diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0654.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0654.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0654.json.gz.jsonl" @@ -0,0 +1,711 @@ +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E2%80%AA-%E2%80%8Eelection2014%E2%80%AC-actress-ramya-accuses-congress-party-men-114051700012_1.html", "date_download": "2019-04-25T04:00:10Z", "digest": "sha1:RXQUNQDUCJ5NZY2VU7OHB27RZ56SFIZF", "length": 12246, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "காங்கிரஸ் கட்சியினரே எனது தோல்விக்கு காரணம் - நடிகை ரம்யா குற்றச்சாற்று | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாங்கிரஸ் கட்சியினரே எனது தோல்விக்கு காரணம் - நடிகை ரம்யா குற்றச்சாற்று\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நடிகை ரம்யா, நடந்து முடிந்த தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த ரம்யா, காங்கிரஸ் கட்சியினரே உள்ளடி அரசியல் செய்து தன்னை தோற்க்கடித்து விட்டதாக அவர் குற்றம்சாற்றியுள்ளார்.\nநடிகை ரம்யா, கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்குள் இவருக்கு எதிர்ப்பு கோஷ்டிகள் முளைத்தன.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ரம்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் புட்டராஜுவிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் ரம்யா அதிர்ச்சியடைந்த ரம்யா, காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக வேலை பார்த்து தோற்கடித்து விட்டனர் என்று குற்றம்சாற்றியுள்ளார்.\nதேர்தல் தோல்வி காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த மூன்று கன்னட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடுமுழுவதும் பாஜக 282, தமிழகத்தில அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி\nமீரட் தொகுதியில் நக்மா படுதோல்வி; நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்\nவெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம் - சோனியா காந்தி\nபுதுச்சேரியில் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரசிடம் தோல்வி\nமோடிக்கு வாழ்த்து தெரிவித்த மன்மோகன் சிங் நாளை பதிவி விலகுகிறார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=61781", "date_download": "2019-04-25T04:58:31Z", "digest": "sha1:RNBUMK42ZZTWHCGB2ER2RSJB7IEHHI2V", "length": 4912, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின்தேர் திருவிழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின்தேர் திருவிழா\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2018.3.20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மாகியது. வியாழக்கிழமை 2018.03.29 காலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்பாள் பிள்ளையார். முருகன் காளி என மூன்று தனித்தனி தேர்களில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்பாள் தேரில்வலம் வருவதை முதலாவது படத்திலும், அடியவர்கள் நேர்த்தி கடனுக்காக அங்கபிரதட்சணம் செய்வதை மற்றைய படத்திலம் காணலாம்.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள்\nPrevious articleகல்முனை பற்றிமாவில் 26மாணவர் 9ஏ சித்தி: 20மாணவர் 8ஏபி சித்திகள்\nNext articleமட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சிகட்சிக்குள் பிளவா\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nகண்டி நித்தவலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த அலங்கார தேர்த்திரு விழா.\nபழுகாமம் சிறுவனுக்கு கண் பார்வைக்கான சத்திர சிகிச்சை – சுவிஸ் வாழ் உறவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/rahul-gandhi-also-compete-in-amethi-and-wayanad-constituency/", "date_download": "2019-04-25T04:58:38Z", "digest": "sha1:SQYQVNQB5WL3WSEQOQHDCTS4K4JST7TJ", "length": 8384, "nlines": 134, "source_domain": "polimernews.com", "title": "ராகுல் காந்தி அமேதி மட்டுமின்றி வயநாடு தொகுதியிலும் போட்டி Polimer News", "raw_content": "\nராகுல் காந்தி அமேதி மட்டுமின்றி வயநாடு தொகுதியிலும் போட்டி\nஉத்தரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.\nஅமேதி தொகுதியில் இருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், தென்மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி டெல்லியில் நேற்று அறிவித்தார்.\nஇந்நிலையில், தோல்வி பயத்தால் ராகுல் காந்தி கேரளாவிற்கு தப்பியோடிவிட்டதாக, பா.ஜ.க தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் பேசிய அவர், கடந்த ஐந்தாண்டுகளில் என்ன திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என அமேதி வாக்காளர்கள் கேட்பார்கள் என்பதால்தான் ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதாக அமித்ஷா குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்-பிரம்மாண்ட பேரணி\n4 தொகுதி இடைத் தேர்தல் – அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nஅதிமுக, மதிமுகவிற்கு திரும்ப செல்ல கனவு கூட காணமாட்டேன் : நாஞ்சில் சம்பத்\nஅமமுகவால் திமுக ஓட்டுகளும் பிரியும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\n2030ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழும்\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயி��ள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kadaikutti-singam-movie-scene/", "date_download": "2019-04-25T04:32:43Z", "digest": "sha1:7IBJWWURZEVOVTOLQPTRBPFT4MBAZET4", "length": 8259, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க விவசாயியோட கஷ்டம் புரியும்..! கடைக்குட்டி சிங்கம் 3 நிமிட காட்சி.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க விவசாயியோட கஷ்டம் புரியும்..\nஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க விவசாயியோட கஷ்டம் புரியும்.. கடைக்குட்டி சிங்கம் 3 நிமிட காட்சி.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக் தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வரும் “கடைக்குட்டி சிங்கம் ” என்ற படத்தில் நடித்துள்ளார் .நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் சில நிமிட காட்சி சமீபத்தில் வெளியகியுள்ளது.[]\nஇந்த படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக “வனமகன்” பட நாயகி ஷேய்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் “மேயாதமான் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கரரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் 3 நிமிடத்திற்கும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமுற்றிலும் கிராமத்து கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பேமிலி, சென்டிமெண்ட், கிராமத்து சண்டை காட்சிகள் என்று கமெர்சியல் அம்சங்கள் நிறைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் ஜாதி சண்டை பற்றிய பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளனர் என்பது ஏற்கனவே வெளியான இந்த படத்தின் ட்ரைலரில் இருந்து தெரிந்தது என்பது குறிப்படத்தக்கது.\nPrevious articleமெட்டி ஒளி சீரியல் நடிகை அருணா தேவியா இது.. இப்படிமாறிட்டாங்க.\nNext articleஹாய் முருகதாஸ் ஜி. கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா. கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா. சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nஉடல் எடையை குறைத்து ஒல்லியான போட்டோ வெளியிட்ட நடிகை \nயாஷிகாவுக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா.. கிண்டல் செய்த சக போட்டியாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/01/blog-post_30.html", "date_download": "2019-04-25T04:21:34Z", "digest": "sha1:TJHMQ33GO5IIK7SUZC7LJ3OFNLKETNHJ", "length": 5287, "nlines": 101, "source_domain": "www.ceylon24.com", "title": "ஐபோன் வாங்க கிட்னியை விற்றவர், உயிரை காப்பாற்ற விதியுடன் போராடுகிறார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஐபோன் வாங்க கிட்னியை விற்றவர், உயிரை காப்பாற்ற விதியுடன் போராடுகிறார்\nஉடலில் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில், நாளடைவில் வாங்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.\nஅப்போதுதான் அவருக்கு அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததும், இதனால் தொற்று ஏற்பட்டதால் அவரின் மற்றொரு சிறுநீரகம் பாதிப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவாங்கின் பெற்றோர் அவரது உயிரை காப்பாற்ற டயாலிசிஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான செலவுக்கு தேவையான பணம் திரட்ட முடியாமல் பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் தற்போது பரிதவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பான செய்தி சமீப காலமாக சீன ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும் இதுபோல் உடலுறுப்பு தானம் மூலம் தங்களது தேவைகளை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். #IPhone\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பக��தியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2565007.html", "date_download": "2019-04-25T04:26:37Z", "digest": "sha1:LCDTD25FBLZEDPKV3BTSN4OM7FOGZKTV", "length": 7751, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "குமாரபாளையத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பேக்கரி மீது கல்வீசி தாக்குதல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகுமாரபாளையத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் பேக்கரி மீது கல்வீசி தாக்குதல்\nBy குமாரபாளையம், | Published on : 15th September 2016 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமாரபாளையத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்த பேக்கரி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதில், பேக்கரியின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.