருந்தது.\n”உங்களின் ஒரு கையை வலது பக்கமாய் வைத்தால் சுவர் இருக்கும். இங்கே எங்கேயும் படிகள் கிடையாது. ப்ளாட் தரை தான். வலது பக்க சுவரை பாலோ செய்து வந்தால் இடது பக்கம் ஒரு திருப்பம் வரும் அப்போது உங்களது வலது கைகளை உங்கள் முன் இருப்பவர்களின் தோள்களில் மாற்றிக் கொண்டு, இடது கையை இடது பக்கம் இருக்குற சுவரை பாலோ செய்யுங்கள். உங்கள் இடத்தை சுலபமாய் அடைய முடியும்.” என்றாள்\nஇருட்டு பழக கொஞ்சம் நேரம் ஆகுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். பழக ஆரம்பிக்கவில்லை ��ோல. நிறுத்தி நிதானமாய் நடக்க ஆரம்பித்தோம்.\n“உங்களது இருக்கை வந்துவிட்டது சங்கர் சார். உங்களது வலது பக்கம் ஒரு சேர் உள்ளது இல்லையா என்று என் கையை எடுத்து அதன் மேல் வைத்து, “அதை பாலோசெய்தால் மூன்றாவது சேரில் நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். உங்களுடன் வந்தவர்கள் அதை பாலோ செய்தால் அவரவர்களின் இடத்தில் உட்கார முடியும் என்றாள்.\nதடவித் தடவி ,என் சேரைப் பார்த்து உட்கார்ந்தபடி, பிடித்திருந்த என் மகனின் கையை அழுத்தி, “டேய் அம்மாவோட கைய சரியா பிடிச்சிக்க.இதோ பார் என் பக்கத்து சேர். அதுல உக்காரு.. ம்மா.. நீயும் இவன் கைய சரியா பிடிச்சிக்க உட்கார்ந்த உடனே சொல்லு.. “ என்றேன் . என் குரலில் பதட்டமிருந்தது. ஏன் இன்னமும் இருட்டு எனக்கு பழகவில்லை கண்ணாடி போட்டுக் கொண்டு இருட்டில் பார்க்க முடியாதவன் நான் ஒருவனாய்த்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.\n”உக்காந்துட்டீங்கன்னா.. உங்களுக்கு முன்னாடி ஒரு டேபிள் இருக்கு. அதுல ஒரு ப்ளேட் இருக்கா\nதடவி பார்த்தார்ல் டேபிளிலும் அதன் மேல் ஒரு ட்ரேயும் இருக்க, “யெஸ்” என்றோம்.\nஉங்களது டோக்கனை கொடுக்கள் என்றாள்.\nபூ போன்ற டோக்கனை எடுத்து கொடுத்தோம்\n“ஓகே வெஜ். கொஞ்சம் இருங்கள்” என்று அவள் நகர, அவள் நகரும் திசையை லேசாய் உணர முடிந்தது. இருட்டு இன்னும் பழகவில்லை.\n‘இங்க வேற யாராச்சும் இருப்பாங்க இல்லை\n“டோண்ட் வொரி சார்.. என்னை கூப்பிடுங்கள் அல்லது உங்களுக்கு உதவ சலீம் இங்கிருக்கிறான். “ என்றதும் ‘ஆமாம் சார் என்ற குரல் பின்பக்கத்திலிருந்து வந்தது. கைகழுவ சானிடைசர் கொடுக்கபடும் போதே “ உங்கள் முன் ட்ரேயில் மூன்றடுக்கு கேரியர் ஒன்று உள்ள்து. அதில் உங்கள் உணவு இருக்கிறது. எப்படி இதை அன்பேக் செய்கிறீர்களோ அது போலவே நீங்கள் சாப்பிட்டபின் பேக் செய்து வைக்க வேண்டும்.”\nவெளிச்சத்திலேயே கீழே சிந்தி சாப்பிடுகிறவன் இருட்டில் எப்படி என்ற யோசனையை மீறி சின்ன சவால் உள்ளுக்குள் எட்டிப் பார்க்க, ஒவ்வொன்றாய் அன்பாக் செய்ய ஆரம்பித்தோம். முதல் அடுக்கில் பன்னீரும், காலிப்ளவர் ட்ரை சப்ஜி, நான்கு சப்பாத்திகள் ஒரு பேப்பரில் மடித்து வைத்திருக்க, அடுத்த அடுக்கில் ஏதோ ஒரு புலவ், ஒரு இனிக்கும் சப்ஜி குருமா இருந்தது. அமைதியாய் சாப்பிட்டோம். இன்னமும் இருட்டு பழகவேயில்லை. சமீபத்தில் இவ்��ளவு அமைதியாய் பேசாமல் சாப்பிட்டதேயில்லை. அவ்வப்போது பக்கதில் இருக்கும் மகன்,மனைவியின் கையை தேடிப் பிடித்து அழுத்திக் கொண்டேன். எனக்கென்னவோ அந்த அழுத்தில் என்னுள் இருந்த பதட்டம் குறைந்து, அன்பை வெளிப்படுத்த முயன்றதாய் தோன்றியது. சாப்பிட்டு முடித்தபின் அவர்கள் சொன்ன படி மூன்றடுக்கை சரியாய் பிக்ஸ் செய்துவிட்டோம். கை துடைத்து, நீங்கள் கிளம்பலாம் என்றால் சொல்லுங்கள் உங்கள் அழைத்துச் செல்கிறேன் என்றாள் சரிதா. தயார் என்றோம். சலீம் இவர்களை அழைத்துப் போங்கள் என்றதும் வந்த வழி நியாபகம் வந்தது.\nமுதலில் வலது பக்கம் நுழைந்து சிறிது நேரத்தில் இடது பக்கமாய் திரும்பி, நேரே போய் உட்கார்ந்தோம். ஸோ.. இப்போது நேரே போய், வலது பக்கமாய் பாலோ செய்து, இடது பக்கம் திரும்பிப், போக வேண்டும் என்ற சலீம் என் கையை பிடித்து அழைத்துச் செல்லும் முன்பே எனக்கு ரூட் புரிந்தது. இருட்டு பழகியிருந்தது.\nவெளிச்சம் வரும் கதவு அருகே இருந்த எலக்ட்ரானிக் உபகரணத்தில் லேசர் வெளிச்சம் வெகு நேரத்திற்கு பிறகு லேசாய் கண்களுக்கு தெரிய கூசியது. ”உங்களது உணவும், இந்த புதிய அனுபவமும் உங்களுடய இந்த மாலை பொழுதை இனிமையாக ஆக்கியிருக்கும் என்று நம்புகிறேன். இங்கு உங்களுக்கு உதவிய சலீம் சரிதா ஆகிய நாங்கள் கண் பார்வையற்றவர்கள். உங்களுக்கு எங்களது உணவும், சர்வீஸும் பிடித்திருந்தது என்றால் அதை உங்களது பீட் பேக் பகுதியில் தெரியபடுத்தினால் தன்யன் ஆவேன் என்று கதவை திறந்தான். பளீரென்ற ப்ளோரசண்ட் வெள்ள வெளிச்சம் கண்களை தாக்க, சலீம் குள்ளமாய் நின்றிருந்தான். அவனுக்கு வெளிச்சம் தாக்கவேயில்லை. அவனின் கையை பிடித்து “ நன்றி சலீம். நிச்சயம் எழுதுகிறேன்” என்று நாங்கள் சொன்ன விதத்தில் நெகிழ்ந்த அன்பிருந்தது.\n2005ல் அமெரிக்க சீரியல் உலகை ஒரு கலக்கு கலக்கியது இந்த பிரசன் ப்ரேக். இந்த சீரிஸின் பாதிப்பில் ஏகப்பட்ட தமிழ், மற்றும் இந்திய மொழிப் படங்கள் நிறைய வந்திருந்தாலும், கத்தியில் ஜெயிலிருந்து தப்பிக்கும் ப்ளான் காட்சி அப்பட்டம். சரி விடுங்கள். கதைக்கு வருவோம். லிங்கன் பரோஸ் ஒரு கொலை குற்றவாளி. அமெரிக்க வைஸ் ப்ரெசிடெண்டின் சகோதரனை கொலை செய்ததற்காக, ஃபாக்ஸ் ரிவர் ஜெயிலில் மரண தண்டனைக்காக காத்திருப்பவன். மைக்கேல் ஸ்கோபீல்ட், அவனுடய த��்பி. புத்திசாலி. அதிகம் பேசாதவன். ஸ்ட்ரக்சுரல் இன் ஜினியர். செய்யாத கொலைக்காக ஜெயிலில் அடை பட்டிருக்கும் தன் சகோதரனை அங்கிருந்து தப்பிக்க வைக்க ஒர் குற்றத்தை செய்து ஜெயிலினுள் நுழைகிறான். ஸ்ட்ரக்சுரல் இன் ஜினியரான அவன் அந்த ஜெயிலின் வரை படத்தை தன் உடல் முழுவதும் மேப் போல பச்சை குத்திக் கொண்டு, அடுத்தடுத்து தான் செய்ய வேண்டிய அத்துனை காரியத்துக்கான குறிப்பும் அவன் உடலில். ஆஸ் யூஸ்வல் தப்பிக்க நினைக்கும் போது நடக்கும் இடர்கள், தேவையில்லாத நபர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். கடைசி நேரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய இக்கட்டு, நம்பிக்கை, துரோகம், கொலை, டாக்டர் சாராவுடனான காதல். அந்தக் காதலினால் ஏற்படும் தயக்கம், என எல்லா உணர்வுகளையும் கலந்து கட்டிய பக்கா ஆக்‌ஷன் சீரியல்.\nஆரம்பித்த எபிசோடிலிருந்து இருபது சொச்ச மொத்த எபிசோடும் அட்லிரினை பம்ப் செய்யாமல் விடாது. அதிலும் கடைசி இரண்டு எபிசோடுகள். பிபியின் உச்சம். இந்த சீரியலின் சக்ஸஸ் கேரக்டரைசேஷன்கள் தான். எதற்கு அசராத மைக்கேல், சட்சட்டென உணர்ச்சி வசப்படும் லிங்கன், நேர்மையான சிறை அதிகாரி, கொஞ்சம் அப்படி இப்படியாய் இருந்தாலும் அம்மா கோண்டு சிறை ஆபீசர் அமைதியான சிறை டாக்டர் சாரா, அடாவடி டி.பேக், அதிகாரிகளின் சூழ்ச்சியால் சிறைக்கு வந்து மனைவி குழந்தைக்காக தப்ப நினைக்கும் ராணுவ அதிகாரி. முன்னால் டான், என எல்லாருமே செம்ம கேரக்டர்கள். முக்கியமாய் மைக்கேல் ஸ்கோபீல்டாய் நடித்திருக்கும் வெண்ட் வொர்த் மில்லரின் நடிப்பு அட்டகாசம். இவரின் அத்துனை மேனரிசங்களையும் அப்படியே நம்மூர் மகேஷ் பாபுவிடம் பார்க்கலாம். ஆங்காங்கே கொஞ்சம் நம்ப முடியாத உட்டாலக்கடி காட்சிகள் தடாலென்று தூக்கியடித்தாலும். செம்ம.. சீரிஸ்.. அதிலும் முதல் பாகம் முடிக்குமிடம் நிச்சயம் அடுத்த பாகத்தை தேடச் செய்யும்.\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்\nமின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-25T08:05:42Z", "digest": "sha1:UQA4FMJAAFAIWJ3EOMBAM7JQ6OAKCLXX", "length": 36297, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொன்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:கடந்த டிரையாசிக் காலம்\n(231.4 மில்லியன் ஆண்டுகள்– 0) Mya\nதொன்மாக்களின் எலும்புக்கூட்டுத் தொகுப்பு :\nகடிகார சுழற்சியில் மேலிருந்து இடது:\n† ஊரூடு தொன்மா (சௌரிஸியா)\nதொன்மா (Dinosaur, இடைனோசர் (கேட்க) என்பது ஊர்வன வகுப்பில் ட்ரியாசிக் யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களக் குறிக்கின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.[1] இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அருதியிட்ட�� சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன. [2] இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ட்ரையாசிக்-ஜுராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து ஜுராசிக்-க்ரட்டேசியஸ் யுகங்கள் வரை தொடர்ந்து க்ரட்டேசியஸ்-பாலியோஜீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.\nபடிம ஆய்வுகளின்படி ஜுராசிக் யுகத்தில்[3] வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபோடு என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4] இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன. மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.\nதொன்மாக்கள் வகைப்பாடு, புறத்தோற்றம், சூழ்நிலை அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைப்பெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன.\nதொன்மாக்களில் சில இரு காலில் நடப்பவையாகவும், சில நான்கு கால்களில் நடப்பவையாகவும் சில இவ்விரண்டையும் மாறிமாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் கொம்புகள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. சாரோபோடு இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீளத்தையும்,[5] 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக சிக்சியானிகஸ் சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன.\nதொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\n19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.\n1 தொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்\n4 உருவ பரும வேறுபாடுகள்\n5 தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்\nதொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்[தொகு]\nதொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது.\nதொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன.\nகடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன.\nஅக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில தொன்மா இனங்களும் (எ.கா. தெரோபோடு) இருந்தன.\nதொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல.\nதொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா ( σαύρα , saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.\nரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த[6] தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய டயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.\nகிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார் ,[7]\nதொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் [8][9]\nதொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன.\n2017ல் மாத்யூ ஜி பரோன் மற்றும் குழுவினர்கள் வகைப்பட்டியலின் படி, [10][11]\nபுள்ளூடு தொன்மா (ஆர்னித்தோசியா) (Ornithischia)\nஊரூடு தொன்மா சௌரிஸியா (Saurischia)\nஅளவை ஒப்பிட்டுப் பார்க்க டிப்லோடோகஸ் என்னும் தொன்மாவும் மனிதனும்\nஅளவை ஒப்பிட்டுப் பார்க்க இயோராப்டர் என்னும் தொன்மாவும் மனிதனும்.\nசோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.\nபெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) [12]\nதொன்மாக்களை ஒப்பிடுவதற்கான அளவீட்டு வரைப்படம்\nஐரோப்பாசோர் வாழிடம் (கற்பனை ஓவியம்)\nஇன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.\n(வளரும்) தொன்மாக்கள் எப்பொழுதுமே தங்களது உணவினைத் தேடி அலைந்தன. இத் தொன்மாக்களின் உடல் மிகவும் பொியதாக இருந்ததால் இவற்றிற்கு அதிகமான உணவு தேவையாக இருந்தது. இவற்றின் உணவுத் தேவையைப் புா்த்தி செய்து கொள்ள\nமுதன்மை கட்டுரை: பறவைகளின் கூர்ப்பு\nபெர்லினில் உள்ள ஆர்க்கியோப்டெரிக்ஸ் தொன்மம்\nமிசொசோயிக் காலத்தில் தெரோபொடா இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது.\nபறவை, தொன்மாவின் உள்ளுறுப்பு ஒப்பீடு\nபறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2017, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/f22-forum", "date_download": "2018-06-25T08:08:45Z", "digest": "sha1:FTV72C73QOI4U6B4XEODP2ZWOV4UBK5G", "length": 24573, "nlines": 501, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இஸ்லாமிய மதம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் த��லாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இஸ்லாமிய மதம்\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nபாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் \nரொட்டித் துண்டுகள் - நபி சொன்ன கதை\nநாஞ்சில் குமார் Last Posts\nஎதற்காக இந்த ஹஜ் பயணம்\nஸம் ஸம் தண்ணீர் - இதை விட ஒரு அதிசயம் இல்லை\nரமலான் சிந்தனைகள்: பெற்றோருக்கு பணிவிடை\nஅல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்: மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு\nஇஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல்\nஇஸ்லாத்தின் பார்வையில்... மன அமைதி\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nby கவியருவி ம. ரமேஷ்\nஇரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\nஇஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா\nமுகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை:\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவிய வரலாறு........\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஇஸ்லாம் பற்றிய - நாளும் ஒரு தகவல்\nகவிப்புயல��� இனியவன் Last Posts\nஆசியாவின் அதிசயம்: பத்தரை மாற்றுத் தங்கத்தில் பள்ளிவாசல்\nபுற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு\nமறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்\nபெண் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்\nஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:\nபெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://daily-tamil-news.blogspot.com/2016/03/fashion-designer-new-model.html", "date_download": "2018-06-25T07:30:56Z", "digest": "sha1:DUVAMLFL2ETOG7P4L5CHFMIP5KK3S2P5", "length": 5997, "nlines": 52, "source_domain": "daily-tamil-news.blogspot.com", "title": "வேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர் - Latest News In Tamil Latest News In Tamil: வேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர்", "raw_content": "\nவேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர்\nபிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்து எடுத்து உள்ளார். டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.\n2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மாடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார். வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மொடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.\nதான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம்.அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.\nமுதலில் கேமர���வை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉலக வர்த்தக மையத்தில் பேய் நடமாட்டம்\nஉயிருள்ள எலியை சாப்பிடும் மனிதன்\nஇளையராஜா - ஆர்.வி. உதய குமார் கூட்டணியின் வெற்றி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2011/05/blog-post_6526.html", "date_download": "2018-06-25T07:48:17Z", "digest": "sha1:7V6ITV25DHZZ4OPH3S6UJUBHYI5DGZFY", "length": 17546, "nlines": 152, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: சூரியன்", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nதெய்வம் நாம் எளிதில் காணும், மனித உருவில் வந்து நம்மை காப்பாற்றியதாகவும், காப்பாற்றும் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அவதாரப் புருஷர்களின் நோக்கமும் மனித இனத்தை காப்பதே. ஆனால், உலகம் தோன்றிய நாளில் இருந்து, மனித இனம் மட்டுமல்லாது, அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றி வருபவர் என்றால் அது சூரியன் மட்டுமே என்றால் மிகையாகாது. சூரியன் நமது கண் கண்ட தெய்வம். நமது குடும்பத் தலைவர். போற்றுதலுக்குரியவர். அவரில்லையேல் நமது இவ்வுலகம் இல்லை. அவர் நம்முடைய நம்பிக்கை நட்சத்திரம். அவரை நம்பித்தான் நாம் அந்தரத்தில், அவரைச் சுற்றி வலம் வருகிறோம். சூரிய வழிபாடு, உலகில் உள்ள எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. பாரத நாட்டில், வேதங்களும், புராணங்களும் சூரிய வழிபாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்கரர் காலத்தில் 6 பிரதான மதங்கள் (ஷன்மதம்) இருந்ததாக அறியப்படுகிறது. அதில் ஒன்று சௌரம். அதில் சூரியனே வழிபடு கடவுள் ஆவார். தமிழில் இளங்கோவடிகள் “ஞாயிறு போற்றுதும் ...” என்று தானே சிலப்பதிகாரத்தை தொடங்குகிறார்.\nவைணவ மதத்தில் மஹாவிஷ்னுவின் தசாவதாரத்தில் மிக முக்கிய அவதாரமாக கருதப்படுவது ஸ்ரீராம அவதாரம். அந்த ஸ்ரீராமரே இராவணனுடன் போர் புரிவதற்கு முன்பாக, கண் கண்ட தெய்வமான சூரிய��ை வழிபட்டார் என்று இராமயணமே கூறுகிறது. வாழ்க்கையில் சாதிக்க, ஜெயிக்க ஸ்ரீராமஜெயம் எழுதி வருபவர்கள் இன்றளவிலும் ஏராளம். ஆனால் அந்த ஸ்ரீராமனோ தான் போரில் ஜெயிக்க சூரியனையே வழிபட்டார் என்று தெரிய வருகிறது. அதற்கு ஆதாரமாக இருப்பது இராமாயணமும், சூரியனை வழிபட வேண்டி அகத்தியர் ஸ்ரீராமருக்கு அருளிச் செய்த ஆதித்ய ஹிருதயமும்.\nசூரியன் ஒரு பொதுவுடைமைவாதி. ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாகத் தன் ஒளியை பாய்ச்சுகிறார். மழையைப் பொழிகின்றார். பஞ்ச பூதங்களுக்கும் ஆற்றல் தருபவர்.\nஇந்த பிரபஞ்சத்தில் மிகவும் இளையவர், 4.57 பில்லியன் ஆண்டுகளாக தன் கடமையை செய்து வருகிறார். இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர். சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா அதைப் போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்குவோமாக அதைப் போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்குவோமாக அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் (VIBGYOR) உள்ளதாக கண்டுபிடித்தது. ஆனால், பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை சிந்தனைக்குரியதே \nகாரகத்துவம் என்றால் அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள், அவருடைய சுபாவம், நேச்சர் என்றும் கூறலாம், கேரக்டர் என்றும் கூறலாம்.\nசூரியனை ஆத்மகாரகன், பித்ரு(தந்தை)காரகன் என்று சொல்வோம். ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக்கொண்டு அறியலாம். சூரியனைக்கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி (லீடர்ஷிப்), தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.\nகிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள். தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும். இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும். மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும். ஜோதிடத்தில் ”கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள். சூரிய தசையில் சூரியன் – காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு ப்லன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ (Bhava) அடிப்படையில், சூரியன் தரும் பலன்களும் நடைபெறும்.\nஇனி ஜோதிட ரீதியாக சூரியனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.\nமயில், ஏழு குதிரைகள் பூட்டிய தேர்\nசூரியனார் கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் - தமிழ்நாடு, கோனார்க் - ஒரிஸ்ஸா\nசீலமாய் வாழ சீர்அருள் புரியும்\nஞாலம் புகழும் ஞாயிறே போற்றி\nசைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் இவைகளின் வழிபாட்டு கடவுள்கள் முறையே சிவன், விஷ்னு, சக்தி, முருகன், கணபதி, சூரியன்\nஎமது அடுத்த பதிவு : சந்திரன்\nLabels: sooriyan, soorya, sun, surya, ஆதித்ய ஹிருதயம், சூரியன், தசா புத்தி\nஅஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காது -என்று ஜெ. கூறியுள்ளாரே\nஎன்னை எப்படியும் அரசியலில் இழுத்து விட முடிவு செய்துவிட்டீர்கள் போல ஜெ. ”அஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காது” என்று சொன்னது தி.மு.க.வைத்தான் என்று நினைக்கிறேன். இருப்பினும் அதிகார போதை சில சமயம் “கண்ணை மறைக்கும்” என்று சொல்லுவார்கள். அவர் நேரிடையாகவே தி.மு.க. என்றே சொல்லி இருக்கலாம். சூரியனையே வம்புக்கு இழுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல்; அவர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர், சிம்ம ராசிக்காரர். ராசிநாதன் சூரிய பகவான். அவரே ராசிநாதனை வம்புக்கு இழுத்துள்ளார் என்றால் என்ன சொல்வது. அதிலும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் வேறு. சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த உலகம் இருண்டு போகும் என்ற அடிப்படை அறிவியலை ஏன் மறந்தாரோ தெரியவில்லை ஜெ. ”அஸ்தமனம் ஆன சூரியன் உதிக்காது” என்று சொன்னது தி.மு.க.வைத்தான் என்று நினைக்கிறேன். இருப்பினும் அதிகார போதை சில சமயம் “கண்ணை மறைக்கும்” என்று சொல்லுவார்கள். அவர் நேரிடையாகவே தி.மு.க. என்றே சொல்லி இருக்கலாம். சூரியனையே வம்புக்கு இழுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல்; அவர் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர், சிம்ம ராசிக்காரர். ராசிந��தன் சூரிய பகவான். அவரே ராசிநாதனை வம்புக்கு இழுத்துள்ளார் என்றால் என்ன சொல்வது. அதிலும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் வேறு. சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த உலகம் இருண்டு போகும் என்ற அடிப்படை அறிவியலை ஏன் மறந்தாரோ தெரியவில்லை நாளை ஜால்ரா தினசரிகளில் தலைப்பு செய்தியாக வராமல் இருப்பின் நன்று; அல்லது சிறுவர், சிறுமியர் அதனைப் படித்துவிட்டு “அம்மா” சொல்வது உண்மையா என்று அப்பாவிடம் கேட்டு, அப்பாவின் அறிவை சோதிப்பார்கள். பொறுப்பில் உள்ளவர்கள், ஜால்ரா அதிகாரிகள் எழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்காமல் இருப்பது நல்லது. உங்களைப் போன்ற பொது ஜனம் கமெண்ட் எழுதி, அதற்கு என்னை வேறு வம்புக்கு இழுத்து பதில் சொல்ல வைக்கிறீர்கள். பின்பு ஒரு பதிவில் அவருடைய ஜாதகத்தை ஆராயலாம். இப்போதைக்கு ஆளை விடுங்க ...\nஜோதிடம் கற்கலாம் வாங்க -14\nபேஸ்புக் தமிழ் அன்பர்களுக்காக இந்த பதிவு\nஜோதிடம் கற்கலாம் வாங்க -13\nஜோதிடம் கற்கலாம் வாங்க - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urfriendchennai.blogspot.com/2009/05/blog-post_21.html", "date_download": "2018-06-25T08:22:51Z", "digest": "sha1:5OVFDAUNL7LTW2TGKMGB46TYC76JEPXY", "length": 6496, "nlines": 88, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: தமிழன் ஒருவனுக்கும் வெட்கமில்லை..", "raw_content": "\nஆஃபிஸில் இருந்து சீக்கிரம் கிளம்ப சொல்லிவிட்டார்கள்..\nபஸ் ஓடவில்லை.. ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் நாலு பேருடன் எல்லீயட்ஸ் பீச் சடன் விசிட்..\nஎதிர்பாராமல் காதலியுடன் காதலன் குல்ஃபி ஐஸ் சாப்பிட சான்ஸ்..\nசன் மியூசிக்கில் \"பளபளக்கிற பகலா நீ\" சூர்யா 1000வது முறையாக ஆட்டம்\nங்கொக்காமக்கா.. ஒரே செகண்டில் ஷேர் மார்க்கெட் 2000 புள்ளிகள் ராக்கெட் வேகத்தில் சீறியது..\nஐபிஎல் மேட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூருவிடம் தோத்துப் போச்சி.. டெய்லர் கட்டையில் போக..\nடாஸ்மாக்கில் தள்ளுமுள்ளு வழக்கம்போல்.. பீர் கூலிங்கா இல்லை.. கல்யாணி கூட இல்லை..\nசிரித்தபடி மன்மோகன்சிங் ராஜினாமா கடிதம் பிரதீபாவிடம் கொடுத்தார்..\nதமிழனுக்கு தந்தி அடிக்க சொன்ன கலைஞர், தம் மக்களுக்கு கேபினட் சீட் வாங்க டெல்லி பயணம்.. சன் நியூஸில் ஃப்ளாஷ் நியூஸ் ஸ்க்ரோல் ஓடுகிறது..\nதலப்பாக்கட்டு பிரியாணியில் லெக்பீஸ் கிடைத்தது.. கொஞ்சம் காரம்..\nசத்யம் தியேட்டரில் சர்வம் படம் செகண்ட் ஷோ.. ரூம்மேட்ஸூடன்.. ச���ம குளிரு...\nச்சே.. திரிஷாவ இன்டெர்வெல்ல சாகடிச்சிட்டாங்க..\nத்தூ..வழக்கம்போல் தமிழன் ஒருவனுக்கும் வெட்கமில்லை..\nதன்மானத் தமிழன் வீட்டுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.. சிலர் பதிவுகள் எழுதி, இது பொய்யான செய்தி என தமிழ்கூறும் நாசமாபோன உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..\nஏண்ணே.. தாத்தா இந்த வயசுல,\nஒரு தந்தி அடிக்கலாமோ, இல்லியோ\nஇதை பார்த்துக்கொண்டு இப்படி ஒரு பதுவுபோட்ட ஒனக்கு ஒண்ணுமே இல்லை\nஇன்னும் கொஞ்ச நாள்ள அவன்னவன் வீட்டுல இலவு உழுந்தாலே அழுவமாட்டானுங்க\nஇதை ஒத்த கருத்துடன் நானும் ஒரு பதிவிட்டேன்.\nஇப்போது நாம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவுவது என்று சிந்திக்க வேண்டும்.\nத்ரிஷாவின் டாட்டூவும், காத்ரினா ஆட்டமும்\nகற்றது காதல்.. சிறிது காமமும்...\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_980.html", "date_download": "2018-06-25T07:43:50Z", "digest": "sha1:HT6ZL5MF3MGHOJD5PS77NFSG5M27VGCP", "length": 38399, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமியவாத தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் சவுதி - பிரிட்டன் குற்றச்சாட்டு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமியவாத தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் சவுதி - பிரிட்டன் குற்றச்சாட்டு\nபிரிட்டனில் இஸ்லாமியவாத தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் தலைமை நிலையில் செளதி அரேபியா உள்ளது என்று புதிய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து வரும் நிதி மற்றும் இஸ்லாமியவாத நிறுவனங்கள், வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் ஜிஹாதி குழுக்கள் இடையே ஒரு தெளிவான மற்றும் வளரும் தொடர்பு இருப்பதாக ஹென்றி ஜாக்சன் சொஸைட்டி என்ற ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇந்த வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஆய்வுக் கழகம் , செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளின் பங்கு குறித்து பொது விசாரணை ஒன்றை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.\nஆனால், இது வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி பொய்யானவை என்று பிரிட்டனுக்கான செளதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டனை மையமாகக�� கொண்டு செயல்படும் இஸ்லாமியவாதக் குழுக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய அழுத்தத்தில் அமைச்சர்கள் தற்போது உள்ளனர்.\n2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரனால் உத்தரவிடப்பட்டு, ஜிஹாதி குழுக்களின் இருப்பு மற்றும் செல்வாக்கு குறித்து உள்துறை அலுவலகம் அறிக்கை ஒன்றை தயாரிக்க ஆரம்பித்தது. அது இன்னும் முடிவடையாத நிலையில், அது வெளியிடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.\nஇந்த அறிக்கை அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். காரணம், வளைகுடா நாடுகளுடன் குறிப்பாக செளதி அரேபியாவுடன் நெருங்கிய மற்றும் நீண்ட ராஜிய ரீதியிலான, பாதுகாப்பு மற்றும் பொருளாதார தொடர்புகளை பிரிட்டன் கொண்டுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இரான் மற்றும் பல வளைகுடா நாடுகள், பிரிட்டனில் உள்ள மசூதிகளுக்கும் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கியதாகவும், அவை தீவிரவாத பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு புகலிடமாகவும் மற்றும் தீவிரவாத விஷயங்கள் பரவ காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.\nஇந்தப் பட்டியலில் முதன்மையாக, செளதி அரேபியாதான் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ''ஒரு தாராள மனப்பான்மையற்ற, காழ்ப்புணர்ச்சி கொண்ட வஹாபி சித்தாந்தம்'' என்று அந்த அறிக்கை வர்ணிக்கும் கொள்கைகளை சௌதி அரேபியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதாக குற்றஞ்சாட்டுகிறது.\nசெளதியிலிருந்து நிதி ஆதாரத்தை பெற்று பிரிட்டனில் இயங்கும் நிறுவனங்கள் செளதி அரேபியாவிலிருந்து நேரடியாக இயக்கப்படுவதாக அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், பல சந்தர்ப்பங்களில் இந்த நிதி வெறும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் செல்வாக்கைப் பெறுவது போன்ற ஒரு தோற்றத்தை கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வ��டியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/46tnpsc_9.html", "date_download": "2018-06-25T07:58:08Z", "digest": "sha1:4A3RJ3KNYUZAWT752AMRR4R7UQ6BWQDD", "length": 9650, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "46.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n51. ' ஐ \" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n52. 'ஆ\" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n53.'ஈ\" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n54.'அ\"என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n55.'இ\"என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n56.'எழுப்பி\" இச்சசொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க\n57.எய்திய இச்சொல்லின வேர்ச்சொல்லைவக் காண்க\n59.கண்டனன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க\n60.கலைந்தன இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் ��தவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stutendts-rescue-operations-on-war-footing-theni-says-minister-srinivasan-314006.html", "date_download": "2018-06-25T08:16:32Z", "digest": "sha1:WOOY7Z2FGSY7GNH3MO3JHZ37YKSIJYYN", "length": 9313, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் சீனிவாசன் | Stutendts rescue operations on war footing in Theni, Says Minister Srinivasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேனி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் சீனிவாசன்\nதேனி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் சீனிவாசன்\nஈரோட்டில் தினகரன் | தகுதிநீக்க வழக்கு 27ஆம் தேதி விசாரணை-வீடியோ\nசந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க\nபட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nமக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்\nதேனி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பனி தீவிரம்\nதேனி: குரங்கனி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nதேனி குரங்கனி மலைப் பகுதியில் கொழுக்குமலை என்ற இடத்தில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருத மாணவி ஒருவர் சிக்கி பலியானார்.\nகோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் இந்த மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தீயில் சிக்கி 40 மாணவிகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.\nஇவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். காட்டுத் தீ பற்றி எரியும் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.\n(தேனி) பற்றிய கூடுதல் செய்த��களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nசேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nகால்பந்தில் அர்ஜென்டினா தோல்வி... விரக்தி அடைந்த கேரளா ரசிகர் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology-lifeprediction.blogspot.com/", "date_download": "2018-06-25T07:43:29Z", "digest": "sha1:WLURWLEHDQZTDGKUY5FGI3IXMQMHETCS", "length": 102681, "nlines": 294, "source_domain": "astrology-lifeprediction.blogspot.com", "title": "ASTROLOGY & NUMEROLOGY , PREDICTIONS", "raw_content": "\nஜோதிடம் என்பது ஆன்மீக வழி வாழ்க்கை வழிக்காட்டி...\nAstro-Vision LifeSign Mini இலவசமாக டவுன் லோடு செய்து கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்கி உள்ளது. இது கீழ்க்காணும் மொழிகளை ஆதரிக்கிறத\nஉதயத்தில் இருந்து ஆருடம் எங்கு இருக்கின்றது என்று பலன்\nஉதயத்தில் இருந்து ஆருடம் எங்கு இருக்கின்றது என்று பலன்\n1. கேள்வியாளர் தன்னைப்பற்றிய கேள்வியே கேட்பார். பிரச்சனைக்கு தீர்வு உண்டா எப்போது\n2. பணவரவு பற்றிய கேள்வி கேட்பார், கண்ணை பற்றி கேட்பார், வாக்கு, புதியன வருதல்.( மனைவியாக. குழந்தையாக ) புதிய நபர் வருகை பற்றி கேட்பார். ஷேர் மார்க்கெட். இளைய சகோதரத்தின் இடமாற்றம். குழந்தையின் தொழில் வெற்றி. தந்தையின் நோய். காலணிகள். கண். பண இருப்பு விலை மதிப்புமிக்க பொருள், தனக்கு குடும்பம் அமையவில்லையே போதிய வருமானம் இல்லாதது பற்றிகேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.\n3. சகோதரம் பற்றி கேட்பார். தைரியம், வீரியம் செய்வது பற்றி கேட்பார். வெற்றி பற்றிய கேள்வியே கேட்பார். அண்டை வீடுகள் பற்றிக்கேட்பார். சிறு தூரப் பயணம் செய்வது பற்றிக்கேட்பார். கடிதப் போக்குவரத்துகள் செய்வது பற்றிக்கேட்பார். எழுத்துத் துறை. தபால் நிலையம். முன்னேரிய அறிவியலின் அத்துனை தகவல் தொடர்பு சாதனங்களும் பற்றி கேட்பார். போன் கால்கள். வீடு விற்பனை பற்றியகேள்வி கேட்பார். வேலைக்காரர்கள். செய்திகள். பேரம் பேசுதல். பாகப்பிரிவினை செய்வது பற்றி கேட்பார். ஆரம்ப கல்வித் தடை. நிருபர்கள். புரோக்கர்கள்.\n4. தாய்பற்றிய கேள்வியே கேட்பார். சுகம். குழந்தைக்கு வைத்தியம் செய்வது பற்றிக்கேட்பார். வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்பற்ற���யகேள்வியே கேட்பார். வீடு வாசல்பற்றியகேள்வியே கேட்பார். மாடு. கன்றுகள். கல்லறைகள். சொந்த விவகாரம். இரகசிய வாழ்க்கை பற்றிய கேள்வியே கேட்பார். கற்பு பற்றியகேள்வியே கேட்பார். தோட்டம். பொதுக் கட்டிடங்கள். ஞாபகச் சின்னங்கள். விவசாயம். ஆரம்பக் கல்வி பற்றிய கேள்வியே கேட்பார். வியாபாரம். நீர் ஊற்றுக்கள். திருடி வைத்திருக்கும் பொருட்கள் (திருடப்பட்ட பொருட்கள் உள்ள இடம்). புதையல் பற்றிய கேள்வியே கேட்பார். ஆரம்ப நிலை சோதிடக்கல்விக் கல்வி. முதலீடு செய்வது பற்றிக் கேட்பார்.\n5. குழந்தையைப்பற்றிய கேள்வியே கேட்பார்.குழந்தை உண்டா எப்போது என்றும்கேட்பார்.குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு.குழந்தைக்கு தொந்தரவு பற்றிக்கேட்பார். பாட்டன். பாட்டிகள். பூர்வ புண்யம் பற்றிக்கேட்பார். மனம். எண்ணம். வம்சா வழி அத்துனையும் பற்றி கேட்பார்.காதலைப்பற்றி கேட்பார். சந்தோஷம் பற்றிக கேட்பார்.அதீர்ஷ்டம் பற்றி கேட்பார். யோகம் பற்றிக்கேட்பார். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம் பற்றிக்கேட்பார். உபாசனை பற்றிக்கேட்பார். (இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு பற்றி கேட்பார். வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி பற்றி கேட்பார். ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் பற்றி கேட்பார்.\n6. கடன்பற்றிய கேள்வியே கேட்பார். நோய்பற்றியகேள்வியே கேட்பார். வழக்கு பற்றிய கேள்வியே கேட்பார். ஜீரணம். ஊழியர். ஊழியம். வேலைக்காரர்கள் பற்றியகேள்வியே கேட்பார். சிறுதொழில். சிறிய வருமானத்தை தரக்கூடிய தொழில்கள் பற்றி கேள்வியே கேட்பார். வெற்றிக்குத் தடை பற்றிய கேள்வியே கேட்பார். தாய் மாமன். கஞ்சத்தனம். பேராசை. திருட்டு பற்றிய கேள்வியே கேட்பார். ஜெயில். மூத்த சகோதரத்தில் பிரச்சினை. வளர்ப்புப் பிராணிகள். வீட்டு மிருகங்கள் பற்றிய கேள்வியே கேட்பார். பிரச்சனைக்குதீர்வு உண்டா எப்போது\n என்றும் கேட்பார்.மனைவி பற்றிய கேள்வியே கேட்பார். சட்டப்படியான அங்கீகாரம் பற்றிய கேள்வியே கேட்பார். சமூகப் பழக்க வழக்கம். பரிமாரிக்கொள்பவர்கள். ஆயுளுக்குத் தொந்தரவு பற்றிய கேள்வியே கேட்பார். திருடனைப் பற்றிய விவரங்கள் பற்றிய கேள்வியே கேட்பார். பொதுக் கூட்டங்கள். வேலையாட்களின் பணம். பொது ஜனத் தொடர்பு. பற்றிய கேள்வியே கேட்பார் அபராதம் பற்றி கேள்வி கேட்பார். ஒரு பொர��ள் திரும்பிக் கிடைத்தல் பற்றிய கேள்வியே கேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார். இரகசிய விரோதிகளால் தொந்தரவு பற்றிக்கேட்பார். காணாமல் போனது எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.\n8. ஆயுள்பற்றி கேட்பார்.காணாமல் போனது பற்றிக்கேட்பார். அவமானம் பற்றிக்கேட்பார். கண்டம் பற்றிக்கேட்பார். மரணம் பற்றிக்கேட்பார். இயற்கையான மரணம் பற்றிக்கேட்பார். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல் பற்றி கேட்பார். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல் பற்றிக்கேட்பார். வரதட்சணை பற்றிக்கேட்பார். சீர். மாங்கல்யம் பற்றி கேட்பார். காணாமல் போனது எப்போது கிடைக்கும் என்று கேட்பார். ஆப்ரேஷன் பற்றிக்கேட்பார். கசாப்பு கடைகள். மலக்கழிவிடம் பற்றி கேட்பார். கர்பப்பை பற்றி கேட்பார். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார். மரணமடைந்தவர்களைப் பற்றி கேட்பார்.\n9. தந்தைபற்றி கேட்பார். மத ஆச்சாரம் பற்றிக்கேட்பார். குல வழக்கம் பற்றிக்கேட்பார். குருபற்றிக்கேட்பார்.உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள் பற்றிக்கேட்பார். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம் பற்றிக் கேட்பார். தொழில் விரயம் பற்றிக்கேட்பார். தெய்வ வழிப்பாட்டு இடம் பற்றி கேட்பார். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல் பற்றிக்கேட்பார். ஜபம். உயர் கல்வி பற்றிக்கேட்பார். வெளிநாட்டுப் பயணம் பற்றிக்கேட்பார்.\n10. தொழில் பற்றி கேட்பார். ஜீவனம் பற்றி கேட்பார். புகழ். கௌரவம் பற்றிக்கேட்பார். சமூக அந்தஸ்த்து. கர்மம். கருமாதி பற்றிக்கேட்பார். இறுதிச்சடங்கு பற்றிக்கேட்பார். புனித வழிபாடு. கூட்டத் தலைவர். குழந்தையின் நோய் பற்றிக்கேட்பார். மூத்த சகோதரத்தின் விரயம். தத்துக் குழந்தைகள் பற்றி கேட்பார். தீர்ப்பு பற்றிக்கேட்பார். மரணம் அடைந்தவர்களை பற்றி கேட்பார்.\n11. லாபம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.மூத்த சகோதரம். லாபம் பற்றிக்கேட்பார். எதீர்பார்த்தது நன்மையில் முடிதல்பற்றிக்கேட்பார். நண்பர்கள். ஆசைகள் முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசகம். உதவி கிடைக்குமிடம் பற்றிக்கேட்பார். எல்லாவற்றிற்��ும் வெற்றி. மருமகன். மருமகள். நீர்ப் பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள். அரசு வகை கூட்டுக் குழுக்கள் (சட்ட சபை. ஊராட்சி. நகராட்சி. நிரந்தர நட்பு. திட்டங்கள். வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கேட்பார்.\n12. விரையம் ஆகப்போவதைக்காட்டுகிறது. வைத்தியசாலை பற்றிக்கேட்பார். நஷ்டம் ஆகப்போவதை காட்டுகிறது.\nஇரத்த வங்கியின் முக்கியத்துவத்தை தேவைப்படும்போது உணரும் நிலையில் உள்ளதை விட யாருக்கேனும் இரத்தம் தேவை ஏற்பட்டால் அதற்கான வழிக்காட்டுதலாக நாம் அமைந்தால் மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. இது போன்று யாருக்கேனும் விபத்து, ஆபரேஷன் போன்ற காரணங்களினால் இரத்த தேவை ஏற்பட்டால் அதனை இந்த இணையத்தில் பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை போன்ற சிலர் அதற்குண்டான வழிகளை தெரிவிப்பார்கள். நாமும் மற்றவர்களுக்கு உதவுவோம்.\nஉங்கள் திருமணம் காதல் / நிச்சியக்க பட்டதா\nஉங்களுக்கு சொந்த விடு வாங்கும் யோகம் உள்ளதா\nதிருமணம் / காதல் பற்றிய கேள்வி உதாரணம்\nகுரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் திருமண வாழ்க்கை\nகுரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் பொருளாதார நிலை\nகுரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் தொழில் மற்றும் வேலை\nகுரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் கல்வி நிலை\nகுரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்\nஇங்கு உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க ரூ.500 மட்டுமே\nதொடர்புகொள்ள வேண்டிய இ.மெயில் முகவரி : astrourlife@yahoo.in\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (விருச்சிகம்)\n(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)\nஎந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை சந்திப்பீர்கள். முற்பாதியில் சனி 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும். 6-6-2011-ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக மாற்றத்தால், ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இது மட்டுமின்றி, 15-11-2011 முதல் உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடங்கவுள்ளது. இதனால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதும், தொழில், வியாபாரம் போன்றவற்றில் புதிய முயற்சிகளில் கவனமுடனிருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர் களுக்கு தேவையற்ற இடமாற்றமும் வீண்பழிச் சொற்களை சுமக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலிலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.\nஉங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கும். கவனமாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில் மனைவியின் உடல்நிலையும் பாதிக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சரியான உறக்கமில்லாத நிலைகள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது உத்தமம்.\nசரிவும் சங்கடமும் பெருகிக் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்களில் அனுகூலமற்ற பதிலை அடைவீர்கள். முயற்சிகள் சாதகமற்று எதிர்மறைப் பலன்களை உண்டாக்கும். கொடுக்கல் - வாங்கலைத் தவிர்ப்பது உத்தமம். புதிய கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.\nகணவன் - மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். சந்தோஷம் இருக்காது. வீண் வாதங்களும் பிடிவாதங்களும் சங்கடத்தைக் கொடுக்கும். கடன் தொல்லை ஏற்படும். புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். புத்திரர்களால் குடும்பத்தில் ஒரு நன்மையும் ஏற்படாது.\nஎதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளின் ஆதரவுகள் குறையும். எப்போது பார்த்தாலும் கடுகடுப்பாகக் காணப்படுவீர்கள். உடல்நலமும் ஒத்துழைக்காது. வேலை தேடுபவர்களுக்கு நிலையான வேலை அமையாது.\nசெய்கின்ற தொழிலில் திடீர் சரிவு, மந்த நிலை உண்டாகும். எதிலும் நிதானமாகவும் முன்எச்சரிக்கையுடனும் செயல்படுபவதன் மூலம் வரக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். புது முயற்சிகள் தடையுடன் நிறைவேறும்.\nஉடல்நலம் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகளும் பித்த சம்பந்த மான நோயும் தோன்றிடும். இதனால் மருத்துவச் செலவுகள் இருக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக் காது. கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெற தடை, தாமதம் உண்டாகும்.\nஉங்களுக்கு தொழிலில் கடும் போட்டி உண்டு. அதை மிகவும் எளிதாக முறியடிக்கும் வல்லமையும் பெற்றிருப்பீர்கள். செல்வம், செல்வாக்கு சுமாராகவே இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் புகழ் சற்று குறையப் பெறும். பொதுவாக எதிர்நீச்சல் போட்டு ஏற்றம் பெறும் அமைப்பைப் பெறுவீர்கள்.\nஉங்களுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும். சிலருக்கு விவசாயக் கருவிகள் பழுது அடைந்து அதன்மேல் பண விரயம் உண்டாகும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் வெற்றி கொடுக்கும். புழு, பூச்சி தொல்லையால் பயிர்ச் சேதம் உண்டாகும்.\nதாழ்வான நிலை என்றாலும் எதிர்காலப் பலன்கள் நன்றாக இருக்கும். சோதனையைக் கண்டு அஞ்சாதீர்கள். பெரிய வாய்ப்பு களால் உயர்வு கிடைக்காது. வாய்ப்புகள் இருந்தால் சிறு வேலை யாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.\nகவ்வியில் ஆர்வம் குறையும். கடின உழைப்பினை மேற்கொண் டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும். தேர்வுகளில் மதிப்பெண்களை கஷ்டப்பட்டு பெறும் நிலை ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர வழியிலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி குறையும். எடுத்த காரியம் நிறைவேற கடுமையான முயற்சிகள் கையாளப்பட வேண்டும். சுறுசுறுப்பும் உண்மையான உழைப்பும் கொண்டவர்கள் ஓரளவு கஷ்ட நிலைமையைச் சமாளிப்பீர்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின்னோக்கியே இழுக்கும். உத்தியோகம் மற்றும் குடியிருக்கும் இல்லத்தில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்லும் நிலை உண்டாகும். சக ஊழியர்களின் மனிதாபிமானமற்ற நடத்தைகளும் வஞ்சக சூழ்ச்சிகளும் கவலையை உண்டாக்கும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் சிறிது குறைந்து காணப்படும். நிறைய பொருள் வரவு வந்தபடியே இருக்கும். செலவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். இதனால் சிறிது பற்றாக்குறையும், கடன் வாங்குகின்ற நிலையும் உண்டாகு���். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. காரியத் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் - மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சிறுசிறு தடையைக் கொடுக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு இட மாற்றம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் திருப்தியாக இருந்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் உடல்நலம் அற்புதமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமைகள் யாவும் கூடுதலாகும். சுபகாரியம் செய்யும் முயற்சியில் பெரும் வெற்றியினைப் பெறுவீர்கள். சிலருக்கு பிள்ளைப் பேறு ஏற்படும். தொழில்ரீதியாக தூரப் பயணம் செல்லக் கூடிய அமைப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அபிவிருத்தியும் மேன்மையும் உண்டாகும். கொடுக்கல் - வாங்கலில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் லாபகரமாக இருக்கும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் உயரும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநிலை பாதிக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கைக்கு கிடைக்காமல் தாமத நிலை ஏற்படும். எதிலும் விரயமான நிலையும் மன அமைதியை பாதிக்கக் கூடியதாகவும் அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் சிற்சில சங்கடங்களை உண்டாக்கிடும். கொடுக்கல் - வாங்கலில் சில சிக்கல்களை ஏற்படுத் தும். கணவன் - மனைவி இடையே வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு மறையும். வெளியூர் பயணங்கள் அனுகூலத் தைக் கொடுக்காது. திருமணம் போன்ற சுபமான நல்ல காரியங்கள் யாவும் தள்ளிப்போகும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர் களாக மாறும் நேரம் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்.டு படித்தாலும் கல்வியில் ஏற்றம் பெற முடியாத நிலையினை உண்டாக்கும். கலைஞர்கள் தற்போது பெரிய ��ெரிய போட்டிகளைச் சந்திக்கின்ற நிலையைப் பெறுவார்கள்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nதேக ஆரோக்கியம் பாதிக்கும். உங்களுக்கு வீணான அலைச்சல், உடன் இருப்பவருடன் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பொருள் வரவில் மிகவும் மந்தமான நிலை ஏற்படும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை, சச்சரவுகள் காணப்படும். வெளியூர் பயணங்கள், தேவையில்லாத அதிக அலைச்சலை உண்டாக்கும். எடுக்கின்ற காரியங்கள் யாவும் சற்று தாமதம், தடையுடன் முடிவடையும். கூட்டுத் தொழிலினால் அதிக சங்கடமும் பகைமையும் உண்டாகும். பொருள் வரவில் தட்டுப்பாடான நிலை ஏற்படும். ஸ்பெகுலேஷனால் தன விரயங்கள் ஏற்படும். மங்கையருக்கு சுபகாரியம் நடக்க தடை ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியாது.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மனைவியின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் சண்டை, சச்சரவு களும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியினாலும் சிறிது மனவருத்தம் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மன உரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும் போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன் - மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். கலைஞர்களும் மாணவர்களும் மிகவும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.\nவிசாகம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களிள் தேகநலன் சிறிது பாதிக்கும். எடுக்கும் முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். பொருள�� வரவில் மந்தநிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.\nஉங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். குடும்ப வாழ்வில் சிறிது மனநிம்மதிக் குறை ஏற்படும். பொருளாதாரரீதியாக தனவரவு திருப்தியாக இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகள் சிறிது தடை கொடுத்து வெற்றியைக் கொடுக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. மாணவர் களின் கல்வியில் மந்தநிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\nஉங்களது தேகநிலையில் சிறுசிறு பாதிப்புகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொருள் வரவில் மந்தமும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் நினைத்த காரியம் தாமத பலனைக் கொடுக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழில் சிறிது ஏற்றம் தரும். புது முயற்சியில் நிதானம் தேவை.\nஅதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், புதன்.\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.\nஅதிர்ஷ்ட கல் : பவளம்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு.\nஅதிர்ஷ்ட தெய்வம் : முருகன்.\nஇந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் செய்வது, மஞ்சள் நிற வஸ்திரமும் பூக்களும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு, கேது 1, 7-ல் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 15-11-2011 முதல் ஏழரைச் சனி தொடங்கவுள்ளதால் சனிக்கு பரிகாரம் செய்வது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது.\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (துலாம்)\n(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)\nபிறருடைய குணங்களைத் தெளிவாக எடை போடக் கூடிய துலா ராசி நேயர்களே உங்களுக்கு ஏழரைச் சனியால் தேவையற்ற பிரச்சினைகளும் சோதனைகளும் இருந்தாலும் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகாவன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவில் இருந்த பற்றாக் குறைகள் விலகும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொன்பொருள் சேர்க்கைகளும், சிலருக்கு ஆடை, ஆபரணம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். பூமி, மனை, வண்டி, வாகன சேர்க்கைகளும் ஏற்படும். 6-6-2011-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால், குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைக் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான உயர்வுகள் கிட்டும். வெளி யூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய யோகமும் உண்டாகும். சனி துலா ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகன் என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nஉங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்தகாலத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உங்களின் சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.\nகொடுக்கல் - வாங்கலில் நன்மை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகி பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தில் சில அனுகூலப் பலன்கள் பொருளாதாரரீதியாக உண்டாகும்.\nகணவன் - மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உறவினர்களும் நண்பர் களும் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லைகள் மறையும். எதிர்பாராத காரிய சாதனைகளைச் செய்வீர்கள்.\nபெரிய அதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகி பூரிப்பை ஏற்படுத்தும். அடிக்கடி பயணங்கள் உண்டாகி அனுகூலமும் ஆதாயமும் மேலோங்கும். வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல நிலையான வேலை கிடைக்கும்.\nபழைய கடன்கள் பைசலாகும். அரசு சலுகைகள் உதவிகள் எதிர் பார்த்த வண்ணம் கிடைக்கும். வேலை இதுவரை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கட்டிட துறையில் இருப்போருக்கு தொடர்ந்து வேலை செய்யும் யோகம் கிட்டும். இதனால் தன வரவு அதிகமாகும்.\nஉங்களுக்கு சாதகமான காலமாகும். குரு பலம் மிகவும் பிரமாத மாக உள்ளது. எனவே நீங்கள் திருமண முயற்சியில் ஈடுபடலாம். கணவன் மற்றும் உற்றார் - உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் சந்தோஷமும் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.\nஅதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலம் வந்துவிட்டது. தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் உன்னதமான அமைப்பு ஏற்படும். மக்கள் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வழியில் நற்பலன் உண்டாகும்.\nநன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். ஆழ்கிணறு எடுப்பது மூலம் ஜலப் பிராப்தி கிடைக்கப் பெறும். கால்நடை சேர்க்கை மூலம் தன வரவு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பழவகை, பருத்தி பயிர் செய்வோருக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறும்.\nஉங்களுக்கு பொருள், தன வரவில் மிகவும் திருப்தியான நிலை ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தரும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.\nகல்வியில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் அமையப் பெறும். கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். அதிக மதிப் பெண்கள் பெற்று பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டு பெறும் அமைப்பு உண்டாகும். அரசு வழியில் கணிச மான உதவியை சிலர் பெறும் நிலை உண்டாகும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஉங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் அனுகூலத் தையும் உண்டாக்கித் தரும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக திருப்திகரமாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக்கூடிய நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பான சாதனை புரிவார்கள். கலைஞர்கள் சிறப்பான வாய்ப்புகளால் நல்ல தன வரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் கௌரவமான பதவிகள் பெறுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில���\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வுகள் கைகூடும். இல்லத்தில் புத்திரப் பேறு உண்டாகி மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு உயர் அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பெருகும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கூட்டுத் தொழில், கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் அபரிமிதமான பலன்களை உண்டாக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.\n31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஉங்களின் தேகநலனில் கவனம் தேவை. குடும்ப வாழ்வில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறையும். தேவையில்லாத அலைச்சலையும், டென்ஷனையும், விரயத்தையும் உண்டாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியில் பற்றாக் குறைகள் ஏற்பட்டு அதனால் புதிய கடன்கள் வாங்கும் நிலையும் உண்டாகும். அரசு வழியில் கெடுபிடிகள் அதிகம் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு விருப்பமில்லாத மாற்றத்தைக் கொடுக்கும். கூட்டுத் தொழிலில் சங்கடங்களும் பொரு ளாதார நெருக்கடியும் உண்டாகும். எந்த புதிய முயற்சியும் தோல்வி யைக் கொடுக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் முயற்சிகள் பரிபூரண வெற்றியை உண்டாக்கித் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். தேக ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். சோதனைகள் குறையும். அரசாங்க வகை யில் உதவி மற்றும் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். தொழில்ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகைகள் சிலருக்கு திடீரென்று வந்துசேரும். மாணவர்களில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிட்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றமான பலன்களை ஏற்படுத்தும்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஉங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமும் உயர்வும் உண்டாகும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெயர், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் - மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்குக் கிடைக்கும். பொருளாதாரம் பல்வேறு வகையில் பெருகும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து பரிசுகளைப் பெறுவர். கொடுக்கல் - வாங்கல் அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் உங்களின் தேகநிலை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை காணப்படும். மன நிம்மதியும் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் யாவும் குறையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். நெருங்கிய உறவினர் களால் நன்மை ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அதனால் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். மாண வர்கள் ஏற்றமான நிலைகளில் காணப்படுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் விரும்பிய செயல்கள் ஈடேறும்.\nசித்திரை 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஉங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாகக் கை கூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். கொடுக்கல் - வாங்கல் யோகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தரும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தன வரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதேகநிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பெருகும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாக்கும். பெண்கள் நினைத்த காரியம் வெற்றியைக் கொடுக் கும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தி பெருகும். கலைஞர்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான சாதனை புரிவார்கள். அரசியல் வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.\nவிசாகம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nஎடுக்கும் காரியம் யாவும் வெற்றிமேல் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் தன வரவும் பொருள் வரவும் சிறப்பாகவே இருக்கும். பெண்களுக்கு சுப காரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை யோகம் கொடுக்கும். அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு கூடும்.\nஅதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8.\nஅதிர்ஷ்ட கிழமை : புதன், சனி.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு.\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.\nஅதிர்ஷ்ட தெய்வம் : முருகன், ரங்கநாதர்.\nஇந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரமும், மஞ்சள் நிறப் பூக்களும் சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது. சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது மிகவும் உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2011 (கன்னி)\n(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)\nபிறரின் குணம் அறிந்து அதற்கேற்றார்போல் வளைந்து கொடுத்து வாழக்கூடிய கன்னி ராசி நேயர்களே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அனு கூலமற்ற அமைப்பாகும். இதனால் பண வரவுகளில் பலவகையில் நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள்கூட தாமதப்படும். நன்றாகப் பழகியவர்கள்கூட ஏதாவது உதவி கேட்பீர் களோ என ஒதுங்கிக் கொள்வார்கள். குரு சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடருவதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சி களில் தடைகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் தடை, தாமதங்களையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டாளி களின் ஒற்றுமை யற்ற செயல்பாட்டால் அபிவிருத்தியும் குறையும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம்.\nஉங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சிலருக்கு வயிற்றுக் கோளாறு, சரியான உறக்கமின்மை போன்ற அனுகூலமற்றப் பலனைக் கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தில் மனைவிக்கு உடல்பாதிப்பு உண்டாகும். மன சந்தோஷம் குறைந்திடும். எதிலும் எச்சரிக்கை தேவை.\nபணப் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி கொடுக்காது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. புதிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகள் அதிகரிக்கும்.\nகணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் தோன்றி மறைந்திடும். குடும்பத்தில் எந்த காரியமும் நடைபெறாமல் இழுபறியாகவே செல்லும். ஸ்திரச் சொத்து இழப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.\nஉத்தியோக நிலையில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் காணப் படும். வேலைக்கேற்ற உயர்வினை அடையமுடியாது; தடை உண்டாகும். மன அமைதி குறையும். உடல்நலம் பாதித்து அடிக்கடி விடுப்பு எடுத்து பணியில் கவனம் குறையும். புதிய வேலை வாய்ப்பு அமையாது. வெளியூர் ���யணங்களால் அலைச்சல், டென்ஷன் யாவும் உண்டாகும்.\nதகுந்த முதலாளி அமைந்தாலும் பல நிலைகளில் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். வேலை பாரமும் கூடும். சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மை ஏற்படும். பொருளாதாரத் தட்டுப்பாடும் காணப்படும். புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.\nபணிபுரியும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாக தடை உண்டாகும்.\nவெளியூர் வாய்ப்புகள் பொருளாதாரரீதியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உண்டாகப் பெறும். கடுமையான போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும்.\nவிளைச்சல் நன்றாகவே இருந்தாலும் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி, புதிய முயற்சிகள் கை கூடாமல் ஏமாற்றம் தரும். பெரிய விவசாயப் பணிகள், கிணறுகள் தோண்டுவது, போர் அமைப்பது போன்ற வற்றைத் தவிர்க்கவும்.\nஅனுகூலமான வேலையில் இருக்கும் உங்களுக்கு எதிர்பாராத சிக்கல் மூலம் தற்போது உள்ள நிலையில் பிரச்சினை உண்டாகும். நெருங்கிப் பழகியவர்கள் மூலம் வீண்பழி உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலம் இது.\nபடிப்பின்மீது கவனம் செலுத்தினால் பாராட்டு கிடைக்கும். வெளியில் அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மதிப் பெண்கள் திருப்திகரமாக இருக்காது. விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படவே செய்யும். நீர்தொடர்புள்ள கோளாறுகள் ஏற்படும். பொருளாதார வரவில் மந்தமான நிலையே காணப்படும். செய்யும் தொழிலில் வேலை ஆட்களுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்திலும் லாபம் குறையும். உங்கள் வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளின் பலம் கூடும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எவ்வித நற்பலனும் அமையாமல் வயல்களை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் மிகவும் மந்த மான நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடி உடல்சோர்வுடன் காணப் படுவார்கள்.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டாது. சகோதர வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடு களும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத தன விரயம், செலவு உண்டாகும். புத்திரர்களின் வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் அதிகரிக் கும். எடுக்கும் எந்த முயற்சியுமே தடையுடன் முடிவடையும். சுப காரியங்கள் குடும்பத்தில் ஏற்பட தடை உண்டாகும். புதிய முயற்சி களிலும் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்திலும் அதிகாரி களால் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைப்பதன் மூலம் மதிப்பெண்களைப் பெற முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு ஒற்றுமை குறைந்து காணப்படும். புதிய விவசாயிகளுக்கு கடன்கள் தொல்லை தரும்.\nகுரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்\nஇது பெரிய யோகம் கொடுக்கும் காலம் என்று கூறமுடியாது. தொழில்ரீதியாக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தொழிலாளர் களும் வேலை ஆட்களும் தேவையில்லாமல் பிரச்சினை செய் வார்கள். பொருளாதார பற்றாக்குறையினால் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கடன் பிரச்சினை அதிகரிக்கும். குடும்ப வாழ்விலும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறு பாடும் சண்டையும் உண்டாகி மன அமைதி குறையும். வியாபாரம் மந்தமாகவே நடைபெறும். கொடுக்கல்- வாங்கலிலும் சிக்கல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையும். எனவே அரசியல்வாதிகள் புது முயற்சியைத் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.\nகுரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்\n26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்\nஉங்கள் தேகநலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனைவி, குழந்தைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலாளர்களுக்குள் பகை, கருத்து வேறுபாட���கள் போன்றவை உண்டாகும். வியாபாரத்தில் நன்றாக ஈடுபட முடியாத சில சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் அமைதி குறைந்து காணப் படும். கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி வாய்த் தகராறு செய்ய நேரிடும். குழந்தைகளால் அக்கம்பக்கத்தில் வீண் வாக்கு வாதங்கள் நிகழும். எதிலும் மிகவும் கவனமாகவும் மிகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதால் வீண் விரயம், வீண் விரோதத்தை சற்று குறைக்கலாம். உத்தியோகத்தில் நிம்மதி இருக்காது. மாணவர்களின் ஆர்வம் கல்விமேல் செல்லாது.\nகுரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்\n3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்திலும் தேக ஆரோக்கியம் பாதிப்பை உண்டாக்கும். புத்திர வழியிலும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்களால் சிலருக்கு கெடுபலன்கள் அதிகரிக்கும். செய்யும் தொழி லில் போட்டி, பொறாமைகள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சற்று தள்ளிப் போடுவது உத்தமம். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். உறவினர் களால் பகை ஏற்படும். பெண்களுக்கும் உடல் உபாதைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கிட நேரும். அதனால் புகழ், கௌரவம் குறையும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு கடன்களால் தொல்லையும் பகைவர்களால் விரோதமும் ஏற்பட்டு மனக்கவலை உண்டாகும்.\nகுரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்\n3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்\nஇக்காலத்தில் தேக ஆரோக்கியம் பாதிக்கும். உஷ்ண சம்பந்த மான நோய்கள் ஏற்படும். உடல் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். புதிய கடன்கள் ஏற்படும். சுப காரியம் நடைபெற பல்வேறு இடையூறுகள் உண்டாகும். செய்யும் தொழில் ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவும். மனதில் பயம், வீண் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் கெடுபிடியும், தெரியாத இடத்திற்கு மாற்றமும் உண்டாகும். பெண்களுக்கு மனசஞ்சலம் ஏற்படும். புத்திர வழியில் மனக்கவலை ஏற்படும். அரசியல்வாதிகளின் கௌரவம் குறையும். மாணவர்கள் சற்று மந்தமாகக் காணப்படுவார்கள். கலைஞர்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவார்கள். விவச���யிகளுக்கு மகசூலில் திருப்தி யற்ற நிலை நிலவும்.\nஉத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nதொழில்ரீதியாக அலைச்சல், டென்ஷன் உண்டாகும். போட்டி, பொறாமையும் நெருக்கடிகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.\nதேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக் கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் புதுமுயற்சியைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. பெண் களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் நிறைந்திருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படும்.\nசித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:\nசுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது- ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் இவற்றில் லாபங்கள் குறைந்து விரயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கலைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் கை நழுவும்.\nஅதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு.\nஇந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வியாழக் கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற பூக்களும் சாற்றி நெய் தீபமேற்றுவது உத்தமம். ஏழரைச் சனியும் தொடரு வதால் சனிக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்யவும். முடிந்தால் சனிக்கு பரிகார ஸ்தல மான திருநள்ளாறு சென்று வருவதும் நல்லது.\nபிளாக்கை பார்வையிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி...\nஜாதகப்பலன்கள் துல்லியமாக தெரிய தொடர்பு கொள்ளுங்கள்\nஜோதிடம் என்பது ஆன்மீகம் கலந்த அற்புதமான கலை ஆகும். இந்த கலையை முன்னோர்கள் நல்லவிசயங்களுக்காக மட்டும் பயன்படுத்தி வந்ததால்தான் ந��மும் இதனை பயன்படுத்தி நன்மை பெறலாம். இந்த கலை மூலம் நாம் விதியை வெல்ல முடியாது.விதி தரும் பலனை உணர்ந்து நமது வாழ்க்கை முறைய மாற்றி அமைத்து கொள்ள முடியும்.\nMy Blog List [ என்னுடைய வலைப்பதிவுகள்]\n9 வகை மூல நோய்கள் குணமாக அனுபவ மருத்துவம் -\nஆரோக்கிய உடல் நலம் - மருத்துவம்\nஜோதிடப்பலன்கள் - நன்றி தினமலர் [புதுப்பிக்கப்பட்டது 2011]\nஆங்கில புத்தாண்டு பலன் 2011\nதமிழ் மாத ராசி பலன்\nபிறந்த நாள் ஆண்டு பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/11/8.html", "date_download": "2018-06-25T07:53:15Z", "digest": "sha1:XPQ5PCCAUWGIGZLHIJPW2ERRQUEZHS3Q", "length": 10070, "nlines": 89, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்", "raw_content": "\nதிங்கள், 4 நவம்பர், 2013\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nவிண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம்.\nஇதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:\nWin + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.\nWin + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.\nWin + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற.\nWin + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.\nWin + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.\nWin + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.\nWin + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.\nWin + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel திறக்க.\nWin + K - புரஜக்டர் அல்லது இன்னொரு மானிட்டரை இணைக்க டிவைசஸ் பேனலைத் (Devices panel) திறக்க.\nWin + Z -அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான அப்ளிகேஷன் பாரினைத் திரையின் கீழ் அல்லது மேல் பகுதியிலிருந்து திறக்க.\nWin + Print Scrn - இந்த கீகளை அழுத்துகையில், திரைக் காட்சி ஒரு படமாக எடுக்கப்படுவதுடன், அதனை PNG பார்மட்டில், கம்ப்யூட்டரில் உள்ள Pictures போல்டரில் பதிந்து வைக்கிறது.\nஇன்னும் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருப்பினும் மேலே தரப்பட��டவை, அத்தியாவசியமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nWinamp மீடியா ப்ளேயர் – முடியப்போகும் சகாப்தம்\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmalars.blogspot.com/2011/", "date_download": "2018-06-25T07:39:08Z", "digest": "sha1:3EMTNKSFJKH77C4GMMLFU4FJ45CHP3EM", "length": 83373, "nlines": 386, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nYoutube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்\nமுன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nGoogle Buzz க்கு மூடுவிழா : Buzz இல் பகிர்ந்த செய்திகளைத் தரவிறக்க\nடுவிட்டர் போன்ற சமூக வலைத்தளமான Google Buzz ஐ 2009 இல் அறிமுகப்படுத்தியது கூகிள். இந்த சேவையானது கூகிள் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்டு வழங்கப்பட்டதால் இதையும் சேர்த்து பலரும் பயன்படுத்துவார்கள் என கூகிள் எதிர்பார்த்தது. ஆனால் சில நாடுகளைத் தவிர இது பிரபலமாக வரமுடிய வில்லை. இதே காலகட்டத்தில் டுவிட்டரின் வளர்ச்சி அபரிதமாக சென்று கொண்டிருந்தது. டுவிட்டரில் போலவே சுட்டிகள், படங்கள், வீடியோக்கள் பகிரலாம் என்றாலும் இதில் டுவிட்டரின் 140 எழுத்துகள் என்ற கட்டுப்பாடுகள் இல்லை.\nபேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணைக்க\nமுண்ணணி சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் அண்மையில் இணையதளங்களில்/ பிளாக்கர் தளங்களில் Subscribe பட்டன் வைத்துக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் எழுதிய பதிவொன்றில் பேஸ்புக்கின் Subscribe பட்டனைப் பயன்படுத்துவது குறித்து விளக்கியிருந்தேன். Subscribe என்பது என்னவென்றால் யாரென்று தெரியாத பலரும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கத் தேவையில்லை. உங்களின் சுயவிவரப் பக்கத்தில் Subscribe செய்வதன் மூலம் வாசகராக இணைந்து நீங்கள் Public ஆக பகிரும் செய்திகளை மட்டும் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியும்.\nமைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl\nஇணையத்தில் சமூக வ��ைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர். இணையம் மட்டுமே தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் என புரிந்து கொள்ள மைக்ரோசாப்டுக்கு அதிக காலமாகிவிட்டது. இப்போது மைக்ரோசாப்டும் சமூக வலைத்தள போட்டியில் குதிக்கத் தயாராகி வருகிறது.\nகூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)\nநமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள்.\nகூகிள் பிளஸில் Chatting வசதி அறிமுகம்\nகூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. கூகிள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது. தற்போது வரை நமது கூகிள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகிள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதியினை (Chatting) கொண்டு வந்திருக்கிறது.\nபுகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStrip\nநம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில�� ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள்.\nகூகிள்+ பேஜை தேடுதலில் கொண்டு வர Direct Connect வசதி\nகூகிள் பிளஸில் பக்கம் (Google+ Pages) உருவாக்குவது பற்றி அறிந்திருப்பீர்கள். இது பேஸ்புக்கின் ரசிகர் பக்கம் (Facebook Fan Page) செயல்படும் விதம் போன்றதே. நமது தளத்தின் வாசகர்களையும் தளத்தையும் இணைக்கும் இவ்வகையான வசதிகளால் வாசகர்களுக்கு தளத்தின் புதிய செய்திகளை எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சரி, இதெல்லாம் நமது தளத்திற்கு வந்த பின்னரே நமக்கு ஒரு கூகிள் பிளஸ் பக்கம் இருக்கிறது என்று வாசகர்களுக்குத் தெரியும். இல்லையெனில் கூகிள் பிளஸில் நமது வட்டத்திலிருக்கும் நண்பர்களுக்கு உடனே தெரிந்திருக்கும். ஒரு விசயத்தைப் பற்றி கூகிள் தேடுதலில் தேடுபவர்களுக்கு நமது தளத்தைப் பற்றியோ அல்லது நமது தளத்தின் கூகிள்+ பக்கத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவலைத்தளத்தின் முகவரிக்கு அருகில் சிறிய படத்தினை லோகோவாக வைப்பது Favicon என்று சொல்வார்கள். இதனை பிளாக்கர் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே சேர்க்கும் வசதியை பிளாக்கர் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக ஒரு சிறிய படத்தினை இதற்குப் பயன்படுத்துவோம். நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க\nநமது ஆவணங்களின் பிண்ணணியில் நமது பெயரையோ அல்லது எதாவது ஒரு படத்தினைச் சேர்ப்பதற்கு வாட்டர்மார்க் என்று சொல்வார்கள். இதனை MS- Word மென்பொருளைப் பயன்படுத்தி வந்தால் இதிலேயே எளிமையாகச் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்காக வேறு மென்பொருள்களை நாட வேண்டியதில்லை.