\nகுமாரபாளையம்-சேலம் சாலையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு சிக்மங்களூரைச் சேர்ந்த விஸ்வநாத் மற்றும் சிலர் சேர்ந்து பேக்கரி மற்றும் இனிப்பகத்தை நடத்தி வருகின்றனர். காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஏற்கெனவே கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கடைக்கு சில நாள்கள் விடுமுறை அளிக்குமாறும் தெரிவித்திருந்தனராம்.\nஆனால், புதன்கிழமை காலை வழக்கம்போல் கடையைத் திறந்து வியாபாரம் செய்து வந்தனராம். இந்நிலையில், புதன்கிழமை இரவு 3 பேர் கொண்ட கும்பல், சராமாரியாக கடைக்குள் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டது. கல்வீச்சில் கடையின் முன் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, கேக் மற்றும் இனிப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்காரக் கண்ணாடிகள் உடைந்து சிதறின.\nஇதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூடுவதையறிந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். சம்பவ இடத்தில் குமாரபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/japnese-fridge/", "date_download": "2019-04-25T04:54:02Z", "digest": "sha1:JTNK3O3D5PV5YBXDKZJK4XYV7RZM54V5", "length": 2962, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "japnese fridge – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவந்துவிட்டது தொலையியக்கியுடன் கூடிய குளிர்சாதனப்பெட்டிகள் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 8, 2015\nஇதுவரை தொலைக்காட்சி கணிணி விளையாட்டு சாதனங்கள் போன்ற இன்னும் சில மின்னணு சாதனங்களை மட்டும் தான் தொலையியக்கியுடன் உட்கார்ந்த இடத்திலேயே இயக்கிக் கொண்டிருந்தோம் . தற்போது அந்தப் பட்டியலில் குளிர்சாதனப் பெட்டியும் வந்துள்ளது .…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1128", "date_download": "2019-04-25T03:53:23Z", "digest": "sha1:ZOEPWIHZNCPHIMAOYRFOC6X2BGDS4HLZ", "length": 5103, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "முதல் திருமொழி", "raw_content": "\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழு\nபொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்*\nஇன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,\nபொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று\nமனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்\nதனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்\nசெருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே,\nதிருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்\nநின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,\nஅடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,\nபடிவண்��ம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்\nஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே\nஅழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,\nஅழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே\nஅங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,\nகழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,\nபொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்\nகெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,\nநாமம் பலசொல்லி நாராய ணாவென்று,\nநாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி\nமண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,\nகண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,\nமண்ணளந்த பாதமும் மற்றவையே,- எண்ணில்\nகருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,\nதேசும் திறலும் திருவும் உருவமும்,\nமாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்\nவலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimagudeswaran.blogspot.com/2010/07/blog-post_23.html", "date_download": "2019-04-25T03:47:58Z", "digest": "sha1:T7MCM5FILEGRDW6HXKEQPHUEP5NNKMIG", "length": 5750, "nlines": 123, "source_domain": "kavimagudeswaran.blogspot.com", "title": "கவிஞர் மகுடேசுவரன்: புறங்கூறாமை", "raw_content": "\nஇருவேறு உலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதல் வேறு\nஉவந்து உள்ளம் களிக்கும் நட்பை\nஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இட...\nநவீன கவிதையில் திருக்குறள் - பயனில சொல்லாமை\nநவீன கவிதையில் திருக்குறள் - வான்சிறப்பு\nஉதடுகள் உதடுகளுக்குத் தரும் கொடை\nவாழ்க்கையை அதன் அத்தனை கசப்போடும் இனிப்போடும் எதிர்கொண்டவன். அவற்றில் பலவற்றைக் கவிதைகளின் வழியே கடந்தவன். சிலவற்றைக் கடக்கவே முடியாமல் தவித்திருப்பவன். சொந்த ரசனைகளின் உணர்கொம்புகள் கூர்மையடைந்ததால் இன்னும் உயிர்த்திருப்பவன். முழுமையை நோக்கி என்றும் முடிவடையாத யாத்திரையில் சென்றுகொண்டிருப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/world/world_86238.html", "date_download": "2019-04-25T04:20:03Z", "digest": "sha1:CMMYW7HVUNM34BVCIGBP4ZFWQ4PQK2C2", "length": 17673, "nlines": 124, "source_domain": "jayanewslive.in", "title": "சந்திரனில் தாவரம் முளைத்தது - சீனா சாதனை", "raw_content": "\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் தகவல் - 27, 28 தேதிகளில் ப���யலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி\nஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்‍கல்\nமு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்\nவாக்‍களித்த பின்பு பிரச்சாரம் செய்வதைப்போல் திறந்தவேனில் பயணித்த சம்பவம் - பிரதமர் நரேந்திரமோடி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே தேர்தல் விதிகளை மீறி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு\nபொன்பரப்பியில் வன்முறை தாக்குதல் : சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nசந்திரனில் தாவரம் முளைத்தது - சீனா சாதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசந்திரனில் சீனா நடத்தி வரும் ஆய்வில், அங்கு விதைக்‍கப்பட்ட பருத்தி விதைகள் முளைக்‍கத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய விண்கலம் சேஞ்ச் -4 பத்திரமாக நிலவில் தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்த விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் அங்கு முளைக்கத் தொடங்கியுள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தட்டவெப்ப சூழலில் பருத்தி விதைகள் முளைக்க வைப்பதன் மூலம், அங்கு உயிர் வாழும் சூழலை மேலும் ஆய்வு செய்யும் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஉருளை கிழங்கு போன்ற வேறு சில பயிர்களின் விதைகளையும் நிலவில் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள் ஆய்��ு நடத்திவருகின்றனர். இந்த ஆய்வை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் உற்றுநோக்குகின்றனர். பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் விளையும் என்றால், அங்கே மனிதர்கள் குடியேறவும் நாள் குறித்துவிடலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு I.S. பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு - முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத விவகராத்தில் முப்படை தளபதிகளை மாற்ற இலங்கை அரசு முடிவு\nஇலங்கை குண்டுவெடிப்பு - ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு - அமேக் செய்தி நிறுவனம் தகவல்\nஇலங்கை தலைநகர் கொழும்பில் வெடிபொருள் நிரப்பிய லாரி மற்றும் வேன் நுழைந்திருப்பதாக வெளியான தகவலால் அச்சம் - அனைத்து காவல் நிலையங்களும் உஷாராக இருக்க அரசு எச்சரிக்கை\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு - நாடுமுழுவxதும் பொதுமக்‍கள் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி\nகொலம்பியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு : நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதம்\nஉயிரிழந்தவர்களுக்‍கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய துக்‍க தினம் அனுசரிப்பு - இலங்கை அரசு அறிவிப்பு\nகொழும்பில் 9வது இடத்தில் குண்டுவெடிப்பு - 80-க்‍கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரிப்பு\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு - அமெரிக்கா அதிர்ச்சி தகவல்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் தகவல் - 27, 28 தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி\nகுடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது\nதமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ��ோராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி\nஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்‍கல்\nமு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழி ....\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வ ....\nகுடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது ....\nதமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு ....\nதமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nஉலக பெண்கள் தின விழா : பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2012/12/blog-post_27.html", "date_download": "2019-04-25T04:03:32Z", "digest": "sha1:JRVLXUG4AV2PXASXQQFKRPUZLGZ4T56Z", "length": 10062, "nlines": 166, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: அனுபவம் பேசுகிறது", "raw_content": "\nசுவையான பால்கோவா தயாரிப்பது எப்படி\nமுதலில் அரை ல��ட்டர் பாலை உங்கள்\nவாங்கி வைத்துவிட்டு (பிரிஜில் அல்ல)\nயாரையாவது பார்க்கவோ போக சொல்லிவிடுங்கள்...\nநான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து\nகாய்ச்சாத அந்த பாலை காய்ச்சவும்..\nபால் திரிந்து திரி திரியானால் நீங்கள்\nஇன்னும் 5 அல்லது 6 மணி நேரம் காத்திருக்கவும்...\nபின்பு தண்ணீரை வடித்து விட்டு ஐந்து\nதேக்கரண்டி சர்க்கரை கலந்து கிளரவும்\nஇன்னும் நீங்கள் அந்த மின்ஞ்சல் வசதியை எற்படுத்தவில்லை..\nதிவாகர் ( நாய்) அவர்களை போல நான் முகப் புத்தகம் எல்லாம் வருவதில்லை...\nஆகையால் இங்குதான் படிக்க முடியும்.\nஎன்னால் கண்டு புடிக்க முடியல\nநீங்க கண்டு பிடித்தே தான் ஆகவேண்டும்.\nஆமாம் ஆமாம் கண்டிப்பாக கண்டுபிடித்து போட்டே ஆக வேண்டும்\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா வின் கதைகளில் ஒன்று...\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணை��்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-04-25T04:35:20Z", "digest": "sha1:6LFDEGQMUVG4MOVS3KXK23LPPSPJM6CI", "length": 10053, "nlines": 133, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "காதல் வலி.....- காதல் மாதம் ஆரம்பம் ~ SSHATHIESH", "raw_content": "\nHome » » காதல் வலி.....- காதல் மாதம் ஆரம்பம்\nகாதல் வலி.....- காதல் மாதம் ஆரம்பம்\nஇது காதல் மாதம்..........காதலர்கள் குதூகலிக்கும் மாதம்.......\nஇது சாதல் மாதம்..........காதல் தோல்வியில் நெஞ்சங்கள் துடிக்கும் மாதம்.....\nவானொலியில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பாடல்களுக்கிடையில் பிணைப்பை ஏற்ப்படுத்த நான் எழுதிய சொற்க் கோர்வைகளை இங்கே பகிர்கின்றேன்...........\nஉள்ளத்தில் இன்றும் இருக்குதடி காதல்\nஉதட்டில் உதித்துவிட்டால் வந்திடுமா சாதல்\nஉணர்வுக்குள் ஏண்டி இன்னமும் மோதல்\nஇவை தீர நாம் செய்யவேண்டியது உண்மையாய் வாழ்தல் .......\nநெருப்பென்று தெரிந்து விரல் வைத்தேன்\nநிலவென்று தெரிந்தும் தொட துணிந்தேன்\nபடுகுழிஎனும் உன் உள்ளத்தில் விழுந்தேன்\nஅன்று முதல் கடவுள் ஆனேன்\nஉன் இன்னா சொற்கள் மட்டும் ஏதோ செய்யுதடி\nஒ இதுதான் காதல் வலியா \nநினைத்து பார்த்தாயா என் பாசத்தை\nநீதி கேட்கின்றாயா அதை வேஷம் என்று\nஅசைத்து பார்க்கின்றாயா என் ஆழ்மன ஒட்டத்தை\nஆடி அடங்கினாலும் அழியாதடி என் காதல்...........\nஅன்று கொன்றாய் உன் விழிவீச்சில்\nஇன்று கொல்கின்றாய் உன் வார்த்தை வீச்சில்\nஇது கனவை உலுக்கும் ஆட்டமடி ...............\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உ���வி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்...\nகோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா\nகாதல் வலி.....- காதல் மாதம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/hindi-becomes-third-official-court-language-in-abu-dhab/", "date_download": "2019-04-25T03:49:22Z", "digest": "sha1:YIHMGLMAXFTBR2U4CVLH52LCFQ72GNZP", "length": 6637, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தி மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்பு!- ஐக்கிய அரபு எமிரேட் அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்தி மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்பு- ஐக்கிய அரபு எமிரேட் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் இந்தி மொழி கற்றுக் கொடுப்பதை வெறுத்து அதை எதிர்த்து போராட்டமெல்லாம் பண்ணும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்டு களில் மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி மொழி அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அபுதாபியில் அரபிமொழி, ஆங்கிலம் ஆகியவை நீதிமன்ற அலுவல் மொழிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அரசின் அரசு மொழியான இந்தியை ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் நீதித்துறை மூன்றாவது அலுவல் மொழியாக ஏற்கப் பட்டிருப்பதை சனிக்கிழமையன்று அறிவித்தது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மொத்த மக்கள் தொகை 50 லட்சம் ஆகும் இதில் மூன்றில் இரண்டு பகுதி யினர் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள். இங்கு உள்ள இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை மட்டும் 26 லட்சம் ஆகும். இந்தியர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்டுகளில் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள வெளிநாட்டவராக இந்தியர் உள்ளனர். இதையடுத்து இந்திய நீதிமன்றத்தின் மூன்றாவது அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கின. இன்று ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் நீதித்துறை அறிவிப்பு நடைமுறையில் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.\nPrevபிரதமர் மோடியின் திருப்பூர் பேச்சு முழு விபரம்\nNextதாமரை நகரான மதுரையில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/about-us-ta", "date_download": "2019-04-25T04:10:08Z", "digest": "sha1:64NXUZKBMNOPYJWSELPWB6CY4N7UTFCC", "length": 70953, "nlines": 185, "source_domain": "www.acju.lk", "title": "எம்மைப் பற்றி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது தசாப்தங்கள் கடந்து விட்டன. அது ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளைச் செய்து வருகின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் தலைமை அமைப்பாகும். இலங்கைத் திருநாடு சுதந்திரமடைவதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1924 இல் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. அக்காலப்பிரிவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டல்களை உரிய நேரத்தில் வழங்குவதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் சபையின் அத்தியவசியத் தேவை உணரப்பட்டது. நமது நாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதேபோன்று 1923 ஆம் ஆண்டு தென்ஆபிரிக்காவிலும் இதுபோன்றதொரு மார்க்க அறிஞர்கள் சபை உருவாக்கப்பட்டது.\nபுனித மக்கா நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் இஸ்லாமிய உலக ஒன்றியம் (Muslim World League) ஆரம்பிக்கப்படுவதற்கு 3 தசாப்தங்களுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டது வலியுறுத்திக் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஏனெனில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலும் உருவாக்கப்பட்டதே தவிர சிலர் சுட்டிக்காட்டுவது போன்று வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதல்ல என்பதை இது உரத்துச் சொல்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் அங்கம் வகிப்போரில் 90 மூ த்திற்கும் அதிகமானோர் உள்நாட்டில் கற்றுத் தேர்ந்தோர் என்று தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் திருநாடானது இஸ்லாம் வருவதற்கு முன்னரே அறேபியர்களோடு வியாபாரத் தொடர்புகளையும் நட்புறவுகளையும் பேணிவந்தது. இது அனைத்து இன, மத மக்களுக்கும் புகலிடமாகவும் பாதுகாப்பாகவும் அமைந்த நாடாக காணப்பட்டதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது 90 வருட பயணத்தில் ஆலிம்கள் பொது மக்கள் துறைசார்ந்தோருக்கு ஆன்மீக ரீதியான வழிகாட்டல்களையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் அல்லாதோருக்கும் லௌகீக ரீதியான பல பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஜம்இய்யா ஈடுபட்டு வருகின்றது.\n2000ஆம் ஆண்டு 51ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட எமது ஜம்இய்யாவுக்கு நாடளாவிய ரீதியில் மாவட்ட பிரதேசக் கிளைகள் என 145 கிளைகள் உள்ளன. 5500 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் தற்போது ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கின்றனர்.\nமூன்று வருடத்திற்கொரு முறை ஜம்இய்யாவின் பொதுத் தெரிவு நடைபெற்று வருகின்றது. அத்தெரிவில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் அமைப்புக்களையும் சேர்ந்த 33 ஆலிம்கள் அதனது நிறைவேற்றுக் குழுவுக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். பொதுத் தெரிவைத் தொடர்ந்து உப குழுக்களும் புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்றன.\nஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவுடைய மேற்பார்வையின் கீழ் பின்வரும் 15 குழுக்கள் காணப்படுகின்றன. ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆலிம்கள், துறைசார்ந்தோர், முழுநேர ஊழியர்கள் என்று பலரும் இவற்றுக்கு தமது பங்களிப்பை செய்து வருகின்றனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்கள்\nசமூக சேவை மற்றும் தகவற் குழு\nவெளியீடு மற்றும் ஆய்வுக்கான குழு\nஇஸ்லாமிய பொருளீட்டலுக்கான மதியுரைக் குழு\nஇக்குழு இயக்க ரீதியாக முஸ்லிம் சமூகம் பிளவுபடுதலைத் தடுக்கவும் முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்குமிடையில் நல்லுறவைப் பேணவும் உழைத்து வருகின்றது. இஸ்லாமிய அமைப்புக்கள், தஃவா இயக்கங்கள், தரீக்காக்கள் ஆகியவற்றுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் விட்டுக் கொடுப்பையும் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் உண்டாக்கி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்டு வருகின்றது. அது தொடர்பில் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஆங்காங்கே ஒழுங்கு செய்து நடாத்தி வ��ுகின்றது. பொதுவாக குத்பாப் பேருரைகள் மூலம் ஒற்றுமையையும் சகவாழ்வையும் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றது.\nஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த ஆலிம்கள் துறைசார்ந்தவர்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான உப குழுக்களை நிறுவுவதுடன் தேசிய மட்டத்திலும் சமூகத்தின் அனைத்துத் தரத்தைச் சார்ந்தவர்களினது பிரதிநிதிகளையும் உள்வாங்கி குழுவொன்றை அமைத்து அவர்களது ஆலோசனைகளோடு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளது.\nபல்லாண்டு காலமாக முஸ்லிம்களுக்கும் மாற்று மத சகோதரர்களுக்கும் மத்தியில் நிலவிவந்த நல்லுறவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இடைவெளியை நீக்க இக்குழு பாடுபட்டு வருகின்றது. இஸ்லாத்தின் உண்மை நிலையை பிறமத சகோதரர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வெளியீட்டுக் குழு மற்றும் பிரசாரக் குழுவுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.\nசமூக சேவை மற்றும் தகவற் குழு\nஇக்குழு சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்து வருவதுடன் நிவாரண மற்றும் புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.\nசிறந்த சூழலையும் சிறந்த சமூக கலாசாரப் பண்புகளையும் சுகாதார வாழ்வையும் கட்டியெழுப்ப தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சமூகத்தில் அவ்வப்போது வரும் பிரச்சினைகள், அனர்த்தங்கள் போன்றவற்றில் தலைமை தாங்கி பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றது. சுனாமிää பாரிய வெள்ளப்பெருக்குகள் மற்றும் அளுத்கம வன்செயல்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது ஜம்இய்யா களம் இறங்கிச் செயற்பட்டது.\nமுஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி மாற்று மதங்களைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் தன்னாலான உதவி ஒத்தாசைகளைச் செய்து வருகின்றது. சமூக சேவையில் குறித்த ஒரு நிகழ்வுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தில், அத்தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மீதமாகும் தொகை வேறொரு சமூக சேவைக்காக செலவிடப்படுகின்றது. அதேபோன்று நாடளாவிய ரீதியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைப்பை ஏற்படுத்தி அதனூடாகவும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான திட்���ங்களை இக்குழு வரைந்துள்ளது.\nஇன்று எமது நாட்டில் விவாகரத்துகள் அதிகரித்துச் செல்வது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு அதிகரித்துச் செல்லும் விவாகரத்துகளை குறைப்பதற்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு காழி சபைக்கு கீழும் இணக்கச் சபைகளை உருவாக்க இக்குழு திட்டமிட்டுள்ளது. ஆலிம்கள் மற்றும் உளவளத்துணையாளர்களின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள இச்சபை காழிமார்களுக்கு விவாகரத்துப் பிரச்சினைகள் சென்றடையும் முன்;னர் பிணக்குடையோரை அணுகி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கும். மது, மாது, சூது போன்றவற்றிற்கு அடிமையாகி இருப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான உளவளத்துணை ஆலோசனை வழங்க ஒவ்வொரு மஸ்ஜித் சம்மேளனங்களுக்கு கீழும் உளவளத்துணை ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுக்களை அமைப்பதற்கு இக்குழு உத்தேசித்துள்ளது. மன நிலை பாதிக்கப்பட்டு நிம்மதியிழந்தவர்களின் சிகிச்சைக்காக வழிகாட்டுதல் போன்ற வேலைத்திட்டங்களையும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக தென்னாபிரிக்காவில் பயிற்சி பெற்ற ஒரு குழுவின் மூலம் உளவளத்துணை ஆலோசனை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட அனைத்துத் தகவல்களையும் இக்குழு ஆவணப்படுத்தி வருகின்றது. நாட்டிலுள்ள பாடசாலைகள், அறபு மத்ரசாக்கள், மஸ்ஜித்கள், மக்தப்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், துறை சார்ந்தவர்கள் மற்றும் சமய, சமூகம் சார்ந்த தேவையான அனைத்து தகவல்களையும் இக்குழு சேகரித்து வருகின்றது.\nஜம்இய்யாவின் கல்விக் குழு முஸ்லிம் பாடசாலைகள், அறபு மத்ரசாக்கள், பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள், பொது மக்கள் என சமூகத்தின் அனைத்துத் தரத்தைச் சேர்ந்தவர்களும் தத்தமது துறைசார்ந்து நின்று தக்வா மற்றும் தர்பியாவுடன் வாழவும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்வி கலாசாரத்தின் வளர்ச்சிக்காகவும் முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் அவற்றின் கல்வித் தரங்களை உயர்த்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇலங்கையிலுள்ள அறபு மத்ரசாக்களின் கல்வித் தரங்களைக் கண்காணித்து வருவதுடன் அவற்றுக்கிடையிலான ஒருமித்த பாடத்திட்டமொன்றையும் அமுல் செய்திருக்கின்றது.\nபாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உத்தியோக பூர்வ தொடர்புகளை ஏற்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான தர்பியா நிகழ்ச்சிகளையும் தேவைக்கேற்ப ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது.\nகுழந்தைச் செல்வம் அல்லாஹ{தஆலாவினால் வழங்கப்படும் மாபெரும் அருட்கொடைகளில் ஒன்றாகும். இந்த அருட்கொடையின் பெறுமதியை விளங்கி அதற்குத் தகுந்தவாறு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லும் பிரகாரம் வாழ வழிவகுத்துக் கொடுப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகும்.\nஇன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். நாளைய சமூகம் ஈமானிய உணர்வோடும் இஸ்லாத்தின் உன்னத வழிகாட்டல்களோடும் அறிவு நிறைந்த ஒளிமயமான சமூகமாக, நாட்டின் நல்ல பிரஜையாக வாழவேண்டுமென்றால் இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சிறந்த கல்வி, ஒழுக்கம் என்பன வழங்கப்படல் வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் புனரமைப்புக் குழு இப்பாரிய நோக்கை இலக்காகக் கொண்டே செயற்பட்டுவருகின்றது.\nமக்தப் என்ற எண்ணக்கரு இலங்கைக்கு ஒரு புதிய விடயம் அல்ல. 1969 ஆம் ஆண்டு கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சு வெளியிட்ட பிரசுரமொன்றில்ää கல்வி பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸ் எழுதிய ஒரு கட்டுரையில் மக்தப் கல்வித் திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது மக்தப் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம், அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை கற்பதற்கான ஆர்வத்தை முஸ்லிம் சிறார்களுக்குள் தோற்றுவிப்பதாகும். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது ஜம்இய்யத்துல் உலமாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த மக்தப் கல்வித் திட்டங்கள் பிரிட்டன், தாய்லாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்றாடம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்ப்;பினை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. இஸ்லாத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்க நீதிமன்றங்களும் ஜம்இய்யாவின் பத்வாவை வேண்டி நிற்கின்றன. நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலை பேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் எ��ுத்து மூலமும் பத்வாக்கள் கேட்கப்படுகின்றன. அது மாத்திரமின்றி ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்துக்கு நேரடியாகவும் பத்வாக்களைக் கேட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nமாதாந்தம் பத்வாக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. அக்குழுவில் அங்கம் வகிக்கும் நாட்டின் பல பகுதிகளையும்ää அமைப்புக்களையும் சேர்ந்த உலமாக்கள் அன்றைய தினம் தலைமையகத்தில் ஒன்று கூடி சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மிகத் தெளிவாக ஆய்வு செய்து பத்வாக்களை எழுத்து மூலம் வெளியிடுகின்றனர். அவ்வாறு எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பத்வாக்கள் தற்போது 215 பத்வாக்களைத் தாண்டி உள்ளன.\nஇக்குழு பாவங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கிவருவதுடன் முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்துப் பிரசாரங்களையும் தேவைக்கேற்ப முன்னெடுத்து வருகின்றது. வழி தவறிய கூட்டங்கள் மேற்கொள்ளும் தவறான மற்றும் பொய்யான பிரசாரங்களை விட்டும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பது இக்குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். அத்துடன் பொது மக்களுக்கும் ஆலிம்களுக்கும் மஸ்ஜித்களுக்கும் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுரைகளையும் இக்குழு வழங்கி வருகின்றது.\nமஸ்ஜித்களை பதிவு செய்தல், யாப்பை இயற்றுதல், நிர்வாகிகள், இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்; பைதுல் மால், ஸகாத், வஸிய்யா, வராஸத், நிர்வாகம், முஸ்லிமல்லாத அயலவர்களுடன் கலந்துறவாடுதல் போன்றன தொடர்பான அறிவுரைகள் கோரப்படும் பட்சத்தில் அவற்றையும் இக்குழு வழங்குகின்றது.\nஅதேபோன்று ஹஜ் ரமழான் காலங்களில் தேவைப்படும் விசேட வழிகாட்டல்கள், அமைதியான குடும்ப வாழ்விற்கான ஆலோசனைகள் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான அறிவுரைகள் ஆகியவற்றையும் இக்குழு ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக வழங்கி வருகின்றது. மேலும் மஸ்ஜித்களின் இமாம்கள் தமது குத்பாப் பேருரைகளை வினைத் திறன்மிக்கதாக அமைத்துக்கொள்ளவும் நவீன சவால்களுக்கு ஷரீஆவின் வரையறைக்குள் நின்று முகம்கொடுக்கவும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் இக்குழு அவர்களைத் தயாரித்து வருகின்றது.\nவழிதவறியவர்களின் பொய்யான பிரசாரங்களில் இரு��்து முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்குடன் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தும் பணியிலும் இக்குழு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக மக்கள் மத்தியில் சென்று முயற்சிகளை மேற்கொள்ள இக்குழு ஆலிம்களை தயார் செய்து வருகின்றது.