\nஉலகில் மிக மலிவான விலையில் இந்தியாவின் டேப்ளட் பிசி Akash\nடேப்ளட் பிசி (Tablet PC) என்று அழைக்கப்படும் மினி வகையான கம்ப்யூட்டர்கள் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. ஆப்பிள் ஐபேடும் இந்த வகையில் சார்ந்ததே. சாம்சங், ஆப்பிள் உட்பட பெரும்பாலான நிறுவனங்களின் டேப்ளட் பிசிகள் விலையில் அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வம் இருந்த��லும் வாங்காமல் இருப்பார்கள். இவைகள் கையடக்கமாகவும் கணிணியின் வசதிகளைக் கொண்டும் மொபைல் போன்களின் வசதிகளையும் கொண்டிருப்பதால் பலரால் விரும்பப் படுகிறது.\nபேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்படி\nபேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக் (Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request கொடுத்து தொல்லை செய்யத் தேவையில்லை. சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் அவர்களின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.\nஇலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)\nமின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக சொற்கள், படங்கள் போன்றவற்றால் இருக்கும் புத்தகத்தினை டிஜிட்டல் வடிவில் கணிணி அல்லது அதற்கென இருக்கும் டிஜிட்டல் கருவிகளில் படிக்கலாம். இதைப் படிக்கக்கூடியவாறு இருக்கும் டிஜிட்டல் கருவிகள் Ebook Readers/E-Readers என்று அழைக்கப்படுகின்றன. சிலவகையான மின்னிதழ்களை கணிணியிலும் மொபைல்களிலும் படிக்க இயலும்.\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database மென்பொருள்\nகணிணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவோர்கள். சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள். விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது விளையாட்டில் குறுக்கு வழியில் முன்னேற இதனைப் பயன்படுத்துவார்கள்.\nஇலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்கள்\nகணிணியில் ஆடியோ/வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும். மற்றொரு கருவியில் செயலபடாது. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான பார்மே��்கள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட பார்மேட்டில் மாற்ற கன்வெர்ட்டர் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. FreeMake என்ற நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் இரண்டு மென்பொருள்களைப் பற்றிப் பார்ப்போம்.\nஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன்படுத்த\nகூகிளின் பிளாக்கர் சேவை மூலம் இணையத்தில் நமக்கென வலைப்பதிவை உருவாக்கி கருத்துகளைப் பதிவிட்டு வருகிறோம். பிளாக்கரில் பதிவிட இணையவசதி இருக்கும் கணிணியிலே தான் பயன்படுத்த முடியும். மொபைல் மற்றும் டேப்ளட் பிசி (Tablet Pc) போன்ற இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய கருவிகளில் வலைப்பூக்களைப் பார்க்க முடிந்தாலும் பிளாக்கர் தளத்தைப் பயன்படுத்தி புதிய பதிவுகளை இடும் வசதியின்றி இருந்தது. தற்போது கூகிள் அதிகாரப்பூர்வமாக பிளாக்கர் தளத்தை ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான iOS இல் இயங்கும் ஐபோன்/ஐபேடுகளில் இயங்கக் கூடிய வண்ணம் செயலியாக வெளியிட்டுள்ளது.\nஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்\nஇணைய விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்க கூகிளின் ஆட்சென்ஸ் (Google Adsense) தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆட்சென்ஸ் கணக்கு வாங்க அப்ளை செய்தால் வேகமாகவும் எளிமையாகவும் நடைமுறைப் படுத்திவிடும். அதற்கு அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நமது இணையதளம்/வலைப்பூ சரிவர இருக்க வேண்டும். பிறகு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் உடனடியாக நமது தளத்தில் விளம்பரங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இனி இந்த நடைமுறைகள் இன்றி மேலும் கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது.\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்\nஇலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.\nவிண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக\nகணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.\nகீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க இலவச மென்பொருள்.\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை (Keyboard) பல வகைகளில் வெளிவருகிறது. அதில் நிறுவனம் தயாரித்தபடி குறிப்பிட்ட அமைப்பில் தான் விசைகள் அமைந்திருக்கும். நிறைய பேர் கணிணியைப் புதியதாக பயன்படுத்தும் போது விசைப்பலகையின் அமைப்பு அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறதென தேடிப்பிடித்து அழுத்திக் கொண்டிருப்பார்கள்.\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால் சிலருக்கு ஆங்கில வீடியோக்களைப் பார்க்கும் போது அதன் பாடல் வரிகள் புரியாமலே இருக்கும். பாடல்வரிகள் வேண்டுமென்றால் மெனக்கெட்டு அதனை முன்னும் பின்னும் ஓடவிட்டு கேட்பார்கள். இல்லையெனில் இணையத்தில் குறிப்பிட்ட பாடலை வைத்து வரிகளைத் தேடுவார்கள்.\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nகூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inline Annotations\nவலைத்தளத்தை கூகிள் தேடலில் முன்னிலைப் பெறச் செய்ய உதவியாக இருப்பது கூகிள் +1 பட்டன் ஆகும். நமது வலைப்பதிவை படிப்பவர்கள் இந்த பட்டனைக் கிளிக் செய்து விட்டுச் செல்வார்கள். இது வெறும் ஓட்டுப்போடும் பட்டனாக மட்டுமே இருந்தது. ஆனால் நமது பதிவுகளை கூகிள் பிளசில் நண்பர்களோடு பகிர / Share செய்வதற்கு என்று எந்த வசதியும் இல்லை. மற்றொரு சமூக வலைத்தளமான Facebook ஐ எடுத்துக் கொண்டால் செய்திகளை அந்தந்த வலைப்பக்கத்தில் இருந்தே பகிர்வதற்கு Facebook Like, Share பட்டன்கள் இருக்கின்றன.\nஅரசாங்கத்தின் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் குடிமக்களுக்கு வெளிப்படையாக எப்போதும் இருந்ததில்லை. அதனாலேயே பலரும் எந்தப் பிரச்சினைக்கும் யாரையும் அணுகாமலே இருந்து விடுகின்றனர். முதன் முறையாக மாநில முதல்வரின் செயல்பாடுகளை யாவரும் அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் கேரள முதல்வர் திரு.உம்மன் சாண்டி. இதன் படி முதலமைச்சரின் பிரத்யேக அறை, அலுவலக அறையில் நடக்கும் செய்லபாடுகளை லைவ் ஆக பார்க்க முடியும்.\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nடுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும் வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள்.\nயாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு ��ந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று கூகிளின் சேவையைப் பின்பற்றி ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.\nகூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக்க\nகூகிளின் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை வெறும் பொழுதுபோக்கு விசயமாக மட்டுமே பார்க்காமல் நமது வலைப்பூவிற்கு எந்த வகையில் பொருத்தமாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். நமது வலைப்பூவில் எழுதப்படும் பதிவுகளை கண்டிப்பாக கூகிள் பிளஸில் அப்டேட் செய்தால் நம்மை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக அறியவும் படிக்கவும் உதவியாக இருக்கும். இதோடு மட்டுமின்றி உங்கள் கூகிள் பிளஸ் பக்கத்தில் நீங்கள் பகிரும் செய்திகளை/தகவல்களை உங்கள் வலைப்பூவில் காண்பித்தால் உங்களைப் பற்றிய அப்டேட்களை வாசகர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதற்கு Widgetplus என்ற இணையதளம் உதவுகிறது.\nஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி நண்பர்களே\nதமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய வலைப்பதிவு வந்துள்ளதா என ஆர்வம் மேலோங்கி அந்தப் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். சின்ன வயதிலிருந்தே ரசித்துப் படிக்கும் புத்தகங்களில் விகடனும் ஒன்று. ஏனெனில் விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. ஆச்சரியமாக இந்த வார 10.08.2011 விகடன் இதழில் என்னுடைய வலைப்பதிவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Convert Merge\nகணிணியில் பாடல்கள் கேட்பதற்கு ஆடியோ கோப்புகள் நிறைய வைத்திருப்போம். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாடல்களை இணைத்து தொடர்ச்சியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். எதேனும் பள்ளி/கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறிய சிறிய ஆடியோ பகுதிகளை ஒன்றாக இணைத்து தொடர்ச்சியாக வருவது மாதிரி செய்வார்கள். இதற்கு பயன்படும் ஒரு இலவச மென்பொருள் தான் Audio Convert Merge free.\nகூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)\nGoogle Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.\nவலைப்பூவிற்கான கூகிள்+1 பட்டனில் புதிய வசதிகளைப் பெற\nவலைத்தளங்களைத் தரம்படுத்த உதவும் கூகிள்+1 பட்டனை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது கூகிள் நிறுவனம். இதன் மூலம் நமது பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து ஓட்டுப் போடலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதனால் நமது வலைப்பூவின் தரம் கூகிள் தேடல் (Google Search) போன்றவற்றில் அதிகரிக்கும். கூகிள் இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. இன்று வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+1 பட்டனுக்கான புதிய வசதிகளை முதல் ஆளாக உடனடியாக அறியவும் பெறவும் ஒரு வழி ஏற்படுத்தியிருக்கிறது.\nஇணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher\nஇணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.\nகணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்\nபல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிண��யில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.\nசிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )\nபுரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க வழிசெய்திருக்கிறார்கள். இதனால் எதேனும் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள படங்களை பெரிதாகப் பார்த்து மகிழலாம்.\nMP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்\nஇணையத்தில் நடக்கும் குற்றங்களையும் மோசடிகளையும் விசாரிக்கவும் தடுக்கவும் செயல்பட்டு வருவது சைபர் கிரைம் காவல் துறை ஆகும். இணையத்தில் எதைச் செய்தால் குற்றம்/ குற்றமல்ல என்பது சரியாக வரையறுக்கப்படாத இந்த காலகட்டத்தில் Mp3 தளமொன்றை நடத்தி வந்த குஜராத் மாணவரை சைபர் கிரைம் கைது செய்துள்ளது. இணையத்தில் பாடல்களைக் கேட்கவும் அவற்றைக் கணிணிக்குத் தரவிறக்கவும் பல இணையதளங்களும் வலைப்பூக்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சரியான அனுமதியும் உரிமையுமின்றியே பாடல்களை வழங்கிவருகின்றன.\nவலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்படி\nகூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது வலைத்தளத்தின் மதிப்பும் உயரும்.இப்போது வந்திருக்கும் கூகிள்+ சமூக வலைத்தள சேவையில் நமது நண்பர்களாக பலரைச் சேர்ப்பதன் மூலம் நமக்கு நிறைய ஓட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதல்லவா\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்க பயனுள்ள நீட்சி\nஇணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள். பெரும்பாலானோர் பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது அவை பயர்பாக்சின் இயல்பான டவுன்லோடு வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. பயர்பாக்சில் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியும் வைக்க முடியாது. தரவிறக்கம் முடியும் வரை நாமும் கணிணியை அணைக்காமல் வைத்திருக்க வேண்டும்.\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager\nஇணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.\nஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு தனியாக பிளாக்கர் டிராப்ட் தளத்தில் போய் செய்ய வேண்டியிருந்தது. தற்போது பிளாக்கர் தளத்திலேயே செய்து கொள்ளும் படியாக அதிகார��்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க\nவாசகர் ஸ்ரீதர் என்பவர் சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். “நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன். அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய முடியுமாநாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல் பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no file என்று வர வேண்டும். இது எப்படி\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice\nகூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter\nநம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher\nஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொல���பேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஇணையம் பரந்த விரிந்த திறந்த கடல் போன்றது. நல்ல விசயங்களும் கெட்ட விசயங்களும் கலந்தே இருக்கும். குழந்தைகள் கணிணியில் பழகும் போது இணையத்தினைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்க்கிற விசயம் இணையத்தின் கெட்ட விசயங்களான ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், சாட்டிங் போன்றவற்றில் போய்விடக்கூடாது என்பது தான். இவற்றைத் தாண்டி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது இனிமையாக இணையம் இருக்க வேண்டும்.\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project\nஉலகத்தில் இருக்கும் முக்கியமான மியூசிங்களில் இருக்கும் அரிய புகைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குபவரா நீங்கள் கூகிளின் Art Project சேவை மூலம் வான்காப் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை தத்ரூபமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் முக்கியமான 17 மியூசியங்களுடன் கூகிள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த சேவை கலை ரசிகர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையில் உயர்தர அளவில் (High Resolution) உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களை அப்படியே அந்த மியூசியத்தில் நின்று பக்கத்திலிருந்து பார்ப்பது போன்ற உணர்வினை அறியமுடியும்.\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்பது எப்படி\nஇணைய உலகின் மன்னனான கூகிளுக்கு இருந்த பெரிய தலைவலி மற்ற சமுக வலைத்தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகள், பதிவுகள், வலைத்தளங்களைப் பற்றி கணிக்க முடியாமல் இருந்தது தான். ஏனெனில் எல்லோரும் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர்களுக்குப் பிடித்த தளங்களின் இணைப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் போது கூகிளுக்கு இதைப் பற்றி முழுதும் அறிந்து கொள்ள முடியாமல் போனது. எந்த வலைத்தளங்கள் அதிகம் பிரபலமடைகின்றன, எந்தெந்த தளங்களை கூகிள் தேடலில் முன்னிலைப் படுத்துவது என்று தெரியாமல் தடுமாறியதற���கு தீர்வாக Facebook Like பட்டனைப் போன்று +1 (Google PlusOne) என்ற பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க IOBit Malware Fighter\nகணிணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயனபடுத்தி வருகிறோம். சில கணிணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணிணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை. ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணிணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.\nகணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care 4\nகணிணியில் அன்றாட வேலைகளை மட்டுமே செய்கின்ற பலருக்கு கணிணியை எப்போதும் மேம்பட்டதாக வைத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை. நல்லதாக பார்த்து கணிணி வாங்கியிருந்தாலும் இப்போது மெதுவாக இயங்குகிறது என்று வருத்தப்படுவார்கள். ஏன் என்றால் கணிணியில் தேங்கும் பிரச்சினைகளை நாம் கண்டறிந்து சரிசெய்வதில்லை. ரெஜிஸ்ட்ரியில எதாவது பிரச்சினையா, ஷார்ட்கட் பிரச்சினையா, கணிணியில் நமக்குத் தெரியாமல் எதாவது அமைப்புகள் மாறியிருக்கிறதா போன்றவற்றை எளிதாக நம்மால் அறிந்து கொள்ள முடியாது.\nபயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome\nஇணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பாக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பாக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.\nஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறைகள்.\nமின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக இமெயில் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை. நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போ���். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடிரென்று உங்கள் ஜிமெயில் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள் கூட களவாடலாம் (hacking gmail). சரியான கடவுச்சொல் தானே வைத்திருக்கிறோம் என்று நினைத்து விட்டு விட்டால் களவாடப்பட்ட பின் புலம்ப வேண்டியது தான்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nடேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesMan\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nYoutube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின்...\nGoogle Buzz க்கு மூடுவிழா : Buzz இல் பகிர்ந்த செய்...\nபேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணை...\nமைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl\nகூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)\nகூகிள் பிளஸில் Chatting வசதி அறிமுகம்\nபுகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStri...\nகூகிள்+ பேஜை தேடுதலில் கொண்டு வர Direct Connect வச...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nஉலகில் மிக மலிவான விலையில் இந்தியாவின் டேப்ளட் பிச...\nபேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்பட...\nஇலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nஇலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்...\nஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன...\nஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்\nகணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்...\nவிண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவ...\nகீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க இலவச மென்ப...\nYoutube இல் வீடியோ பார்க்க��ம் போது பாடல் வரிகள் தோ...\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nகூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inlin...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nயாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனி...\nகூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக...\nஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி...\nஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Conve...\nகூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச...\nவலைப்பூவிற்கான கூகிள்+1 பட்டனில் புதிய வசதிகளைப் ப...\nஇணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு...\nகணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மெ...\nசிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobil...\nMP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது –...\nவலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்பட...\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\nகணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care...\nபயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்ச...\nஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-06-25T08:03:22Z", "digest": "sha1:QQCOR4NW3RJ2NO7ZDCBYPEBYKTO577EU", "length": 23217, "nlines": 173, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: பாட்னா குண்டு வெடிப்பில் மக்கள் உயிரைகாத்த மோடியின் சமயோஜிதம்", "raw_content": "\nபாட்னா குண்டு வெடிப்பில் மக்கள் உயிரைகாத்த மோடியின் சமயோஜிதம்\nதன்னுடைய ஊருக்கு வந்த வேற்று மாநில முதல்வர் நரேந்திர மோடியை வரவேற்றால் “ மதவாதம் தொற்றிக்கொள்ளும்” என நித்தீஷ் குமார் பயந்து ஊரைவிட்டு ஓடியதை புரிந்து கொள்ள முடிகிற��ு..பிஹாரின் 20 சத முஸ்லீம் ஓட்டை அவர் நம்பி இருப்பதால் வந்த பயம் இது..\nஆனால் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் வளையத்தின் இசட் பிளஸ்--பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நரேந்திர மோடிக்கும் அவரது பேச்சு கேட்க வரும் மக்களுக்கும் பாதுகாப்பு மறுத்து ஊரைவிட்டு ஓடிய நித்தீஷ்குமார் போன்ற கோழைகளை பார்க்கமுடியுமா\n10 லட்சம் பேர் கலந்துகொண்ட பாட்னாவின் காந்திமைதான கூட்டத்தின் 8 வாயிலகளிலும், ஒன்றில்கூட “மெட்டல் டிடக்டர்” சோதனை இல்லை..மேடையை சுற்றிலும், மைதானத்தை சுற்றிலும், “பாம் ஸ்குவாட்” இல்லை..மோப்ப நாய் இல்லை.. போதிய எண்ணிக்கையில் போலீஸ் காரகள்கூட இல்லை..வெடிக்காத குண்டுகளை மக்களே கண்டுபிடித்தபின்பும், அதை “டிஃப்யூஸ்” செய்ய போலீஸ்காரகள் வரவில்லை..ஆக மொத்தம் அரசும் போலீசும் கண்டுகொள்ளாத ஒரு மாபெரும் பேரணி..பாதுகாப்பின்றி நடை பெற்றுள்ளது.\nஎப்படியாவது..யாராவது,,,ஒருவெடிகுண்டாவது வெடித்துச் சிதறி.. மோடிக்கு ஆபத்து ஏற்படுத்திவிடாதாஅவரை அரசியல் ரீதியாக வீழ்த்தமுடியாததால், குண்டின் மூலமாகவாவது வீழ்த்திவிடலாம்..என்ற நப்பாசையில் நடந்த சம்பவங்களாகவே இவைகள் தெரிகிறது..\nஇதைவிட கேவலம், காங்கிரஸ்காரர்களின் பேச்சும் நடந்துகொண்ட விதமும்தான்..\n“இந்த குண்டுவெடிப்பினால், பா.ஜ.க விற்கு மாபெரும் லாபம்” ...என கோமாளி திக்விஜை சிங் “டுவீட்” செய்ததும்..”குண்டு வெடித்த.. இடமும், நேரமும், பாஜகவிற்கு சாதகம்” என ஐக்கிய ஜனதா தளத்தில் பொதுச்செயலாளர் சபீர் அலி பேட்டி கொடுத்ததும், “மோடியின் பேச்சால்தான், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது” என் காங்கிரசின் பி.சி.சாக்கோ உளரியதும் கேவலத்திலும், கேவலமானது..இதைவிட கேவலம், நம்மூர் பீட்டர் அல்பொன்ஸ் “ குண்டு வெடிக்கும் போது மோடி ஏன் பேசிக்கொண்டிருந்தார்” என்பதும்தான்..\nஉயிர்ப்பலிகளில் அரசியல் லாபம் பார்க்கும் கேவலமான எண்ணம் காங்கிரசுக்கு மட்டுமே உண்டு..அதனால்தான், தன் பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் சிந்தி ராகுல் அதை ஓட்டாக மாற்ற முயன்றதை நாடும் நாமும் சில நாட்களுக்கு முன் பார்த்தோம்..\nபண்டிட் தீனதயாள் உபாத்யாயா மொகல் சாராய் ரயில் நிலயத்தில் கொல்லப்பட்டதையும், டாக்டர் ஷாம்பிரசாத் முகர்ஜி காஷ்மீர் சிரையில் ஷேக் அப்துல்லாவால் வ���ஷம் வைத்து கொல்லப்பட்டதையும், தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, என நூற்றுக்கணக்கான பாஜக, இந்து இயக்க சகோதரர்கள் கொல்லப்பட்டதையும், ராகுல் போல நீலிக்கண்ணீர் வடித்து பாஜக என்றும் ஓட்டாக மாற்ற முயற்சித்தது கிடையாது..\nராஜீவ்காந்தி கொல்லப்பட்ட அன்று நானும் மறைந்த அகில இந்திய தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி அவர்களும், தென்கனிகோட்டையில் பிரச்சாரம் முடித்து மதுரை திரும்பிகொண்டிருந்தோம்...சேலம் வந்தபோது ராஜீவின் கொலை செய்தி கிடைத்தது..பத்திரிக்கையாளர் ஒருவர் “ராஜீவின் மரணம் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக லாபம்தானே” எனறபோது கொதிதெழுந்த ஜானாஜி..”ஒருவரின் உயிரிழப்பில் அரசியல் லாபம் தேடும் கேவலமான எண்ணம் பாஜகவிற்கு கிடையாது” என்றார்..இதுதான் பிஜேபி..\nசரி..சப்ஜெட்டுக்கு வருகிறேன்...பாட்னாவில் முதல் குண்டு வெடித்தபோதே..மோடி பாட்னா விமான நிலையம் வந்து விட்டார்...அவரது பாதுகாப்பு அதிகாரிகள்(குஜராத்) மீட்டிங்கை கேன்சல் செய்ய அறிவுறுத்தியும், மோடி அப்படி செய்யவில்லை...மேடையில் பேசிய எந்த தலைவரும் குண்டு வெடிப்பை வெளியடவில்லை..பேச்சை நிறுத்தவில்லை..கொஞ்சம்கூட பதட்டத்தை காண்பிக்கவில்லை..\nஅவ்வாறு செய்திருந்தால், அடுத்தடுத்து வெடித்த குண்டுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாண்டிருப்பர்...பயத்தினால் மக்கள் முண்டி அடித்து ஓடி, ”ஜன நெரிசல் “ ஏற்பட்டு அதிலும் ஆயிரக்கணக்கன அப்பாவிகள் மரணமடைந்திருப்பர்..”அதிமேதாவி பீட்டர் அல்போன்ஸ்சே “ புரிந்து கொள்ளுங்கள்.\nமோடியின் தைரியம்..சமயோஜிதத்தினால், அத்தனை பேரும் காப்பாற்றப்பட்டனர்..”எல்லோரும் உடனடியாக நேராக பத்திரமாக வீடு போய் சேருங்கள்” என்பதைதவிர மோடி வேறு ஏதும் சொல்ல வில்லை..\nயார் ராஜதந்திரி...யார் மக்கள் விசுவாசி...யார் சிறந்த நிர்வாகி...யோசியுங்கள்...பயத்\nதை விதைத்து, மதத்தை பிரித்து, மக்களை பலிகொள்ளும் காங்கிரசா..இம்மாதிரி பயங்கரமான நிகழ்ச்சியிலும், சிறந்த முறையில் மக்களை வழிநடத்தி அத்தனை பேரையும் காத்த மோடியா..இம்மாதிரி பயங்கரமான நிகழ்ச்சியிலும், சிறந்த முறையில் மக்களை வழிநடத்தி அத்தனை பேரையும் காத்த மோடியா\nதிட்டம் வரைந்த மோடிக்கு தெரியும்.\npracticala some questions.... please answer me........... 1. இப்போ இருக்குற அரசியல் சூழ்நிலையில் மோட��யின் கூட்டத்தில் பாம் வெடித்தால் அது யாருக்கு சாதகமாக அமையும் என்பது வெடிகுண்டு வைத்தவனுக்கு தெரியாதா அப்படி தெரிந்தும் ஏன் குண்டு வைக்க வேண்டும் \n2. சரி அப்படியே குண்டு வைத்தவர்கள் ஏன் சக்தி குறைந்த குண்டுகளை வைக்க வேண்டும் \n3.சக்தி குறைந்த குண்டு வைத்தது கூட்ட நெரிசலை உண்டாக்கி நிறைய சாவை ஏற்படுத்த தான் என்றால் ஏன் அதை மோடி பேசும் போது வெடிக்கச் செய்யவில்லை .அப்படி செய்திருந்தால் கண்டிப்பாக கூட்ட நெரிசல் உண்டாகி இருக்கும்\n4. கூட்டம் தொடங்குவதற்கு முன்னும் குண்டு வெடித்தது கூட்டம் முடிந்த பின்னும் குண்டு வெடித்தது ............. ஏன் கூட்டம் நடக்கும் போது ஒன்றும் வெடிக்க வில்லை.. \n5. வெடித்த குண்டுகள் ஒன்று கூட நாடு மைதானத்தில் வெடிக்க வில்லை எல்லாமே ஓரமாகவே ஏன் வெடித்தது . ஆனால் நாடு மைதானத்தில் இருந்து மட்டும் வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்டன ஏன் \n6. அருண் ஜெட்லி சொல்கிறார் மேடைக்கு 150 அடி தூரத்தில் ஒரு குண்டு கைப்பற்றப் பட்டது என்று அது புதைத்து வைக்கப்பட்டது என்றால் என் மேடையில் வைத்து இருக்க முடியாது \n7. மோடியின் எல்லா கூட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கையும் மோடியால் அமைக்கப்பட்ட குஜராத் போலீஸ் தான் எடுத்து கொண்டிருக்கிறது . அப்படி என்றால் இந்த குண்டு வெடிப்பிற்கு ஏன் பீகார் போலிசை குற்றம் சாட்டு கின்றனர் மோடியின் போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது மோடியின் போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது \nதெளிவான பதில் சொல்லணும் ............... வரிசைப்படி................\nமிக மிக நல்ல பதிவு\nஅதானால், என் தமிழ்மணம் = 1 வோட்டு போட்டு விட்டேன்\nசில கொலைகார துலுக்க நாய்களின் அல்லக்கைகள் வாந்தி எடுத்து விட்டு சென்றிருக்கின்றார்கள்\nசில கொலைகார துலுக்க நாய்களின் அல்லக்கைகள் வாந்தி எடுத்து விட்டு சென்றிருக்கின்றார்கள்\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்க���்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nபாட்னா குண்டு வெடிப்பில் மக்கள் உயிரைகாத்த மோடியின...\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\n-- ஆர்.எஸ்.எஸ்.ஐ அவதூறாக பேசி கோர்ட்டை அவமதித்த .....\nசிறைச்சாலைகளில் முஸ்லீம்கள் எண்ணிகை உயர்வுக்கு யார...\nபேப்பரை கிழித்து சட்டத்தை காப்பாற்றிய பலவான் --ராக...\nகாற்றில் பறக்கும் இந்தியாவின் மானமும், ரூபாய் மதிப...\n\"தி இந்து\" வில் வந்த ஞானியின் கட்டுரைக்கு பதில்\n”இந்து”-வித்யா சுப்ரமணியத்தின் 8.10.13.கோயபல்ஸ் பி...\nசுசில் குமார் ஷிண்டே பேப்பர் படிக்கிறாரா...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T07:43:49Z", "digest": "sha1:YMTSRHHAPQMMBZ2C6STPV3XWRJAKHTN4", "length": 11367, "nlines": 120, "source_domain": "vanavilfm.com", "title": "செய்திகள் Archives - VanavilFM", "raw_content": "\nVideos அறிவியல் சமையல் சினிமா ஜோதிடம் புதினம் மருத்துவம்\nகாவிரிப் பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமியே தீர்வு கண்டார்\nகாவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா வழியில் தீர்வுகண்டவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம்…\nபா. சிதம்பரம் குடும்பம் நீதிமன்றில் ஆஜர்\nவெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அமெரிக்கா, ,ங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை…\nட்ராம்ப் கிம் சந்திப்பிற்கு எவ்வளவு செலவானது தெரியுமா\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க…\nபேய் பயத்தை போக்க சுடுகாட்டில் உறங்கிய எம்.எல்.ஏ\nசுடுகாட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ சுடுகாட்டில் உண்டு, அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள…\nதினகரன் மூலம் ஸ்டாலின் 180 கோடி ரூபா பணம் கொடுத்தார்\nடி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம்…\nவடகொரிய அமெரிக்க உறவுகளில் மீளவும் குழப்ப நிலைமை\nவடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில்…\nபடைப்பாளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வைரமுத்து\nதமிழ்நாடு முற்போ���்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துக் கொண்ட வைரமுத்து, படைப்பாளிகளின் கருத்துரிமை பறிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு…\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான பாரதீய ஜனதா பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறார். #ParliamentaryElection #NarendraModi நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில்…\nஎதியோப்பிய பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டுத் தாக்குதல்\nபுதிதாகப் பொறுப்பேற்றுள்ள எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது நேற்று கலந்து கொண்ட பேரணியில் குண்டு வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டதாக அபி அகமது தெரிவித்துள்ளார். \"எத்தியோப்பியா இணைந்திருப்பதை விரும்பாத சக்திகளின் தோல்விகரமான முயற்சி\"…\nசீனாவில், குதிரை லாடம் வடிவிலான புதிய பாலம்\nசீனாவின் வட்டவடிவிலான புதிய கண்ணாடி பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் ஃப்யூஸி மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குதிரை கால் தடம் வடிவிலான வட்டவடிவ கண்ணாடி பாலம் பொதுமக்கள்…\nவெரிகோஸ் நோயை எப்படி விரட்டலாம்- வாங்க வீட்டிலேயே வைத்தியம் இருக்கு\nரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பரிதாப நிலையில் நடிகை ரீமா சென்னின்…\nவயாகராவை விடவும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து\nதமிழ் சீரியல் நடிகையின் திடீர் முடிவு ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபுதிய மற்றூம் இடைக்கால பாடல்களுடன் 24 மணிநேரமும் உங்களுடன் வானவில்Fm - கேட்டு பாருங்க \nகாவிரிப் பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமியே தீர்வு…\n24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பக்கொண்டார் வடிவேலு\nபா. சிதம்பரம் குடும்பம் நீதிமன்றில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-25T08:18:46Z", "digest": "sha1:RSTCNLXVCUETOFA7SPOZRNQQRMDBHZ2A", "length": 8266, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறை தண்டனை | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்\nபோலந்தை வீட்டுக்கு அனுப்பிய கொலம்பியா\nபணமோசடி செய்தவர் தலைமறைவ��:வவுனியாவில் சம்பவம்\nவரலாற்று முக்கியத்துவ தூபியை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nவவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது\nபணமோசடி செய்தவர் தலைமறைவு:வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது\nமன்னார் அஞ்சல் பணியாளர்கள் போராட்டத்தில் கைகோர்ப்பு\nமட்டக்களப்பு தபால் சேவை ஊழியர்களும் களத்தில் குதிப்பு\nபாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை\nபாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\nஇங்கிலாந்தில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்...\nமனைவி பிரிந்து சென்றதால் நாயோடு உறவு\nஇங்கிலாந்தில் முதியவர் ஒருவர் தனது மனைவி அவரை விட்டு சென்ற காரணத்தால் வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு கொண்ட அதிர்...\nமானை வேட்டையாடிய சல்மான் கானுக்கு பிணை\nமான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கானுக்கு பிணை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து...\nதென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் நீதி மன்றில் ஆஜர்\nஊழல் வழக்கு தொடர்பாக தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் 75 வயதான ஜேக்கப் ஜுமா நேற்று டர்பன் நகர நீதிமன்றத்தில் ஆஜரானார்....\nஊழல் வழக்கில் முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை\nஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன்...\nபயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியர்\nசிங்கப்பூரில் பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்...\nசிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வைத்தியருக்கு சிறை மற்றும் பிரம்படி\nசிங்கபூரில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய வைத்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபெற்ற மகளையும் மகனையும் திருமணம் செய்த விசித்திர தாய்\nஅமெரிக்காவில் 26 வயதான தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து 45 வயதான தாய்க்கு இரண்டு ஆண்டு...\nமகளை மந்திரங்களை ஓதி கொலை செய்து உடலுறவு கொண்ட தந்தை கைது\nசுவிட்சர்லாந்தில் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி பேய் ஓட்டுவதாக மந்திரங்களை ஓதி கொலை செய்து உடலுறவு கொண்ட தந்தை...\nவரலாற்று முக்கியத்துவ தூபியை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nவவுனியாவில் பதற்றம் ; இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்ட நபர் கைது\nஐ.தே.க.வை வீழ்த்த வியூகம் வகுப்போம் - சந்திமவீரகொடி\nதபால் ஊழியர்களுடன் அரச நிறுவனங்களும் கைகோர்ப்பு\nகொத்­து­ரொட்டிப் பொதி­யை திறந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: கோழித்துண்டுகளுடன் இறந்த தவளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/17-cinema-tamil-pen-singam-karunanidhi-vairamuthu.html", "date_download": "2018-06-25T08:17:33Z", "digest": "sha1:CBTOJFXMAQUC5IDDOEVWXPXRQEJLNTTQ", "length": 8655, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெண் சிங்கம் படத்தில் ஓரங்க நாடகம் – குரல் கொடுத்த வைரமுத்து | Vairamuthu lends his voice for Pen Singam | 'சிங்கத்திற்குக்' குரல் கொடுத்த வைரமுத்து! - Tamil Filmibeat", "raw_content": "\n» பெண் சிங்கம் படத்தில் ஓரங்க நாடகம் – குரல் கொடுத்த வைரமுத்து\nபெண் சிங்கம் படத்தில் ஓரங்க நாடகம் – குரல் கொடுத்த வைரமுத்து\nகருணாநிதியின் கதை, வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படத்தில் வைரமுத்துவின் குரலும் நடித்துள்ளதாம்.\nகருணாநிதி கதை வசனம் எழுத உருவாகியுள்ள படம் பெண் சிங்கம். மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்துள்ளார். அதில் இடம் பெறும் வீரமங்கை வேலு நாச்சியார் ஓரங்க நாடகத்தில் வேலு நாச்சியாராக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.\nஇந்த நாடகத்தைப் பார்த்த முதல்வர் கருணாநிதி, பின்னணிக் குரலாக வைரமுத்துவின் குரல் இடம் பெற்றால் பொருத்தமாக இருக்கும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.\nஇதை வைரமுத்துவிடம் கொண்டு சென்றனர் படக்குழுவினர். கருணாநிதியே தனது பெயரை பரிந்துரைத்த்தைக் கேள்விப்பட்ட வைரமுத்து உடனே ஒத்துக் கொண்டு குரல் கொடுத்து முடித்தாராம்.\nகருணாநிதியின் 2 பக்க வசனத்தை 2 மணி நேரத்தில் பேசி முடித்தாராம் வைரமுத்து.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nகருணாநிதி... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை\nகருணாநிதிக்கா�� தன் பிறந்தநாள் தேதியையே மாற்றிக் கொண்ட மாபெரும் ‘கலைஞர்’\nகருணாநிதி, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த நடிகர் விவேக்\nகொள்ளு தாத்தா கருணாநிதி வீட்டில் சிறப்பாக நடந்த ரஞ்சித், விக்ரம் மகளின் திருமணம்\nசிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nஎன்னங்கண்ணா, நீங்களே வார்த்தை தவறினால் எப்படிங்கண்ணா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/10/wipro-s-rishad-premji-named-nasscom-chairman-2018-2019-011002.html", "date_download": "2018-06-25T07:42:27Z", "digest": "sha1:DAKTEGCIMROLPHAZ6GUJV62EBPDTPJUL", "length": 14932, "nlines": 160, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விப்ரோ தலைவருக்கு கிடைத்த புதிய பொருப்பு..! | Wipro's Rishad Premji named Nasscom chairman for 2018 to 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» விப்ரோ தலைவருக்கு கிடைத்த புதிய பொருப்பு..\nவிப்ரோ தலைவருக்கு கிடைத்த புதிய பொருப்பு..\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nவிப்ரோ சிஇஓ அபித்-க்கு அடித்தது ஜாக்பாட்.. 34 சதவீத சம்பள உயர்வு..\nவிப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..\nஜூன் மாதம் முதல் விப்ரோ ஊழியர்களுக்கு 6 முதல் 7% சம்பள உயர்வு..\nமென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காமின் 2018-2019 ஆண்டிற்கான தலைவராக விப்ரோ நிறுவனத்தின் மூத்த வீயூக அதிகாரியான ரிஷாத் பிரேம்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nரிஷாத் பிரேம்ஜி நாஸ்காமின் 2017-2018 நிதி ஆண்டிற்கான துணை தலைவராகவும் இருந்துள்ளார். ரிஷாதிற்கு முன்பு நாஸ்காமின் தலைவராகக் குவாட்ரோ குலோபள் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமன் ராய் இருந்தார். எனவே நாஸ்காமின் 2018-2019 ஆண்டிற்கான துணைத் தலைவராகக் கேஷ் முடுகேஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nடிஜிட்டல் உருமாற்றத்தின் நம்பிக்கையாக நிற்கும் நாஸ்காமின் தலைமைக்கான குழுவினர்களின் நம்பிக்கை தான் பெற்று இருப்பது மகிழ்ச்சி என்றும், இவர்களுடன் ஒன்றிணைந்து வளர்ச்சிக்காகத் தான் உதவுவேன் என்றும் ரிஷாத் தெரிவித்துள்ளார்.\nநாஸ்காம் தலைமையிலான இந்தக் குழுவானது ஐடி ஊழியர்களின் திறன் வளர்ப்பு மற்றும் ஐடி துறையின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல உதவுவார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\nபிளிப்கார்ட் எதிராக அமேசான் எடுத்த அதிரடி முடிவால்.. வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nஅன்னிய முதலீட்டை 30% குறைத்த சீனா.. கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/sme/top-chennai-based-saas-startups-010948.html", "date_download": "2018-06-25T07:44:55Z", "digest": "sha1:JLQXX3Y7JQST7KB7W2YMGCIQWVIH7BS6", "length": 39108, "nlines": 304, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த விஷயத்தில் பெங்களூர் கொஞ்சம் வீக்.. சென்னை தெறிக்கவிடுகிறது..! | Top Chennai Based SaaS Startups - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த விஷயத்தில் பெங்களூர் கொஞ்சம் வீக்.. சென்னை தெறிக்கவிடுகிறது..\nஇந்த விஷயத்தில் பெங்களூர் கொஞ்சம் வீக்.. சென்னை தெறிக்கவிடுகிறது..\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..\nஉங்கள் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி\nஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..\nஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விரிவாக்கத்தின் போது எதிர்கொள்ளும் சிக்கல்களை எளிதிதாகச் சமாளிக்கும் வழிகள்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் புதிய திட்டம்.. அக்சன்சர் அதிரடி..\nகடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் SaaS மென்பொருள் சேவை (Software as a Service -SaaS) வழங்கும் நகரமாக சென்னை பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nஇப்படி சென்னையில் கொடிக்கட்டி பறக்கும் டாப் 15 சேஸ் (SaaS) நிறுவனங்களின் பட்டியல் உங்களுக்கா���.\nஇந்நிறுவனம் பில்லங் தளத்தை, சேஸ் மற்றும் மின்வணிகத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம் பணம் பெறுவது, இரசீது தருவது, மின்னஞ்சல் அறிவிப்பு மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை போன்றவற்றை, பேமெண்ட் கேட்வே (Payment gateway) உடன் இணைப்பதன் மூலம் தானாகவே செயல்பட வைக்கலாம்.\nநிறுவனர்கள்: கிரிஷ் சுப்ரமணியம், ராஜாராம் சந்தானம், தியாகு, சரவணன்\nதுவங்கிய ஆண்டு : 2011\nதிரட்டிய முதலீடு: 24.2 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : ஆக்சில் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், இன்சைட் வென்சர் பார்ட்னர்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : 120+\nஅனுபவ மேலாண்மை தளமான கிளவுட்செர்ரி மூலம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கருத்தை பல வழிகளில் பெற முடியும். இன்றைய நிலையில் மிக கடினமாக இருக்கும் வாடிக்கையாளர்கள் உடனான உறவை , கிளவுட்செர்ரி மூலம் நெகிழ்வான, தனிப்பட்ட, சுயமாக செயல்படவைத்து, அவர்களின் கருத்தை பலவழிகளில் அறியலாம்.\nநிறுவனர்கள்: நாகேந்திரா சி.எல், பிரேம் கே விஸ்வநாத், ஶ்ரீராம் சுப்ரமணியம், விஜய் லட்சுமணன் , வினோத் முத்துகிருஷ்ணன்\nதுவங்கிய ஆண்டு : 2014\nதிரட்டிய முதலீடு: 7 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : வெட்ரிக்ஸ் வென்சர்ஸ், சிஸ்கோ இன்வெல்மெண்ட்ஸ், ஐ.டி.ஜி வென்சர்ஸ், சென்னை ஏஞ்சல்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : ~80\nமிண்ணனு சந்தைபடுத்தல் தளமான இது சந்தைபடுத்தும் செயல்பாடுகளை கையாள பயன்படுகிறது. வேறு எந்த விளம்பரம், சந்தைபடுத்தல், பகுப்பாய்வு தளங்களின் தொடர்பு இல்லாமலேயே, நிறுவனங்கள் கஸ்டமர்லேப்ஸ் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை அனைத்து தளங்களிலும் சரிபார்த்து ஒத்திசைக்க வைக்கும்.\nநிறுவனர்கள்: வாசிம் அலி, விஷ்ணு வாங்க்யாலா\nதுவங்கிய ஆண்டு : 2013\nதிரட்டிய முதலீடு: 50000 டாலர்\nமுதலீட்டாளர்கள் : டைம்ஸ் இன்டர்நெட்\nபணியாளர் எண்ணிக்கை : <10\nஐ.ஓ.டி மற்றும் மெசின் லேர்னிங் அடிப்படையில் செயல்படும் செயலிகளை கொண்டு கட்டிடங்களின் செயல்திறனை ஒருமுகப்படுத்தலாம்.\nபெசிலியோ செயலி, பெரிய கட்டிடங்களின் வசதிகள் மற்றும் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தும் பல்வேறு வசதிகளை ஒருங்கே கொண்டதாகும். இது மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களை ஒருங்கிணைத்து ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்த உதவுகிறது. இதன்மூலம் பணியாளர்களின் செயல்திறன் குறைவு, தேவையான தக��ல் இல்லாமை போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாம்.\nநிறுவனர்கள்: ராஜவேல் சுப்ரமணியம், பிரபு ராமசந்திரன், யோகேந்திரபாபு வெங்கிடபதி\nதுவங்கிய ஆண்டு : 2017\nதிரட்டிய முதலீடு: 1.5 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : ஆக்சில் பார்ட்னர்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : ~24\nஇது ஒரு நிகழ்நேர வழங்கல் சங்கிலி தளம் (Real time supply chain visibility platform). இதன் மூலம் 500 நிறுவனங்கள் தங்கள் அனுப்பிய பொருட்கள் எங்கிருக்கின்றன, வெப்பநிலை என்பதை கண்டறியவும், கையாளவும் பயன்படுகிறது. திறமையான அல்கோரிதம் மூலம் பொருள் வந்துசேரும் நேரத்தை சரியாக கணிப்பதால் , ஃபோர்கைட் வாடிக்கையாளர்களின் செயல்பாட்டு செலவுகளை குறைந்து பயனாளர்களின் உறவை வலுவாக்குகிறது.\nதுவங்கிய ஆண்டு : 2014\nதிரட்டிய முதலீடு: 51.5 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : எச்.பி.எஸ் ஏஞ்சல் சிகாகோ, ஹைடுபார்க் ஏஞ்சல்ஸ், ஹைடுபாரக் வென்சர் பார்ட்னர்ஸ், ஓட்டர், ஆகஸ்ட் கேபிட்டல்\nபணியாளர் எண்ணிக்கை : 160+\nபணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் விற்பனை மற்றும் உதவி மையத்திற்கான தீர்வை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.\nவாடிக்கையாளர் உதவி மென்பொருள் நிறுவனமான ப்ரெஸ்டெஸ்க், ப்ரெஸ்வொர்க்ஸ் என பெயரை மாற்றியது. ப்ரெஸ்டெஸ்க், ப்ரெஸ்சர்வீஸ், ப்ரெஸ்சேல்ஸ், ப்ரெஸ்காலர், ப்ரெஸ்சேட், ப்ரெஸ்மார்க்கெட்டர், ப்ரெஸ் போன்றவை இதன் தயாரிப்புகள் ஆகும்.\nநிறுவனர்கள்: கிரீஷ் மாத்ருபூதம், ஷான் கிருஷ்ணமூர்த்தி\nதுவங்கிய ஆண்டு : 2010\nதிரட்டிய முதலீடு: 149 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : ஆக்சில் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், கேபிட்டல்ஜி, சிகீயோ கேப்பிட்டல்\nபணியாளர் எண்ணிக்கை : 1200+\nஉதவி மையத்திற்கான டிக்கெட் வழங்கும் தளமான இது மின்னஞ்சல், லைவ்சேட் மற்றும் அழைப்புகள் மூலம் வரும் வாடிக்கையாளர் உதவி விண்ணப்பங்களை கையாள உதவுகிறது. ஹேப்பிபாக்ஸ் 35 மொழிகளில் சர்வதேச உதவிமைய சேவை வழங்குகிறது.\nமற்றவற்றிலிருந்து மாறுபட்டும், எளிமையான வடிவமைப்பும் கொண்டிருப்பதால், ஹேப்பிபாக்ஸ் ஆயிரக்கானக்கான நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்படுகிறது.\nதுவங்கிய ஆண்டு : 2011\nபணியாளர் எண்ணிக்கை : ~20\nஇது மிகவும் எளிதான மற்றும் விரைவான வீடியோ பதிவு செய்து பகிரும் மென்பொருள். இதில் எளிதாக வீடியோக்களை உருவாக்கல், மாற்றம் செய்தல், சேமித்தல், பகிரல், கண்காணித்தல் போன்றவற்றை செய்யலாம். பணம் செலுத்தி பெறுவதன் மூலம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பதிவு செய்து, Mp4 வடிவில் மாற்றி கூகுள் டிரைவ், யூடியூப், விமியோ, கூகுள் க்ளேஸ்ரூமில் சேமிக்கலாம்.\nதுவங்கிய ஆண்டு : 2016\nமுதலீட்டாளர்கள் : கே கேபிட்டல்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : <10\nபொருட்களுக்கான தளமான இது, பொருட்களின் தகவல்கள் மற்றும் வணிகம் சார்ந்த சேவைகளை வழங்குகிறது.\nசெயற்கை நுண்ணறிவுடன், பொருட்களின் விலை, இருப்பு, விற்பனையாளர் தகவல், குறியீடுகள் போன்றவற்றை இணைத்து இன்டிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தங்கள் பொருட்களின் தகவல்களை துல்லியமாக காட்டி வர்த்ததம் செய்ய மிக உதவிகரமாக இருக்கும்.\nநிறுவனர்கள்: ராஜேஸ் முப்பாலா, சஞ்சய் பார்த்தசாரதி, சத்யா கலிகி, ஶ்ரீதர் வெங்கடேஷ்\nதுவங்கிய ஆண்டு : 2010\nதிரட்டிய முதலீடு: 30.9 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் :அவலான் வென்சர்ஸ், அன்தமிஸ் குரூப்ஸ், என்.ஜி.பி கேபிடல், நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : ~70\nதானியக்க (Automation)தளமான இதன் மூலம் சிறிய நடுத்தர நிறுவனங்கள் தங்களின் உள் வேலைகள் மற்றும் வர்த்த செயல்பாடுகளை தானியக்கம் செய்ய முடியும்.\nதுவங்கிய ஆண்டு : 2013\nதிரட்டிய முதலீடு: 1 மில்லியன் டாலர்\nபணியாளர் எண்ணிக்கை : ~150\nவிற்பனை பிரதிநிதிகளுக்கான மென்பொருளான இது, அவர்களின் விற்பனை அளவை கணக்கிட, இலக்குகளை அடைய, பிற செயல்பாடுகளை மனித முயற்சியின்றி சேகரிக்க உதவுகிறது.\nஇதன் மூலம் மக்கள் அதிகம் விரும்பும் பொருள்/சேவை எது என அறிந்து உடனே சந்தைபடுத்தலாம். அதன் மூலம் வர்த்தகத்தை எளிதாகவும் திறமையாகவும் கையாளலாம்.\nநிறுவனர்கள்: பிரவீன் குமார்,வெங்கட் கிருஷ்ணராஜ்\nதுவங்கிய ஆண்டு : 2015\nதிரட்டிய முதலீடு: - மில்லியன் டாலர்\nபணியாளர் எண்ணிக்கை : ~20\nSaaS ஐ அடிப்படையாக கொண்டு செயல்படும் இதன் மூலம் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை திறமையாக இயக்க முடியும். நிர்வாகம், ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோரை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட வைக்கும்.\nநிறுவனர்கள்: சுவாமிநாதன் அருணாச்சலம், வெங்கடேஸ்வர ராவ், மௌலி குமார்\nதுவங்கிய ஆண்டு : 2014\nபணியாளர் எண்ணிக்கை : ~40\nமொபைல் மூலம் விற்பனையை செயல்படுத்திய முதல் தளமான இது, நிகழ்நேரத்தில் விற்பனை முகவர்களுக்கு சரியான சொத்த��� தகவல்களைஅனுப்புவதன் மூலம், சிறப்பான சேவை வழங்க உதவும்.\nஅனைத்து தளங்களில் உள்ள தகவல்களை சேகரித்து, ஒழுங்குபடுத்தி, பகிர பயன்படுகிறது. இதன் மூலம் முற்றிலும் புதிய வழிமுறையில் உங்கள் இலக்குகளை அடைய வழிகாட்டுகிறது.\nநிறுவனர்கள்: வினோத் குமார், ஆனந்த பாட், யேகா குமரப்பன்\nதுவங்கிய ஆண்டு : 2016\nதிரட்டிய முதலீடு: 4,00,000 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : சென்னை ஏஞ்சல்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : ~20\nதகவல் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் விற்பனை பிரதிநிதிகளுக்கான வாய்ப்புகளை கண்டறிந்து, அவர்களுக்கான துறையில் அந்த வாய்ப்புகளை செயல்படுத்த உதவுகிறது.\nநிறுவனர்கள்: அஸ்வின் ராமசாமி, ஶ்ரீகாந்த் ஜெகன்நாதன், முரளி விவேகானந்தன்\nதுவங்கிய ஆண்டு : 2016\nதிரட்டிய முதலீடு: 1.1 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க், ஆக்சிலார் வென்சர்ஸ், டைகர் குளோபல், ஐ.டி.ஜி மற்றும் எமர்ஜென்ட் வென்சர்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : ~30\nராம்கோ சிஸ்டம்ஸ் (Ramco Systems)\nகிளவுட் அடிப்படையாக கொண்ட மென்பொருள் நிறுவனமான இது, பெருநிறுவனங்களுக்கு பேரோல், பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து திட்டமிடல் தளம் போன்ற பல்வேறு துறைகளின் மென்பொருட்களை வாடகைக்கு தருகிறது.\nதுவங்கிய ஆண்டு : 1999\nதிரட்டிய முதலீடு: 52 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : ஏக்சிஸ் மியுட்சுவல் பண்ட்,எச்.டி.எப்.சி, அமன்சா ஹோல்டிங், கோல்டு மேன் சேக்ஸ்\nபணியாளர் எண்ணிக்கை : ~3000\nSaaS அடிப்படையாக கொண்ட வாடிக்கையாளர் அறிவுரை தளமான இது, நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சிக்கு உதவுகிறது. நிறுவனங்களுக்கு விளம்பரபடுத்த, பரிந்துரைகளை ஊக்கப்படுத்த, சமூகத்தில் பிரபலபடுத்த உதவுகிறது.\nநிறுவனர்கள்: காந்தி கோபிநாத், ஶ்ரீராம் வெங்கடாசலம்\nதுவங்கிய ஆண்டு : 2017\nபணியாளர் எண்ணிக்கை : <10\nமிண்ணனு வணிகத்தின் பொருட்களின் பட்டியலை உருவாக்கி, தேர்வு செய்து, மாற்றங்கள் செய்ய இது பயன்படுகிறது.\nநிறுவனர்கள்: ஆண்டனி கட்டுகாரன், பழனியப்பன் செல்லப்பன்\nதுவங்கிய ஆண்டு : 2015\nபணியாளர் எண்ணிக்கை : ~10\nசமூகவலைதள நுண்ணறிவு தளமான இது, பிராண்டுகளில் கவனம் செலுத்துகிறது.பிரபலமான நிறுவனங்கள் தங்களின் போட்டியாளர்களின் புதிய முயற்சிகள், திட்டங்களை தரவுகள் மூலம் புரிந்து கொள்ள உதவுகிறது.மக்கள் சக்தி மற்றும் தொழில்நுட்��த்தை இணைத்து 30 துறைகளின் 30000 பிராண்டுகளின் இணையதள செயல்பாடுகளை கணிக்க அன்மெட்ரிக் பயன்படுகிறது.\nநிறுவனர்கள்: ஜோ வர்கிஷ், குமார கிருஷ்ணசாமி, லட்சுமணன் நாராயண்\nதுவங்கிய ஆண்டு : 2011\nதிரட்டிய முதலீடு: 8.7 மில்லியன் டாலர்\nமுதலீட்டாளர்கள் : நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ், JAFCO ஆசியா\nபணியாளர் எண்ணிக்கை : ~85\nபணியாளர்தேர்வு மென்பொருளான இது, 70% செலவை குறைத்து தேர்வின் தரத்தை இரு மடங்கு உயர்த்துகிறது. மூலத்தரவுகள் கொண்டு மதிப்பீடுகள் செய்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய ஜோபின் திறன்மிகு பணியாளர் தேர்வு மென்பொருள் உதவுகிறது.\nநிறுவனர்கள்: அமித் ஆச்சார்யா, குருபிரகாஷ் சிவபாலன்\nதுவங்கிய ஆண்டு : 2016\nமுதலீட்டாளர்கள் : ஆக்சிலர் வென்சர்ஜ்\nபணியாளர் எண்ணிக்கை : 11\nஇந்நிறுவனம் தொழில், வர்த்தகம் மற்றும் உற்பத்திற்கான பல்வேறு செயலிகளை வைத்துள்ளது. சமூகவலைதள மேலாண்மை, மின்னஞ்சல் சந்தைபடுத்துதல், இரசீது தயாரித்தல், அலுவலக செயல்பாடுகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு 30 இணையதள செயலிகளை கொண்டுள்ளது.\nஜோஷோ ரைட்டர், ஜோஹோ மீட்டிங், ஜோஹோ டாக்ஸ், ஜோஹோ பீபிள், ஜோஹோ மெயில், ஜோஹோ ரிப்போர்ட், ஜோஹோ புக்ஸ், ஜோஹோ கனெக்ட், ஜோஹோ சைட் போன்றவை அவற்றுள் சில.\nநிறுவனர்கள்: ஶ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ்\nதுவங்கிய ஆண்டு : 1996\nபணியாளர் எண்ணிக்கை : 5500+\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிளிப்கார்ட் எதிராக அமேசான் எடுத்த அதிரடி முடிவால்.. வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nகோயமுத்தூர் நிறுவனத்துடன் டாடா கூட்டணி.. கொங்கு மண்டலத்தில் புதிய புரட்சி..\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/perarivalan-seeks-withheld-the-life-sentence-301766.html", "date_download": "2018-06-25T08:15:24Z", "digest": "sha1:GSCT4ELX4OJ2XGENENJCKRZOODMIC7LJ", "length": 11086, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Perarivalan seeks to withheld the life sentence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஆயுள் தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் மனு - மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஈரோட்டில் தினகரன் | தகுதிநீக்க வழக்கு 27ஆம் தேதி விசாரணை-வீடியோ\nராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை\nபேரறிவாளனுக்கு பரோல்... முதல்வருக்கு ராபர்ட் பயாஸ் உருக்கமான கடிதம்\n7 தமிழர்களுக்கு தேவை உடனடி பரோல்.. ஜெ. பெயரால் ஆட்சி செய்வோர் செய்வது என்ன\nடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளன் மனுவுக்கு 2 வாரத்தில் அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். 25 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்துள்ளார். அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன்.\nஉடல்நலம் குன்றியுள்ள தந்தையை கவனித்துக்கொள்ள 2 மாத காலம் பரோலில் வந்து சென்றார் பேரறிவாளன். இந்த நிலையில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டி தமக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளாக தாம் சிறையில் உள்ள நிலையில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.\nவிசாரணையின் போது அதிகாரிகள் தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை. எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணைகள் குளறுபடியோடு இருப்பதாகவும், ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு பற்றி விசாரிக்கபடாதது ஏன் என்றும் கேட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஇதென்ன பிக்பாஸா.. இல்லை சொல்வதெல்லாம் உண்மையா... ஒரே கன்பீசனா இருக்கே\nபசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33300-2", "date_download": "2018-06-25T07:55:21Z", "digest": "sha1:CRTXUNZJJRMIPDPENN42T3YWHSTLNJP4", "length": 27493, "nlines": 139, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சித்தர் பெருமக்களை அறிவோம்...#2 திருமூல நாயனார்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nசித்தர் பெருமக்களை அறிவோம்...#2 திருமூல நாயனார்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nசித்தர் பெருமக்களை அறிவோம்...#2 திருமூல நாயனார்\n\"நம்பியிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்\" - திருத்தொண்டத் தொகை.\nதிருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டாம சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.\nதில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்து, உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள் புரியும் திருவாவாடு துறையை அடைந்தார். திருக்கோயிலை வலம் வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டு, அத்திருப்பதியினை விட்டு நீங்காதொரு கருத்தும் தம் உள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறையிறைவரை வழிபடுதலில் ஆராத பெருங்காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அகன்று செல்லும் பொழுது காவிரிக் கரையிலுள்ள சோலையிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் விடம் தீண்டி இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றிச் சுழன்று வந்து மோப்பனவும் கதறுவனமாகி வருந்தின.\nமேய்ப்பான் இறந்தமையால் பசுக்களைடைந்த துயரத்தினைக் கண்ட அருளாளராகிய சிவயோகியாரது உள்ளத்தில் 'இப்பசுக்கள் உற்ற துயரத்தினை நீக்குதல் வேண்டும்' என்றதோர் எண்ணம் திருவருளால் தோன்றியது. 'இந்த இடையன் உயிர்பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா' எனத் திருவுளத்தெண்ணிய தவமுனிவர், தம்முடைய திருமேனியைப் பாதுகாவலானதோரிடத்து மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் (பரகாயப்பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அவ்விடையனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். எழுதலும் பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களைப்பினாலே வாலெடுத்து துள்ளிக்கொண்டு தாம் விரும்பிய இடத்திற் சென்று புல் மேய்ந்தன. திருமூலநாயனார் அதுகண்டு திருவுளம் மகிழ்ந்து ஆனிரைகள் மேயுமிடங்களிற் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள், கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் முன்துறையிலேயிறங்கி நன்னீர் பருகிக் கரையேற, அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறும்படி செய்து பாதுகாத்தருளினார்.\nசூரியன் மேற்றிசையை அணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைத்துத் தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைவனவாயின. அப்பசுக்கள் செல்லும் வழியிலே தொடர்ந்து பின்சென்ற சிவயோகியார். பசுக்கள் யாவும் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனியே நிற்பாராயினர்.\nஅந்நிலையில், மூலனுடைய மானமிகு மனையறக் கிழத்தியாகிய நங்கை, 'என் கணவர் பொழுது சென்ற பின்னரும் வரத் தாழ்ந்தனரே அவர்க்கு என்ன நேர்ந்ததோ' என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தையடைந்தாள். தன் கணவது உடம்பிற் தோன்றிய உள்ளுணர்வு மாற்றத்தைக் கண்டு 'இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்' என்று எண்ணி அவரைத் தளர்வின்றி இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுவதற்கு நெருங்கினாள். திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டவொண்ணாதவாறு தடுத்து நிறுத்தினார். தன் கணவனையன்றி மக்கள் முதலிய நெருங்கிய சுற்றத்தார் ஒருவருமின்றித் தனியாளாகிய அவள், அவரது தொடர்பற்ற நிலைகண்டு அஞ்சி மனங் கலங்கினாள். 'உமது அன்புடைய மனைவியாகிய எளியோனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்கு எத்தகைய பெருந் துன்பத்தைச் செய்து விட்டீர்' என்று கூறிப்புலம்பி வாட்டமுற்றாள். அந்நிலையில் நிறைதவச்செல்வராகிய திருமூலர், அவளை நோக்கி 'நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவேதும் இல்லை' எனக் கூறிவிட்டு, அவ்வூரில் அருந்தவர் பலரும் தங்கியிருந்தற்கென அமைந்துள்ள பொதுமடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார்.\nதன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அது பற்றி யாரிடத்தும் சொல்லாமலும், தவ நிலையினராகிய அவர் பால் அணையாமலும் அன்றிரவு முழுவதும் உறங்காதவராய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் தன் கணவர் நிலையை அவ்வூரிலுள்ள நல்லோரிடம் எடுத்துரைத்தாள். அதுகேட்ட சான்றோர், திருமூலரை அணுகி அவரது நிலைமையை நாடி, 'இது பித்தினால் விளைந்த மயக்கமன்று' பேய் பிடித்தல் முதலாகப் பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களையெல்லாம் அறவே களைந்து தெளிவு பெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்து உடையவராய் இவர் அமைந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தற்கரியதாம்' எனத் தெளிந்தனர். \"இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடையவராக விளங்குகின்றார். ஆகவே முன்னை நிலைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய வாழ்வில் ஈடுபடுவார் அல்லர்' என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்ட அவள், 'அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்ற��ள். அருகேயுள்ளவர்கள் அவளைத் தேற்றி அவளது மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.\nசாத்தனூரில் பொதுமடத்தில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலர், யோகம் கலைந்து எழுந்து முதல் நாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தம் உடம்பினைச் சேமமாக வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாதவராகி, அதுமறைந்த செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். பிறைமுடிக்கண்ணிப் பெருமானாகிய இறைவன், உயிர்களிடம் வைத்த பெருங்கருணையாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்றிறத்தால் சிவயோகியாரது முந்தைய உடம்பினை மறைப்பித்தருளினார். இம்மெய்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளியவுணர்ந்தார். அந்நிலையில் தம்மைப் பின் தொடர்ந்து வந்த ஆயர்குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்பதை அவர்கட்கு விளங்க அறிவுறுத்தருளினார்; அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விட்டத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அத்திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் அம்மையப்பராகிய இறைவரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்கில் மதிற்புறத்தேயுள்ள அரச மரத்தின்கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, உள்ளக் கமலத்தில் வீற்றிருந்தருளும் அரும்பொருளாகிய சிவபுரம் பொருளோடு இரண்டறக்கூடி ஒன்றியிருந்தார்.\nஇங்கனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூலநாயனார் ஊனோடு தொடர்ந்த இப்பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து விளங்கும் நல்ல திருமந்திரமாலையாகிய நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில\nஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்\nநின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து\nவென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்\nசென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே\nஎன்னும் திருப்பாடலைத் தொடங்கி ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்கள் அருளிச் செய்தார். தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத் திருமுறையினை நிறைவுசெய்து சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலை அடைந்து அம்முதல்வனுடைய திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று இனிதிருந்தார்.\nRe: சித்தர் பெருமக்களை அறிவோம்...#2 திருமூல நாயனார்\nசித்தர்களை பற்றிய விரிவான பகிர்வுக்கு நன்றி செந்தில்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11438", "date_download": "2018-06-25T07:33:27Z", "digest": "sha1:YCBKUTVGZ2FM35KVWEXGYGA3ST4PNEOV", "length": 15012, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 26. 09. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n26. 09. 2017 இன்றைய இராசிப் பலன்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nஉற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் வந்து நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சிக்கல்கள் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nதன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nகணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nகுடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nதிட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nவடிவேலு போல மாறிய யாழ் பொலிஸ் சண்டையைப் பார்த்து தலைதெறிக்க ஓட்டம்\nயாழ்பாண குடும்ப பெண்ணுக்கு கொழும்பில் நடந்த பயங்கரம்\nயாழில் மாணவிகளை அன்ரனா கம்பியால் இடித்த அதிபரால் பரபரப்பு\nயாழ் கச்சேரிக்குள் புகுந்து விளையாடிய வாகனத்தால் பல மோட்டார் சைக்கிள்கள் பந்தாடப்பட்டன\nஇன்னொருவரின் உயிரை காப்பாற்ற போராடியவர் பரிதாபமாக மரணம் - யாழில் நடந்த சோகம்\nயாழ் பிரபல பாடசாலையில் பெண் ஆசி­ரி­யயை துரத்திய பதில் அதிபரால் பரபரப்பு\nயாழ்பாணத்தில் விபத்தில் சிக்கிய ஆவா குழுவினர்\nயாழ் நாயன்மார் கட்டு வீடொன்றுக்குள் புகுந்து கும்பலொன்று அடாவடி\n25. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n24. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n23. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n04. 06. 2018 - இன்றைய இராசிப் பலன்\n09. 10. 2017 இன்றைய இராசிப் பலன்\n17. 01. 2016 இன்றைய ராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/43219/", "date_download": "2018-06-25T07:30:26Z", "digest": "sha1:ZBRXVP6UH546BQ7R4JDJ5USZI4F6NA67", "length": 6190, "nlines": 120, "source_domain": "tamil.fastnews.lk", "title": "FAST NEWS – அர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அறிவித்தல்..", "raw_content": "புதுப்பிக்கப்பட்டது June 25th, 2018 12:36 PM\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்…\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்…\nஅர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அற���வித்தல்..\nSep 13, 2017 உள்நாட்டு செய்திகள், சூடான செய்திகள் Comments Off on அர்ஜுன மகேந்திரனுக்கு பிணைமுறி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு அறிவித்தல்..\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்ச்சைக்குரி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 19 ஆம் திகதி அவரை அங்கு முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு இன்று(13) உத்தரவிட்டுள்ளது.\nவெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்.. வீரசுமன வீரசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம்..\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி...\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட...\nஇன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்...\nதபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு...\nநாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி...\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்… Jun 25, 2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash… Jun 25, 2018\nபனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி…. Jun 25, 2018\nஉலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos) Jun 25, 2018\nவற் வரியில் விரைவில் திருத்தம்.. Jun 25, 2018\nமேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்த நிலையில் இலங்கை… Jun 25, 2018\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்… Jun 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2016/", "date_download": "2018-06-25T08:09:23Z", "digest": "sha1:EYGU3P5DL3KBKXFSKSSXQXM5IUEXISJJ", "length": 2585, "nlines": 54, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: 2016", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nதமிழக மக்களுக்கு எதிராக மீண்டுமொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. “கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட தமிழக அரசுக்கு உரிமையில்லை. சந்தை மதிப்பில் 40 சதவீத இழப்பீடு வழங்கி திட்டத்தை தொடரலாம்” என்று கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nதொடர்பான நமது இடுகைகள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-25T07:34:10Z", "digest": "sha1:UXLSLUTIDM26GAZ2URVKWLGWAGU3RWYV", "length": 7384, "nlines": 55, "source_domain": "thirumarai.com", "title": "ஒன்பதாம் திருமுறை | தமிழ் மறை", "raw_content": "\nArchive for: ஒன்பதாம் திருமுறை\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\n 226. பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லை யுள்திரு Continue reading →\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\n 215. மையல் மாதொரு கூறன் மால்விடையேறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரையும் கறைக்கண்டன் கனல் மழுவான் ஐயன் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய Continue reading →\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\n 205. துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார் கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே 206. தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்(கு) Continue reading →\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\n 195. மின்னார் உருவம் மேல் விளங்க வெண்கொடி மாளிகைசூழப் பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை Continue reading →\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\n 185. முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேல் தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே. 186. கடியார் Continue reading →\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\n 183. கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்திலோர் தனிவடங் கட்டி முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன் முரிவதோர் முரிவுமை அளவும் தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ Continue reading →\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\n 279. சேலுலாம��� வயல் தில்லையுளீர் உமைச் சால நாள்அயன் சார்வதி னால்இவள் வேலை யார்விடம் உண்டுகந் தீர்என்று மால தாகும்என் வாணுதலே. 280. வாணு தற்கொடி Continue reading →\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\n 268. வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம் ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ தேனல்வரி வண்டறையும் தில்லைச்சிற் றம்பலவர் நானமரோ என்னாதே நாடகமே ஆடுவரே. 269. ஆடிவரும் Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-25T07:39:42Z", "digest": "sha1:2NO55PRECAV75ZJIW2W2KZPGDAXBUD3F", "length": 2563, "nlines": 40, "source_domain": "thirumarai.com", "title": "மெய்கண்ட தேவர் | தமிழ் மறை", "raw_content": "\nArchive for: மெய்கண்ட தேவர்\n“அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே, ஒடுங்கி மலத்து உளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” (சிவஞானபோதம் – நூற்பா-1) “அவையே தானேயாய், Continue reading →\nசைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும். சிவஞானபோதம் – மெய்கண்ட தேவநாயனார் திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anaadhaikathalan.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-06-25T07:42:10Z", "digest": "sha1:JPNO32EYC7NNJCCIGCVSVGFKRBLRZZGM", "length": 47318, "nlines": 1264, "source_domain": "anaadhaikathalan.blogspot.com", "title": "! ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ !: காதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்", "raw_content": " ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ \nகொஞ்சம் \"நான்\" ♥ நிறைய \"நீ\" ♥\nகாதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்\nஇருவர் மீதும் தவறுகளிருந்தும் ,\nகிடைக்கப் பெறாத வரம் ♥ \nசினந்து சிவக்காத பெண்களும் ,அதைப்\n//சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப்\nபிண்ணனி பாடல் வரிகளும் கூட..\nஎன்னவோ பண்ணிட்டு வாங்கிக் கட்டியிருக்க..அதைக் கவிதையா சொல்லிச் சமாளிக்கிற.. எங்களுக்குத் தெரியாது ;)))\nகிடைக்கப் பெறாத வரம் ♥ \nவலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க\nகாதலின் வரிகள் இனிமை, அருமை சகா. . .வாழ்த்துக்கள். . .\nஇன்றுதான் தங்கள் பதிவுப் பூங்காவினுள் நுழைந்தேன்\n100வது பின்தொடர்பவராக என்னை இணைத்துக் கொள்வதில்\nகொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்\nஅத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥\nஎன் முதல் காதல் கடிதம் :\nஎப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்\n101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்\nஎது பூ எது நீ \nஉனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)\nஉயிரின் ஸ்வரங்கள் - 50 குறுங்கவிதைகள் \nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\n72 வது துடிப்பு (1)\nஅகர அகராதியில் காதல் (1)\nஅந்த ஒரு நிமிடம் (1)\nஅழ மறக்காத விழிகள் (1)\nஅழகி எழுதிய முதற் கவிதை (1)\nஅழகி டூரிங் டாக்கீஸ் : (1)\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட (1)\nஅன்பிற்கும் உண்டாம் அடைக்கும்தாழ் (1)\nஅன்புக்கோழை அழகியின் நினைவில் (1)\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம் (1)\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்.. (1)\nஇதழ் ஈரத்தில் இப்படியும் (1)\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள் (1)\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம் (1)\nஉன்னை விட மற்றவரிடம் (1)\nஉன்னைப் பிடிக்கும் நொடிகள் (1)\nஎனக்காகவே அழப் பிறந்தவள் (1)\nஎன் காதலியின் பெயர் (1)\nஎன் புன்னகை எதிரி (1)\nஎன் மௌனத்தை படிக்கத்தெரிந்தவள் (1)\nஒரு ஊஞ்சலின் புலம்பல் (1)\nஒரு கோப்பைக் காதல் (1)\nஒரு பூ சிரிக்கிறது (1)\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும் (1)\nஒரு வேப்பங்குச்சி உயிர்பெறுகிறது (1)\nகணக்கு நோட்டுக் காதலி (1)\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு (1)\nகாதல் - கொஞ்சம் உண்மைகள் (1)\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம் (1)\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள் (1)\nகேள்வி இல்லா தேர்வு (1)\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான் (1)\nசிரிப்பில் சிதறும் உண்மை (1)\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம் (1)\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன் (1)\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும் (1)\nநிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு (1)\nநீ இல்லாத நொடிகளில் (1)\nபுதுசாய் பட்ட வெட்கம் (1)\nமடியினில் முடியட்டும் மரணநொடி (1)\nமரண நொடி இதுதான் (1)\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம் (1)\nமுத்தம் அன்பே சொல்லும் (1)\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு (1)\nவிலை : ஒரு பெருமூச்சு (1)\nன் நாய் வாங்கிய ரகசியம் (1)\nகாதலுக்கென்றே படைக்கப் பட்ட வரங்கள்\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\nஅழகி எழுதிய முதற் கவிதை\nஅழகி டூரிங் டாக்கீஸ் :\nஅழியும் ஒரு நாள் நிலவு - அன்றே நானும் கூட\nஅன்போடு சேர்ந்த சாபமும் வரமாம்\nஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..\nஇந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல - 11 குட்டிக் கவிதைகள்\nஇல்லாமையில் இருக்கிற உண்மை - ஒரு உண்மை சம்பவம்\nஒரு முத்தமும் ஒரு லட்சம் சந்தேகங்களும்\nகாதல் - ஒரு விபரீத விளையாட்டு\nகாதல் - கொஞ்சம் உண்மைகள்\nகாரணம் கேட்டால் காதலென்று அர்த்தம்\nகாலக் கண்ணாடியில் காதல் பிம்பங்கள்\nசாதிகள் வாழ்கிறது சாவதென்னவோ அன்புதான்\nசெல்வி.நிலவு - என் தூரத்து சொந்தம்\nதாயைவிட மேலானவன்- இவன் தன்னிகரில்லா என்னுயிர்- நண்பன்\nநான் ஏன் உன்னை காத���ிக்க வேண்டும்\nமுதற்பார்வையில் என் முழு வாழ்க்கையும் உன்னிடம்\nவழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு\nவிலை : ஒரு பெருமூச்சு\nன் நாய் வாங்கிய ரகசியம்\nகொஞ்சம் மழையும் நிறைய காதலும் - 15 குட்டிக் கவிதைகள்\n● நீதான் என் வரமென்றும் இல்லை இல்லை நான்தான் உன் வரமென்றும் இருவரும் செல்லமாய் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்ளும் தருணங்க...\nஅத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥\n♥ தெளிந்த நன் மழை நீரை மட்டும் அருந்தி வாழும் அது சாதகப் பறவை தேனினும் இனிய உன்னை மட்டும் எழுதும் நான் சாதகக் கவிஞன் தேனினும் இனிய உன்னை மட்டும் எழுதும் நான் சாதகக் கவிஞன் \n101 காரணங்கள் - நான் ஏன் உன்னை காதலிக்க வேண்டும்\nAdmired and penned By Karur Prabha @ Anaadhaikathalan நான் தொடங்கிய வார்த்தைகளை என்னை விட அழகாகவே முடிக்கிறாய்\nஒரு கவிதையும் நூறு முத்தங்களும்... - 23 குட்டிக் கவிதைகள்\nGet my Poems @ my Facebook ID : பிரபாகரன் சேரவஞ்சி (Karur Prabha) ● நான் யார் எனக் கேட்பவர்கள் எல்லோரும், நீ யார் என மு...\nஎன் முதல் காதல் கடிதம் :\nநிலவின் மடியில் நிரந்தர ஜீவனாம்சம் கேட்டு ஒரு பேராசைக்காரன் எழுதுவது. நலம், நல செய்ய ஆவல் .. நகரும் நொடிகளை விட்டு நகராமல் நிற்கும் ...\nஉனக்குப் பிடித்த தலைப்பு - 30 Mod கவிதைகள் (தொகுப்பு 2)\n♥ \"பூ வாங்கித்தாயேன்\" என்று கேட்டு வாங்கி சூடிக் கொண்ட ஒரே சாமி நீதான்டி ♥ ♥ உலகின் எல்லா பூக்களையும் அ...\n - 11 குட்டிக் கவிதைகள் \n♥ நேரடியாய் கடவுளின் தோட்டத்தில் இருந்து நான் ஆசைப்பட்டுத் திருடிக் கொணர்ந்த அன்பு மல்லிச்சரம் நீ ♥ ♥ தேன்கூடு நான் ♥ ♥ தேன்கூடு நான் \n*--------------------*---- -----------------* ♥ என்னைப் பிரிந்து உன் தலையில் அடித்துக்கொண்டழுவாய் \nஎப்படி நீயோ அப்படி நிலவு - 20 குட்டிக் கவிதைகள்\n01 ● மன்னித்துவிடு என நீ கேட்கும் போது மரணித்து விடலாம் போலிருக்கிறது நான் கொண்டிருந்த கோபத்தை எல்லாம் ...