\nஜம்இய்யாவின் பிறைக் குழு மாதாந்தம் கொழும்பு பெரிய பள்ளிவாயலுடன் இணைந்து பிறை பார்த்து ஹிஜ்ரிக் கலண்டரை வெளியிட்டு வருகின்றது. அத்துடன் பிறை சம்பந்தமாக மக்களிடம் காணப்படும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்திச் சரியான நிலைப்பாட்டிற்கு அனைவரையும் கொண்டு வரும் பொருட்டு ஆங்காங்கே பிறை மாநாடுகளையும்ää கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது. பிறை பார்ப்பதோடு சம்பந்தமான தீர்மானங்களை ஏகமனதாக எடுத்து அவற்றை அமுல் செய்து வருகின்றது. நாட்டின் தொழுகை நேரங்கள், மஸ்ஜித்களின் கிப்லாத் திசை என்பவற்றைச் சரியாக அமைத்துக்கொள்ள உதவி வருவதுடன் கிரகணம் சம்பந்தமான தெளிவுகளையும் வழங்கி வருகின்றது.\nதலைப்பிறைத் தீர்மானம் சம்பந்தமான சர்ச்சைகளைத் தீர்வுக்குக் கொண்டுவரும் பொருட்டு கூட்டாகச் சென்று பிறை பார்க்கும் முறையை ஊக்குவித்து வருவதுடன் ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள் மற்றும் மஸ்ஜித்கள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றை அமைத்து கூட்டாகப் பிறைபார்ப்பதற்கான வழிகாட்டல்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட தேவையான பயிற்சிகளையும் வழங்கிவருகின்றது.\nஉலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற பிறை மாதங்களை தீர்மானிப்பதற்கான முறைமைகளுக்கு ஏற்ப உப குழுக்களின் ஒத்துழைப்புடன் ஹிஜ்ரி மாதங்கள் முடிவு செய்யப்படுகின்றன. இதற்காக நாடளாவிய ரீதியில் இருக்கும் பிரதிநிதிகளின் பங்களிப்பும் ஜம்இய்யாவின் கிளைகள் ஊடாக இக்குழுவிற்கு கிடைக்கின்றது. ஹிஜ்ரி மாதங்கள் தொடர்பான அறிவித்தல்களை குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் மூலம் இக்குழு அனுப்பி வைக்கின்றது. மேலும் இவை தெடர்பான தகவல்களை ஜம்இய்யாவின் இணையதளத்திலும் இக்குழு வெளியிடுகின்றது.\nநவீன நுட்பங்களை பயன்படுத்தி முடிவு செய்யப்படும் கிப்லா திசை பல சந்தர்ப்பங்களில் தவறாக அமைவதால் அதனை முடிவு செய்வதற்கு சூரியனை பயன் படுத்துவது தொடர்பாகவும் ���க்குழு கவனம் செலுத்தி வருகின்றது.\nஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அடுத்த மாதத்திற்கான பிறை தென்படுகின்றதா என்பதை பார்ப்பதற்கு சகல முஸ்லிம்களையும் ஊக்குவிப்பதற்கான வழிவகைகளையும் இக்குழு ஆராய்ந்து வருகின்றது.\nவெளியீடு மற்றும் ஆய்வுக்கான குழு\nஅறபு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சமூகத்துக்குத் தேவையான முக்கிய வெளியீடுகளையும் மற்றும் பருவ வெளியீடுகளையும் இக்குழு வெளியிட்டு வருவதுடன் தேவைக்கேற்ப மூல நூற்களையும் மொழி பெயர்த்து வெளியிட ஆரம்பித்துள்ளது.\nறமழான், ஹஜ் போன்ற காலங்களில் மக்கள் தங்களது இபாதத்களைப் பிற மத சகோதரர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவாறு மிகச் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் கைநூற்கள் மூலம் இக்குழு வெளியிட்டுவருகின்றது.\nமேலும் ஜம்இய்யாவின் நூலகங்களை பராமரித்தல் மற்றும் இஸ்லாமிய அகீதா கோட்பாடுகளுக்கு மாற்றமாக வெளியிடப்படும் பிரசுரங்கள் தொடர்பாக கண்காணிப்பாக இருத்தலும் அவற்றிற்கு எதிராக தக்க நடவடிக்கை எடுத்தலும் இக்குழுவின் பணிகளாகும். இதேவேளை அல்-குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் ஜம்இய்யாவின் செயற்பாடும் பூர்த்தியடைந்து வருகின்றது. அதேநேரம் முஸ்லிம் சமூகம் பற்றி எழுந்துள்ள சில சந்தோகங்களுக்கு அறிவுபூர்வமாக தெளிவுகளை வழங்கும் வகையில் “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” என்ற கட்டுரைத் தொடரை ஜம்இய்யா வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு ஆலிம்களுடன் தொடர்புள்ள சிறந்ததொரு இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் உயர் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு இளைஞர்களின் தஃலீம், தர்பியா மற்றும் றியாழாத் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றது.\nதற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் தீய செயல்களின் விளைவுகளை விளக்கி அவற்றை நமது இளம் சமுதாயத்திடம் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு இக்குழு அயராது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மது பானம், போதை வஸ்து பழக்கங்களில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு பயிற்சிகளை வழங்குவதும் இக்குழுவின் ஒரு சேவையாகும். அதே போன்று சிறைக்கைதிகளாக இருப்பவர்களு��ைய விபரங்களை இக்குழு பெற்று வருவதோடு, அவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை இக்குழு வகுத்து வருகின்றது.\nஇவைகளுடன் இளைஞர்களுக்கு தேவையான தலைமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அவர்கள் திருமணம் செய்ததன் பின் சிறப்பாக குடும்பம் நடத்தவும் துணை புரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தமது பிள்ளைகளை ஆலிம்களாகவும் ஹாபிழ்களாகவும் நல்லறிஞர்களாகவும் ஆக்குவதற்கான ஊக்கமும் வழங்கப்படவுள்ளன. இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு சிறப்பான கல்வித் திட்டம் ஒன்றின் அவசியத்தையும் இக்குழு இனங்கண்டுள்ளது. ஒவ்வொரு இளைஞரிடமும் மறைந்து காணப்படும் ஆற்றல்களை அடையாளம் கண்டு அவற்றிற்குப் பொருத்தமான வழிகாட்டல்களையும் தொழிற் பயிற்சிகளையும் வழங்கவும் வேலைவாய்ப்பு வங்கி ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக இளைஞர்களுக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுக்கவும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது.\nமேலும் சகவாழ்வு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை வளர்ப்பதற்காகவும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பர புரிந்துணர்வு போன்றவற்றை மேம்படுத்தவும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி, விளையாட்டு வைபவங்கள், கலாசார நிகழ்ச்சிகள், செயற்பட்டறைகள், கருத்தரங்குகள், உரையாடல் மேடைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்யவும் இக்குழு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.\nநாடளாவிய ரீதியிலுள்ள ஆலிமாக்களின் தீன் பணிக்கு வழியமைத்துக்கொடுக்கவும் வழிகாட்டவும் அவர்களினூடாக மகளிர் விவகாரங்களைக் கண்காணிக்கவும் இக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜம்இய்யாவின் மகளிர் விவகாரக் குழு தனது பணிகளைத் துரிதமாகச் செய்து வருகின்றது. இத்திட்டத்திற்கு உதவியாக நாட்டிலுள்ள ஆலிமாக்களின் விபரங்களை இக்குழு திரட்டிக்கொண்டிருக்கிறது.\nநமது சமூக வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்பு செய்து வரும் எமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேணடும். குறிப்பாக பெண்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகளை தருவதற்கான மாதாந்த நிகழ்ச்சிகளை நடாத்தவும் முஸ்லிம் பெண்கள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கிய அரையாண்டு சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது தொடர்பாகவும் பெண்களோடு தொடர்பான மார்க்க சட்டதிட்டங்களை உள்ளடக்கிய நூற்களை வெளியிடுவது பற்றியும் இக்குழு ஆலோசித்து வருகின்றது.\nஇதேவேளை இலங்கையில் உள்ள முஸ்லிம் மகளிர் பாடசாலைகள் அனைத்தையும் ஒரு வலையமைப்பிற்குள் அமைத்து அவைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்வதன் ஊடாக அக்கல்வி சாலைகளில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்குத் தேவையான ‘தர்பிய்யா’ (பயிற்சிகள்) வழங்கும் ஒரு திட்டம் பற்றியும் இக்குழு ஆலோசித்து வருகின்றது. மேலும் வயதடைந்த முஸ்லிம் யுவதிகளுக்கு மக்தப் வகுப்புக்களை நடாத்தவும் பெண் ஜனாஸா தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவது பற்றிய பயிற்சிகளை பெண்களுக்கு அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் திருமணம் செய்யவிருக்கும் பெண்களுக்கான அறிவுரைகள் வழங்கும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்க இக்குழு ஆலோசித்து வருவதோடு விவாக விடுதலை கோர எண்ணியிருக்கும் தம்பதிகளுக்கான உளவளத்துணை ஆலோசனை சேவை ஒன்று பற்றியும் திட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் பயிற்சி பெற்றுள்ள முஸ்லிம் பெண்களுடைய ஒத்துழைப்பை பெறவும் இக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் உயர் கல்வி கற்றல், மகப்பேறு, சமூக ஊடகம் போன்ற விடயங்களில் இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்டு அறிவுறுத்தல்களை வழங்கவும் இக்குழு எண்ணியுள்ளது. அத்துடன், பெண்களுக்கு அன்றாடம் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தொலைபேசி மூலம் வழங்கும் ஒரு சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஎமது சமூகம் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பொய்யான இட்டுக்கட்டப்பட்ட தகவல்களைக் கொடுத்து மாற்று மத சகோதரர்களின் உள்ளங்களில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய பயத்தையும் தப்பபிப்பிராயங்களையும் ஒரு சாரார் உருவாக்கி வருகின்றனர். இது உலகறிந்த உண்மையாகும்.\nஎனவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றியுள்ள தப்பபிப்பிராயங்களை நீக்கி உண்மை நிலையை நாட்டுக்கும் உலகுக்கும் விளங்கப்படுத்துதல், இஸ்லாமிய அடிப்படைகளை மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் சமுதாயத்துக்குத் தேவையான உண்மையான தகவல்களைக் கொடுத்து அவர்களைச் சரியான முறையில் வழிகாட்டுதல்; அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்துதல் போன்ற உயர் நோக்குடன் ஜம்இய்யா தனது ஊடகக் குழுவை ஆரம்பித்து வைத்துள்ளது. அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஜம்இய்யாவின் ஊடகக் குழு தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஅன்றாட வாழ்வில் பொதுவாக நாட்டு மக்களையும் குறிப்பாக முஸ்லிம்களையும் வழிநடாத்தும் வகையில் தேவையான ஊடகச் செய்திகளையும் ஆக்கங்களையும் வெளியிடுதல் மற்றும் விஷேட தினங்கள் சம்பந்தமான இஸ்லாமியப் பார்வையை தெளிவுபடுத்தும் ஆக்கங்களை வெளியிடுதல் போன்றன இதில் உள்ளடங்கும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினதும் அதனது மாவட்டப் பிரதேசக் கிளைகளினதும் நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்தும் விதத்தில் நாளாந்த, வாராந்த, மாதாந்த வானொலி மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை மும்மொழிகளிலும் ஒழுங்கமைத்து நடாத்தல் மற்றும் இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலி வரிசையொன்றை ஆரம்பித்தல் போன்றன இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாத்தைப் பற்றியுள்ள தப்பபிப்பிராயங்களைக் களைந்து இஸ்லாமிய அடிப்படைகளை தெளிவுபடுத்தும் விதத்தில் சிறிய காணொளிகளை மும்மொழிகளிலும் தயாரித்து வலைத்தளத்தில் மேலேற்றம் செய்தவதற்கும் ட்விட்டர், வட்ஸ்அப் போன்ற இணைய நுட்பங்களை விரிவாகப் பயன் படுத்தி வாசகர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளவும் இக்குழு திட்டமிட்டு வருகின்றது.\nஇஸ்லாமிய பொருளீட்டலுக்கான மதியுரைக் குழு\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சம்பந்தமான இஸ்லாமிய விளக்கங்களையும் தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது. வளர்ந்து வரும் நவீன பொருளாதார முறையினைக் கவனத்திற் கொண்டு அவற்றிற்கு முகம் கொடுக்கும் விதத்தில் ஆலிம்களைத் தயாரிக்கும் உயர் நோக்கில் பல்வேறு வதிவிடப் பயிற்சிகளையும் கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது.\nஇஸ்லாமிய நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு போன்றே ஸகாத், சதகா, வராஸத் (அனந்தரச் சொத்து) வஸிய்யா போன்ற விடயங்களில் இலங்கை முஸ்லிம்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குவது இக்குழுவின் முக்கிய பணியாகும்.\nபொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள முஸ்லிம்களது தகவல்களை மஸ்ஜித் வாரியாக சேகரித்து, தகுதியுடையோருக்கு நிவாரணங்களை வழங்கவும் வாழ்வாதார மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கவும் இக்குழு செயற்பட்டு வருகின்றது. அத்துடன், குடும்ப நிலை உட்பட பல்வேறுபட்ட நெருக்கடிகளின் காரணமாக கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கான உதவிகளும் திறமையுடையோருக்கான தொழில் நுட்பப் பயிற்சிகளும் வழங்க இக்குழு செயற்பட்டு வருகின்றது. இது போன்ற தேவைகளுக்காக மஸ்ஜித்களை மையப்படுத்தி ஸகாத்தை சேகரிக்கும் விடயத்திலும் பைதுல் மாலை உருவாக்கும் விடயத்திலும் இக்குழு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.\nமேலும் வஸிய்யா, வராஸத், வக்ப் போன்ற விடயங்கள் தொடர்பான சட்டப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கி வருவது இக்குழுவின் மற்றுமொரு பணியாகும்.\nபுதுப் புதுக் கண்டுபிடிப்புகளும் நவீன தயாரிப்புக்களும் அதிகரித்து சுகமான வாழ்வை நாளாந்தம் அச்சுறுத்தி வரும் இன்றைய காலப்பகுதியில் சுத்தமான, ஹலாலான உணவுகளை மட்டும் உட்கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்துடனும் சுகத்துடனும் வாழ வேண்டுமென்ற உயர் நோக்குடனேயே ஹலால் அத்தாட்சிப் படுத்தற் குழு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநவீன உலகின் சவால்களை நன்கறிந்து சுகமான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டுமென்ற உயர் நோக்கில் சேவையாற்றி வரும் ஜம்இய்யாவின் ஹலால் குழுவால் வழங்கப்பட்ட ஹலால் அத்தாட்சிப் படுத்தற் சான்றிதழ் முஸ்லிம்களால் மாத்திரமின்றி முஸ்லிமல்லாதவர்களாலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றுது.\nஇருப்பினும் கடந்த 2014.01.01ஆம் திகதி முதல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இப்பொறுப்பினை வழங்க வேண்டுமெனவும் ஷரீஆ சார்ந்த விடயங்களில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறித்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்குமெனவும் ஜம்இய்யா தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்தனியார் நிறுவனத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது.\nE Mail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nநாடளாவிய ரீதியிலுள்ள ஆலிம்களின் விவகாரங்களைக் கவனிக்கவென ஆலிம்கள் விவகாரக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் குழு ஆலிம்களின் நலன்களைக் கவனத்திற் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை வகுத்து ஆலிம்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றது. தற்போது நாலாயிரத்து ஐநூறுக்க���ம் மேற்பட்ட ஆலிம்கள் ஜம்இய்யாவில் அங்கம் வகிப்பது குறிப்படத்தக்கதாகும். இக்குழுவின் மூலம் கீழ் வரும் சேவைகள் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன:\nதியாகத்துடனும் தன்னலம் கருதாமலும் சேவையாற்றி வரும் ஆலிம்களை இனங்கண்டு அவர்களை கௌரவித்தல்.\nதகைமையும் ஆற்றலும் மிக்க ஆலிம்களைக் கண்டறிந்து அவர்களுடைய உயர்ந்த சேவையை சமூகத்திற்கு பெற்றுத் தருதல்.\nஇஸ்லாமிய உயர் கல்வியைப் பெற ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்களை இனங்கண்டு அதற்கான உதவிகளையும் ஊக்கங்களையும் அவர்களுக்கு கொடுத்தல்.\nமஸ்ஜிதுகளில் சேவையாற்றும் இமாம்களுடைய வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல்.\nதேவையான தொழில் நுட்ப மற்றும் தொழில் பயிற்சிகளை ஆர்வமுள்ள ஆலிம்களுக்கு பெற்றுத் தந்து சுயதொழில் வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு நாடளாவிய ரீதியில் மாவட்ட, பிரதேசக் கிளைகள் என 145 கிளைகள் உள்ளன. மூன்று வருடத்துக்கொருமுறை மாவட்ட, பிரதேசக் கிளைகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றன.\nஎனவே ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் கிளைகளைப் புனரமைத்து அதனைக் கண்காணித்து வரவும் கிளைகளின் சீரான செயற்பாட்டுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கி அவற்றுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணவும் கிளைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகிளைகளின் பதவி தாங்குனர்களுக்குத் தத்தமது பிரதேசங்களில் செயற்திறன்மிக்க பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வதிவிடப் பயிற்சி நெறிகளினூடாக இக்குழு வழங்கிவருகின்றது.\nஇவை போன்ற இன்னோரன்ன சேவைகளில் பங்கேற்று தன்னலம் பாராது உழைத்து வரும் ஜம்இய்யாவின் வளர்ச்சியும் உறுதிப்பாடும் முன்னேற்றமும் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியாகவும் உறுதிப்பாடாகவும் முன்னேற்றமாகவுமே இருக்கின்றது.\nஎனவே ஒவ்வொருவரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காகத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன் வர வேண்டுமென ஜம்இய்யா அனைத்து சகோதரர்களையும் அழைக்கின்றது. அல்லாஹ் எம் அனைவரையும் அவன் விரும்பும் பொருந்திக் கொள்ளும் பணிகளுக்காகக் கபூல் செய்து கொள்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-04-25T03:55:26Z", "digest": "sha1:FAFQLAQYTA6VTVARNL4GHFJTWGPHDLXB", "length": 19713, "nlines": 221, "source_domain": "www.joymusichd.com", "title": "தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே அசிங்கப்பட்ட ஜூலி..! மேடையிலேயே கதறி அழுதார்…!! - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே அசிங்கப்பட்ட ஜூலி..\nதொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே அசிங்கப்பட்ட ஜூலி..\nதொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியிலேயே அசிங்கப்பட்ட ஜூலி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போலி என்று பெயரெடுத்த ஜூலி தமிழக மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தார். வெளியில் வந்தாவது தனது கேரக்டரை மாற்றி கொண்டாரா என்றால் இல்லை.\nசமீபத்தில் ஜூலியிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பில் உள்ளார்களா என கேட்கப்பட்டது. அதற்கு ஹரீஷ் தினமும் போன் செய்கிறார் என கூறினார்.\nஇது குறித்து ஹரீசிடம் கேட்டபோது இல்லை நான் ஒரு முறைதான் பேசினேன் என்று ஜூலியின் பொய்யை மீண்டும் அம்பலப்படுத்தினார்.\nமேலும் ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரை தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம்.\nஇந்த ஆசை கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறி உள்ளது. இதில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை கோகுலுடன் தொகுத்து வழங்குகிறார். இதன் முதல் எபிசோட்டிற்கான படப்பிடிப்பு நடந்தது.\nஅப்போது குழந்தைகள் முன்பு என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதனை கேட்ட குழந்தைகள் அக்கா எங்கள் வீட்டில் எல்லோரும் உங்களை திட்டி கொண்டே இருப்பார்கள்.\nஉங்களை மாதிரி இருக்க கூடாது என்று கூறுவார்கள் என்று கூறினர். மேலும் குழந்தைகள் ஓவியா ஓவியா என்று கத்தினர்.\nஇதனால் அவமானம் அடைந்த ஜூலி மேடையிலேயே அழுது விட்டாராம். பின்னர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை மீண்டும் தொடர்ந்து எடுத்தார்களாம்.\nஇதற்கு காரணம் அவருக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியவில்லை என்பதுதான். இதனை தெரிந்து கொண்டால் ஜூலி சின்னத்திரையில் தொடர்ந்து சாதிப்பார் என்று அவரை சார்ந்தவர்கள் கூறி உள்ளனர்.\nPrevious articleஆண்களுக்கு செல்பியால் செருப்படி கொடுத்த இளம் பெண்\nNext articleகாதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள் \nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nஇருட்டு அறையில் முரட்டு குத்து \n”பாகுபலி ” அனுஷ்காவா இது \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பே��் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/?page-no=2", "date_download": "2019-04-25T04:03:22Z", "digest": "sha1:433BZZ7FWADTTEAWOM4VTXZ5YVWHQV7C", "length": 5237, "nlines": 111, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 Tamil Movie Reviews | Tamil Cinema Reviews | Kollywood Movies Review in Tamil – FilmiBeat Tamil", "raw_content": "\nஒரு புல்லட்டால் வரும் பிரச்சினை... கணேசா மீண்டும் சந்திப்போம்\nOru Kadhai Sollatuma Review: ஆஸ்கர் நாயகன் ரசூலை அறிய... 