\nஎது பூ எது நீ \n• • உன் எழில் இப் பிரபஞ்சத்தின் அளவென்று சொல்லிக் கொண்டிருக்கையில் கேட்டுக் கொண்டிருந்த பிரபஞ்சம் சப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=679001", "date_download": "2018-06-25T07:32:18Z", "digest": "sha1:FEVCXN3E5CDZ2ZBILHSRJ2T64VXMOWRZ", "length": 7225, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்", "raw_content": "\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்���க்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nகண்டியில் இடம்பெற்ற இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவை பெண் மருந்தாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.\nஅநுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமித் வீரசிங்க காய்ச்சல் காரணமாக கடந்த 24ஆம் திகதி சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவ்வைத்தியசாலையின் பெண் மருந்தாளருக்கும் அமித் வீரசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பெண் மருந்தாளர் அவரை தாக்கியுள்ளார்.\nகடந்த 25ஆம் திகதி அமித் வீரசிங்கவின் மனைவி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு தனது கணவனை பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பின்னர், அநுராதபுரம் பொலிஸில் அமித் வீரசிங்கவின் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமித்த வீரசிங்க, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள்\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் மஹிந்த\nநாடாளுமன்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்: இராதாகிருஸ்ணன்\nகிளிநொச்சியில் மற்றுமொரு விபத்து: சாரதி படுகாயம்\nகாஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி விவகாரம்: தகவல் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு\nவிடுமுறையை தொடர்ந்து மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை\nபூதாகரமாகும் தபால் பிரச்சினை: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு நாளை\n – மரங்களையும் வெட்ட முடியாது\nவவுனியா வியாபார நிலையத்தில் தீ\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Education/3838/Super_TIPS_to_face_all_competitive_examinations_of_TNPSC.htm", "date_download": "2018-06-25T07:41:11Z", "digest": "sha1:YNVXI6ZJRORJP4XJVQSGZ3NS3UPGZKSU", "length": 15010, "nlines": 93, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Super TIPS to face all competitive examinations of TNPSC | TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ் - Kalvi Dinakaran", "raw_content": "\nTNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல லட்சம் பேர் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் அந்தப் போட்டியாளர்களுக்கும் இந்தப் பகுதி பயனுள்ளதாக இருக்கும். கடந்த இதழ்களில் பொதுஅறிவு பகுதியில் அறிவியல் சார்ந்த வினாக்களை எதிர்கொள்வதற்கான தகவல்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்…\n* பாதரசத்தின் அடர்த்தி இரும்பின் அடர்த்தியை விட அதிகம். எனவே, இரும்பு பாதரசத்தில் மிதக்கிறது.\n* ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் உயரே செல்கிறது. காரணம், ஹைட்ரஜன் வாயுவின் அடர்த்தி காற்றின் அடர்த்தியை விட குறைவு. எனவே மேலே செல்கிறது.\n* பனிக்கட்டி நீரைவிடக் குறைந்த அடர்த்தியுடையது. பனிக்கட்டி அதன் கன அளவில் பத்தில் ஒரு பங்கு நீரின் மேல் காணப்படுகிறது.\n* நீர் நிரம்பிய குடுவையில் பனிக்கட்டி மிதக்கிறது. பனிக்கட்டி உருகும்போது நீர்மட்டம் ஒரே அளவாக இருக்கும்.\n* திடப்பொருள் திரவநிலைக்கு மாறும் நிகழ்ச்சி உருகுதல்.\n* திரவப்பொருள் திடநிலைக்கு மாறும் நிகழ்ச்சி உறைதல்.\n* பனிக்கட்டித் துண்டு, உப்பு, அம்மோனியம் நைட்ரேட் இம்மூன்றும் சேர்ந்தது. உறை கலவை.\n* பிரஷர் குக்கரின் கொதிநிலை 1200 C.\n* நீர் பனிக்கட்டியாக உறையும்போது வெப்பம் வெளியிடப்படும்.\n* காற்றில் ஒலி அலைகள் நெட்டலைகளாகப் பரவுகின்றன.\n* ஒலி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை.\n* ஒலியானது வெற்றிடத்தின் வழியாகப் பரவாது.\n* சந்திரனில் இரு மனிதர்கள் பேசும்போது அவர்களுடைய பேச்சு இருவருக்கும் கேட்பதில்லை.\n* ஒலியானது திட, திரவ, வாயுக்களில் பரவுகிறது.\n* ஒலியானது திட, திரவ, திடப்பொருளில் அதிகமாக இருக்கும்.\n* ஒலியின் திசைவேகம் - திடப்பொருள் > திரவப்பொருள் > வாயு.\n* காற்றில் ஒலியின் திசைவேகம் = 331 மீ /வி. (10 உயர்வுக்கு 81 மீ / வி ஒலியின் வேகம் உயர்கிறது )\n* நீரில் 200 C யில் ஒலியின் திசைவேகம் = 1482 மீ / வி.\n* இரும்பில் ஒலியின் திசைவேகம் = 5000 மீ / வி.\n* கிரானைட்டில் ஒலியின் திசைவேகம் = 5000 மீ / வி.\n* ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்\n* ஒலி, ஈரப்பதம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றைவிட வேகமாகப் பரவும்.\n* ஒலியின் திசைவேகம் ஊடகத்தின் அடர்த்திக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.\n* ஒலியின் திசைவேகம் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர்தகவில் இருக்கும்.\n* ஒலியின் திசைவேகம் அழுத்தத்தைச் சார்ந்து மாறுவதில்லை.\n* இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள், அதிர்வூட்டப்பட்ட இசைக் கருவியின் அதிர்வுகள், அலைவுறும் தனி ஊசல் ஆகியவை இயல்பு அதிர்வுகள் ஆகும்.\n* வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளில் ஏற்படும் அதிர்வுகள், திணிப்பு அதிர்வுகள் எனப்படும்.\n* அதிர்வுறும் பொருளின் அதிர்வெண்ணும் பொருளின் மேல் செயல்படும் சீரான புறவிசையின் அதிர்வெண்ணும் சமமாக இருப்பின், பெரும் வீச்சுடன் அதிர்வுகள் ஏற்படும். இதுவே ஒத்த அதிர்வு எனப்படும். இதனால் தொங்கு பாலத்தின் மீது படைவீரர்கள் ஒரே சீராக அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை.\n* சிறிய அறையில் நேரடி அலைகளும் எதிரொலிப்பு அலைகளும் ஒரே சமயத்தில் நமது செவியை அடையும்.\n* அறை பெரிதாக இருப்பின் அலைகள் செல்ல வேண்டிய தூரம் அதிகமாகின்றது. அந்த அலைகள் நம்மை அடைய 1 x 10 நொடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் அந்த ஒலியலைகளை நாம் தனியாகக் கேட்கின்றோம். இதனையே எதிரொலி என்கிறோம்.\n* எதிரொலிக்கும் தளத்தின் தொலைவு 17 மீட்டருக்கு மேல் இருந்தால் நேரடி ஒலியும் எதிரொலிக்கப்பட்ட ஒலியும் தனித்தனியாகக் கேட்கும்.\nகாற்றுத்தம்பம் அதிர்வடைந்து ஒலியை உண்டாக்கும் கருவிகள் காற்றுக் கருவிகள் எனப்படும்.\n1. குழாய்கள் உள்ள ஊதுகுழல் கருவி - நாதஸ்வரம்\n2. குழாய்கள் அற்ற ஊதுகுழல் கருவி - ஹார்மோனியம்\n3. ஊதுகுழல் அற்ற குழாய்க் கருவிகள் - புல்லாங்குழல், தாரை\n4. ஒலியின் அலகு டெசிபல் ஆகும்.\n* கணுக்களும், எதிர்கணுக்களும் நிலையாக அடுத்தடுத்து ஏற்படுகின்றன.\n* இரு அடுத்தடுத்த கணுக்கள் அல்லது எதிர்க்கணுவிற்கும் இடையேயுள்ள தொலைவு λ/2 ஆகும். ஒரு கணுவிற்கும் அடுத்த எதிர்க்கணுவிற்கும் இடையேயுள்ள தொலைவு λ/4 ஆகும்.\n* கிதார், வயலின், வீணை போன்ற இசைக் கருவிகளில் நிலையான குறுக்கலைகள் தோன்றுகின்றன.\n* புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரினெட் போன்ற காற்று இசைக் கருவிகளில் நிலையான நெட்டலைகள் தோன்றுகின்றன.\n* இருமுனை திறந்த ஆர்கன் குழாயில் ஏற்படும் சுரங்கள் இயல் எண் வரிசையில் அமையும்.\n* ஒரு முனை மூடிய ஆர்கன் குழாயில் ஏற்படும் சுரம், ஒற்றை சீரிசைத் தொடர்கள் ஆகும். மேலும் பொதுஅறிவு சார்ந்த அறிவியல் பாடப் பகுதியில் மீயொலிகள், மீயொலிகளின் பயன்கள் உள்ளிட்ட பல தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nபொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகூடத்தில் குடிநீர் சட்டம் என்ன சொல்கின்றது\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக..\nஆற்று மணலுக்கு மாற்று மணல் தயாரிப்பு\nஅரசுப் பணி படித்தவர்களுக்கா... பணம் படைத்தவர்களுக்கா\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3208/Security_Work_for_8th_educators.htm", "date_download": "2018-06-25T07:38:14Z", "digest": "sha1:22XMKO5XWBJ4NS6GSTL5S4AVYYOF4QIP", "length": 4816, "nlines": 52, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Security Work for 8th educators | 8ம் வகுப்பு படித்தவர்களுக்குக் காவலாளி வேலை! - Kalvi Dinakaran", "raw_content": "\n8ம் வகுப்பு படித்தவர்களுக்குக் காவலாளி வேலை\nவிண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 1.7.2017 தேதி அடிப்படையில் வயது கணக்கிடப்படும். எஸ்.சி; எஸ்.டி பிர��வினர். ஓ.பி.சி மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு உண்டு.\nஎட்டாம் வகுப்பு படித்தவர்கள், முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிருப்பம் உள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்தக் கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு,\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\nஇந்திய சூரியசக்தி கழகத்தில் நிர்வாக பணிகள்\nதென் மத்திய ரயில்வேயில் குரூப் சி பணிகள்\nமருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் 71 காலியிடங்கள்\nபி.இ.படித்தவர்களுக்கு மத்திய அரசின் நிறுவன பணிகள்\nபிடெக் படிப்பில் சேர்ந்து கடற்படையில் அதிகாரியாகலாம்\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2017/03/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-06-25T07:44:08Z", "digest": "sha1:DIFS5RPL2V45FQQGE4JJEBPCHHN4WYLG", "length": 20919, "nlines": 129, "source_domain": "suriyakathir.com", "title": "தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் – Suriya Kathir", "raw_content": "\n»அபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\n»கருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\n»நாக் ஸ்டூடியோஸ் – knack studios\n»அண்டாவ காணோம் – andava kanom\n»வனமகன் விமர்சனம் – vanamagan review\n»ரங்கூன் விமர்சனம் – Rangoon Review\nதமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் Reviewed by Momizat on Mar 11 . புதையல் புத்தகம் தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் சின்னஞ் சிறு குழந்தை சிங்காரப் பெண் சிறுமி என் நெஞ்சு அமுதூற்றம் இனிமை எங்கு போனது பூப்போலக் கண்கள் பூப்போல புன்ச புதையல் புத்தகம் தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் சின்னஞ் சிறு குழந்தை சிங்காரப் பெண் சிறுமி என் நெஞ்சு அமுதூற்றம் இனிமை எங்கு போனது பூப்போலக் கண்கள் பூப்போல புன்ச Rating: 0\nYou Are Here: Home » இலக்கியம் » தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார்\nகண்மணிராஜம் என்ற தன் சின்ன���்சிறுமகள் சிறுவயதில் இறந்துபோன துக்கம் தாள முடியாமல் நீண்ட கவிதை எழுதியவர் ச.து.சு.யோகியார். அவர் துக்கம் சாவு வழியானது. எல்லா வீடுகளிலும் சாவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதாவது, சாவு என்பது இல்லாத வீடுகளே இல்லை. பிறப்பு என்பது உண்டென்றால் இறப்பும் உண்டு. ஆனால், சாவு எப்போது எந்த வயதில் நேர்கிறது என்பதைப் பொறுத்து சிலர் கணக்கிடுகிறார்கள். ஆனால், சாவிற்கு வயதில்லை.\nசின்ன வயது சாவிற்கு அதிகமான துக்கமென்றோ பெரிய வயது சாவிற்குக் குறைவான துக்கம் என்றோ சொல்ல முடியாது. சாவு என்பதே துக்கமானதுதான். அது இருந்த மனிதனை இல்லாமல் அடித்து விடுகிறது. அந்த மனிதனை, மனுஷியை இனி காண முடியாது. அது மகத்தான துக்கம். துக்கங்களுக்கு எல்லாம் தலையானது.\nஎனவேதான், புத்தர் ‘பிறப்பே துக்கம்’ என்றார். ‘பிறப்பு என்பதே இறப்பிற்குக் காரணமாகிறது. எனவே, பிறப்பை ஒழிக்க வேண்டும், துக்கத்தில் இருந்து விடுபட அதுதான் மார்க்கம்’ என்றார். ஆனால், உயிர்கள் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றன. வாழ்க்கையில் துக்கம் இருக்கிறது.\nகவிஞர்கள், நாடகாசிரியர்கள், காவிய கர்த்தாக்கள், இசைவாணர்கள் நெடுங்காலமாக துக்ககரமான கவிதைகள் நாடகங்கள், காப்பியங்கள் எழுதி வருகிறார்கள். அவை நடிக்கப்பட்டும், இசைக்கப்பட்டும் பெரும் புகழ் பெற்றிருக்கின்றன. அதனால் தான் இலக்கியம் அனைத்தும் சோகமுடைத்து என்று சொல்லப் பட்டு வருகிறது.\nதுக்கத்தையும், துன்பத்தையும் பிரதான அம்சமாகக் கொண்ட நாடகங்கள், துன்பவியல் நாடகம் என்று ஒரு துறையாகவே பண்டைய கிரேக்க நாட்டில் கொண்டாடப்பட்டது. துக்கம், துன்பம், துயரம் என்பது எத்தனைத் தான் மனத்திற்கு வருத்தமளித்தாலும், அது மனிதர்கள் மனத்திற்குப் பிடித்தமானதாகவே இருக்கிறது. கசப்பும், கனிந்துருகளும் மறுபடியும் மறுபடியும் படிக்கவும், பார்க்கவும், கேட்கவும் வைக்கிறது.\nஉலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்லப்பட்டு இருப்பதெல்லாம் துக்ககரமான சோகமான படைப்புக்கள்தான். அது பழைய சரித்திரம் இல்லை, புது சரித்திரமும் அதுதான். ஓர் எழுத்து, படைப்பு வழியாகத் தன் சொந்த துக்கத்தை ஆற்றிக் கொள்ள முடிகிறது. அது தான் படைப்பு என்பதின் விளைவு. ஒருமையில் இருந்து பன்மை கொள்கிறது. அது தான் முக்கியம்.\nதுக்கமும், துக்க நிவர்த்தியும் மனித வாழ்க்கையில் ஓரிழையாகவே இருக்கிறது. அது கவிதையில் நிரந்தரமாகிறது. அது வாசிக்கப்படும்போது சொல்லப்பட்டதின் வழியாகத் தன் துயரத்தின் ஆழத்தை அறியவும், ஆறிக்கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகிறது. அதன் காரணமாகவே துன்பம், துக்கம் மனித மனத்திற்கு இதமாக இருக்கிறது.\nகண்மணி ராஜம் என்றும், துக்ககரமான கவிதைக்காகவே சிறப்பான கவிஞர் என்றும் அறியப்படும் சங்கரி துரைசாமி ஐயர் சுப்பிரமணியம் என்னும் ச.து.சு., ஒரு யோகியாரைப் போலவே வந்தார். எனவே, யோகியார் என்று அழைக்கப்பட்டார். அவர் பெயரோடு யோகியார் என்பதும் சேர்ந்து போக, ச.து.சு.யோகியார் என்பது அவர் பெயராகி விட்டது.\nஇவர் சேலம் மாவட்டத்தில் 1904 ஆம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். தமிழ், ஆங்கிலம் படித்தார். படிப்பில் அக்கறையும் ஈடுபாடும் இருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்தது. நல்ல உடல் வளமும், சுறு சுறுப்பும் கொண்டிருந்தார். அரசாங்கத்தில் போலிஸ் வேலை கிடைத்தது. உதக மண்டலத்தில் போலிஸ் வேலை பார்த்தார். திருமணம் ஆகிவிட்டது. நாட்டில் சுதந்திர போராட்டம் திவீரமாக நடைபெற்று வந்தது. படிப்பும், சுய சிந்தனையும் கொண்ட அவர் கவிதைகள், கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். போலிஸ் வேலையை விட்டுவிட்டு சத்யாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1932 ஆம் ஆண்டில் சிறைக்குள் தள்ளப்பட்டார். இளம் வயதில் இருந்தே அவருக்கு யோகமார்க்கத்தில் அதிகமான ஈடுபாடு இருந்தது. விடுதலையாகி வெளியில் வந்ததும், பல யோகியார்களோடு பழகி யோக முறைகளைக் கற்றுக் கொண்டார். குறிப்பாக குண்டலியோகத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்தார்.\nஇந்திய வாழ்க்கை முறையில் கவிஞர்களுக்கும், யோகிகளுக்கும் அதிகமான வேறுபாடு கிடையாது. கவிஞர்கள் யோகிகளாகவும், யோகிகள் கவிஞர்களாகவும் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் ச.து. சுப்பிரமணிய யோகியார். அவருக்கு ஆழ்ந்த இலக்கியப் படிப்பும் தமிழ் இலக்கண அறிவும் இருந்தது. கம்பனை அவர் அதிகம் படித்திருந்தார். அதோடு உலக சரித்திரம், தர்க்கம் எல்லாம் கற்றிருந்தார். கவிதை என்பது அவருக்கு தர்க்க நியாயமாக இருந்தது. வெளியில் இருந்து அதனை அவர் பெறவில்லை. தன்னளவில் யோசித்து முடிவு என்பதை தீர்மானித்துக் கொண்டார். பண்ட���ய இலக்கியங்களிலும், வரலாற்றிலும் வஞ்சிக்கப்பட்டு, மாறாத துயரத்திற்குள்ளாகியுள்ள பெண்களின் குரலாக எழுத ஆரம்பித்தார். கருத்தும், வளமான சொல்லாட்சியும், சொல்லிய பாணியும் அவர் கவிதைகள் மீது கவனம் கொள்ள வைத்தது. ராமயணத்து அகல்யா, பைபிள் மேரி மக்தலோனா, சிலப்பதிகாரத்து கண்ணகி எல்லாம் அவர் கவிதைகளில் சிறப்பிடம் பெற்றார்கள். ஆனால், அவர்களின் பழங்கதையை பழம் பெருமையைத் திருப்பிச் சொல்லும் விதமாக அவர் ஒன்றும் சொல்லவில்லை.\nஒரு பெண்ணாக என்ன கேட்க வேண்டுமோ அதையே எழுதினார். அது ஆண் கேள்வியோ, பெண் கேள்வியோ கிடையாது. எல்லோரும் கேட்கும் கேள்வி. அதனால் மாமுனிவன் கோதமன், அகல்யாவால் மீட்சியுற்றான். வாழ்க்கை என்பதில் துக்கம் இருக்கிறது என்பதால், அதில் மூழ்கி இருப்பதில்லை. எல்லாம் விலகும். துக்கத்திற்கு இடையில் இன்பம் உண்டு. மகிழ்ச்சி, கொண்டாட்டம் இருக்கிறது. அதை அறியவும், அறிந்ததைச் சொல்லவும் மனம் வேண்டும்.\nகல்லாகக் கிடந்த அகல்யா ராமன் கால்பட்டு உயிர்த்தெழுகிறாள். இதனைப் பல கவிஞர்கள், கதாசிரியர்கள் தங்கள் அளவில் விமர்சளித்து எழுதியிருக்கிறார்கள். சிலர் அகல்யா நோக்கில், இன்னும் சிலர் கோதமன் பார்வையில். ஆனால் ச.து.சு. யோகியார், கோசலராமன், ‘மனக்குற்றம் இல்லாளை, உனக்குற்ற மலையாளை ஒதுக்குவதால் பழிப்போமோ’ என்று கேட்டு அவனுக்கு அறத்தினை உணர்த்தி அறிவு பெற வைக்கிறான்.\nதமிழ்க்குமரி என்னும் ச.து.சு.யோகியார் கவிதைத் தொகுப்பு 1942ஆம் ஆண்டில் வெளிவந்தது. அது தமிழ் என்பது மரபு கவிதையாக இருந்து, உரைநடை கதைக்கு மாறி வந்து கொண்டிருந்த காலம். ஆனால், யோகியார் இலக்கண அமைப்பிற்குள், வரலாற்றையும், வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் விதத்தில் பொதுத்தன்மை மிளிர கவிதைகள் எழுதினார். அப்படித்தான் அவர் தமிழ்த்தாயை தமிழ்க் குமரியாகக் கண்டார்.\nபங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள்\nபொங்கி வரும் காவிரியை இடையில் கோத்தாள்\nபுரமூன்றும் க்டற்கன்னி பணியப் பார்த்தாள்.\nமங்கலம் சேர்மேலை மலைச் செங்கோலுற்றாள்\nமலர்மெட்டு லங்கையெனும் மகளைப் பெற்றாள்.\nஎங்கள் குலத் தெய்வம், தாய் எமக்கு வீடு\nஇளமை குன்றாக் கன்னி எங்கள் தமிழர் நாடு.\nச.து.சு.யோகியார் நவீன கவிஞர். அவர் மரபு பாரம்பரியம் என்பதின் அடியொற்றி புதுமை படைத்தவர். அவர் கவிதை முழுவதிலும் அவற்றைக் காண முடிகிறது. 1963ஆம் ஆண்டில் காலமான அவரை தமிழ்க்குமரி கவிதைகள் நிலைநாட்டி வருகின்றன.\nகருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\nவிருது பெறுபவரின் திறமைகளை துருவி ஆராயவேண்டும்\nஅபியும் அனுவும் abiyum anuvum பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி புத்தக விமர்சனம் – karupi book review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?tag=decoration&lang=ta", "date_download": "2018-06-25T08:23:32Z", "digest": "sha1:YDY2GYLWULB6NVDQ5XJQPAJSNYQPZPTU", "length": 5805, "nlines": 83, "source_domain": "tortlay.com", "title": "decoration Archives - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/06/10/9808/", "date_download": "2018-06-25T07:37:33Z", "digest": "sha1:3KVDGNDKRCDSZGLY6KHST227LRAV7DBM", "length": 6850, "nlines": 102, "source_domain": "vanavilfm.com", "title": "கிம் ஜொங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார் - VanavilFM", "raw_content": "\nகிம் ஜொங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்\nகிம் ஜொங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- வட கொரிய ஜனாதிபதி கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உ���்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதியை வட கொரியா ஜனாதிபதி சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.\n“அமைதியை ஏற்படுத்த வட கொரிய ஜனாதிபதி கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது” என்று முன்னதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.\nபேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.\nகடந்த 18 மாதங்களாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.\nஉச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.\nமதுரையில் பாண்டியர் கால சிலைகள் மீட்பு\nகாவிரிப் பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமியே தீர்வு கண்டார்\nபா. சிதம்பரம் குடும்பம் நீதிமன்றில் ஆஜர்\nட்ராம்ப் கிம் சந்திப்பிற்கு எவ்வளவு செலவானது தெரியுமா\nபேய் பயத்தை போக்க சுடுகாட்டில் உறங்கிய எம்.எல்.ஏ\nவெரிகோஸ் நோயை எப்படி விரட்டலாம்- வாங்க வீட்டிலேயே வைத்தியம் இருக்கு\nரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பரிதாப நிலையில் நடிகை ரீமா சென்னின்…\nவயாகராவை விடவும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து\nதமிழ் சீரியல் நடிகையின் திடீர் முடிவு ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபுதிய மற்றூம் இடைக்கால பாடல்களுடன் 24 மணிநேரமும் உங்களுடன் வானவில்Fm - கேட்டு பாருங்க \nகாவிரிப் பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமியே தீர்வு…\n24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பக்கொண்டார் வடிவேலு\nபா. சிதம்பரம் குடும்பம் நீதிமன்றில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_03.html", "date_download": "2018-06-25T08:09:04Z", "digest": "sha1:BBZVTCSI5KDZH6TH237L5ECVFDB3AG5T", "length": 29664, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்", "raw_content": "\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nஇன்று சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள அவுஸ்திரேலியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்���ுநோக்கப்படுகின்றது.\nஅவுஸ்திரேலிய அணியின் எதிர்காலம், அடுத்த புதிய பயணத்துக்கான புதிய தலைமுறை அவுஸ்திரேலிய வீரர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெறும் அணியையும் தீர்மானிக்கும் ஒரு டெஸ்ட் போட்டி இது.\n3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் முதல் இரண்டு போட்டிகளை ஒரு அணி இழந்தபிறகு மூன்றாவது போட்டி இறந்த போட்டி (Dead test) என்றே அழைக்கப்படும்.\nஎனினும் இந்த இறந்தபோட்டி உண்மையில் ஒரு உயிர்ப்புள்ள, விறுவிறுப்பான போட்டியாக மாறியுள்ளமைக்கு வேறு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.\nஇந்தப்போட்டியின் பெறுபேறுகளைப் பொறுத்து ICC டெஸ்ட் தரப்படுத்தல்கள் மாறவுள்ளன.\nதற்போது 130 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடம்\n118 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாமிடம்\n117 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா மூன்றாமிடம்\nஇந்தப்போட்டியின் பின்னரே தொடரின் புள்ளிகள் சேர்க்கப்படும் என்பதனால், தென் ஆபிரிக்கா இரண்டாமிடத்துக்கு வருவது உறுதி.\nஎனினும், இந்த மூன்றாவது போட்டியிலும் வென்றாலே தென் ஆபிரிக்கா முதலாமிடத்துக்கு வரமுடியும். அவுஸ்திரேலியாவும், தென் ஆபிரிக்காவும் சமமான அளவு புள்ளிகள் பெற்றாலும் சில தசமப்புள்ளிகளினால் தென் ஆபிரிக்கா முதலாமிடத்தைப் பெற்றுக்கொள்ளும்.\nஆனால், போட்டி சமநிலையில் முடிந்தாலோ, அவுஸ்திரேலியா வென்றாலோ தொடர்ந்தும் அவுஸ்திரேலியா முதலிடத்திலேயே இருக்கும்.\nஇன்னுமொரு பக்கம் இந்த சிட்னி மைதானம் வழமையாக அவுஸ்திரேலியாவுக்கு ராசியானது. ஆனால் தென்னாபிரிக்கா இப்போதுள்ள உத்வேகமான, உற்சாகமான நிலையில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தால் 122 வருடங்களாக நிலைத்திருந்த சாதனை ஒன்று முடிவுக்கு வரும்.\nஅதுதான் 1886ம் ஆண்டுக்குப் பின்னர் தாயகத்திலேயே ஒரு தொடரின் எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா தோற்ற அவமானம் - White wash. 1886இல் இங்கிலாந்துக்கெதிராக இறுதியாக இவ்வாறு தோற்றது. வெளிநாட்டு மண்ணிலும் இவ்வாறு அவுஸ்திரேலியா தோற்று 26 ஆண்டுகளாகின்றன.\n1982இல் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி – பாகிஸ்தானில் வைத்து அப்போது பலவீனமாக இருந்த அவுஸ்திரேலியா 3-0 எனத் தோல்வியடைந்த பின் பொன்டிங்கின் அவுஸ்திரேலியா அந்த அவமானத்தைத் தவிர்க்க போராடவேண்டிய நிலை சிட்னி���ில்.\nஇது தவிர ஹெய்டனின் இறுதிப்போட்டியாக இந்தப் போட்டி அமையலாம் என்ற விமர்சகர்களின், முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஊகங்களும் மேலதிக முக்கியத்துவத்தை இந்த சிட்னி டெஸ்ட்டுக்கு வழங்கியுள்ளன. (ஹெய்டன் ஓய்வை அறிவிக்கலாம் - இல்லை அணியிலிருந்து நீக்கப்படலாம்).\nஅத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள டெஸ்ட் போட்டியானது இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.. இந்த டெஸ்ட் போட்டியில் பெறப்படும் டிக்கெட் மூலமான வருமானம் எல்லாம் அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்லென் மக்ராவினால் நடத்தப் படுகிற சேவை அமைப்புக்கு வழங்கப்படுகிறது.\nஅவரது மறைந்த மனைவி ஜேனின் நினைவாக நடத்தப்படுகிற மார்பகப் புற்று நோய்க்கெதிரான நிதி சேகரிக்கும் பொதுநல அமைப்பே இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள இருக்கிறது. கடந்த ஆண்டு மார்பகப்புற்று நோய் காரணமாகவே மக்ராவின் மனைவி மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய டெஸ்ட் போட்டியில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இளஞ்சிவப்பு நிறத்திலேயே (Pink) ஸ்டம்ப்ஸ் பயன்படுத்தப் பட்டது.அது போல வருகின்ற பார்வையாளர்களையும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளியே கூடுதலாக அணிந்து வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் எல்லா வீரர்களும் இளஞ்சிவப்பு வர்ணத்தினாலான பட்டிகள்,சின்னங்களை அணிந்து இருந்தனர்.\nதென் ஆபிரிக்க வீரர் டீ வில்லியர்ஸ் பிங்க் பட்டியுடன் பயிற்சியில்\nஇறந்த போட்டி பல பேரை இறக்கவிடாமல் விழிப்புணர்வு கொடுக்கப் போகிறது..\nat 1/03/2009 05:07:00 PM Labels: ஆஸ்திரேலியா, கிரிக்கெட், டெஸ்ட், தென் ஆபிரிக்கா, புற்றுநோய், மக்ரா, வெற்றி\nஇந்த தளம் சோதனை முறையில் இயங்குகிறது. விரைவில் புதிய மாற்றங்களுடன் புதிய பெயரில் உதயமாகிறது. தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கூறுங்கள்.\nலோசன் கலக்குறீங்க...பல பழைய கிறிக்கற் வரலாற்றை எல்லாம் மீண்டும் நினைவுபடுத்துறீங்க... ஒஸ்ரேலியாவில இருக்கிற எங்களுக்கே தெரியாத விடயங்கள் எல்லாம் தேடி எடுத்து சிங்கிள் கப்பில சிக்ஸர் அடிக்கிறீங்க...\nநன்றி கமல்.. ஏதோ எங்களால முடிஞ்சது.. ;)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்த���ருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்...\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 25062018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nமயிர் தான் பொண்ணுக்கு அழகா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/2tnpsc.html", "date_download": "2018-06-25T07:59:02Z", "digest": "sha1:4ZXRGP46YUVNXBE4M52VVZF2SVIPKR2W", "length": 9296, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "2.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n91.புறம் - எதிர்ச்சொல் தேர்க\n95.நுண்மை என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்\nவிடை : இ)பாஞ்சாலி சபதம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – த���ரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tdcanadatrust.com/planning/life-events/new-to-canada/products-and-services/money-transfers.jsp", "date_download": "2018-06-25T07:39:51Z", "digest": "sha1:3PEDCHFAEHMTREMPKKHZXDSZA2UKTVFR", "length": 21933, "nlines": 253, "source_domain": "ta.tdcanadatrust.com", "title": "கனடாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புதல் | TD கனடா ட்ரஸ்ட்", "raw_content": "\nEasyWeb ஆன்லைன் வங்கிச் சேவை\nஆன்லைன் வங்கிச் சேவை பற்றிவிவரங்களைக் காட்டு\nஆன்லைன் முதலீடு பற்றிவிவரங்களைக் காட்டு\nEasyWeb WebBroker U.S. வங்கிச் சேவை உள்நுழைக\nதேட, சொல்லை உள்ளிட்டு கிளிக் செய்யவும்\nEasyWeb ஆன்லைன் வங்கிச் சேவை\nEasyWeb - பணம் செலுத்தல்கள்\nEasyWeb - பண இடமாற்றங்கள்\nEasyWeb - சுயவிவரம் & அமைப்புகள்\nஆன்லைன் வங்கிச் சேவைக்குப் புதியவரா\nஇது பற்றி அறிக WebBroker\nஎங்களைத் தொடர்புகொள்ளும் பிற வழிகள்\nஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக\nகடன்களும் ஒதுக்கீட்டுத் தொகைக் கடன்களும்\nகடன்களும் ஒதுக்கீட்டுத் தொகைக் கடன்களும்\nபயணம் மற்றும் வெகுமதி அட்டைகள்\nபயணம் மற்றும் வெகுமதி அட்டைகள்\nஅனைத்து கடன் அட்டைகளையும் காண்\nசிறு வணிகத்தில் உள்ள அனைத்தும் காண்\nசேமிப்பு & முதலீட்டுத் தயாரிப்புகள்\nசேமிப்பு & முதலீட்டுத் தயாரிப்புகள்\nஒரு ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யலாம்\nஒரு ஆலோசகர் உதவியுடன் முதலீடு செய்யலாம்\nவங்கிச் சேவையைப் பெறும் வழிகள்\nவங்கிச் சேவையைப் பெறும் வழிகள்\nபணம் செலுத்தலாம் மற்றும் பணம் அனுப்பலாம்\nபணம் செலுத்தலாம் மற்றும் பணம் அனுப்பலாம்\nகாப்பீட்டு வகைகள் அனைத்தையும் காண்\nTD நேரடி முதலீட்டுக் கிளையன்ட் என்ற முறையில், எங்கள் துறையில் சிறந்து விளங்கும் சந்தை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து வெளிப்படையான, நம்பிக்கையான முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.\nசந்தை குறித்த மேலோட்டப் பார்வை\nசந்தை குறித்த மேலோட்டப் பார்வை\nநீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது:பண இடமாற்றங்கள்\nகடன், சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் வழிகள்\nபுதிய வேலை அ��்லது பணி உயர்வு\nவாழ்க்கைத் திட்டம் › கனடாவிற்குப் புதியவர்கள் › தயாரிப்புகள் மற்றும் சேவைகள் › பண இடமாற்றங்கள்\nஉலகின் எப்பகுதிக்கும் பணம் அனுப்பலாம்\nஆன்லைன், வயர் டிரான்ஸ்ஃபர், வரைவோலை (அ) காசோலை மூலம் பண இடமாற்றம்\nஉங்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினரையும் நண்பர்களையும் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதற்காகவே, பணம் அனுப்புவதற்கு பாதுகாப்பான மற்றும் பத்திரமான பல வழிகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nVisa Direct பண இடமாற்றம் - கிட்டத்தட்ட உலகின் எந்தப் பகுதிக்கும் ஆன்லைனில் பணம் அனுப்பும் வசதி1\nவயர் டிரான்ஸ்ஃபர்கள் - உங்கள் TD வங்கிக் கணக்கிலிருந்து 25 வெளிநாட்டு நாணய மதிப்பில் பணம் அனுப்பலாம்\nInterac e-Transfer® - கனடாவில் உள்ள நபருக்கு அல்லது வணிகத்திற்கு EasyWeb அல்லது TD பயன்பாட்டின் மூலம் பணம் அனுப்புங்கள்\nஎங்கள் பண இடமாற்றச் சேவையைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும்.\nகனடாவிற்குப் புதியவரான நீங்கள் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க, அருகிலுள்ள TD வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.\nஎன்னென்ன கொண்டு வர வேண்டும்\nஅன்னிய செலாவணி மற்றும் பயணக் காப்பீடு\nபயணத்தின்போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nநீங்கள் விரும்பும் வெளிநாட்டு நாணய மதிப்புக்கு பணத்தை மாற்றம் செய்து கொள்ள உதவுகிறோம். வங்கிக் கிளையில், ஆன்லைனில் அல்லது தொலைபேசி மூலமும் நீங்கள் அன்னிய செலாவணியை ஆர்டர் செய்யலாம், உங்களுக்கு வசதியான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nநாணயப் பரிமாற்ற கணக்கீட்டுக் கருவி\nசொந்த நாட்டுக்கு அல்லது விடுமுறை சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்களா பயண மருத்துவக் காப்பீடு வழங்கும் பாதுகாப்பைப் பெறுங்கள்2.\nஉங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான பயண மருத்துவக் காப்பீடு\nபுதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்\nஉங்கள் பணம் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும்\nநீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.\nவங்கிக் கிளைகள் நாளின் அலுவல் நேரங்களையும் தாண்டி நீண்ட நேரமும் திறந்திருக்கும்\n1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கி��ளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.3\nநாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம்\n200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை.\nகனடாவிற்குப் புதியவர்களுக்கான பிற சேவைகள்\nகாசோலைக் கணக்குகள் கடன் அட்டைகள் சேமிப்புக் கணக்குகள் கடன், சேமிப்பு மற்றும் முதலீடு\nஎங்கள் \"கனடாவிற்குப் புதியவர்கள்\" தொகுப்பு\nகனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பில் பண இடமாற்றச் சேவையும் உள்ளடங்கும். இதில் 6 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு முறை இலவசமாக Visa Direct பண இடமாற்றம் செய்துகொள்ளலாம்.\nகனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பைப் பற்றி அறிக\nதொகுப்பைப் பெற உள்ளூர் கிளைக்கு வருகை தருக\nஎன்னென்ன கொண்டு வர வேண்டும்\nநீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:\n(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:\nநிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (IMM படிவம் 5292)\nதற்காலிக அனுமதி (IMM படிவம் 1442, 1208, 1102)\n(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:\nகனடிய அரசாங்க அடையாள அட்டை\nபிற அடையாள ஆவணங்கள் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.\nகனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:\nநீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்\nஉங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.\nநீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது\nநீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.\n1 U.S. மற்றும் பிற பகுதிகளில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் பொருந்தலாம். மேலும் தகவலுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.\n2 கனடிய மாகாண அல்லது பிராந்திய அரசாங்க உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் நிலை உள்ளிட்ட, தயாரிப்புக்கான தகுதிநிலைக்கு உட்பட்டது.\n3 ஒவ்வொரு கிளையின் வேலை நேரம் மாறுபடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/innocent", "date_download": "2018-06-25T08:18:24Z", "digest": "sha1:ARYEORNHS4QXD56SLZCTFLH57TA5SYU7", "length": 4943, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"innocent\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ninnocent பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெகுளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntorture camp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsward ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரபராதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோணகிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பாவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ningenue ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Technology/NS00192521K1kDJ9scj.html", "date_download": "2018-06-25T07:45:18Z", "digest": "sha1:IM2327EC5FWSX2AA7K4F5IUKULSUUDZO", "length": 6579, "nlines": 55, "source_domain": "jaffnafirst.com", "title": "நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை அனுப்புகிறது சீனா", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை அனுப்புகிறது சீனா\nநிலவின் மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய லூனார் ரோவரை இந்த ஆண்டு ஜூன் மாதம் அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனா தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக நிலா குறித்து ஆய்வில் சீனாவின் பங்கு முக்கியமானதாகும். கடந்த 2013-ம் ஆண்டு சேஞ்ச்-3 என்ற திட்டத்தின்கீழ் லூனார் ரோவரை சீனர்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கினர். இதன் மூலம் நிலவின் பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன.\nஅதன்பின்னர் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி 2018-ம் ஆண்டில் புதிய லூனார் ரோவர் ஒன்றை நிலாவின் மறுபக்கத்திற்கு அனுப்ப போவதாக தெரிவித்தது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். மற்றொரு பக்கம் குறித்து ஆய்வு செய்ய இது வரை எந்த நாடும் செயற்கைக் கோள் அனுப்பவில்லை.\nஇதற்காக சீனா சேஞ்ச்-4 என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூன் மாதம் செயற்கை கோள் ஒன்றை அனுப்ப உள்ளது. நிலாவிலிருந்து 60 ஆயிரம் கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட உள்ள இந்த செயற்கை கோள் பூமிக்கும், நிலாவின் மறுபக்கத்திற்கும் இடையே தகவல் தொடர்பிற்காக அனுப்பப்படுகிறது. அதைத்தொடர்ந்து லூனார் ரோவர் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த ரோவர் மூலம் நிலா குறித்த அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யலாம் என சீனா அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் நிலவின் மறுபக்கத்திற்கு லூனார் ரோவர் அனுப்பும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநிலவின் மறுபக்கத்தை அறியவுள்ள சீனா\nசூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு-விஞ்ஞானிகள் சாதனை\nகடவுச்சொற்களை மாற்றுமாறு டுவிட்டர் அறிவிப்பு\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Campus_News/4231/Decision_to_change_the_Civil_Services_Selection_Rules?.htm", "date_download": "2018-06-25T07:50:48Z", "digest": "sha1:DHDQ6DAY6I264FKY4LLQ2JRADRNTXXQT", "length": 6267, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Decision to change the Civil Services Selection Rules? | சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு? - Kalvi Dinakaran", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nயு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. தற்போது, இந்தத் தேர்வாளர்களுக்கு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுகளின் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்படும்.\nஇதற்குப் பின், மூன்று மாத அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படும் நடைமுறை, தற்போது பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த நடைமுறையில் மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும், மூன்று மாதம், அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் அவர்கள் பெறும் தர மதிப்பீடு, சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகிய இரண்டின் அடிப்படையில், அவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்வது குறித்து, அரசு பரிசீலித்துவருகிறது.\nஇதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் அடிப்படை பயிற்சியில் அளிக்கப்படும் தர மதிப்பீட்டிற்கு முக்கியத்துவம் தருவதற்கான சாத்தியம் பற்றி ஆராயும்படி, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபுதிய பாடத்திட்ட நூல் விற்பனை ஆரம்பம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இட மாறுதலுக்கான மொபைல் செயலி\nஸ்மார்ட் போன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம்\nபள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்\nஅரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்\nஆராய்ச்சிப் படிப்புகளில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்\nபோலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி\n‘டான்செட்’ தேர்வுத் தேதி மாற்றம்\nதொலைநிலைக் கல்விக்கு 3 பல்கலைக்கழகங்களுக்கே அனுமதி\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/user/Ravi+Ganesh+Taico+Ba", "date_download": "2018-06-25T08:04:10Z", "digest": "sha1:7IXQBHUYDSFXTGGKPY37YV5BCP6G5PQB", "length": 2715, "nlines": 53, "source_domain": "ta.quickgun.in", "title": "User Ravi Ganesh Taico Ba - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஉங்களை பற்றிய சிறு குறிப்பு:\nநீங்கள் விரும்பி பார்த்த படங்கள்:\n தயவு செய்து 96982 32500 என்ற என்னை கூப்பிடுங்கள் தமிழ் நாட்டில் மட்டும் தகவல் தந்தால் பூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=75440", "date_download": "2018-06-25T08:13:52Z", "digest": "sha1:XIT3NY7TWAZDMME6BOZ3UHKSYBOEY3DO", "length": 14798, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Margazhi 20th vazhipadu | வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி 20ம் நாள் வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nநடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nகோவிலில் ஆகம விதி மீறலா\nதிரவுபதி அம்மன் கோவிலில் 150 அடி நீள துரியோதனன் படுகளம்\nவலம்புரி விநாயகர் கோவிலில் 108 கோமாதா பூஜை\nஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்\nபல்லவ கால பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்\nதாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா\nபிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்\nமுத்துமாரியம்மன் கோவில் வைகாசி விழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்\nசேத்தப்பட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ... ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப ...\nமுதல் பக்கம் » சிறப்பு செய்திகள்\nவேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி 20ம் நாள் வழிபாடு\nமேட்டுப்பாளையம்:ஆலாங்கொம்பு வேங்கடாசலபதி கோவிலில் நாளை மார்கழி, 20ம் நாள் வழிபாடு நடக்கிறது. இதில், முப்பத்து மூவர் அமரர்க்கு முன் ச��ன்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்..., என்ற திருப்பாவை பாடலை பக்தர்கள் பாட உள்ளனர். மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் ஆலாங்கொம்பில், வேங்கடாசலபதி கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர், அகஸ்தியர், கருடாழ்வார் ஆகிய சன்னதிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல்லையம் பூஜை சிறப்பாக நடைபெறும். சிவராத்திரி அன்று நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று தீர்த்தங்களை எடுத்து வந்து வேங்கடாசலபதி சுவாமிக்கு அபிேஷகம் செய்வது வழக்கம்.\nகார்த்திகை மாதம் தீபம் விழா, அனுமன் ஜெயந்தி விழா, புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை அலங்கார, அபிேஷக பூஜையும், அன்னதானமும் நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடப்படும். நேற்று காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், திருப்பவை ஆகியவை பாடப்பட்டது. நாளை காலை, 6:00 மணிக்கு, மார்கழி, 20ம் நாள் வழிபாடாக,முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே, துயிலெழாய்... என்று தொடங்கும் பாடலை பக்தர்கள் பாட உள்ளனர்.\nஇதன் பொருள் : முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னமே போய், அவர்களுக்கு வரக்கூடிய நடுக்கத்தைப் போக்குகின்ற மிடுக்கனே, நித்திரை நீங்கி எழுந்திருப்பாய். நேர்மை உடையவனே, வல்லமை உடையவனே, பகைத்தவர்க்குத் துக்கத்தை தருகின்ற குற்றமற்றவனே துயில் எழாய்.\nபொற் கலசங்களைப் போன்ற மென்மையான தனங்களையும், செந்நிறமான வாயையும், சிறிய இடையையும் உடைய திருமகள் போன்றவளே, நப்பின்னைப் பிராட்டியே, உறக்கம் நீங்கி எழுந்திருப்பாயாக.\nநோன்புக்கு வேண்டிய திருவால வட்டத்தையும், கண்ணாடியையும், உனது கணவனையும் எங்களுக்குக் கொடுத்து இப்போதே எங்களை நீராடச் செய்வாயாக, என்பதே இதன் பொருள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் சிறப்பு செய்திகள் »\nவரதராஜப்பெருமாள் கோவில் மார்கழி 29ம் நாள் வழிபாடு ஜனவரி 12,2018\nஅன்னுார்: அன்னுார் அருகே வரதையம்பாளையத்தில், பழமையான வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் ... மேலும்\nகரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நாளை மார்கழி 28ம் நாள் வழிபாடு ஜனவரி 11,2018\nசூலுார்:சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி, ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, 28வது ... ��ேலும்\nகல்யாண வெங்கட்டரமண பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு ஜனவரி 10,2018\nபெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமிசெட்டிபாளையத்தில் உள்ள, கல்யாண வெங்கட்டரமண பெருமாள் ... மேலும்\nசீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத 25ம் நாள் வழிபாடு ஜனவரி 08,2018\nசூலுார்: சூலுார் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில், நாளை (௯ம் தேதி) அதிகாலை, 4:30 மணிக்கு, ... மேலும்\nதிம்மராயப்பெருமாள் கோவிலில் மார்கழி 23ம் நாள் வழிபாடு ஜனவரி 06,2018\nமேட்டுப்பாளையம்:கா.புங்கம்பாளையத்தில் உள்ள திம்மராயப்பெருமாள் கோவிலில், நாளை மார்கழி, 23ம் நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&si=0", "date_download": "2018-06-25T08:00:26Z", "digest": "sha1:Z4X3M4AVMBUBQG5LWWONPLWM47K46GEC", "length": 11950, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நாள் நட்சத்திரம் பார்த்து » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நாள் நட்சத்திரம் பார்த்து\nநாள் நட்சத்திரம் பார்த்து செய்தால் நல்லதே நடக்கும்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ். சபாரத்தின குருக்கள்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nநாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்வது எப்படி\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ். எம். சதாசிவம்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவெ. கிருட்டிணசாமி, விவேகானந்த, Heat, து.மா. பெரியசாமி, சிவனை பற்றி, மத்திய அரசு மாநில அரசு, சர்க்கரை நோய், பா. தீனதயாளன், மீ ப, suba ve, அம்புலி, மனம் கவனம், நற்பண்புகள், A TO Z, அருள்நிதி ஆதவன்\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - Jodhida Muraigalum Sila Muranpaadugalum\nமாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal\nபெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal\nகாவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு -\nவெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam\nவீட்டுக்கு ஒரு மருத்துவர் -\n100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும் - 100 Varieties of Sweets\nஇந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-02-06-1841788.htm", "date_download": "2018-06-25T08:14:15Z", "digest": "sha1:FQVFLO3KIQORZUCNYZGBJL5DKHRELEIF", "length": 7585, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.! - Vijay Sethupathi - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nஅவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.\nதமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் மக்கள் செல்வனாக ஆழ்ந்து பதித்தவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு வித்தியாச வித்தியாசமாக பல படங்களை கொடுத்து வருகிறார்.\nஇவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களுக்கு யாரையாவது ஒருவரை இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என நினைத்தால் யாரை இன்டெர்வியூ செய்வீர்கள் என கேட்டுள்ளனர்.\nஅதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள், அவனுங்க உக்கார வச்சி நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் என கூறியுள்ளார். இவர் அரசியல் கட்சிகளை தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\n▪ ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n▪ எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n▪ இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n▪ விஜய் பிறந்த நாளுக்காக யாரும் செய்யாததை செய்து அசத்திய நிறுவனம்\n▪ பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\n▪ மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\n▪ ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய் ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்\n▪ டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்\n▪ விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் ல��க்\n• பிரம்மாண்ட கூட்டணியில் சிம்புவின் அடுத்த படம்\n• பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்\n• ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை\n• ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n• படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\n• எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\n• பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம் காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ\n• கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்\n• இது தாண்டா அஜித் ரசிகர்கள் பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/21-kamal-hassan-s-poem-on-eelam-plight.html", "date_download": "2018-06-25T08:16:20Z", "digest": "sha1:6EEIK747ITH737EA5NELDRNAF767KXYF", "length": 9929, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னொரு குழந்தை பிறக்கும்-ஈழம் குறித்து கமல் கவிதை | Kamal hassan's poem on Eelam plight, பொறுத்திரு தாயே, தமிழே!-கமல் - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்னொரு குழந்தை பிறக்கும்-ஈழம் குறித்து கமல் கவிதை\nஇன்னொரு குழந்தை பிறக்கும்-ஈழம் குறித்து கமல் கவிதை\nஈழத்தின் சோகம் குறித்து போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ள மௌனத்தின் வலி என்ற நூலில் கமல்ஹாசன் ஒரு கவிதை எழுதியுள்ளார்.\nகாக்க ஒரு கனக (AK) 47\nநோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்\nதோற்கவும் அதே கண நேரம்தான்\nஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த\nகாயம் தொட்டுக் கையை நனைத்து\nவிண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்\nமுன் காக்க மறந்த அமைதியைக் காத்து.\nமாட்டுத் தோலில் தாய்மண் அறைபட\nபூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.\nவிட்ட இடத்தில் கதையைத் துவங்கச்\nசட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்\nஅதுவரை பொறுத்திரு தாயே, தமிழே\nஉதிரம் வடியும் கவிதை படித்து…\nகாணாமல் போகும் பட பிரதிகள்..\nஇந் நிலையில் எப்ஐசிசிஐ மாநாட்டின் இறுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாஸன் கூறுகையில்,\nதிரைப்படங்களுக்கான காப்புரிமை முறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல சினிமாவை முன்னுரிமை பெற்ற தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.\nதிரைப்படங்களில் காவியம் என நாம் போற்றிய பல படங்களின் பிரதிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. சில பட���்களுக்கு பிரதிகளே இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.\nஅவ்வளவு ஏன்... எனது தேவர் மகன் படத்தின் பிரதியே கூட காணமல் போகும் துரதிருஷ்டம் வந்துவிட்டது.\nஅதற்குத்தான் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தத் தொடங்கவேண்டும் என்கிறேன்' என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி\nமச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\nமுதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா: என்ன நடக்குது பிக் பாஸ்\n'கஜினி சூர்யா'வாக மாறிய சென்றாயன்: பாய்ந்து கட்டிப்பிடித்த யாஷிகா, ஐஸ்வர்யா #BiggBoss2Tamil\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/13-bhavana-kannada-shooting-puneet-rajkumar.html", "date_download": "2018-06-25T08:17:42Z", "digest": "sha1:TX4X3TLSMVFMFESCHSAQLLDZ6662M3VJ", "length": 9300, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கரும்பை இழுத்ததில் காயமடைந்த பாவனா! | Bhavana injured while pulling a sugarcane | கரும்பை இழுத்ததில் காயமடைந்த பாவனா! - Tamil Filmibeat", "raw_content": "\n» கரும்பை இழுத்ததில் காயமடைந்த பாவனா\nகரும்பை இழுத்ததில் காயமடைந்த பாவனா\nகன்னடப் படப்பிடிப்பின்போது லாரியிலிருந்து கரும்பைப் பிடித்து இழுத்த நடிகை பாவனா காயமடைந்தார்.\nகன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக ஜாக்கி எனும் படத்தில் நடித்து வருகிறார் பாவனா.\nசூரி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று நடந்தது.\nகாட்சிப்படி நெஞ்சாலையில் புனீத் ராஜ்குமாருடன் பைக்கில் செல்லும் பாவனா, தங்களைக் கடந்து செல்லும் கரும்பு லோடு லாரியிருந்து ஒரு கரும்பைப் பிடித்து இழுக்க வேண்டும்.\nகாட்சி ஆரம்பித்ததும், கரும்பை லாரியிருந்து சற்று வேகமாக இழுத்துவிட்டார் பாவனா. இதில் நிலை தடுமாறிய புனீத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி தாறுமாறாக ஓடி, விழுந்ததாம் பைக். இதில் பாவனாவின் கை கால்களில் லேசான காயங்கள் ஏற்பட்டது.\nஇடது முழங்காலுக்கு மேல் சற்று பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் வீங்கிவிட்டதாம். டாக்டர்கள் பாவனாவை ஒருவாரம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nபடப்பிடிப்பில் காயம்: ரத்தக்கறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு முழங்காலில் காயம்\nஜாக்குலின் கண்ணில் ரத்தம் வந்ததால் பரபரப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nகயிற்றில் தொங்கிய சண்டைக்காட்சியில் தவறி விழுந்து நடிகை காயம்.. ஷூட்டிங் ரத்து\nRead more about: கன்னடப் பிடிப்பிடிப்பு கரும்பு காயம் பாவனா புனீத் ராஜ்குமார் லாரி bhavana injury kannadas film shoot puneeth rajkumar\nஃபையர், ஃபையர், ஃபையரோ ஃபையர்: இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல பிக் பாஸ்\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/15-amitabh-bachchan-rajinikanth-robot.html", "date_download": "2018-06-25T08:16:17Z", "digest": "sha1:CAWGJFWBP3WPZTJGNEAXWWQEKEZO3M5L", "length": 11061, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமிதாப் என் குரு... ரோல் மாடல்! - ரஜினி | Amitabh is my role model, guru - Rajini | அமிதாப் என் குரு!-ரஜினிகாந்த் - Tamil Filmibeat", "raw_content": "\n» அமிதாப் என் குரு... ரோல் மாடல்\nஅமிதாப் என் குரு... ரோல் மாடல்\nஅமிதாப் பச்சன்தான் திரையுலகில் எனக்கு தூண்டுதல், ரோல்மாடல், குரு..., என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nமும்பையில் நடந்த ரோபோ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசியதாவது:\nநானும் அமிதாப்பும் அந்தா கானூன், கிராப்தார், ஹம் என பல படங்களில் இணைந்து செய்துள்ளோம். அப்போதல்லாம் என் து அவர் காட்டிய அன்பு, நட்பு மறக்க முடியாதது.\nமுக்கிய முடிவு எடுக்கும் முன் நான் அமிதாப்பின் யோசனையைக் கேட்பது வழக்கம். அந்த அளவு என் வாழ்க்கையில் முக்கியமானவர் அமிதாப்.\nரோபோவைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நான் ஷங்கருடன் சிவாஜி படம் பண்ணியிருந்தாலும், இந்தப் படத்தில் சவாலான வேடம்.\nஇந்தப் படத்தில் கமல்ஹாஸன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ... கடைசியில் நான் நடித்தேன். நான்தான் நடிக்க வேண்டும் என்பது கடவுளின் தீர்மானம் போலிருக்கிறது. அதை மாற்ற யாரால் முடியும்.\nஇந்தப் படத்தில் பட்ஜெட் ரூ 160 கோடிக்கும் மேல். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் படம். ஆனால் இது மட்டுமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாகிவிடாது.\n35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ஷோலே. வசூலில் சரித்திரம் படைத்த படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பட்ஜெட்டோ, பெரிய நடிகர்கள் நடித்ததோ மட்டும் காரணமல்ல. படத்தின் கதை, உணர்வுப்பூர்வமான நடிப்பு, அந்த பாத்திரங்கள், மனித நேயத்தை உணர்த்தும் காட்சிகள் போன்றவைதான்.\nஅதேபோலத்தான் ரோபோவிலும் சிறந்த கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் அமைந்துள்ளன. அதற்கு உறுதுணையாக படத்தின் மெகா பட்ஜெட் அமைந்துள்ளது. இந்தப் படம் உருவாகியுள்ள விதம், இதன் இறுதி வடிவம் எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.\nஇந்தியாவின் முதல் விஞ்ஞானப் படம் ரோபோ என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்\", என்றார் ரஜினி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஐஸை காதலிக்கும் ஷாரிக் ஒரு கொழந்தப்புள்ள\nரம்கோபால் வர்மாவுக்கு அட்வைஸ் செய்த அமிதாப்\nஇந்�� பொண்ணு என்ன இப்படி நடிச்சிருக்கு: ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் கோபம்\nசாக்‌ஷி மாலிக்கை கிண்டலடித்த பாக். பத்திரிகையாளர்.. டிவிட்டரில் விளாசித் தள்ளிய அமிதாப் பச்சன்\nஇந்தியில் ரீமேக்காகும் கபாலி... ‘மகிழ்ச்சி’யாக ‘நெருப்புடா’ சொல்லப் போகும் அமிதாப்\nஅட்லீக்காக... மீண்டும் அஜீத்துடன் கை கோர்க்கும் அமிதாப்... ‘உல்லாசம்’ தருமா\nரோபோ, கபாலியில் ரஜினியை விட அமிதாப் நடித்தால் சூப்பர்.. மறுபடியும் வாலாட்டும் ராம் கோபால் வர்மா\nமுதலில் லிப் டூ லிப், இப்ப படுக்கை வேறயா: என்ன நடக்குது பிக் பாஸ்\nடிராப்பிக் ராமசாமி - படம் எப்படி இருக்கு\nஎன்னங்கண்ணா, நீங்களே வார்த்தை தவறினால் எப்படிங்கண்ணா\nஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொன்ன கமல்- வீடியோ\nபடப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த் கால் முறிந்தது\nபிக் பாஸ் 2ல் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nபிக் பாஸ் கமல் , டிக் டிக் டிக்கை கலாய்த்த தமிழ் படம் 2 அறிமுக பாடல்- வீடியோ\nபிக் பாஸ் 2 புது ஜூலி, கமலிடமே பொய் சொன்ன நித்யா தான்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5654", "date_download": "2018-06-25T08:01:16Z", "digest": "sha1:B2HD3LZYKQF63ZFPWJHGYZLOWXNDS7SL", "length": 9005, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaalam Muzhuvathum Kathiruppean - கால முழுவதும் காத்திருப்பேன் » Buy tamil book Kaalam Muzhuvathum Kathiruppean online", "raw_content": "\nகால முழுவதும் காத்திருப்பேன் - Kaalam Muzhuvathum Kathiruppean\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லக்ஷ்மி (Lakshmi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி\nஅழகு என்னும் தெய்வம் லட்சியவாதி\nநாவலாசிரியர் லக்ஷ்மியின் ' கால முழுவதும் காத்திருப்பேன் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா - அவள்தான் இந்த நாவலின் நாயகி -எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள். அவள் காலம் முழுவதும் காத்திருக்கிறாள். லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே சித்திரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து நித்யானந்தன் எப்படி மாறுபட்ட�� வாழ்கிறான் என்பதைக் கதைப் போக்கில் லக்ஷ்மி அழகாகவே சித்திரிக்கிறார்.\nஇந்த நூல் கால முழுவதும் காத்திருப்பேன், லக்ஷ்மி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதேடிக்கொண்டே இருப்பேன் - Thedikkonde Iruppen\nசிவாஜி கண்ட இந்து ராஜ்யம்\nஅறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்\nஆசிரியரின் (லக்ஷ்மி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவானம்பாடிக்கு ஒரு விலங்கு - Vaanampadikku Or Vilangu\nஆப்ரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள் - Africa Kandathil Pala Aandugal\nசொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஒற்றை ஓநாய் - Otrai Onaai\nகாதலும் காமமும் பாகம் 1 - Kadhalum Kamamum (1)\nசொர்க்கம் நடுவிலே - Sorgam Naduviley\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham\nபொற்காசுத் தோட்டம் - Porkkasu Thottam\nஸ்ரீ சத்திய சாயியின் சங்கமத்திருவடி - 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vikadam.com/cartoon-items/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-25T08:19:24Z", "digest": "sha1:I7SZ3XH62664Y5J2TPTJLKXAEQ32VFKV", "length": 4994, "nlines": 116, "source_domain": "www.vikadam.com", "title": "ஞாபக மறதி !!! | விகடம் | Vikadam Vikadam | விகடம்", "raw_content": "\nஞாபக மறதி கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.\nமனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே\nஉங்க மனைவி இப்படிச் சொன்ன பிறகு…\nஆணாப் பிறந்தாலே கஷ்டம் தாம்பா\nTamil Culture – நாங்க இப்படித்தான்..\nதைப்பொங்கல் வாழ்த்துக்கள்.. உஸ்ஸ் சபா…\nதைப்பொங்கல் – அன்றும் இன்றும்\n2017 – இந்த வருஷம் இப்பிடித்தான் நமக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-25T08:19:33Z", "digest": "sha1:UNLTQCSAUCWR7JDONQ74LZL2ROIYKWZ7", "length": 91330, "nlines": 1240, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மகிழ்வி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.\nநான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார், “நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற��றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nவெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோகதிதான்.\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்\n[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]\n[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]\n[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\nகுறிச்சொற்கள்:அம்மடு, காஸ்டிங் கவுச், கும்மடு, சமரசம், ஜூலி, ஜூலி-2, நடித்தல், படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால் சான்ஸ், ராய், லக்ஷ்மி ராய், லட்சுமி ராய், வா, வாவா\nஅங்கம், அனுஷ்கா, ஆபாசம், உடலின்பம், உடல், உடல் இன்பம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, கஸ்தூரி, காட்டுவது, குஷ்பு, கொக்கோகம், சான்ஸ், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், நெருக்கம், படு, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பெட்ரூம், மகிழ்வி, மகிழ்வித்தல், ராய், லக்ஷ்மி, லக்ஷ்மி ராய், லட்சுமி, லட்சுமி ராய், விபச்சாரம், விபச்சாரி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nகுஷ்பு சுந்தர் – தாய், மனைவி, கம்பனி தலைவி, தயாரிப்பாளர், பெருமைக் கொண்ட திமுக அரசியல்வாதி: டுவிட்டரில் தன்னை மேற்குறிப்பிட்டுள்ளபடி அறிவித்துக் கொள்கிறார். குஷ்பு அரசிய பின்னணியை வைத்துக் கொண்டு வியாபாரத்தில் அதிகமாகவே ஈடுபட்டுள்ளார்[1]. திமுகவில் அவரது நிலை சர்ச்சைக்குரியதாகத் தான் இருந்து வருகிறது. சகநடிகைகளுடனான போட்டி முன்பு அதிகமாக இருந்தது[2]. தனது கணவர் சுந்தர் எடுக்கும் படங்களிலிருந்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.\nபிறகு மற்றவர்களின் பாணியும் பின்பற்றப்படுகிறது[3]. பெண்களின் கற்பைப் பற்றி அசிங்கமாக பேசியதே குச்பு தான்[4]. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனபோது, பச்சைத் தமிழர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்[5]. கூட்டணி தர்மம் அவர்களைக் கட்டுப்படுத்தியது போலும் ஆனால், மற்ற விஷயங்களில் கற்பு காற்றில் பரந்து கொண்டிருக்கும் போது – சென்னை பீடோபைல், முதலிய விவகாரங்கள் -துளிக்கூட கவலைப் படாமல் இருந்து வந்தார்[6]. சமீபத்தில் கூட, இம்மாதிரியான கருத்து குச்பு மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகுஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர்[7]: குஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர் என்ற முறையில் பேசி, நடந்து கொண்டு வருகிறார். அத்தகைய அதிகாரத்தை இந்திய பெண்கள் நடிகைகளுக்கு, அதிலும் குஷ்பு போன்றவர்களுக்கு கொட்��ுக்கவில்லை. தானாகவே, ஊடகங்களில் அவ்வாறு பேசி பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், உண்மை அறிந்தவர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள், விமர்சிப்பார்கள். அதனால், ஒரு நடிகை தனது நிலையை, கடந்துவந்த வாழ்க்கையை மறந்து, ஏதோ பெண்மையின் சிகரம், இக்கால கண்ணகி என்பது போல பேசுவதால் ஒன்றும் மாறிவிடாது. தரக்குறைவான வார்த்தைக்கள் பிரயோகித்தால், பதிலுக்கு அவ்வாறானவை திரும்பி வரும். எனவே, “பிரபலங்களாக” இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இவர் ஏற்கெனவே பல சர்ச்சைகளில் தேவையில்லாமல் நுழைந்திருக்கிறார். குறிப்பாக திமுகவில் சேர்ந்த பிறகு, ஏதோ தனக்கு அளவில்லாத அதிகாரம் வந்து விட்டது போல நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்[8].\nவயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது குஷ்பூ பாய்ச்சல்[9]: டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.\n[10]: தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன ‌சேலை என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை ‌வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.\nசேர்த்து வைக்க நான் தரகர் கிடையாது : குஷ்பு: நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்[11].\nவிபச்சாரதரகராக / புரோக்கராகத்தான இருப்பவரால் தான் இதுபோல் பேச முடியும்: நடிகைகள் பற்றி டுவிட்டரில் அவதூறாக விமர்சித்துள்ள ஒருவருக்கு, நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[12]. சமீபத்தில் டுவிட்டரில் ஒருவர், நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகள் அவமானப்படுத்துவதாக உள்ளது என குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில், நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவரால் தான் இது போல் பேச முடியும். நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்[13]. பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு, பிண்ணனி பாடகியுமான சின்மயியும்[14] கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு, சின்மயி கண்டனம்[15]: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக’ கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி………….[16]. ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறி���்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர். அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், இது தவறு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.\n“பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”: 2005ல் தங்கர் பச்சன் என்ற இயக்குனர்-தயாரிப்பாளர், “பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”, என்று சொன்னபோது, குஷ்பு கோபித்து கண்டனம் தெரிவித்தார். தங்கர் பச்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், குஷ்பு சமாதானம் ஆகவில்லையாம்[17].\nபத்திரிக்கை / ஊடக நிருபர்கள் விபச்சாரத் தரகர்கள்: பிப்ரவரி 2013ல், நிருபர்களை விபச்சாரத் தரகர்கள் என்று குறிப்பிட்டதாக செய்திகள் வந்தன[18]. “இன்னொரு மணியம்மை” என்று குமுதத்தில் வெளிவந்த கட்டுரையை எதிர்த்து அவ்வாறு மோசமான வார்த்தைகளை ஊப்பயோகித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது[19].\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது இவ்விதமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பை நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அம்மா - குஷ்பு, அல்குலை, அல்குல், இன்பம், உடல், உடல் விற்றல், உரிமை, எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கடமை, கட்டுப்பாடு, கற்பு, கவர்ச்சி, காட்டு, காண்பித்தல், குதிக்கும் குஷ்பு, குறையின்பம், குஷ்பு, குஷ்பூ, கொக்கோகம், சிற்றின்பம், சுதந்திரம், சூடு, சொரணை, சோரம், தரகர், தாய்மை, தூண்டு, தேமல், நிறையின்பம், பிம்ப், புரோக்கர், பேரின்பம், பொதுமகள், மரத்தல், மறத்தல், மானம், மீறல், வரம்பு, விபச்சாரம், விலைமாது, வெட்கம்\nஅநாகரிகம், அந்தப்புரம், அல்குலை, அல்குல், ஆபாசம், உடல், உடல் இன்பம், உடல் விற்றல், எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கற்பு, களவு, கவர்ச்சி, காசு, காட்டு, காண்பித்தல், குறையின்பம், குஷ்பு, கொக்கோகம், கொங்க��, சிற்றின்பம், சுதந்திரம், சுந்தர், சூடு, செக்ஸ், சொரணை, டுவிட்டர், தனம், திமுக, தேகம், தேமல், நாகரிகம், நிறையின்பம், பேரின்பம், பொதுமகள், மகிழ், மகிழ்வி, மகிழ்வித்தல், மணியம்மை, மரத்தல், மற, மறத்தல், மானம், மார்பகம், மீறல், முலை, முழு இன்பம், வயது, வரம்பு, வாடகை பெண், விபச்சாரம், விலைமாது, வெட்கம், ஹேரம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nதொடரும் திரிஷா கதைகள் - தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு\nபொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nந���ிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajivmalhotraregional.com/2018/01/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-06-25T07:42:03Z", "digest": "sha1:KI4FEIFRHDHS7Q2FMCDY4XJRINOVYZP3", "length": 27877, "nlines": 82, "source_domain": "rajivmalhotraregional.com", "title": "இந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்? – Rajiv Malhotra – Indic Language Collection", "raw_content": "\nHome › Tamil Articles › இந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\nஇந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\nஇந்து மறபில்‌ ஞானிகள்‌ வெவ்வேறு காலங்களிள்‌, வெவ்வேரு ஊர்களில்‌, வெவ்வேறு சூழ்நிலைகளில்‌ தோன்றி வருகிறார்கள்‌. இது இந்து மறபின்‌ தனிச் சிறப்பு. ஞானிகள் காலத்திற்க்கும்‌ ஊருக்கும்‌ சூழ்நிலைக்கும்‌ தகுந்த மாதிரி புதிய கருத்தும்‌, புதிய விளக்கங்களும்‌ அளித்து வருகிறார்கள்‌. ஞானிகள்‌ இப்படி ஒரே சீராக தொடர்ச்சியாக தோன்றுகிறார்கள்‌ என்றால்‌, அதற்கு மூலம்‌ வேதத்தில்‌ உள்‌ள சச்சித்தானந்தம்‌ என்னும்‌ தத்துவம்‌ தான்‌. “பீயிங் டிப்ரெண்ட்” என்ற ஆங்கில புத்தகத்தில்‌ நான்‌ இது குறித்து எழுதியிருக்கிறேன்‌.\nமேலை நாட்டு சிந்தனையில்‌ “ரிலிஜியன்‌ ஆப் தி புக்‌” என்று ஒரு சொற்றொடர்‌ உண்டு. “ரிலிஜியன்‌” என்றால்‌ மதம்‌ அல்லது சமயம்‌, “புக்‌” என்றால்‌ புத்தகம்‌, “ரிலிஜியன்‌ ஆப் தி புக்‌” என்றால்‌ ஒரு புநித புத்தகத்தை அடிப்படையாக வைத்து கொண்டு, அந்த அடிப்படையின்‌ மேல்‌ கட்டப்பட்ட மதம்‌ அல்லது சமயம்‌. (அப்படிப்பட்ட மதத்தில்‌ ஞானிகள்‌ முக்கியம்‌ அல்ல). “ரிலிஜியன்‌ ஆப் தி புக்கில்‌” ஒரு பலவீனம்‌ உண்டு. அந்த புனித புத்தகத்தை பற்ற வைத்தால்‌, அல்லது அந்த புனித புத்தகத்தை வெளியில்‌ கொண்டு வரமுடியாத படி சட்டபூர்வமாக தடை செய்தால்‌, அந்த “ரிலிஜியன்‌ ஆப் தி புக்‌” அழிந்து விடும்‌. ஆனால்‌ இந்து மரபை அழிக்க முயற்சி நடக்கும்‌ போதெல்லாம்‌ ஞானிகள்‌ இந்து மறபில்‌ மறு மலற்ச்சியை கொண்டு வந்தார்கள்‌. நாட்டில்‌ ஞானிகளின்‌ பெயரின்‌ மேல்‌ மரியாதை உண்டு, அதனால்‌ ஞானிகள்‌ தோன்றும்‌ வரை, நமது இந்து மரபு நன்றாக வளரும்‌.\nஇந்து மரபுகளுக்கு குழி தோண்டும்‌ அணிகள்‌ இதனால்‌ தான்‌ ஞானிகளை கடுமையாக தாக்குகிறார்கள்‌.\nஞானிகளின்‌ மேல்‌ கடுமையான தாக்குதல்கள்‌ இந்தியாவிலும்‌ வெளி நாடுகளிலும்‌ நடந்து வருகிண்றன. அமெரிக்காவில்‌ அதிகாரிகள்‌ ஓஷோ அவர்களின்‌ மேல்‌ கொலை போல்‌ பெரிய குற்றங்கள்‌ கொண்ட ஒரு குற்றச்சாட்டை தாக்கல்‌ செய்திருக்கிறார்கள்‌. சுவாமி முக்தானந்தர்‌ உடலை விட்டு பிரிந்து பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு புகார்‌ கொண்டு வந்தார்கள்‌, பெண்‌ விஷயத்தில்‌ முக்தானந்தர்‌ நடத்தை சரி இல்லை என்று. வருத்த பட வேண்டிய விஷயம்‌ என்னவென்றால்‌, இந்த புகாரை கொண்டு வந்தவர்கள்‌ முக்தாநந்தர்‌ இருக்கும்‌ போது அவரிடம்‌ மிகுந்த விசுவாசம்‌ உள்ள பெண்‌ பக்தர்கள்‌ தான்‌. சுவாமி பிரபுபாதர்‌ இஸ்கான்‌ என்று ஒரு அமைப்பை ஆரம்பித்தார்‌. பிரபுபாதர்‌ உடலை விட்டு பிரிந்த பிறகு அதே இஸ்கானின்‌ மேல்‌ ஒரு வழக்கை நடத்தினார்கள்‌, அந்த அமைப்பில்‌ பெண்களை அசிங்கமாக தொந்தரவு செய்கிறார்கள்‌ என்று. யோகி அமிருத தேசாயின்‌ மேல்‌ கிட்டத்தட்ட இதே குற்றங்களை சாட்டி, அவரை “கிருபாலு ஸென்டெர்‌” என்ற அமைப்பிலிருந்து திடீரென தூக்கினார்கள்‌. இத்தனைக்கும்‌ அமிருத தேசாய்‌ 1970-1979 காலம்‌ முதல்‌ கணக்கில்லாத அமெரிக்காவாசிகளுக்கு யோகா சொல்லி கொடுத்து வருகிறார்‌. அந்த “கிருபாலு ஸென்டெர்‌” கூட அவர்‌ ஆரம்பித்த அமைப்பு தான்‌. மஹரிஷி மஹேஷ்‌ யோகி வெற்‌றியின்‌ உச்சியில்‌ இருக்கும்‌ போது, அவரை கவிழ்க்க முயற்சி செய்தார்கள்‌. 82 வயசான சுவாமி பிரகாசானந்த சரஸ்வதியின்‌ மேல்‌ ஒரு குற்‌றச்சாட்டை அமெரிக்காவில்‌ கொண்டு வந்தார்கள்‌, அவர்‌ குழந்தைகளை தப்பான முறையில்‌ தொட்டார்‌ என்று. குற்‌றம்‌ சாட்டுபவர்கள்‌ இந்த குற்‌றம்‌ பத்து வருடங்கள்ளுக்கு முன்னாடி நடந்ததாக சொன்னார்கள்‌. ஏன்‌ பத்து வருடங்கள்‌ சும்மா இருந்தார்கள்‌ என்று ஆச்சரியமாக இருக்கிறது. எதிர்‌ கட்சியின்‌ வழக்கறிஞர்‌ வீடியோவில்‌ பதிவு செய்த சாட்சியம்‌ எல்லாம்‌ காணோம்‌ என்று கூச்ச படாமல்‌ சொன்னார்‌. இதெல்லாம்‌ பார்த்தும்‌ தீர்ப்பு தீர்மானிக்க வேண்டியவர்கள்‌ “பிரகாசானந்தர்‌ அபராதி தான்‌” என்ற தீர்ப்பை தீர்மானித்தார்கள்‌. 50 வருடங்கள்‌ சிறை தண்டனை உள்ள குற்‌றத்திற்க்கு 50 தே நிமிடங்கள்‌ யோசனை செய்துவிட்டு இந்த தீர்ப்பை தீர்மானித்தார்கள்‌.\nஞானிகளை ஈவு இரக்கம்‌ இன்றி பாடு படுத்துவதை இந்தியவிலும்‌ கொண்டு வந்தார்கள்‌. காஞ்சி சங்கராசார்யர்களின்‌ மேல்‌ ஆதாரமற்‌ற கொலை குற்‌ற்ச்சாட்டு போட்டதை நாம்‌ நேரில்‌ பார்திருக்கிரோம்‌. அந்த குற்‌றச்சாட்டு ஆதாரமற்‌றது என்று நிருபிக்க முடிந்தது, ஆனால்‌ அதற்குள்‌ ஊடகங்கள்‌ அல்லும்‌ பகலும்‌ வேலை செய்து சங்கராசார்யர்கள்‌ பெயரின்‌ மேல்‌ புழுதியைத் தூற்றினர்கள். சங்கராசார்யர்கள்‌ நிரபராதி என்ற தீர்ப்பு வந்த பிறகு ஊடகங்கள்‌ மன்னிப்பு கேட்கவில்லை. அப்படி இருக்கும்‌ போது, சங்கராசார்யர்களின்‌ பெயரை முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வருமா இந்த ஊடகங்கள்‌\nசுவாமி நித்யானந்தரின்‌ மேல்‌ சாட்டப்பட்ட குற்‌றங்கள்‌ ஆதாரமற்‌றவை என்று சாட்சியங்கள்‌ இருக்கின்றன, இருந்தாலும்‌ அவரை பற்‌றி பாரபட்சம்‌ இல்லாத செய்திகள்‌ ஏதோ ஒன்றிரண்டு தான்‌ வருகின்றன. நான்‌ அவரிடம் பெங்கலூர்‌ அருகில்‌ பிடாதியிலும்‌ வாராணசியிலும்‌ தியானம்‌ கற்றிருக்கிறேன். அவர் மூலமாக ஆயிரக்கணக்கான பேருக்கு பலன்‌ கிடைத்திருக்கிறது என்று நான்‌ நேரில்‌ பார்த்திருக்கிறேன். அவர்‌ சீடர்களில்‌ பலர்‌ பெரிய படிப்பு படித்தவர்கள்‌. இளைஞர்கள்‌. தங்கள்‌ உரிமைகளை நன்றாக தெரிந்தவர்கள். துணிச்சல்‌ உள்‌ளவர்கள்‌. ஆண்களும்‌ சரி, பெண்களும்‌ சரி. அப்படிபட்டவர்கள்‌ லேசில்‌ ஏமாற மாட்டார்கள்‌. ஏதாவது தப்பு நடந்தால்‌ அந்த தப்பை பார்த்தும்‌ பார்க்காத மாதிரி போக மாட்டார்கள்‌.\nஒரு ஒய்வு பெற்‌ற மன நோய்‌ மருத்துவர்‌ மூலமாக நான்‌ சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன. அந்த மன நோய் மருத்துவர்‌ என்‌ கட்டுரைகளை பல வருடங்களாக நன்றாக படித்து வந்திருந்தார்‌. போக போக எனக்கும்‌ அவர்‌ மேல்‌ நம்பிக்கை முளைத்தது. (இருந்தாலும்‌ நான்‌ ஒரு விஷயத்தை கவநித்தேன்: அந்த மன நொய்‌ மருத்துவருக்கு நித்யானந்தரின்‌ அமைப்பில்‌ ஒரு பெரிய பதவியை பெற பேராசை இருந்தது.) அவர நித்யானந்தரை பற்‌றி குற்‌றம்‌ சொல்ல ஆரம்பித்தார்‌. நான்‌ அவர்‌ சொன்ன விடயங்களை முதலில்‌ நம்பினேன்‌. பிறகு எனக்கு தெறிய வந்தது, அவருக்கு நித்யா���ந்தரின்‌ அமைப்பில்‌ பெரிய பதவி கிடைக்கவில்லை என்று. அந்த ஏமாற்‌றத்தில்‌ அவர்‌ நித்யானந்தருக்கு ஒரு கடுமையான எதிரியாகிவிட்டார்‌.\nஅப்போதிலிருந்து நான்‌ விவரங்களை தனிப்பட்ட முறையில்‌ கண்டு பிடிக்க பார்த்தேன். நித்யானந்தரின்‌ அமைப்பில்‌ இருக்கும்‌ பெண்களிடம்‌ குற்‌றச்சாட்டை பற்‌றி சந்தேகம்‌ கேட்டேன்‌. அந்த பெண்கள்‌ படித்தவர்கள்‌, துணிச்சல்‌ உள்‌ளவர்கள்‌. குற்‌றச்சாட்டில்‌ ஆதாரம்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌ அவர்கள்‌ நித்யானந்தரிடம் விசுவாசமாக இருந்திருக்க மாட்டார்கள்‌. நான்‌ வழக்கில்‌ இருக்கும்‌ சாட்சியங்களை அலசி பார்த்தேன்‌. சட்டத்தை பற்‌றி விடயம்‌ தெறிந்தவர்கள்‌ உதவி செய்தார்கள்‌. இந்த வழக்கு அரசியல்‌ நோக்கத்தில்‌ தான்‌ போட்டிருந்தார்கள்‌ என்று பட்டது. எனக்கு உதவி செய்தவர்களில்‌ ஒருத்தருக்கு “பாரபட்சம்‌ இல்லாதவர்‌” என்று ஊரில்‌ நல்ல பெயர்‌ இருந்தது. அவர்‌ என்னிடம்‌ சொன்னார்‌, ஆதாரம்‌ இல்லாவிட்டாலும்‌ நித்யானந்தரை எப்படியாவது மாட்டி வைக்க வேண்டும்‌ என்று தான்‌ இந்த வழக்கை கொண்டு வந்திருக்கிறார்கள்‌.\nநிற்காத வழக்குகளை வருட கணக்கில்‌ இழுப்தற்க்கு ஒரு வழி உண்டு. வேண்டாதவர்களை இப்படி தான்‌ பாடு படுத்துகிறார்கள்‌. ஒரு குற்‌றச்சாட்டை தாக்கல்‌ செய்வார்கள்‌, ஒரு வழக்கை ஆரம்பித்து வைப்பார்கள்‌, அபராதி என நிருபிக்க மாட்டார்கள்‌, அதே சமயம்‌ வழக்கை வாபஸ் வாங்க மாட்டார்கள்‌, இந்த இரண்டு கெட்டான நிலையை பல வருடம்‌ தொடர வைப்பார்கள்‌, இதெல்லாம்‌ செய்து வேண்டாதவர்களை பரிதாபமான நிலையில்‌ கொண்டு விடுவார்கள்‌. என்‌ அபிப்பிராயம்‌ என்னவென்றால்‌ ஒரு கிரிமினல்‌ வழக்கு ஆரம்பம்‌ ஆனதும்‌ அந்த வழக்கை முடிபதற்க்காக ஒரு காலாவதி தேதியை குறித்து வைக்க வேண்டும்‌. அந்த காலாவதி தேதி வருவதற்க்கு முன்னாடி “குற்‌றம்‌ சாட்ட பட்டவர்‌ அபராதி தான்‌” என்று நிருபிக்க முடியாவிட்டால்‌ “அவர்‌ நிரபராதி தான்‌” என்று அறிவித்து, வழக்கை காலி செய்ய வேண்டும்‌.