'ஒரு கதை சொல்லட்டுமா' பாருங்க \nUriyadi 2 Review பேராசை பிடித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு சரியான சம்மட்டி அடி.. உறியடி 2\nஉறியடி 2: சூர்யா நம்பி தயாரித்தது வீண் போகவில்லை- ட்விட்டர் விமர்சனம்\nKudimagan Review: குடியால் அழியும் குடும்பம்... மதுவுக்கு எதிராக போராடும் 'குடிமகன்'\nNatpe Thunai Review: ஹாக்கியோடு கொஞ்சம் நட்பை சேர்த்து மசாலா தூவினால்... 'நட்பே துணை'\nவேற லெவல், மரண மாஸ்: நட்பே துணை ட்விட்டர் விமர்சனம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/vikatan-sports-news/", "date_download": "2019-04-25T04:12:35Z", "digest": "sha1:3V5X2OLD3W3NHEMXDESSJ5PZ35QJFEZM", "length": 19972, "nlines": 271, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Vikatan Sports News – KrishnagiriDistrict.com", "raw_content": "\n'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\nஐபிஎல்லில் சென்னை அணிக்கு கடந்த இரண்டு போட்டிகளும் தோல்வி முகம் ஹைதராபாத்திற்கோ கடைசி இரண்டு ஆட்டங்கள் தம்ப்ஸ் அப் காட்டின இந்தநிலையில் இரு அணிகளும் மோதின […]\n`சேப்பாக்கத்தில் இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோர்' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே' - சேஸ் செய்யுமா சி.எஸ்.கே\nசென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது […]\n16 முறை WWE சாம்பியன்... ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட் U can't see me\n16 முறை WWE உலக சாம்பியன் ஆட்டியூட் அட்ஜஸ்மென்ட் என WWE-யின் ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராக்களின் ஹீரோவுக்கு இன்று பிறந்தநாள் HBDJohnCena […]\n''அப்பா, மதிச்ச கோச் இறந்தப்பலாம் ஒடிஞ்சுட்டா... ஆனா, விட்டுக் கொடுக்கலை'' - கோமதி மாரிமுத்துவின் தாய் ராஜாத்தி\nபோதைய பேருந்து வசதிகள் இல்லாத கிராமத்தில் பிறந்த கோமதி மாரிமுத்து கத்தார் நாட்டில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டி தூரமான 800 மீட்டரை 20270 விநாடிகளில் சீனா வீராங்கனையை முந்திச்சென்று தங்கப் பதக்கம் தங்கம் வென்றுள்ளதை அடுத்து அந்த ஏரியாவே விழாக்கோலம் பூண்டுள்ளது […]\nரஹானேவின் சதத்தை ஓரங்கட்டிய டெல்லியின் மூவர் கூட்டணி\n``ஹோம் கிரவுண்டுதான் அலர்ஜி மத்தபடி நாங்க ஸ்ட்ராங் ப்ளே ஆஃப் போட்டியில நாங்களும் இருக்கோம் எனச் சொல்லி அடித்தது டெல்லி கேப்பிடல்ஸ் RRvsDC […]\n``கங்குலி என்னை தூக்கிக் கொண்டாடிய அந்தத் தருணம்..” நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் பன்ட்\nட்விட்டிலும் பன்ட்-ஐப் பாராட்டினார் கங்குலி அவரை தூக்கிவைத்திருக்கும் படத்தைப் பகிர்ந்த அவர் ``இதற்கு நீங்கள் தகுதியானர் யூ ஆர் வாவ்” எனப் பதிவிட்டிருந்தார் […]\nதோனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 7 தலைமைப் பண்புகள்\nதோனியைப் பொறுத்தவரை தலைமை தாங்கும் அணி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முன்னிறுத்துவதை வாடிக்கையாக வைத்திருப்பார் இதற்குக் காரணம் […]\nதங்கம் வென்ற தமிழச்சி - ஆசிய தடகளத்தில் கோமதி மாரிமுத்து அபாரம் #AAC2019\nதோஹா ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் அவருக்குப் பாராட்டுகள் குவிகிறது […]\n``பேட் மற்றும் பந்தைத் தொடக்கூடாது; உங்களுக்கு 4 நாள்கள் விடுமுறை” - மும்பை வீரர்கள் ரிலாக்ஸ்\nப்ளே ஆஃப் சுற்றியில் இடம்பிடிக்க வேண்டும் என அனைத்து அணிகளும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள மும்பை அணி தனது வீரர்களுக்கு 4 நாள்கள் விடுமுறை அளித்துள்ளது.&nbs […]\n``#10yearchallenge விளையாட்டின் எங்களுடைய வெர்ஷன் இது” - கோலி பகிர்ந்த நாஸ்டால்ஜியா புகைப்படம்\nசமூக வலைதளத்தில் ட்ரென்டான 10yearchallenge விளையாட்டின் எங்களுடைய வெர்ஷன் இது கோலி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/11155516/1236743/Pak-PM-has-no-right-to-interfere-in-Indian-elections.vpf", "date_download": "2019-04-25T04:43:16Z", "digest": "sha1:ONRQIWYFRXQR4J7PCFXMVUGQ4I3C534I", "length": 16487, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய தேர்தலில் தலையிட இம்ரான் கானுக்கு உரிமை இல்லை- ஒவைசி கண்டனம் || Pak PM has no right to interfere in Indian elections Owaisi", "raw_content": "\nசென்னை 24-04-2019 புதன்கிழமை தொடர்பு���்கு: 8754422764\nஇந்திய தேர்தலில் தலையிட இம்ரான் கானுக்கு உரிமை இல்லை- ஒவைசி கண்டனம்\nஇந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan\nஇந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என மஜ்லிஸ்கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan\nஇந்தியாவில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி, இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இம்ரான் கான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.\nஇந்தியா போன்ற சிறந்த நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் தலையிடுவதற்கு இம்ரான் கானுக்கு உரிமை இல்லை என்று ஒவைசி கூறினார்.\nதெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AsaduddinOwaisi #ImranKhan\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | அசாதுதீன் ஒவைசி | இம்ரான் கான்\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nவழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவ���்றோர் இல்லம் - நார்வே பிரதமர்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nதலைமை போலீஸ் அதிகாரி பதவி விலக சிறிசேனா உத்தரவு\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கிண்டல்\nமே 23-ந்தேதி மதியத்திற்கு பிறகு தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது- முன்னாள் அமைச்சர்கள் பேட்டி\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nகாங்கிரசுக்கு போட்ட ஓட்டு பா.ஜனதாவுக்கு விழுந்ததா\n40 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்கள் ஓட்டு போடவில்லை\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/03/", "date_download": "2019-04-25T04:29:32Z", "digest": "sha1:YQTACAEV4MNE3SHJ5JT4WBKVJ3XB6SRC", "length": 146324, "nlines": 408, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: March 2012", "raw_content": "\nஇன்னா வாத்யாரே..இதுக்கு பதில் சொல்லு பாப்போம்\n'பலே குஸ்கா' சேனல்ல பவர் ஸ்டார் நடத்தப்போற 'பத்தே நொடியில் பத்து கோடி' நிகழ்ச்சில கலந்துக்க துடியா துடிக்கறீங்களா அதுக்கு முன்ன கீழ இருக்குற அஞ்சி கேள்விங்களுக்கு பதில் சொல்லுங்க. பவர் ஸ்டார் நடத்துற போட்டிக்கான என்ட்ரன்ஸ் டிக்கட்டை வெல்லுங்க...\n1. நித்தம் ஒரு அயல்நாட்டு அதிபருடன் கைகுலுக்குவது போல் உங்களுடனும் 'மண்' மோகன் கை குலுக்க வேண்டுமா அப்படி என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது...\nA) எத்தனை தமிழன் உசுரை விட்டாலும் வாயில் நிப்பிளை சப்பிக்கொண்டு பின் டிராப் சைலண்டை மெயின்டெயின் செய்ய வேண்டும். 'என்னடா இது அநியாயம் இதை கேட்பார் யாரும் இல்லையா' என்று ஆவேசமாக ஷங்கர் பட கிளைமாக்சில் வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் டேக் ஆப் ஆடக்கூடாது.\nB) தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள் படும் அவதி குறித்து எவனாவது நம்மிடம் எமோஷனாக பேசினால் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு ஒரு லிட்டர் ரத்தத்தை ஊற்ற வைக்க வேண்டும். அதை வீடியோ பதிவு கண்டிப்பாக செய்ய வேண்டும்.\nC) (சோறு) கண்ட இடத்தில் எல்லாம் குந்திக்கொண்டு அகிம்சை வழியில் போராடுதல், பார்லிமென்ட் தூண்களில் வவ்வால் போல தொங்கிக்கொண்டு 'திருக்குறளை தேசிய மொழியாக அறிவியுங்கள்' என சேட்டை செய்தல், பிரதமர் கார் செல்லும்போது குறுக்கே பாய்ந்து 'ஏக் காவ் மேக் ஏக் கிசான் ரகு தாத்தா' என இந்தியில் இஷ்டத்துக்கு உளறுதல் என ஏதும் செய்யாமல் '(டெல்லி) எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி' பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்.\n2. இரண்டே நாளில் 'மெகா ஸ்டார்' பதிவர் ஆக வேண்டுமென்றால்.....\nA) ஆப் சாரியில் அம்சமாக இருந்த அவள் என்னை குறுகுறுவென பார்த்தாள். நான் அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை. கடந்துவிட்டேன் நூறடி. பிடரியில் விழுந்தது ஓரடி.\nஅவள்: 'செருப்பு டோக்கனுக்கு காசு தராம கமுக்கமா போறியே'\nநான்: 'இப்ப நீ பேசுறது உன்கிட்ட. என் உன் காலுல போட்டுருக்கிற செருப்பே நாந்தாங்கிறதை மறந்துட்ட'.\nஇப்படி எலுமிச்சம் பழத்தை மரத்தை எடுத்து தலையில் தேய்த்தாலும் ஒன்றும் விளங்காத கவிதையை கே.ஆர்.பி. செந்தில் ஸ்டைலில் எழுத வேண்டும். கண்டிப்பாக விளிம்பு நிலை மனிதர்களின் படமொன்றை போட்டே தீர வேண்டும். பதிவிற்கான தலைப்புகள் இப்படி இருத்தல் அவசியம்: 'முக்கோண பித்தங்கள்', 'நான் இன்னும் ஒரு நொடியில் சட்டையை கிழித்து கொள்ள நேரிடும்'.........\nB) வில் ஸ்மித் நடித்த படத்திற்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு வந்தால் 'நாயகன் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரன் என்பதால் அவன் கரு���்பு நிறத்தை கிண்டல் செய்யும் வண்ணம் 'மேன்() இன் ப்ளாக்' என டைட்டில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனினும் ஸ்மித்தை கருப்பு கோட்டுடன் உலவ விட்டு அவரை பகுத் (அச்சா) தறிவு பகலவனாக காட்டியதை ஆரத்தி எடுத்து வரவேற்கலாம் :) - இப்படி யுவகிருஷ்ணா ஸ்டைலில் பஞ்ச் அடிக்க வேண்டும். குறிப்பாக 'திராவிட் அடித்த டன் (100) அனைத்திற்கும் கவுரவம் செய்யும் விதமாக அவருக்கு திராவிடன் பட்டத்தை அளித்தாலென்ன) இன் ப்ளாக்' என டைட்டில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனினும் ஸ்மித்தை கருப்பு கோட்டுடன் உலவ விட்டு அவரை பகுத் (அச்சா) தறிவு பகலவனாக காட்டியதை ஆரத்தி எடுத்து வரவேற்கலாம் :) - இப்படி யுவகிருஷ்ணா ஸ்டைலில் பஞ்ச் அடிக்க வேண்டும். குறிப்பாக 'திராவிட் அடித்த டன் (100) அனைத்திற்கும் கவுரவம் செய்யும் விதமாக அவருக்கு திராவிடன் பட்டத்தை அளித்தாலென்ன' என்று தினுசு தினுசாக யோசித்துக்கொண்டே வேண்டும்.