\nஞானிகள்‌ சம்பந்தபட்ட சர்ச்சைகளில்‌ ஊடகங்கள்‌ “நாம்‌ தான்‌ பஞ்சாயத்து” என்று நினைக்கிறார்கள்‌, ஞானிகள்‌ பற்‌றி அவதூறு எழுதுகிறார்கள்‌. ஒரு ஞானி வழக்கில்‌ தோற்‌றால்‌ கூட பெயர்‌ அவ்வளவு கெடாது. ஒரு இந்து நன்றாக வந்தால்‌, ஒரு இந்து சிந்���னை விவாதங்களில்‌ நன்றாக பேசினால்‌, ஊடகங்கள்‌ அந்த இந்துவை எப்படியாவது கவிழ்க்க வேண்டும என்று ஒற்‌ற காலில்‌ நிற்கிறார்கள்‌. ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வர வேண்டும்‌. ஊடகங்கள்‌ ஒரு நபரை குற்‌றம்‌ சொல்லும்‌ செய்தியை எழுதினால்‌, அப்போதைக்கு அப்போதே ஒரு காலாவதி தேதியை குறித்து வைக்க வேண்டும்‌. அந்த காலாவதி தேதி வருவதற்க்கு முன்னாடி அந்த குற்‌றத்திற்கு சாட்சியம்‌ கொண்டு வர வேண்டும்‌. முடியாவிட்டால்‌ ஊடகங்கள்‌ அந்த நபரை பற்‌றி நல்ல செய்திகள்‌ பக்கம்‌ பக்கமாக எழுத வேண்டும்‌. மூன்று மடங்கு அதிக பக்கங்கள்‌ எழுத வேண்டும்‌. மூன்று மடங்கு அதிக காலத்திற்க்கும்‌ நல்ல செய்திகள்‌ எழுத வேண்டும்‌. இப்படி ஒரு நிபந்தனையை கொண்டு வராவிட்டால்‌, ஊடகங்கள்‌ பொறுப்பு இல்லாமற்‌ எதுவும்‌ எழுதுவார்கள்‌.\nஇந்தியாவின்‌ கலாசாரங்களையும்‌ மரபுகளையும்‌ அழிப்பதற்க்காக முயற்ச்சி செய்யும்‌ அமைப்புகளை பற்‌றி “உடையும்‌ இந்தியா” என்ற தமிழ்‌ புத்தகத்தில்‌ நான்‌ எழுதிருக்கிறேன்‌. ஒரு நபர்‌ இந்தியாவின்‌ கலாசாரங்களையும்‌ மறபுகளையும்‌ நன்றாக காப்பாற்‌றுகிறாரென்றால்‌, அந்த நபரை எதிரி என்று முத்திரை குத்துவார்கள்‌, அந்த நபரை கவிழ்க்க மிகுந்த தீமையுடன்‌ திட்டம்‌ போடுவார்கள்‌. எனக்கு இதெல்லாம்‌ ஆகியிருக்கிறது, நான்‌ நேரில்‌ கண்டதை தான்‌ சொல்கிறேன்‌. தென்‌ இந்தியாவில்‌, தமிழ்‌ நாட்டில்‌ பலர்‌ கிறிஸ்துவ மதத்திற்க்கு மாறலாம்‌ என்று யோசனை செய்தார்கள்‌, ஆனால்‌ சுவாமி நிதியாநந்தரின்‌ சேவையை பார்த்து அவர்கள்‌ மாறவில்லை.\nஇந்துகள்‌ சிந்தனை குருஷேத்திரத்தில்‌ போராடும்‌ ஞானிகளுக்காக நியாயம்‌ கேட்டு வாங்குவதாக ஒரு சர்ச்சை வந்தால்‌, நான்‌ ஊடகங்களின்‌ வார்த்தையை விட ஞானிகளின்‌ வார்த்தையை பெரிதாக பார்க்கிறேன்‌. சட்டத்தின்‌ படி, குற்‌றசாட்டை போட்டவர்கள்‌ தான்‌ சாட்சியங்களை கொண்டு வர வேண்டும்‌. அது வரை ஊரில்‌ இருக்கிறவர்கள்‌ குற்‌றம்‌ சாட்டப்பட்டவரை நிரபராதியாக பார்க்க வேண்டும்‌. என்‌ கருத்தும்‌ இதே தான்‌. “இவர்கள்‌ நம்பகூடியவர்கள்‌” என்ற பட்டம்‌ ஊடகங்கள்ளுக்கு எளிதில்‌ தர கூடாது. இந்துக்களிடையே சில்லரை விவாதங்கள்‌ அதிகம்‌. நாம்‌ ஒரு ஞானியை “நமக்கு பிடித்தவர்‌, நமக்கு வேண்டியவர்‌” என்று முத்திரை க��த்துகிறோம்‌, அந்த ஞானியின்‌ வழியில்‌ செல்கிறோம்‌. மற்‌ற ஞானிகளின்‌ தத்துவங்களில்‌, சடங்குகளில்‌, பழக்க வழக்கங்களில்‌ கோளாறு கண்டு பிடிக்கிறோம்‌. இதை ஒரு சிந்தனை லீலையாக பார்க்கிறோம்‌. ஒரு ஞானிவிற்க்கு கஷ்ட காலம்‌ வந்தால்‌, நாம்‌ அந்த ஞானிக்கு உதவி செய்யாமல்‌, ஆளுக்கு ஒரு திக்கில்‌ பதுங்குகிறோம்‌. இதையெல்லாம்‌ விட்டுவிட்டு, நாம்‌ எல்லாரும்‌ ஒன்றாக சேர்ந்து, இந்தியாவை உடைக்கும்‌ அணிகளை எதிர்த்து குறல்‌ கொடுக்க வேண்டும்‌.\n‹ பரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramrv.wordpress.com/2012/01/13/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3-ilopakyanam-3/", "date_download": "2018-06-25T08:23:54Z", "digest": "sha1:LEB2WVUSPRLFKBTJNQDFUMRVU62A5IQH", "length": 10825, "nlines": 101, "source_domain": "ramrv.wordpress.com", "title": "இளோபாக்யானம் – 3 (ILOPAKYANAM – 3) – Bystander", "raw_content": "\nஇளன் கதை – 3\nபின்னர் புதன் தனியே விடப்பட்ட இளையை நோக்கி, “பெண்ணே நான் ஸோம தேவதையின் மகன். என்னிடத்தில் அன்பு வைத்து எனக்கு மனைவியாயிரு”, என்றார். அதற்கு இளை சம்மதிக்க இருவரும் மணம் புரிந்து கொண்டார்கள். வஸந்தகாலம் அவர்களுக்கு இனிமையாகக் கழிந்தது.\nஆனால் ஒரு மாதம் முடிந்த அடுத்த கணமே, இளை, இளனாக விழித்துக் கொண்டாள். அப்போது புதன் யாதொரு ஆதாரமும் இல்லாமல், கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஏரியின் நடுவே கடும் தவம் செய்து கொண்டிருப்பதை இளன் கண்டான்.\nஇதற்கு முன் நடந்தவற்றை மறந்துவிட்ட இளன் அவரிடம் சென்று, “மகரிஷியே நான் என்னுடைய படைகளுடனும், பரிவாரங்களுடனும் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது இந்த மலையில் நுழைந்தேன். சற்று முன் கண் விழித்துப் பார்த்த போது அவர்கள் யாவரையும் காணவில்லை. என்னுடைய படைவீரர்களும் பரிவாரங்களும் எங்கேயென்று தங்களுக்குத் தெரியுமா நான் என்னுடைய படைகளுடனும், பரிவாரங்களுடனும் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது இந்த மலையில் நுழைந்தேன். சற்று முன் கண் விழித்துப் பார்த்த போது அவர்கள் யாவரையும் காணவில்லை. என்னுடைய படைவீரர்களும் பரிவாரங்களும் எங்கேயென்று தங்களுக்குத் தெரியுமா” எனப் பணிவுடன் கேட்டான்.\nபுதன் அவனுக்கு இனிமையான சொற்களினால் ஆறுதல் அளித்து அவனை அமைதிப் படுத்தினார். இதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகள் அவனுடைய நினைவில் இல்லை என்பதை உணர்ந்த புதன் அவனை மீண்டும் சமாதானம் செய்து, “மஹாராஜா வருத்தப் படாதே. நடந்தவற்றைக் கூறுகிறேன், கேள். இந்த வனத்துக்கு வேட்டையாடுவதற்காக வந்த நீயும் உன் பரிவாரங்களும், கோரமான கல்மழையில் சிக்கிக் கொண்டீர்கள். அதில் உன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மடிந்தார்கள். பெரும் காற்றாலும் மழையாலும் அலைக்கழிக்கப் பட்ட நீ என்னுடைய ஆசிரமத்தை வந்தடைந்து தூங்கி விட்டாய். இனி கவலையை விடுத்து பயமில்லாமால் இரு. பழங்களையும் கிழங்குகளையும் உண்டு இங்கேயே இஷ்டப்படி இரு”, என்றார்.\nஅவருடைய கனிவான சொற்களால் இளன் சற்றே ஆறுதல் அடைந்தான். இருப்பினும் பெரும் மனவருத்தமடைந்திருந்த அவன், புதனை நோக்கி, “ஸ்வாமி என்னைச் சேர்ந்தவர்கள் இறந்தபின் எனக்கு இங்கே என்ன வேலை என்னைச் சேர்ந்தவர்கள் இறந்தபின் எனக்கு இங்கே என்ன வேலை மேலும் என்னுடைய நாட்டை விட்டு நான் இங்கே இருப்பதும் முறையாகாது. ஆகையால் தயை கூர்ந்து என் நாட்டுக்குத் திரும்ப எனக்கு உத்தரவு கொடுங்கள். ஒரு வேளை நான் இங்குதான் இருக்க வேண்டும் என்று தாங்கள் கருதினாலும், என் மூத்த புதல்வனான சசபிந்துவுக்கு அரசுப் பட்டம் கட்டிவிட்டு நான் இங்கு திரும்பி வந்து விடுகிறேன். அவன் தர்மாத்மா. புகழ் பெற்றவன். தன்னுடைய நாட்டை நீதியுடனும் நேர்மையுடனும் ஆள்வான். மனைவி, மக்கள், சுற்றத்தார், நண்பர்கள், என்னுடைய குடிமக்கள் முதலியவர்களை விட்டுத் தனியாக இருக்க எனக்கு மனம் வரவில்லை. ஆகையால் தாங்கள் என்னைத் தடுக்கக் கூடாது”, என்று பிரார்த்தித்தான்.\nஇருந்தாலும் அவனுடைய அப்போதைய நிலையில் அவன் திரும்பவும் நாடு செல்வது அவனுக்குத் துன்பத்தையே தரும் என்பதை நன்கு உணர்ந்திருந்த புதன் மீண்டும் அவனைச் சமாதானம் செய்து, “அரசனே, நான் சொல்வதைக் கேள். இப்போதைக்கு நீ இங்கு இருப்பதே உனக்கு நலம். உன் குல கோத்திரங்களை நான் அறிவேன். வருத்தமடையாதே. ஒரு வருடம் வரை நீ இங்கு தங்கியிருந்தால் உனக்கு நான் பரம நன்மையைச் செய்து வைப்பேன்”, என்றார்.\nஅந்த மகா முனிவரின் சொல்லுக்குக் கட்டுப் பட்ட இளன் அங்கேயே இருக்கச் சம்மதித்தான்.\nஒரு மாதம் பெண்ணாய் புதனுடன் சுகங்களை அனுபவித்தான். அடுத்த மாதத்தை தர்மத்தில் நோக்கமுடைய ஆணாய்க் கழித்தான்.\nபுதன் தனது மனைவி இளையுடன்\nஒன்பது மாதங்கள் கழிந்தபி��் இளை ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள். ஒளி வீசும் அழகிலும், வடிவத்திலும் தன்னை ஒத்திருந்த அந்தக் குழந்தைக்கு புரூரவஸ் என்ற பெயரளித்து ஒரு வருடம் வரை புத பகவானே அதை வளர்த்தார். அது வரையிலும் இளனுக்கும் தர்ம கதைகளைச் சொல்லி அவனை அங்கே தங்க வைத்தார்.\nஎளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்\nதினத்தந்தி/தந்தி டிவி கருத்துக் கணிப்பு 2016\nமாணவர் தற்கொலையை தடுக்க எளிமையான கல்வி முறை தேவை: ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/22/", "date_download": "2018-06-25T08:17:59Z", "digest": "sha1:INQBGH5AMSAMJXZCTNNWB6KHLSG2XNXF", "length": 17079, "nlines": 143, "source_domain": "senthilvayal.com", "title": "22 | ஒக்ரோபர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுத்தமிடும் போது கண்களை மூடிக்கொள்பவரா நீங்கள்\nமுத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதி���்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Suggestions/3935/If_you_read_the_nucleus,_you_are_sure_to_win.htm", "date_download": "2018-06-25T07:42:55Z", "digest": "sha1:LOJBMOA4L5PGZRXWBDGL45TG4I56BTGE", "length": 20262, "nlines": 58, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "If you read the nucleus, you are sure to win | உட்கருத்தை உள்வாங்கிப் படித்தால் வெற்றி நிச்சயம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஉட்கருத்தை உள்வாங்கிப் படித்தால் வெற்றி நிச்சயம்\nபொதுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களே கொஞ்சம் இதையும் படித்துவிடுங்கள். நீங்கள் எவ்வளவு நன்றாகப் படித்துள்ளீர்கள் என்பதை உங்கள் விடைத்தாள்களே எடுத்துக்காட்டிவிடும். பள்ளிப் பருவம் முதல் கல்லூரி வரை, மாணவர்களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது எப்படி அதிக மார்க் எடுப்பது என்பதுதான். சில மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பர், அதிக மதிப்பெண்ணும் பெறுவர். சிலர் சுமாராகப் படிப்பர். ஆனாலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துவிடுவர். சிலர் என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. இதற்குக் காரணம், எப்படி படிக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில், தேர்வுக்குத் தயாராகின்றனர். எப்படி படிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஎந்த ஒன்றில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது கடினமான பாடம் என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது, கடினமான பாடம்‘ என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.\nமாணவர்களுக்குப் பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாகப் படித்தேன் ஆனால் தேர்வறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என்று பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையைக் காட்டுகின்றது.\nமறதியைப் போக்க கவனமாகப் படியுங்கள், படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். மேலும் நன்றாகப் படிப்பதைவிடவும் தேர்வில் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதே மிக முக்கியம். அது மிகச்சிறந்த கலை. அக்கலையை ஒருசில மாணவர்களே கற்று��ைத்துள்ளனர். நீங்களும் அக்கலையைக் கற்றுக்கொண்டால் தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளலாம்.\nமுதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதுவதே சிறந்த முறை. தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் வினாக்களை பகுத்துக்கொண்டு விடை எழுதினால் பதற்றத்தைக் குறைக்கலாம். பத்து மதிப்பெண் வினாக்களை முதலில் எழுதி மதிப்பெண்களை ஈட்டி வைத்துக்கொண்டால் நம்மை அறியாமலேயே ஒரு தெம்பு வந்துவிடும். அதன் பிறகு ஐந்து மதிப்பெண் வினாக்கள். அடுத்து இரண்டு மதிப்பெண் வினாக்கள். கடைசியாக ஒரு மதிப்பெண் என்று மாற்றி எழுதுவதும் ஒரு யுக்திதான். சிலர் வினாத்தாளில் உள்ளபடி முதலில் ஒரு மதிப்பெண்ணிலிருந்து தொடங்குவார்கள். அது கடைசிநேரப் பதற்றத்திற்கு வித்திட்டுவிடும்.\nமாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வினாத்தாள் படிப்பதற்கு எனக் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாணவர்கள் அந்த நேரத்தையும் தேர்வு எழுதுவதற்கே பயன்படுத்திக்கொண்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர். அது தவறான நினைப்பு. அப்படி செய்தால் மதிப்பெண்கள் கூடுவதற்கு பதிலாக குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. வினாக்களில் உள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள நிதானமாக வினாக்களை ஒருமுறை படிப்பது அவசியம். எனவே, அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி நிதானமாக வினாத்தாளைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள். பிறகு விடை எழுதத் தொடங்குங்கள்.\nதேர்வைக் கண்டு பயம் வேண்டாம்\nதேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும். பாடத்தை மனப்பாடமாகப் படிக்காமல் உட்கருத்தை உள்வாங்கிக்கொண்டு படித்தால் எளிதாகத் தேர்வை எழுதலாம். தேவை இல்லாத குறியீடுகளை எழுதக்கூடாது. விடைகளைச் சரியான முறையில் எழுதுங்கள். அப்போதுதான் விடைத்தாள் மீது மதிப்பு ஏற்பட்டு மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும். கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வார். அப்படி இருக்கும்போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பதோடு அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவது அவசியம்.\nதேர்வு எழுத பள்ளிக்குச் சென்றவுடன் நேராக தேர்வறைக்குச் சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலவீனப்படுத்தக்கூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம். எனவே, நமது நம்பிக்கையை பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.\nதேர்வறைக்குள் நுழைந்தவுடன் உங்கள் சட்டைப் பை, பேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களைத் தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் நாற்காலியின் மீது ஏதாவது எழுதியிருந்தால் அழித்துவிடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.\nகேள்வித்தாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்வித்தாளைப் படிக்கவும். நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம்.\nஎந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள். சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்திற்குள் எழுதுங்கள். வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள். பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.\nஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம். விடைத்தாளை அளிக்கும் முன் கேள்வ��� எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதிப் பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள். எல்லா கேள்வி களுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.\nதேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்குச் செல்லவும் நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும். நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைப்பட்டாலும் மீண்டும் அந்தத் தேர்வை எழுதமுடியாது. நமக்குத் தெரிந்ததை எழுதிவிட்டோம். எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்குச் சென்று அடுத்த தேர்விற்குப் படிக்க ஆரம்பியுங்கள்.\nஇந்தியன் நேவியின் வேலைவாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nபெற்றோரின் பேராசையைக் காசாக்க நினைக்கும் கல்வித் தந்தைகள்\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nஉதவித் தொகையுடன் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகள்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க\nஇன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/43259/", "date_download": "2018-06-25T07:38:47Z", "digest": "sha1:KLYJMO63DCQAVA6LB7V2JJGGSKV3PG4S", "length": 8832, "nlines": 122, "source_domain": "tamil.fastnews.lk", "title": "FAST NEWS – மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு..", "raw_content": "புதுப்பிக்கப்பட்டது June 25th, 2018 1:01 PM\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்…\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nமோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு..\nSep 14, 2017 வணிகம் Comments Off on மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு..\nதேசிய பயிலுநர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் அதிகார சபையின் கீழ் இயங்கும் ஒறுகொடவத்தை மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(13) திறந்து வைத்தார்.\nஜப்பான் ஒத்துழைப்புக் கடனுதவியின் கீழ் 1540 மில்லியன் ரூபா செலவில் ஒறுகொடவத்தை பிரதேசத்தில் புதிய காணியில் மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி அதிநவீன தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாகம் மற்றும் பயிற்சி பிரிவு ஆகியன 8,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.\nபயிற்சி நிலையத்தில் காணப்பட்ட அனைத்து இயந்திரங்களும், பொறிகளும் திருத்தப்பட்டு மீள நிறுவுதல், நவீன தொழில்நுட்ப முறைகளைக் கற்பதற்கான பயிற்சி இயந்திரங்கள் ஐந்தினை புதிதாக நிறுவுதல், அதிகளவான பயிலுநர்களை புதிதாக சேர்த்துக் கொள்ளக் கூடியதாக இருத்தல் மற்றும் எதிர்காலத்தில் தேவையேற்படின் கட்டிடத்தில் மேலும் 05 மாடிகளை அதிகரித்துக் கொள்ளக் கூடிய வகையில் ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.\nஜப்பான் – இலங்கை நட்புறவின் நினைவுச் சின்னமாக 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனமானது, எமது நாட்டிற்கு கொண்டு வரப்படும் ஜப்பானிய மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாகத் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபணிப்புறக்கணிப்பு காரணமாக மின் விநியோகம் தடை.. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை விரைவில்...\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…\nதபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் டீ.ஆர்....\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி...\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட...\nஇன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்...\nதபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்ப��...\nநாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி...\nஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை… Jun 25, 2018\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்… Jun 25, 2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash… Jun 25, 2018\nபனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி…. Jun 25, 2018\nஉலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos) Jun 25, 2018\nவற் வரியில் விரைவில் திருத்தம்.. Jun 25, 2018\nமேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்த நிலையில் இலங்கை… Jun 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kaadhal-Kondaen-Cinema-Film-Movie-Song-Lyrics-Manasu-rendum-paarkke/304", "date_download": "2018-06-25T08:25:32Z", "digest": "sha1:WZQ6RRPFQJIYAWVABGUE7EZAJOCNFLTZ", "length": 11644, "nlines": 123, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kaadhal Kondaen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Manasu rendum paarkke Song", "raw_content": "\nActress நடிகை : Sonia Agarwal சோனியா அகர்வால்\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\n18 vayathil paarppavai ellaam பதினெட்டு வயதில் பார்ப்பவை எல்லாம்\nDevathaiyai kandean kaadhalil தேவதையைக் கண்டேன் காதலில்\nManasu rendum paarkke மனசு ரெண்டும் பார்க்க\nThottu thottu pOgum thendral தொட்டு தொட்டு போகும் தென்றல்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமா�� குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102021", "date_download": "2018-06-25T07:59:10Z", "digest": "sha1:GVMIUUDRQ27I4IY3BTS34O74CR36FKZ4", "length": 8858, "nlines": 108, "source_domain": "www.ibctamil.com", "title": "மன்னாரில் மக்களை மிரளவைத்த மர்மப் பொதி: அவிழ்த்துப் பார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன ��டக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nமன்னாரில் மக்களை மிரளவைத்த மர்மப் பொதி: அவிழ்த்துப் பார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சி\nமன்னார் சௌத்பார் பிரதான வீதி புகையிரத நிலையத்திற்கு செல்லும் வீதியில் வீடு ஒன்றிற்கு முன் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று இன்று வியாழன் காணப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் மத்தியில் சற்று நேரம் பதட்ட நிலை காணப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,\nஇன்று வியாழன் (14) காலை மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றிற்கு முன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக கட்டப்பட்ட நிலையில் பொதி ஒன்று காணப்பட்ட போதிலும் குறித்த பிரதேசத்து மக்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை.\nஆனால் இன்று மதியம் குறித்த பொதியினுள் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த மக்கள் அருகில் சென்று பார்த்த போது அப் பொதியில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்து சந்தேகமடைந்தனர்.\nஅதனை தொடர்ந்து குறித்த பொதி தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவ் பொதியினை அவிழ்த்து பார்த்த போது குறித்த பொதியினுள் இரத்தப் படிவுகளுடன் ஏதோவொரு உயிரினம் இருந்தது. அதனை புரட்டிப் புரட்டிப் பார்த்தபோது மோசமாக அடித்துக் கொல்லப்பட்ட நாய் ஒன்றின் சடலம் காணப்பட்டது.\nஇவ்வாறன மனிதாபிமானமற்ற ஒரு செயலை செய்து விட்டு இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதில் வீசி எறிந்தவர்கள் மனித தன்மை அற்றவர்கள் என மக்கள் விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nசவூதிப் பெண்களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் ���ொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/selippana-valvu-tharum-sevvaalai", "date_download": "2018-06-25T08:14:30Z", "digest": "sha1:XYPMXDG5QQQVMNU2OFDYXEZDGG6RPRIR", "length": 9887, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "இந்த ஒரு பழத்தை உண்டால் எந்த நோயும் உங்கள் அருகில் வராது அறிவீரா! - Tinystep", "raw_content": "\nஇந்த ஒரு பழத்தை உண்டால் எந்த நோயும் உங்கள் அருகில் வராது அறிவீரா\nஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.\nசெவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.\nகண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.\nநரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.\nதொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்ப��� கட்டுப்படும்.\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nசருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் 4 அறிகுறிகளும், தீர்வுகளும்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=75020", "date_download": "2018-06-25T08:18:37Z", "digest": "sha1:NZL7P5LVZLYVTCXWVIKXWPYPDTNQCMCZ", "length": 3484, "nlines": 39, "source_domain": "karudannews.com", "title": "பொதுமக்களுக்கு ஓர் அவசரவேண்டுகோள் – வழமையை விட பேருந்து கட்டணம் அதிகமா? உடன் அழையுங்கள்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > பொதுமக்களுக்கு ஓர் அவசரவேண்டுகோள் – வழமையை விட பேருந்து கட்டணம் அதிகமா\nபொதுமக்களுக்கு ஓர் அவசரவேண்டுகோள் – வழமையை விட பேருந்து கட்டணம் அதிகமா\nSlider, Top News, பிரதான செய்திகள்\ngo to site பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஆசன சீட்டுக்கான கட்டணத்தை விட அதிக கட்டணத்தினை அறவிடும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nbuy provigil in canada தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எச் ஹேமசந்திர விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\ncan you buy prednisone over the counter in greece அதிக கட்டணங்களை அறவிடும் போது ஆசன சீட்டினை தன்வசம் வைத்துக்கொண்டு 1955 என்ற இலகத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nநுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவு\nபதுளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/14/1924/", "date_download": "2018-06-25T07:53:31Z", "digest": "sha1:HIJK3GXRFBFEL4OM7BZPIGVS3UEIUFBB", "length": 7116, "nlines": 97, "source_domain": "vanavilfm.com", "title": "தெரிந்தவர்களிடமிருந்தே அதிகளவு பாலியல் தொல்லை – சின்மயி - VanavilFM", "raw_content": "\nதெரிந்தவர்களிடமிருந்தே அதிகளவு பாலியல் தொல்லை – சின்மயி\nதெரிந்தவர்களிடமிருந்தே அதிகளவு பாலியல் தொல்லை – சின்மயி\nதெரிந்தவர்களினாலேயெ அதிகளவில் பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.குறிப்பாக குடும்பத்திற்கு தெரிந்தவர்களே பாலியல் தொல்லை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.பிரபல பாடகி சின்மயி பாலியல் தொல்லைகளால் பல பிரச்சனைகள், கொலைகள் நடைபெற்று வருவதை கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில்வடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅதில், ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது அது பற்றி வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்தால் அதை வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்களோ, வேலைக்கு போக வேண்டாம் என்று கூறிவிடுவார்களோ என்றும் பயப்படுகிறார்கள். அதனாலேயே பலர் வெளியே சொல்வது இல்லை.\nகுழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்துக்கு தெரிந்தவராக இருப்பார்கள். சொந்த வீட்டில் இந்த கொடுமை நடக்கும். அங்கிள், தாத்தா, டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர், உறவினர் ஆகியோர் தான் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.\nஅமிதாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது\nசில சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்\n24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பக்கொண்டார் வடிவேலு\nசண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தல் தனுஷ் காயம்\nதற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டமில்லை\nகமல் தயாரிப்பில் விக்ரம் – அக்ஷரா ஹாசன் நடிக்கும் படம்\nவெரிகோஸ் நோயை எப்படி விரட்டலாம்- வாங்�� வீட்டிலேயே வைத்தியம் இருக்கு\nரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பரிதாப நிலையில் நடிகை ரீமா சென்னின்…\nவயாகராவை விடவும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து\nதமிழ் சீரியல் நடிகையின் திடீர் முடிவு ரசிகர்கள் அதிர்ச்சியில்\nபுதிய மற்றூம் இடைக்கால பாடல்களுடன் 24 மணிநேரமும் உங்களுடன் வானவில்Fm - கேட்டு பாருங்க \nகாவிரிப் பிரச்சினைக்கு முதலமைச்சர் எடப்பட்டி பழனிச்சாமியே தீர்வு…\n24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பக்கொண்டார் வடிவேலு\nபா. சிதம்பரம் குடும்பம் நீதிமன்றில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/020618-karaitivilcirantautakattukkanavirutukaraitivuniyuskominaiyatalattukku", "date_download": "2018-06-25T08:05:21Z", "digest": "sha1:H6EWWCSOKPAILWXYKILISHCY3HWGI2AB", "length": 4278, "nlines": 20, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.06.18- காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருது காரைதீவுநியூஸ்.கொம் இணையதளத்துக்கு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n02.06.18- காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருது காரைதீவுநியூஸ்.கொம் இணையதளத்துக்கு..\nதிக்கெட்டும் உலகெல்லாம் தேன் சுவையுடன் ஊடகம் வாயிலாக காரைதீவின் செய்திகளை காரைதீவிலிருந்து செய்தி வடிவில் கடந்த பல ஆண்டுகளாக உலகறியச் செய்து கொண்டிருக்கும் மிகச் சிறந்த ஊடகமாம் Karaitivunews.com இணைய தளத்துக்கு காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக இணையதளமான Karaitivunews.com காரைதீவில் இடம்பெறும் சமய, கல்வி,கலை கலாசார, சமூக விளையாட்டு மற்றும் பல நிகழ்வுகளை செய்தி வடிவிலாக மாற்றி காரைதீவின் சிறப்புக்களை உலகறியச் செய்து கொண்டிருக்கின்ற மிகச் காரைதீவிலுள்ள மிகச் சிறந்த ஊடகமாகும்.\nகாரைதீவு மண்ணில் சிறந்த வீரர்களாக திகழ்ந்த அமரத்துமடைந்த மோகன் கணேஸ் ஞாபகாத்தமாக இவர்களது குடும்பத்தினர் ஓவ்வோரு ஆண்டும் நினைவாக பல நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.\nஇந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் Karaitivunews.com இணையதளம் ஊடக அனுசரனை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக இணையதளத்தை கௌரப்படுத்தும் முகமாக இந்த ஆண்டு இடம் பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில் அவர்களது குடும்பத்தினர் காரைதீவில் சிறந்த ஊடகத்துக்கான விருதினை வழங்கி கொளரவப்படுத்தினர்.\nஇதற்காக இவர்களது குடும்பத்தினர��க்கு மனமுகந்த நன்றிகளை இணையதள குழுவினர் தெரிவித்து கொள்கின்றனர்.காரைதீவில் பல செய்தி ஊடக நிறுவனங்கள் காணப்பட்டாலும் Karaitivunews.com க்கு கிடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/24/", "date_download": "2018-06-25T08:16:40Z", "digest": "sha1:G7Y5BYIJRRAPHPREOMRI27XQ77GII5PY", "length": 21854, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "24 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிமுகவில் உருவானது மூன்றாவது அணி.. திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது.. அதிரடி திவாகரன் \nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார். தினகரனுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் அம்மா அணி என்ற பெயரிலேயே செயல்பட்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇந்த உலகத்துல யாருக்குத்தான் கவலை இல்லை…’ `கவலையே இல்லாத ஒரு மனுஷனை உன்னால அடையாளம் காட்ட முடியுமா என்பதுபோன்ற உரையாடல்களை நாம் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம்.\nமகிழ்ச்சி, கோபம், ஆச்சர்யம், பயம், அருவருப்பு போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் கவலையும் ஒன்று. கவலையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாவிட்டால், அது பல்வேறுவிதமான நோய்களுக்குக்\nவேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது\nடாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள் என்ன உடைகள் அணியலாம் என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.‘‘அலுவலகம் செல்லும் பெண்கள்\nஅ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..\nபி.ஜே.பி – அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்���ம் நிலவுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nயோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் செய்தால் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதில் சுதர்சன க்ரியா என்னும் புதிய வழிமுறையைக் கையாண்டால் மன அழுத்தத்திலிருந்து வேகமாக விடுபட முடியும் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று இப்போது பரிந்துரைத்திருக்கிறது. Journal of Traumatic Stress மருத்துவ இதழிலும் இந்த ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. Continue reading →\nதங்க நகைகளை, தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால், நகைகளில் கீறல் ஏற்படும், நிறமும் மங்கி விடும்.தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் Continue reading →\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம�� உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/04/", "date_download": "2018-06-25T08:17:08Z", "digest": "sha1:7Y7MRPBDPE2CEVYUPEHIMT42PTUZ35IC", "length": 25224, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "04 | ஜூன் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும். எனவே, பேரின்ப வேளைகளுக்காகத் திட்டமிடுங்கள்.\nதிருமணமான புதிதில் அன்பைக் கொண்டாட இருவருக்கும் இடையில் காற்று நுழைவதைக் கூட அனுமதிக்க யாரும் விரும்புவதில்லை. திருமணமாகி ஓர் ஆண்டு வரையிலுமே ‘நமக்கு இடையில் குழந்தை வேண்டாம். இது முழுக்க முழுக்க இளமையைக் கொண்டாட வேண்டிய காலம்’ என திட்டமிடுவது பெரும்பாலான தம்பதியரின் விருப்பமாக உள்ளது.\nஇது பெற்றோர்களுக்கான பாடம் – பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு\nஇன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப் படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார், பவானியைச் சேர்ந்த அரசு குழந்தைகள்நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அதற்காக அவர் தந்த முழுமையான வழிகாட்டல் இங்கே…\nPosted in: குழந்தை பராமரிப்பு\nதங்க நகை… வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா\nதிருவள்ளூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த 32 கிலோ தங்க நகைகள் சில நாள்களுக்குமுன் கொள்ளை அடிக்கப்பட்டன. அந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவரே அந்தக் கொள்ளையின் மூளையாகச் செயல்பட்டிருக் கிறார். இந்தக் கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, அடமானம் வைக்கப்படும் தங்க நகைகள் பாதுகாப்பாக இருப்பதற்கான வசதிகள் வங்கிகளில் உள்ளனவா, வாடிக்கை யாளர்களின் நகைகள் கொள்ளைபோனால் அதற்கு யார் பொறுப்பு எனப் பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nமேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறோமா என எப்போதும் நாம் யோசிப்பதில்லை. நம்மை விடுங்கள். ஆயிரக்கணக்கில் பணம் வாங்கும் பார்லர்களில் முதலில் சரியாக மேக்கப் போடுகிறார்களா என நாம் ஆராய்வதில்லை. போலவே எத்தனை மேக்கப் ஆர்டிஸ்ட்கள் குறைந்தபட்சம் லிப்ஸ்டிக் மற்றும் க்ரீம்களுக்கு தனித் தனி ப்ரஷ்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்ப்பதில்லை.\nஆனால், காஸ்மெட்டிக் உலகமோ இதற்கென ஸ்பாஞ்சுகள், ப்ரஷ்கள் என லட்சக்கணக்கில் மாடல்களை குவித்து வருகின்றன. ஆம். இவையும் அப்டேட் ஆகியிருக்கின்றன அளவு மற்றும் பயன்படுத்தும் உயர்ரக பஞ்சுகளைப் பொறுத்து ரூ.100ல் தொடங்கி ரூ.3 / 4 ஆயிரங்கள் வரை மேக்கப் ஸ்பாஞ்சுகள் விற்பனையாகின்றன\nஇவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\nPosted in: அழகு குறிப்புகள்\nராயல் என்ஃபீல்டு வெச்சிருக்க இதெல்லாம் அவசியம்… உங்களுக்கு செட்டாகுமா\nமுன்பெல்லாம் கம்யூட்டர் பைக் என்று ஒரு செக்மன்டே இருந்தது. ஸ்ப்ளெண்டர், பிளாட்டினா, டிஸ்கவர், CT100 என பல பைக்குகள் இருந்தன. அதாவது, ஆஃபீஸ், கடைவீதி, பால் பாக்கெட்டு வாங்குவதற்கெல்லாம் ஏற்றவை இந்த கம்யூட்டர்கள். இப்போதெல்லாம் சிக்னல்ல நிக்கிறப்போ பார்த்தீங்கன்னா, ஸ்ப்ளெண்டர் பைக் இருந்த அளவுக்கு ராயல் என்ஃபீல்டுகதான் அதிகம் நிக்கிது. ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்கிறது பிரச்னையில்லை, ஆனா, அத வெச்சிருக்கவங்கள பார்த்தாதான் கண்ணு வியர்க்குது. ராயல் என்ஃபீல்டு வாங்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், யாருக்கெல்லாம் இந்த ராயல் என்ஃபீல்டு செட்டாகாது என்று பார்ப்போம்.\nPosted in: படித்த செய்திகள்\nஅன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கருணையே வடிவானவள். அவள் பல யுகங்களாகவே இங்கே இருப்பதாக மகான் ஒருவர் என்னிடம் கூறியது, இப்போது நினைவுக்கு வருகிறது. ஆம் இந்தக் கலியுகத்தில் `மதி ஒளி சரஸ்வதி’ என்ற பெயரில் அவதரித்து, இருக்குமிடம் தெரியாவண்ணம் எண்ணற்ற நற்காரியங்களை நடத்திக் கொண்டிருந்தவர். இந்த மே மாதம் 9-ம் தேதி ஸ்தூல உடம்புடனான தமது அவதார நோக்கை முடித்துக் கொண்டு, சர்வவியாபியாகிவிட்டார்.\nசரி, `அகிலாண்டேஸ்வரி அவதாரம்’ என்று யார் சொன்னது\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா\nகூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்…\nஅவசர நிதி என்றால் என்ன\nஆணோ, பெண்ணோ உங்கள் சருமத்தை அழகுடன் பாதுகாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தலாமே…\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8%-ஐ விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா… அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க…\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\nவாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வச���ி\nதி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..\nபலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)\nஉக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க\" – ஆப்பிள் ஐடியா என்ன\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-25T08:22:22Z", "digest": "sha1:5JBNORT6TPLPOG7HZN6SOVOM5QLXLSLB", "length": 8640, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடி அமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉகாண்டாவின் 10 சிலிங் நாணயத்தில் இடி அமீன்\nc. 1925, கொபோகோ மேற்கு நைல் மாகாணம் அல்லது\nமே 17, 1928 கம்பலா\nஇடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.\nஉகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது.[1]\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/udvada/", "date_download": "2018-06-25T07:55:07Z", "digest": "sha1:R3D2FYM7NGS2XIYJKYJ3JPAPNWIQCGA3", "length": 10859, "nlines": 169, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Udvada Tourism, Travel Guide & Tourist Places in Udvada-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» உத்வாடா\nஉத்வாடா - பாரசீகர்களின் மையம்\nஉத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு முன் ஒட்டகம் மேய்க்கப்பட்டதால் உத்வாடா என்ற பெயரை இந்த இடம் பெற்றது.\nபெர்சியாவில் (தற்போது ஈரான்) வாழ்ந்த மக்கள் (பாரசீகர்கள்), இஸ்லாமியர்களின் தாக்குதலினால் இந்தியவிற்கு 10-ஆம் நூற்றாண்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் இந்தியாவிற்குள் வல்சாத் வழியாக வந்து பின்னர் சஞ்சன் என்ற துறைமுகத்தை உருவாக்கினார்கள்.\nஈரானிலிருந்து அடஷ் பெஹ்ரம் எனப்படும் புனித ஜோதியை அவர்கள் தங்களுடன் எடுத்து வந்தார்கள். இது உத்வாடாவில் முக்கிய ஈர்ப்பாக இன்றும் விளங்குகிறது. துறைமுகம் கண்டுபிடித்த பின்னர் இதனை சஞ்சன் வழியாக அவர்கள் எடுத்துக் கொண்டு வந்தனர்.\nபின்னர் முகமது பின் துக்ளக் சஞ்சன் மீது படை எடுத்ததால், அங்கிருந்து தப்பி உத்வாடாவில் உள்ள அடஷ் பெஹ்ரம்மில் புனித சின்னமாக வைக்கப்பட்டது. உலகில் உள்ள ஒன்பது அடஷ் பெஹ்ரம்மில் ஒன்றாக விளங்குகிறது உத்வாடா அடஷ் பெஹ்ரம். இந்த கட்டடம் பல முறை புதுபிக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள அடஷ் பெஹ்ரம் உலகிலேயே பழமையான கோவில் ஜோதியை கொண்டது. இது தொடர்ந்து எரிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அடஷ் பெஹ்ரத்தை ஈரான்ஷா என்றும் அழைக்கின்றனர்.\nஇது உருவான தினத்தை ஒவ்வொரு வருடமும் ஷாஹென்ஷாஹி அல்லது இம்பீரியல் சோரோஸ்ட்ரியன் நாட்குறிப்பில் உள்ள ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாள் பெரிதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.\nஒவ்வொரு வருடம் 20-ஆம் நாள் பல சடங்குகளும் நடைபெறும். இது வெரெத்ரக்னா எனப்படும் வெற்றியின் மேலாதிக்கத்துக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக கொண்டாடப்படுகிறது. உத்வாடா கடற்கரை மற்றும் பாராசீகரின் உணவு வகைகளும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக விளங்குகிறது.\nஅனைத்தையும் பார்க்க உத்வாடா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க உத்வாடா படங்கள்\nஉத்வாடா, மும்பைக்கு வடக்கே 182 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலை என்.எச்.8-ல் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் உத்வாடா குஜராத்தில் உள்ள சூரத்திற்கு அருகிலும், அகமதாபாத்திலிருந்து 264 கி.மீ. தூரத்திலும் அமைந்திருப்பதால் வெகு சுலபமாக இந்நகரத்தை அடைந்து விட முடியும்.\nஉத்வாடா இரயில் நிலையம் நகர மையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து குஜராத்திலுள்ள முக்கிய நகரங்களுக்கும் மும்பைக்கும் நாட்டிலு���்ள மற்ற முக்கிய நகரங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன. மும்பையிலிருந்து உத்வாடா செல்வதற்கு சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ், குஜராத் எக்ஸ்பிரஸ் மற்றும் பெரோஸ்பூர் ஜனதா எக்ஸ்பிரசை பயன்படுத்தலாம்.\nஉத்வாடாவிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் சூரத்தில் உள்ளது.\nசர்தார் சரோவார் அணை 16\nஅனைத்தையும் பார்க்க உத்வாடா வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/102022", "date_download": "2018-06-25T07:59:00Z", "digest": "sha1:Y52ATT2RULUZRXXUNGMDWH3QC653N562", "length": 12147, "nlines": 109, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும் அறிய யாழ் பல்கலைக்கழகம் செல்வீர்! - IBCTamil", "raw_content": "\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nவவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் அனுப்பிய குறுந்தகவல்கள் வெளிவந்தன\nஅமெரிக்காவின் வெளியேற்றம்- என்ன நடக்கப் போகிறது இலங்கையில்\nதமது குழந்தைகளையே கொன்று தின்றார்கள் பட்டினி போட்டு ஒரு இனத்தை அழித்த கொடுமை\nஉலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்\nரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nயாழ். கல்வியங்காடு, கனடா Markham\nஇலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும் அறிய யாழ் பல்கலைக்கழகம் செல்வீர்\n“இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும்” என்ற தலைப்பிலமைந்த சிறப்புக் கருத்துரை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றது.\nவரலாற்றுத்துறை வாழ் நாள் பேராசிரியரும், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகைசார் வேந்தருமாகிய பேராசிரியர் எஸ். பத்மநாதன் இந்தச் சிறப்புக் கருத்துரையை வழங்கவிருக்கிறார்.\nயாழ்ப்பாண சமூகத்தினரிடையே நிலவுகின்ற பழந்தமிழர் வரலாறு தொடர்பான தெளிவின்மைகளுக்கு விடை பகரும் வகையிலும், பழைய கண்ணோட்டங்களை மாற்றும் வகையில் பயனுறு��ி மிக்கதாகவும் இந்தக் கருத்துரை அமையும் என்றும், ஆர்வலர்களைக் கலந்து பயன்பெறுமாறும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றபின் தென் ஆசிய வரலாறு தொடர்பிலான ஆய்வில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கலாநிதிப் பட்டத்தை 1969 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.\nபேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றியிருக்கின்றார். வரலாற்றுத் துறையோடு, தமிழ், இந்து நாகரிகம், கீழைத்தேயக் கற்கைககள் போன்ற துறைகளிலும் பெரும் பங்கு வகித்துள்ளார்.1963 ஆம் ஆண்டு இப்போதைய பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக பேராதனை வளாமாக இருந்த போது உதவி விரிவுரையாளராக இணைந்து, 1969 இல் விரிவுரையாளராகவும், 1975 இல் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பதவி உயர்வுகளைப் பெற்று 1981 ஆம் ஆண்டு இணைப் பேராசியரானார்.\nபேராதனைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய சமகாலத்திலேயே கொழும்பு பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வித்யாலங்கார வளாகத்திலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றியிருந்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் போராசிரியராக இணைந்து கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் 1995 முதல் 2006 வரைப் பணியாற்றியிருந்தார். 2001 - 2002 காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவராகவும் கடமையாற்றினார்.\nபேராசிரியராகப் பணியாற்றிய காலங்களில் பல நூல்களை இயற்றியதுடன் வரலாறு, இந்து நாகரிகம் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் சமர்ப்பித்திருக்கிறார். கல்விப் பணி தவிர, இந்து கலாசார அமைச்சின் ஆலோசகராகவும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும், இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் பதவிகளை வகித்தவர். 2014 முதல் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வேந்தராகப் பதவி வகித்து வருகிறார்\nசவூதிப் பெண��களுக்கு அடித்த யோகம்\nவிமானங்களில் பயணம்செய்யும் உங்களுக்கு விமானங்கள் பற்றி என்னென்னவெல்லம் தெரியும்\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37908-topic", "date_download": "2018-06-25T07:47:31Z", "digest": "sha1:KWAIEROUKRZGNHMK4DKZM44K6HBFA4BG", "length": 10636, "nlines": 151, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க ���ேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nகடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nகடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்\nடில்லியில் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு\nமாணவனை மீட்டுள்ளார் ஒரு பெண். டில்லி\nபல்கலைக்கழக மாணவர் ஆசிப். 21 வயதான இவரை\nமுகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர்.\nரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் ஆசிப்பை உயிரோடு\nவிடுவோம் என்று கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோருக்கு\nபோன் செய்து மிரட்டி உள்ளனர். இந்நிலையில், அவர்கள்\nபோலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் குறித்து தகவல்\nபோலீசாரும் கடத்தல் காரர்கள் சொன்ன பஜ்ரங்புரா என்ற\nஇடத்துக்கு பணத்தை கொண்டு செல்லுமாறும், தாங்கள் பின்\nஇதை தொடர்ந்து ஆசிப்பின் சகோதரர் பலக் ஆலமும், அவரது\nமனைவி ஆயிஷாவும் பணத்துடன் சென்றனர். அத்துடன்\nஆயிஷா பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்துச்\nஇந்நிலையில் திடீரென ஆயிஷா தன் கையில் இருந்த\nதுப்பாக்கியால் கடத்தல்காரர்கள் இருவரையும் சரமாரியாக\nசுட்டார்.இதில் ஒருவனுக்கு இடுப்பு பகுதியிலும் மற்றொருவனுக்கு\nகடத்தல்காரர்களை சுட்டு மாணவனை ஆயிஷா மீட்டார்.குண்டு\nகாயம் அடைந்த கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓட\nமுடியவில்லை. பின்னால் வந்த போலீசார் அவர்களை பிடித்தனர்.\nஆயிஷா தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில்\nபங்கேற்றவர். தற்போது பயிற்சியாளராகவும் இருக்கிறார்.\nஅவர் துணிச்சலாக செயல்பட்டு தனது உறவினரை\nகடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு உள்ளார்.\nஇது தொடர்பாக போலீஸ் இணை கமிஷனர் ரவிந்திர யாதவ்\nகூறும் போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.\nதற்காப்புக்காகவும், ஆசிப் உயிரை காப்பாற்றவும் துப்பாக்கியால்\nசுட்டுள்ளார். அவர் தைரியமாக செயல்பட்டு தனது உறவினரை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Education/4224/Preparation_of_sand_for_sand_river_sand.htm", "date_download": "2018-06-25T07:52:35Z", "digest": "sha1:YJCDRQCC2DLGMKPVPRPHLQEA33HEULSG", "length": 20244, "nlines": 125, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Preparation of sand for sand river sand | ஆற்று மணலுக்கு மாற்று மணல் தயாரிப்பு! - Kalvi Dinakaran", "raw_content": "\nஆற்று மணலுக்கு மாற்று மணல் தயாரிப்பு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nமாதம் ரூ.2.61 லட்சம் சம்பாதிக்கலாம்\nமலைகளின் மீது பொழியும் மழை நீரும், தானாக உற்பத்தியாகும் நீரும் அருவியாகவும் ஆறாகவும் மாறி மலை, காடுகள் வழியே ஓடி வரும்போது அதன் வேகத்தில் வழியில் உள்ள பாறைகளைக் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உடைத்து கொண்டுவந்து ஆற்றுப் படுகைகளில் சேர்க்கிறது. அது ஆற்று மணல். ஆற்று நீரின் வேகத்தில் பாறை இயற்கையாகவே உடைக்கப்படுகிறது.\nஆனால், வானுயர்ந்த கட்டடங்களின் பெருக்கத்தாலும், ஏற்றுமதியாலும் ஆற்று மணல் சுரண்டப்பட்டு, கிடைப்பதே அரிதாகிவிட்டது. ஆகவே, ஆற்று மணலுக்கு மாற்று மணலைத் தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதுதான் எம். சேண்ட் (Manufactured Sand - M-Sand) மணல். அதாவது, தயாரிக்கப்பட்ட மணல் அல்லது செயற்கை மணல்.\nகட்டுமானத்தில் மணல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இரும்பு, சிமென்ட் ஆகிய பொருட்கள் தேவைக்கு ஏற்ப தயார் செய்துகொள்ள முடியும் என்பதால் அவற்றின் விலை சில நேரங்களில் நிலையாக இருக்கிறது. ஆனால், ஆற்று மணல் விலை மட்டும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் கட்டுமான வேலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மணலின் தேவை தற்போது அதிகரித்து வரும் அதே வேளையில் ஆற்று மணல்\nஅள்ளுவதற்கும் பல்வேறு தடைகள் இருப்பதால் மணலுக்கு மாற்றுப் பொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.\nசெயற்கை மணல் அல்லது எம்.சேண்ட் கடினமான கருங்கற்களை இயந்திரங்கள் மூலம் தூள் தூளாக அரைத்து உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எம்.சேண்ட் எனும் செயற்கை மணலைக் கொண்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே பெரும்பாலான கட்டட வேலைகளை இன்னமும் ஆற்று மணல் வைத்து கட்டும் முறை உள்ளது.\nஆற்று மணலைவிட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையுடனும், சூழலியலுக்கு உகந்ததாகவும் எம்.சேண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது. எம்.ச���ண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறையும். இதனால் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரக்கூடும்.\nஆற்றுப்படுகைகளில் இருந்து கட்டடத்திற்கு மணல் எடுக்கப்படுகின்றது. இது அதிகளவில் எடுக்கப்படும்போது இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும். கட்டடங்கள், பாலங்கள் கட்ட மணல் மிகவும் இன்றியமையாததாகும். ஆனால், மாற்று மணல் தயாரித்தல் என்பது சிலிக்கா, சுண்ணாம்புக் கல், ஆற்றுப்படுகை கல், கிரானைட் கற்கள், சிமென்ட் ஆலை உருக்கு கழிவு போன்ற கடினமான மூலப்பொருட்களிலிருந்து எளிதாக தயாரிக்கலாம். இந்தத் தயாரிப்பின்போது ஏற்படும் தூசிகளை வீணாக்காமல் சேகரித்து பட்டி தயாரிக்கும் தொழில்களுக்கும் கொடுக்கலாம்.\n*இது ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த உகந்தது.\n*உபயோகப்படுத்த முடியாத கடினமான சிறு கற்கள் மற்றும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக் கலாம்.\n*சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு மாசுகளைக் கட்டுபடுத்தும் நவீன இயந்திரங்கள் மூலம் அதிகளவில் தயாரிக்கலாம்.\n*சேமிக்கும் தூசிகளையும் விற்பனை செய்யலாம்.\n*இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.\n*இந்தத் தொழிலை NEEDS and STAND-UP போன்ற திட்டங்களில் அரசு மானியத்துடன் கடன் பெற்றும் தொடங்கலாம்.\nவிலையை ஒப்பிடும்போது ஆற்று மணலைவிட மிகக் குறைவாக இருக்கும்.எம்.சேண்ட் மணல் தகுந்த அளவு களில் தரமாகத் தயாரிக்கப்படுவதால் சிமென்ட் கலவை மற்றும் காங்கிரீட்டின் வலிமையும் தரமும் அதிகரிக்கிறது.\nதிட்ட மதிப்பீடு : ரூ.46.55 லட்சம்\nஅரசு மானியம் : 25% புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS Scheme)\nஎம்.சேண்ட் தயாரிப்பு முறைகருங்கற்களை இயந்திரங்கள் மூலம் நொறுக்கி மைனிங், கிரஷிங், ஷேப்பிங், வாஷிங் என பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி மணல் போன்று துகள்களாக மாற்றி தயார் செய்யப்படுகின்றது.\nஇப்படி தயாரிக்கப்படும்போது மாவு போன்ற கழிவுகள் எல்லாம் தண்ணீர் மூலம் வெளியேற்றப்பட்டு விடும். பொதுப் பணித்துறையினர்\nஎம்.சேண்டை பயன்படுத்துமாறு கடந்த ஆண்டு (2012) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய குவாரிகள் கோவை மாவட்டத்தில் சூலூர், பெரிய குயிலி, செட்டிப்பாளையம்,கோவை வடக்கு தாலுகா, கோவை தெற்கு தாலுகா, பொள்ளாச���சி, சிறுமுகை, காரமடை,உடுமலை ஆகிய இடங்களில் உள்ளன. இந்த மணல் தற்போது வெளிச் சந்தைகளிலும் கிடைக்கிறது. எம்.சேண்ட் தயாரிக்கும் ஆலைகள், மாற்று மணலான எம்.சேண்டை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\n1. தாடை நொறுக்கி இயந்திரம் (Jaw Crusher)\n2. கூம்பு நொறுக்கி இயந்திரம் (Cone Crusher)\n3. உள்வாங்கி ஊட்டும் இயந்திரம் (Looper Feeding)\n4. விளிம்பு செதுக்கி இயந்திரம் (Edge Trimmer)\n6. திருகு வகைப்படுத்தி இயந்திரம் (Screen Classifier)\n7. அடுக்கி வைக்கும் முற்றம் (Stake Yard Bin)\nஇயந்திரம் : 35.00 லட்சம்\nகட்டடம் : 10.00 லட்சம்\nமூலப்பொருள் : 1.55 லட்சம்\nமொத்தம் : 46.55 லட்சம்\n(புதிய தொழில்முனைவோர்களுக்கு தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.)\nநமது பங்கு (5%) : 2.33 லட்சம்\nமானியம் (25%) : 11.25 லட்சம்\nவங்கிக் கடன் : 32.97 லட்சம்\nஆண்டுக்கு 30,000 மெட்ரிக் டன்\nஒரு மெட்ரிக் டன் விற்பனை விலை ரூ.280 (தோராயமாக…)\nமாதம் : 7.00 லட்சம்\nமூல குவார்ட்சைட் ரூ.62X 2500 மெட்ரிக் டன் = 1.55 லட்சம்\nதேவையான பணியாளர்கள் மற்றும் சம்பளம் (ரூ.):\nமேற்பார்வையாளர் 1 x 10000 : 10,000\nஆய்வக உதவியாளர் 1 x 10,000 : 10,000\nநிர்வாகச் செலவுகள் (ரூ.) :\nஏற்று இறக்கு கூலி : 30,000\nஅலுவலக நிர்வாகம் : 3,000\nஇயந்திரப் பராமரிப்பு : 35,000\nமேலாண்மை செலவு : 5,000\nநடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)\nமூலப்பொருட்கள் : 1.55 லட்சம்\nசம்பளம் : 0.95 லட்சம்\nநிர்வாகச் செலவுகள் : 1.18 லட்சம்\nமொத்த செலவுகள் : 3.68 லட்சம்\nவிற்பனை வரவு (ரூ) :\nடன் x ரூ280 : 7.00 லட்சம்\nஆற்று மணலை விட சக்தி மிக்கது, தரமிக்கது; கட்டுமானத்துறையின் தர நிர்ணய தரத்தில் இருக்கிறது. ஆற்று மணல் தட்டுப்பாட்டைப் போக்க சரியான மாற்று; சிமென்டுடன் சேரும்போது வித்தியாசம் இருக்காது; ஆற்று மணலை விட 30 முதல் 40 சதவீதம் வரை விலை குறைவு என எம் சேண்ட் பயன்பாட்டுக்கு பல சாதகங்கள் உள்ளன.\nதர பரிசோதனை நடக்காமல் அதை விற்பனை செய்ய முடியாது. காரணம், எம்.சேண்டில் கல்குவாரி துகள்கள் கலந்திருந்தால், கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எம்.சேண்ட் குவாரி உரிமையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். எம்.சேண்ட் பயன்படுத்தும்போது கலவையைக் நன்றாக கலக்கவேண்டியது அவசியம். கலவை சரியாக இல்லை என்றாலும் கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nகடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)மூலதன கடன் த���ருப்பம்\n(60 மாதங்கள்) : 32.97 லட்சம்\nமொத்தம் : 45.34 லட்சம்\nமொத்த வரவு : 7.00 லட்சம்\nமொத்த செலவு : 3.63 லட்சம்\nமற்றும் வட்டி : ரூ. 75,570\nநிகர லாபம் : ரூ. 2.61 லட்சம்\nஇனியும் மணல் எடுக்க இயலாத அளவுக்கு தமிழக ஆறுகள் கட்டாந்தரைகளாகிவிட்டன என்பதாலும்,மணலுக்கு இதுதான் மாற்று என்பதாலும் இப்போதைக்கு நமக்கு வேறு வழியில்லை. அதற்காக ஒரு சிக்கலில் இருந்து அதைவிட பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எனவே, இதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nபொறியியல் தரவரிசை பட்டியலை ஜூன் இறுதியில் வெளியிட ஏற்பாடு\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nபள்ளிகூடத்தில் குடிநீர் சட்டம் என்ன சொல்கின்றது\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் மாவட்ட வாரியாக..\nஅரசுப் பணி படித்தவர்களுக்கா... பணம் படைத்தவர்களுக்கா\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\nUV PRINTING தொழிலில் மாதம் s.1,20,000 சம்பாதிக்கலாம்\nஅணுசக்தி துறையில் பல்வேறு பணிகள்\nதமிழ்நாடு காகித உற்பத்தி ஆலையில் காலியிடம்\nஉரத் தொழிற்சாலையில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணியிடம்\nசிஏ, ஐசிடபிள்யூஏ படித்தவர்களுக்கு பவர்கிரிட் நிறுவனத்தில் காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-06-25T08:14:08Z", "digest": "sha1:QTBPEBSUDRSOYZSEGWRVZNZXZFOPRLF2", "length": 33987, "nlines": 146, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "உறவுகள்!", "raw_content": "\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான ��ன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெருக்கமான உறவே தான் ஒரு நல்ல உறவு என்பது நாம் செய்வதையெல்லாம் சரியென கொள்வதாக கண்டிப்பாக அமையாது நம் நன்மைகளில் கூட இருப்பதைப்போன்றே தீமைகளிலும் உரிமையோடு சம பங்குகொள்ளும். அதோடு நம் நல்ல விடயங்களைப் பாராட்டுவதைப்போன்றே தவறுகளையும் சுட்டிக்காட்டி முடிந்தவரை நம்மால் தவறுகள் ஏற்படுவதை தவிர்த்துவரும்.\nஇரு நபர்களுக்கிடையிலான உறவு மிக அழகானது அதைப்பேணுவது நம் கைகளிலேயே உள்ளது. பொதுவாக பெற்றோரிடம், சகோதரர்களிடம் உள்ள உறவு இரத்தபந்தமாக அமைந்தாலும் ஒரு எல்லையை தாண்டி அவர்களிடம் உறவாட மறுத்துவிடுகின்றோம் இது அவர்களை தூரமாகப் பார்ப்பதனாலல்ல அதிக நெருக்கமாக உணர்வதால் ஒரு மரியாதை கலந்த அன்பு அது. நட்பு அந்த எல்லைகளை எல்லாம் கடந்து எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் இந்த நெருக்கம் மனதளவில் இருக்கும். ஒரு மனிதனின் சுயத்தை அவன் நட்பை வைத்தே அடையாளம் காணலாம் என மூத்தோர்கள் கூறுவதை நானும் நம்புகின்றேன். நண்பர்களை அத்தனை சீக்கிரத்தில் நாம் தேர்ந்துவிடுவதில்லை. சில சமயங்களில் நம் தேர்வுகள் தவறானதாகக் கூட அமைவதுண்டு ஆராய்ந்து திருத்திக்கொள்வதும், விலக்கிவிடுவதும் ஆறறிவு படைத்த நமது பொறுப்பே இங்கு இத்தனைப்பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எல்லை கிடையாது. யார், யாருடன் வேண்டுமானாலும் ஆண், பெண் பேதமின்றி நட்பு கொள்ளலாம். தவறே இல்லை. ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கையும் வேண்டாம், அதிகப்படியான சந்தேகமும் வேண்டாம் நல்ல நட்பைப்போற்றுவோம்.\nகாதல், திருமணம் யாரென்றே அறியாத ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பந்தங்கள். காதல் எல்லா க��தலும் பொதுவாக திருமணத்தில் முடிவதில்லை என்றாலும் இது ஒரு அழகான உணர்வு. நம்மை நாமே அழகாக உணரும் தருணம். கற்பனை கிரகத்தில் புதிதாக சிறகு முளைத்துப்பறக்கும் பட்டாம்பூச்சிகள். இது யாரையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. நேரம், காலம், ஜாதி, மதம், மொழி எதனையும் பார்ப்பதும் இல்லை. இப்படியானக்காதல்கள் காதலாகவே வாழும். காதல் அழகை மட்டும் பார்த்து வருவதில்லை அன்பு, நடவடிக்கை, அக்கறை என எதைப்பார்த்து வேண்டுமானாலும் ஏற்படும் உணர்வு எப்போது, யார் மீது ஏற்படும் என்பது சொல்லமுடியாத இது ஒரு பால் ஈர்ப்பு. தன்னை மட்டுமே பார்க்க வேண்டும், தன்னோடு மட்டுமே பேச வேண்டும் என சுயநலம் நிறைந்தது காதல். காதலித்தே பார்க்க வேண்டும் காதலை உணர எல்லா காதலும் பொதுவாக திருமணத்தில் முடிவதில்லை என்றாலும் இது ஒரு அழகான உணர்வு. நம்மை நாமே அழகாக உணரும் தருணம். கற்பனை கிரகத்தில் புதிதாக சிறகு முளைத்துப்பறக்கும் பட்டாம்பூச்சிகள். இது யாரையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. நேரம், காலம், ஜாதி, மதம், மொழி எதனையும் பார்ப்பதும் இல்லை. இப்படியானக்காதல்கள் காதலாகவே வாழும். காதல் அழகை மட்டும் பார்த்து வருவதில்லை அன்பு, நடவடிக்கை, அக்கறை என எதைப்பார்த்து வேண்டுமானாலும் ஏற்படும் உணர்வு எப்போது, யார் மீது ஏற்படும் என்பது சொல்லமுடியாத இது ஒரு பால் ஈர்ப்பு. தன்னை மட்டுமே பார்க்க வேண்டும், தன்னோடு மட்டுமே பேச வேண்டும் என சுயநலம் நிறைந்தது காதல். காதலித்தே பார்க்க வேண்டும் காதலை உணர காதல் செய்யுங்கள் :) உண்மையாக உள்ளத்தால் காதல் செய்யுங்கள். இங்கும் காதல் என்னும் பெயரில் பொய்யாக நடிப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். தவறுதலாக பயன்படுத்த நினைப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். சரியான நபரை தேர்ந்து காதல் செய்யுங்கள்.\n மனதாலும் உடலாலும் உறவாக ஒன்ரற கலந்து தன் துணையை மறுபாதியாக ஏற்கும் பிணைப்பு. சிலரது பெற்றோரின் சம்மதத்துடன் பேச்சுத்திருமணமாகவும், சிலரது தன் துணையை தானே தேர்ந்ததன் பலனாக தனியாக காதல் திருமணமாகவும் அமைந்துவிடுகின்றது. எது எப்படியோ இது ஒரு புது உலகம். இதுவரை இருந்ததைப்போன்றல்லாது எல்லாமே புதிதாக இருக்கும். பெண்களுக்கோ இருக்கும் சூழலும் புதிதானதாகவே இருக்கும் இங்கே தான் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சக ஆ���ுடன் ஒரு பெண் தனியாக இருப்பதற்கு எல்லோராலும் அனுமதிக்கப்படுகின்றாள். காதலோடு காமமும் சேர்ந்தே இருக்கும் இந்த உறவில் இங்கே தான் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சக ஆணுடன் ஒரு பெண் தனியாக இருப்பதற்கு எல்லோராலும் அனுமதிக்கப்படுகின்றாள். காதலோடு காமமும் சேர்ந்தே இருக்கும் இந்த உறவில் கணவன் மனைவி இருவருக்கிடையில் எதுவும், எவரும் இடையூராக இருப்பதில்லை. இங்கே காதலில் போல அதை செய்யாதீர், இதை செய்யாதீர், அப்படி இருக்காதீர், இப்படி இருக்காதீர், நேரம், காலம் என்ற எந்த பிரச்சினையும் இல்லை. தம்பதியருக்கிடையிலான புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒருவருக்கொருவர் எத்தனை உதவியாக இருக்கின்றார்கள் என்பதனடிப்படையில் நெருக்கம் அமைந்துவிடுவதோடு உறவு சிறப்பாக அமைந்துவிடுகின்றது. இங்கே விளையாட்டுத்தனங்கள் மூட்டைக்கட்டப்பட்டு நமக்கென பொறுப்புக்கள் தலை தூக்கும். ஒரு தாயின் பொறுப்புக்களை மனைவியும், தந்தையின் பொறுப்புக்களை கணவனும் ஏற்றே ஆகவேண்டிவரும். இங்கே வேலைப்பழு, ஓய்வின்மை போன்ற சிக்கல்களும் ஏற்படும். எல்லா திருமண பந்தங்களும் ஆரம்பத்தில் இருப்பதைப்போலே இறுதிவரை இருந்துவிடுவதில்லை. சில சில பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கவே செய்யும். இதன் \"மூல\" காரணம் ஆரம்பத்தில் இருப்பதைப்போல (உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி நலம் விசாரிப்பது, தொலைபேசியில் அவ்வப்போது பேசுதல்) போன்ற விடயங்களுக்கு போகப்போக முக்கியத்துவமளிக்காமையே கணவன் மனைவி இருவருக்கிடையில் எதுவும், எவரும் இடையூராக இருப்பதில்லை. இங்கே காதலில் போல அதை செய்யாதீர், இதை செய்யாதீர், அப்படி இருக்காதீர், இப்படி இருக்காதீர், நேரம், காலம் என்ற எந்த பிரச்சினையும் இல்லை. தம்பதியருக்கிடையிலான புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒருவருக்கொருவர் எத்தனை உதவியாக இருக்கின்றார்கள் என்பதனடிப்படையில் நெருக்கம் அமைந்துவிடுவதோடு உறவு சிறப்பாக அமைந்துவிடுகின்றது. இங்கே விளையாட்டுத்தனங்கள் மூட்டைக்கட்டப்பட்டு நமக்கென பொறுப்புக்கள் தலை தூக்கும். ஒரு தாயின் பொறுப்புக்களை மனைவியும், தந்தையின் பொறுப்புக்களை கணவனும் ஏற்றே ஆகவேண்டிவரும். இங்கே வேலைப்பழு, ஓய்வின்மை போன்ற சிக்கல்களும் ஏற்படும். எல்��ா திருமண பந்தங்களும் ஆரம்பத்தில் இருப்பதைப்போலே இறுதிவரை இருந்துவிடுவதில்லை. சில சில பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கவே செய்யும். இதன் \"மூல\" காரணம் ஆரம்பத்தில் இருப்பதைப்போல (உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி நலம் விசாரிப்பது, தொலைபேசியில் அவ்வப்போது பேசுதல்) போன்ற விடயங்களுக்கு போகப்போக முக்கியத்துவமளிக்காமையே இதிலும் இரண்டு வகையுண்டு ஒன்று நம்மவர் தானே என்ற எண்ணம், மற்றது வேண்டுமென்றே புறக்கணிப்பது. எது எப்படியானாலும் அதனால் ஏற்படும் விலகளும் வலிகளும் ஒன்றாகவே இருக்கும். இங்கேயும் கூட்டுக்குடும்பம், தனிக்குடித்தனம் என்ற இரு தரப்பினர் இருப்பார்கள். சிலருக்கு கூட்டுக்குடும்பமாக இருப்பதில் பிரச்சினை சிலருக்கு தனிக்குடித்தனமாக இருப்பதில் பிரச்சினை. ஆக மொத்தத்தில் எப்படியாவது, ஏதாவது ஒரு வழியாக பிரச்சினைகள் மட்டும் இருக்கவே செய்கின்றது. இங்கே இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், வேலையோடே பொதுவாக நேரம் களிந்துவிடும் சிலருக்கு அதுவும் பிரச்சினையாக மாறிவிடும். எந்த நேரமும் வேலை மட்டும் தான் என இதிலும் இரண்டு வகையுண்டு ஒன்று நம்மவர் தானே என்ற எண்ணம், மற்றது வேண்டுமென்றே புறக்கணிப்பது. எது எப்படியானாலும் அதனால் ஏற்படும் விலகளும் வலிகளும் ஒன்றாகவே இருக்கும். இங்கேயும் கூட்டுக்குடும்பம், தனிக்குடித்தனம் என்ற இரு தரப்பினர் இருப்பார்கள். சிலருக்கு கூட்டுக்குடும்பமாக இருப்பதில் பிரச்சினை சிலருக்கு தனிக்குடித்தனமாக இருப்பதில் பிரச்சினை. ஆக மொத்தத்தில் எப்படியாவது, ஏதாவது ஒரு வழியாக பிரச்சினைகள் மட்டும் இருக்கவே செய்கின்றது. இங்கே இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், வேலையோடே பொதுவாக நேரம் களிந்துவிடும் சிலருக்கு அதுவும் பிரச்சினையாக மாறிவிடும். எந்த நேரமும் வேலை மட்டும் தான் என கணவன் வேலைக்கும், மனைவி இல்லத்தரசியாகவும் அமைந்துவிட்டால், அதனிலும் கொடுமை.... என்னவென்றால், நீ மட்டும் வெளியில் சென்று வருகின்றாய் நான் இந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றேனென மனைவியும், உனக்கென்ன நிம்மதியாக வீட்டில் இருக்கின்றாய் நான் தான் ஓய்வே இல்லாமல் உழைக்கின்றேன் என கணவனும் ஆரம்பித்து எங்கோ போய் முடிந்துவிடும் உறவு. ஆக எப்படியாவது பிரச்சினை தலை தூக்கிவிடுகின்றது. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, நான் தான் அதை செய்கின்றேன், நீ இதை செய்ய மாட்டாய் என குற்றச்சாட்டுக்களாலேயே குலைந்துவிடுகின்றது குடும்பம். வெளியில் சென்றுவரும் கணவனின் தேவைகள், மனநிலை உணர்ந்து மனைவியும், தனிமையில் தனக்காகவே காத்திருக்கும் மனைவியின் ஏக்கங்க்கள் புரிந்து கணவனும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ளும் பட்சத்தில் உறவு பேணப்படும். வேலைக்கு செல்பவர்களல்லாது ஒருவர் இன்னொருவரை சார்ந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் நியாயமான ஆசைகளை, தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய மற்றவர் முன்வர வேண்டும். வீட்டில் இருப்பவருக்கு வருமானம் வருவதில்லை அவருக்குள்ளும் சக மனிதருக்குள்ள விருப்பு வெறுப்புக்கள் இருக்கவே செய்யும், ஒவ்வொரு தேவைக்கும் உங்களையே நாடி வரும் நிலைமை அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகணவன் மனைவிக்கிடையில் ஒழிவு மறைவுகள் இருக்கவே கூடாது. அப்படி ஏதாவதொன்றை இருவரில் யாராவது ஒருவர் மறைக்கின்றாரேயாயின் அந்த உறவுக்குள் உண்மை இல்லை என்றே அர்த்தம். உங்கள் உறவுகளுடன் வெளிப்படையாக இருங்கள். இப்படியாக ஒவ்வொரு உறவும் புரிந்துணர்வோடும் உண்மையோடும் இருந்தால் உறவுகள் மேம்படும் வாழ்வு வலம்பெறும்.\n இதை உறவு என சொல்லலாமா இங்கே உறவுகளுக்குள் இருக்கவேண்டியதாக சொல்லப்படும் எதுவும் இருப்பதில்லை காமத்தை தவிர இங்கே உறவுகளுக்குள் இருக்கவேண்டியதாக சொல்லப்படும் எதுவும் இருப்பதில்லை காமத்தை தவிர எதனால் இப்படியான ஒரு தேடல் நடைபெறுகின்றது எதனால் இப்படியான ஒரு தேடல் நடைபெறுகின்றது பொதுவாக இங்கே குற்றச்சாட்டு \"தவறு செய்பவரால் மற்றவர் மீதே சுமத்தப்படுகின்றது\" எப்படி என்றால் அவர் என்னோடு எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றார், என் தேவைகளை புரிந்து கொள்வதில்லை, என்னை கஸ்டப்படுத்துகின்றார், எனக்கு நிம்மதி இல்லை என பலவாராக அமையும் ஆனால் அதற்காக வேற்று நபர்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வீர்களா பொதுவாக இங்கே குற்றச்சாட்டு \"தவறு செய்பவரால் மற்றவர் மீதே சுமத்தப்படுகின்றது\" எப்படி என்றால் அவர் என்னோடு எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றார், என் தேவைகளை புரிந்���ு கொள்வதில்லை, என்னை கஸ்டப்படுத்துகின்றார், எனக்கு நிம்மதி இல்லை என பலவாராக அமையும் ஆனால் அதற்காக வேற்று நபர்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வீர்களா தகாத உறவு என்றால் கணவன் மனைவியிடமல்லாது, மனைவி கணவனுடனில்லாமல் வேற்று மனிதர்களுடன் உடலளவில் ஏற்படுத்திக்கொள்ளும் உறவு மட்டும் தானா\nஅன்மையில் என் நண்பரொருவரின் (இப்போது நண்பனென கூற முடியவில்லை) கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்த என் மகள் தவறுதலாக messenger க்குள் சென்றதோடல்லாமல் (அவள் Net connect செய்து youtube ல் தனக்கு தேவையான பாடல் வரை தேர்ந்து கொள்வாள் என்பது வேறு) அம்மா இங்கே பாருங்கள் நம்ம Aunty என காட்ட அதுவும் எனக்கு தெரிந்த பெண் ஒரு ஆண் குழந்தையின் தாய் (அடுத்தவர் அந்தரங்கங்களை பகிர்தல் தவறு தான் பெயரும் நபர் யாரென்றும் குறிப்பிடவில்லை. பெரிதாக ஒன்றும் வாசிக்கவுமில்லை) தவறான படங்கள் இரண்டு இணைக்கப்பட்டிருந்தது. இது வரை என் கணவர் என்னிடம் கூட பகிர்ந்து கொள்ளாத வகையில் இருந்தது அந்த படங்கள். கீழே Itz me என தொடங்கி கொஞ்சம் வாசித்தும் விட்டேன் தவறு தான். பின் இதைப்பற்றி அந்த நண்பனிடம் கேட்டேன். நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தானே பின் எப்படி உங்களால் இப்படியெல்லாம் முடிகிறதென்று அதற்கு அவர் கூறிய பதில் அவள் தான் அது போன்ற படங்களை தனக்கு அனுப்புவதாகவும் அப்படி இனி செய்ய வேண்டாமென கூறுவதற்காகத்தான் அந்த படங்களை இணைத்தேன் என்றும் கூறினார் இங்கே ஏதாவது நம்புவதைப்போல இருக்கின்றதா தவறான விடயத்தை சுட்டிக்காட்ட அதே தவறை செய்து காட்ட வேண்டுமென்ற அவசியமென்ன தவறான விடயத்தை சுட்டிக்காட்ட அதே தவறை செய்து காட்ட வேண்டுமென்ற அவசியமென்ன அதுவும் அவ்வாறு இனிமேல் அனுப்பவேண்டாம் என கூறியதாக எதுவும் இருக்கவில்லை. அந்த பெண் மட்டும் தவறானவளென்றால் நட்பை துண்டித்திருக்கலாமே :( அத்தோடு நமக்கென்ன வந்தது என விட்டுவிட்டேன் விலக்கிவிட்டேன். இங்கும் தவறுகள் ஒருவர் மீது மட்டுமே சுட்டிவிடப்படுகின்றது. தனக்கு இதில் விருப்பமில்லையென்றும், தான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் தன் மனைவி குழந்தை குடும்பமே முக்கியம் என்றும், தனக்கும் அவளுக்கும் நீ நினைக்கும் வகையில் எந்த ஒரு தவறான உறவும் இல்லை என்றும் ஏதேதோ சொன்னார். என் மனதில் அருவருப்பு எண்ணம் மட்டும��� அப்போது இருந்தது இப்போதும் இருக்கின்றது அதுவும் அவ்வாறு இனிமேல் அனுப்பவேண்டாம் என கூறியதாக எதுவும் இருக்கவில்லை. அந்த பெண் மட்டும் தவறானவளென்றால் நட்பை துண்டித்திருக்கலாமே :( அத்தோடு நமக்கென்ன வந்தது என விட்டுவிட்டேன் விலக்கிவிட்டேன். இங்கும் தவறுகள் ஒருவர் மீது மட்டுமே சுட்டிவிடப்படுகின்றது. தனக்கு இதில் விருப்பமில்லையென்றும், தான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் தன் மனைவி குழந்தை குடும்பமே முக்கியம் என்றும், தனக்கும் அவளுக்கும் நீ நினைக்கும் வகையில் எந்த ஒரு தவறான உறவும் இல்லை என்றும் ஏதேதோ சொன்னார். என் மனதில் அருவருப்பு எண்ணம் மட்டுமே அப்போது இருந்தது இப்போதும் இருக்கின்றது இங்கே அவனில் நம்பிக்கை வைத்த அந்த மனைவியினதும், அவளில் நம்பிக்கை வைத்த அந்த கணவனதும் நிலை இங்கே அவனில் நம்பிக்கை வைத்த அந்த மனைவியினதும், அவளில் நம்பிக்கை வைத்த அந்த கணவனதும் நிலை\nஈற்றில் ஒருவரின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து உறவாக அமைத்துக் கொள்வது தவறு என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இது எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nஇன்று பரத நாட்டியம் என அழைக்கப்பட்டாலும் ஆரம்பக்காலங்களில் சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது. சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.\nஇது தென்னிந்தியாவிற்குரிய நடனமாக கருதப்பட்டாலும் இன்று இலங்கையில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினராலும் , மேட்டுக்குடியினராலும் மட்டுமல்லாமல் பலராலும் கற்றுக்கொள்ளப்படுவதோடு, பணச்செலவில் அரங்கேற்றமும் செய்யப்பட்டு வருகின்றது. இன்று சிங்களவர்கள் மத்தியிலும், வெளி நாட்டவர்கள் மத்தியிலும் கூட சிறந்தவரவேற்பை பெற்றுள்ளது. பரதநாட்டியத்தின்உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப்பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபரத நாட்டியம் என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் சிவபெருமானே. சிவனை நடராஜர் வடிவில் வணங்கப்பட்டே நடனம் ஆரம்பிக்கப்படுகின்றது. பரதத்த முழுமுதற் கடவுளாக சிவனே போற்றப்படுகின்றார் என்பதிலிருந்தே இது மிகத் தொன்மை வாய்ந்ததென்பது புலனாகின்றது. மேலும் பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனாலேயே பரதம் எனும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது. பரதம் என்பது ப - பாவம் (உணர்ச்சியையும்), …\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/43279/", "date_download": "2018-06-25T07:30:49Z", "digest": "sha1:FHKYLFJISBSW7JJ7ZYCQHSQRBH6UJWW3", "length": 6226, "nlines": 120, "source_domain": "tamil.fastnews.lk", "title": "FAST NEWS – யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID முன்னிலையில் ஆஜர்..", "raw_content": "புதுப்பிக்கப்பட்டது June 25th, 2018 12:36 PM\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்…\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்…\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் அடுத்த வாரம்…\nயோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID முன்னிலையில் ஆஜர்..\nSep 14, 2017 உள்நாட்டு செய்திகள் Comments Off on யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் FCID முன்னிலையில் ஆஜர்..\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் காணி கொள்வனவு மற்றும் சொகுசு மாடிக்கட்டட நிர்மாணம் ஆகியவற்றுக்கு நிதி வழங்கியமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க வருமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு கடந்த 12ம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசீரியலில் ஜோடியாக நடித்த இருவருக்கும் விரைவில் திருமணம்.. அர்ஜூன் அலோசியஸ் சாட்சியம் வழங்க விரும்பவில்லை என ஆணைக்குழுவில் தெரிவிப்பு..\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...\nவற் வரியில் விரைவில் திருத்தம்..\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி...\nகோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…\nவாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட...\nஇன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்...\nதபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு...\nநாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி...\nபிள்ளையானின் விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம்… Jun 25, 2018\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் face wash… Jun 25, 2018\nபனாமா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அபார வெற்றி…. Jun 25, 2018\nஉலகிலேயே அசிங்கமான நாய் பட்டத்தினை வென்ற சீசா.. (photos) Jun 25, 2018\nவற் வரியில் விரைவில் திருத்தம்.. Jun 25, 2018\nமேற்கிந்திய தீவுகள் அணியிடம் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்த நிலையில் இலங்கை… Jun 25, 2018\nவிசேட மேல் நீதிமன்றமானது ஜூலை 15ம் திகதி முதல்… Jun 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/27tnpsc_3.html", "date_download": "2018-06-25T08:13:38Z", "digest": "sha1:NRTCW7FLXRZ6NEDVJDOVVSMQGROMVHUU", "length": 12504, "nlines": 92, "source_domain": "www.tnpscworld.com", "title": "27.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n21.சொற்களை ப,பா வரிசையிழல சீர் செய்க பார்,பெற்ற,பழுது,பேறு,பூ\n22.சொற்களை த,தா வரிசையில் வரிசைப்படுத்து தான்,தன் ,தேன்,தோள்,தொன்னை\n23.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அறிக\nஅ)புலி பொன்று தின்றது மாடுகளை\nஆ)கொன்று தின்றது மாடுகளை புலி\nஇ)புலி மாடுகளைக் கொன்று தின்றத\nஈ)புலி கொன்று மாடுகளைத் தின்றது\nவிடை : இ)புலி மாடுகளைக் கொன்று தின்றத\n24.சொற்களை ஒழங்குபடுத்திச் சொற்றொடர் அறிக\nஅ)சித்திரம் எழுத வேண்டும் சுவரை வைத்தே\nஆ)சுவரை வைத்nதூ எழுத வேண்டும் சித்திரம்\nஇ)கவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்\nஈ)எழுத வேண்டும் சித்திரம் கவரை வைத்தே\nவிடை : இ)கவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்\n25.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அறிக\nஅ)ஆண்டவன் படைப்பிலே அரியவனள் பெண்\nஆ)பெண் படைப்பிலே அறியவள் ஆண்டவன்\nஇ)அறியவள் படைப்பிலே ஆண்டவன் பெண்\nஈ)படைப்பிலே ஆண்டவன் பெண் அறியவள்\nவிடை : அ)ஆண்டவன் படைப்பிலே அரியவனள் பெண்\nஆ)பாரியைக் கண்டு கபிலர் பெற்றார் பாடி பரிசில்\nஇ)கண்டு பெற்றார் பரிசில் பாடி கபிலர் பாரியை\nஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்\nவிடை : ஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்\n27.சொற்களை சீர்ப்படுத்துதல் – சொற்றொடராக்குதல்\nஅ)பிறர்தர வாரா நன்றும தீதும்\nஆ)நன்றும் தீதும் பிறர் தர பாரா\nஇ)தீதும் நன்றும பறிர் தர வாரா\nஈ)பிறர் தீதும் நன்றும் தர வார\nவிடை : இ)தீதும் நன்றும பறிர் தர வாரா\nபாரத நாடு நல்ல பாருக்குள்ளே நாடு\nஅ)நாடு நல்ல நாடு பாருக்குள்ளே பாரத\nஆ)பாருக்குள்ளெ நல்ல நாடு பாரத நாடு\nஇ)பாருக்கு நல்ல நாடு உள்ள பாரத நாடு\nஈ)பாரத நாடு பாருக்குள்ளே நாடு நல்ல\nவிடை : ஆ)பாருக்குள்ளெ நல்ல நாடு பாரத நாடு\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867579.80/wet/CC-MAIN-20180625072642-20180625092642-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}