\nC) மொட்டை மாடியில் யாராவது காக்கைக்கு இட்லி வைத்திருந்தால் சட்னியுடன் லவட்டி விட வேண்டும். அதை டைட் க்ளோஸ் அப்பில் போட்டோ எடுத்து விட்டு, 'ஆயிரம் வெள்ளை இட்லிகளை உண்டிருப்பினும், இப்படி ஒரு வெள்ளை வெளேர் இட்லியை..சான்சே இல்லை. என்ன சொல்ல..டிவைன். தேங்காய் யூஸ் பண்ணி செய்த தேங்காய் சட்னி, எட்டுத்திக்கிலும் பரவிக்கிடக்கும் கருவேப்பிலை, ஸ்பூனுக்கு ஸ்டெப்னியாக எனக்காக மெனக்கெட்ட விரல்கள்..என டீடெய்லிங்கை பதிவு செய்து கேபிள் சங்கர் போல பக்குவமாக எழுத வேண்டும்.\n3. உங்கள் எதிரிகளை ரத்த வாந்தி எடுக்க வைத்து 'கூட்டத்துல ஒரு பச்ச சட்டக்காரனும்' எஸ்கேப் ஆக விடாமல் சுழற்றி சுழற்றி அடிக்க வேண்டுமெனில்..\nA) உங்கள் வீட்டு முதல் மாடிக்கு நடந்து சென்றதை பற்றி மட்டும் குறைந்தது 365 பதிவும், அதில் 1,00,76,000 படங்களும் போட வேண்டும். படியின் நிறம், சுவற்றில் இருக்கும் கீறல்களின் எண்ணிக்கை, படிகளில் கால் வைக்கும்போது ஏற்படும் ஒலியின் ஆடியோ தொகுப்பு என அனைத்தையும் ஒன்று விடாமல் நாஞ்சில் மனோ போல 'போட்டுத்தள்ள' வேண்டும்.\nB) வெள்ளிக்கிழமை தமிழ், ஆங்கில டப்பிங், போஜ்பூரி, ஹீப்ரு, சமஸ்கிருத மொழி படங்கள் ரிலீஸ் ஆகாமல் போனால் கூட கவலைப்படாமல் கே.டி.வியில் காலை ஏழு மணிக்கு போடும் ஒரு ஷோ கூட ஹிட்டே ஆகாத படத்தை பற்றி விமர்சனம் போட்டு சிபி ���ோல ஜெட் வேகத்தில் ஹிட்டடிக்க வேண்டும்.\nC) 'சுச்சா போறேன். தயவு செஞ்சி ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி கால் பண்ணுங்க' என்று பதறி, உதறி, கதறினாலும் கூட சக பதிவரை பாவம் பார்க்காமல் 'ப்ளாக்ல ரெண்டு பேரு மண்டைய ஒடச்சிட்டு இருக்காங்க. உனக்கு உச்சா ஒரு கேடா' என்று காண்டு ஏற்றி போனை கட் செய்ய விடாமல் 'நாய் நக்ஸ்' நக்கீரனை போல நம்மிடம் சிக்கிய அடிமையை தொடர்ந்து பேச வைக்க வேண்டும்.\n4. 'என்ன ஒரு புத்திசாலித்தனம்' விருதை விருட்டென வாங்க...\nA) மின்வெட்டு ஏற்படும்போதெல்லாம் ஆற்காட்டார், கலைஞர், ஜெ ஆகியோரை மக்கள் சபிக்கையில் 'மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நாந்தானுங்கோ' என்று சத்தம் போடாமல் பகுமானமாக பம்மிக்கொண்டு இருக்கும் வித்தையை கற்க வேண்டும்.\nB) ஓய்வுபெறும் நிலை வந்தால் உடனே 'ரசிகர்கள் விரும்பினால் 2015 உலகக்கோப்பை வரை ஆடுவேன்'என்று வெக்கத்தை கக்கத்தில் மறைத்துக்கொண்டு கனகெம்பீரமாக கூவ வேண்டும்.\nC) நேஷனல் ஆந்தெம் தெரியுதோ இல்லையோ சச்சின் ஆந்தெம், லவ் ஆந்தெம் என்று தனுஷ், சிம்பு சொறிவது போல 'பெட்ரோல் ரேட்டு பீறிக்கிச்சி' ஆந்தெம் மாதிரி மனதில் பட்டதை ஆல்பம் போட்டு அலறவிடலாம்.\n5. வெயிலில் உக்கிரத்தில் இருந்து அடுத்த சில மாதங்களுக்கு எஸ்கேப் ஆக..\nA) 'மன்னார் அண்ட் கம்பனி' தங்கவேலுவை பின்பற்றி காலை முதல் மாலை வரை குளு குளு ஷாப்பிங் காம்ப்ளக்சில் குழுக்குழுவாக சுற்றலாம்.\nB) சங்கரன் கோவிலில் அஸ்தமனம் ஆனது போலவே இன்னும் ஒரு சில வருடங்களுக்கு ஊருக்குள் உதயசூரியன் தலைகாட்டாமல் இருக்கும்படி கலைஞருக்கு கண்ணீர் கடுதாசி எழுதி கொஞ்சிக்கெஞ்சலாம்.\nC) பதிவுலகில் இயங்குவதற்கென்றே வாங்கிய நெட் கனெக்சனை பிடுங்கி தூர கடாசி விட்டு அந்தக்காசில் நித்தம் தர்பூசணி, இளநீர், நீர்மோர் போன்ற உருப்படியான ஆகாரங்களை சாப்பிட்டு 'ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது' சூட்டை தணிக்கலாம்.\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - நிழற்படங்கள்\nமேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது எடுத்த படங்கள்:\n* போட்டி துவங்கிய சற்று நேரத்தில் 'ஹாக்கி' எனும் வார்த்தை அடங்கிய நீல நிற டி ஷர்ட் சகிதம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் திரளாக வர ஆரம்பித்தனர். ஒருவர் கையில் பேண்ட் வாத்தியம் வேறு. ஆஹா..இன்று ஆட்டத்தை பார���க்க விடாமல் சத்தம் எழுப்பியே வெறுப்பேற்றுவார்களோ என எண்ணினால்..நடந்த கதையே வேறு. அவர்களிடம் இருந்த பேண்டை வாங்கிக்கொண்டு போட்டி முழுக்க வாசித்துக்கொண்டே இருந்தார் ஒரு தாதா. யார் அவர்\n* ஹாக்கி விளையாட்டிற்கு கணிசமாக ஆதரவு பெருகி வருவதை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் திரண்டிருந்த ரசிகர் கூட்டம்.\n* ஆஷா, நிஷா, உஷா, த்ரிஷா..யாரு வேணும்னாலும் என்னை காதலிச்சிட்டு போகட்டும். என்னோட லவ்வு ஹாக்கி மேலதான்...\n* தமிழக அரசால் சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஹாக்கி நட்சத்திரம் ராஜாவுக்கு ஸ்டேடிய வாசலில் ஒரு பேனர். அருகில் இருப்பவர் தமிழக முதல்வர்...\n* பேண்ட் வாத்தியத்தை அடம் பிடித்து வாங்கி தனி ஒரு ஆளாக வாசித்த வித்வான் இவர்தான்...\n* பஞ்சாப்போ, சென்னையோ.. யார் கோல் அடித்தாலும் நம்ம குட்டி வித்வானுக்கு எல்லாம் ஒண்ணுதான். ஒருமணிநேரம் ஓயாமல் கச்சேரி வாசித்த சுட்டி தாதா..........\n* சென்னைக்காக ஆடிய இம்ரான் வர்சி பாகிஸ்தான் நாட்டு ஆளாக இருப்பினும் நம்மூர் ரசிகர்களிடையே செம பாப்புலர் ஆகிவிட்டார். ஆட்டம் முடிந்து ரசிகர்களுக்கு சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வந்து கொண்டிருக்கையில் \"வர்சி வர்சி\" என ஆர்ப்பரித்தனர் இளைஞர்கள். அவர்கள் அனைவருக்கும் அருகில் வந்து கையை அசைத்து அன்பை ஏற்றுக்கொண்டார் வர்சி. எந்த நாட்டவர் ஆனாலும் அவர்களை மதித்து உற்சாகம் செய்வதில் இந்தியாவிலேயே சென்னை ரசிகர்கள்தான் முதல் இடத்தில் இருப்பார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்தது இந்நிகழ்வு.\n* கோவை மண்ணை சேர்ந்த வீரர் ஆடம் சிங்க்லர் மின்னலென களத்தில் ஆடுவதை பார்க்கையில் இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக வருவதற்கான தகுதி இருப்பது நன்றாகவே தெரிகிறது.\nமொத்தத்தில் ஹாக்கி மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ள உலக ஹாக்கி சீரிஸ் போட்டியை மின்னொளியில் கண்ட இனிமையான தருணத்தை மறக்க இயலாது.\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - பரவச நிமிடங்கள்\nசில வாரங்களுக்கு முன்பு இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட, அதே நேரத்தில்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. எல்லாம் நன்மைக்கே எனலாம். நமது நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி மீது முன்பை விட அதிக வெளிச்சம் பாய்ந்துள்ளது. தற்போது நாட்டின�� முக்கிய நகரங்களில் நடந்து வரும் வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி போட்டிக்கு ரசிகர்களிடையே கிடைத்து வரும் ஆதரவு குறிப்பிடத்தக்கது. சென்னை, தில்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட எட்டு அணிகள் மோதும் இந்தத்தொடர் கிட்டத்தட்ட ஐ.பி.எல். போலத்தான். எப்படியும் சென்னையில் நடக்கும் போட்டியை பார்த்தாக வேண்டுமென தீர்மானித்தேன். சேரில் அமர்ந்து பார்க்க கட்டணம் ரூபாய் 250, 500,1000. எதிர் திசையில் இருக்கும் சிமென்ட் தரையில் ஆட்டத்தை காண ரூபாய் 100 கட்டணம். \"ஹாக்கின்னா மூணு மணி நேரம் நடக்குமே..அந்த ஆட்டந்தான\" மேட்ச் பார்க்க போகலாமா என்று கேட்டதற்கு பிலாசபி பயபுள்ள கேட்ட முதல் கேள்வி. எனக்கு லேசாக கிர்ரடித்தது. பிறகு பகுமானமாக ஹாக்கி பற்றிய பேசிக் கோர்ஸை அண்ணனுக்கு எடுத்துவிட்டு இரண்டு டிக்கட்களை ஆன்லைனில் புக் செய்தேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தியா,ஜெர்மனி ஆடிய போட்டியை பார்த்ததுதான் முதலும் கடைசியுமான நேரடி ஹாக்கி அனுபவம்.அதற்குப்பின் நேற்றுதான் காண நேர்ந்தது. ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட சேர் - இ - பஞ்சாப் அணியுடன் சென்னை சீட்டாஸ் மோதும் இந்த ஆட்டம் மாலை ஏழு மணிக்கு துவங்குமென அறிவிக்கப்பட்டது. இதில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்கு எளிதாக நுழைய முடியும் என்கிற நிலையில் சென்னை அணி. இந்திய அணியின் முன்னாள் கோச் ஆன ஜோஸ் ப்ராசாதான் சென்னை அணிக்கும் கோச். 2004 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆஸி அணியில் இடம்பெற்ற ப்ரென்ட் டீமின் கேப்டன். கோவை மண்ணின் மைந்தன் ஆடம், பாகிஸ்தானின் வர்சி உள்ளிட்ட வீரர்கள் சென்னைக்காக களம் புகுந்தனர். பஞ்சாப் அணியோ தீபக் தாகுர், ககன் அஜித் சிங், பிரப்ஜோத் சிங்(கேப்டன்) என புகழ்பெற்ற இந்திய வீரர்களை கொண்டிருந்தது.\nபயிற்சியில் ஈடுபடும் சென்னை சிறுத்தைகள்\nபோட்டி துவங்கும் வரை சில ரசிகர்கள் மட்டுமே இருந்தனர். நேரம் போகப்போக நாங்கள் இருந்த 100 ரூபாய் ஸ்டாண்ட் ஹவுஸ்புல் ஆகிப்போனது. எதிரே அதிக விலையுள்ள ஸ்டாண்டும் 70% நிரம்பி இருந்தது. போட்டியில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க ஆரம்பித்தன. ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் பஞ்சாபின் கை சற்று ஓங்கியது. சென்னைக்கு பலத்த ஆரவாரத்துடன் சப்போர்ட் செய்த ரசிகர்களின் கூச்சலைக்கண்ட�� எந்த வித பதற்றமும் இன்றி நன்றாக ஆடியது பஞ்சாப் அணி. தொகுப்பாளினி ஒருவர் 'கம் ஆன் சென்னை' என்று அவ்வப்போது ஊக்கம் தந்தும் பலன் இல்லாமல் போனது. ஆட்டம் மும்முரமாக போய்க்கொண்டிருந்த வேளையில் பஞ்சாப் கோல் போஸ்ட்டை நோக்கி சென்னையின் ஆடம் சிங்க்லர் மின்னல் வேகத்தில் சறுக்கி சென்றது எல்லோரையும் மிரள வைத்தது. அது மட்டும் கோலாக மாறி இருந்தால் ஹாக்கி வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாக கருதப்பட்டிருக்கும். ஆட்டம்னா இது ஆடம் கடைசியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் தவற விட்டு 4-2 கோல் கணக்கில் சென்னை தோற்றது. அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பது இன்று சண்டிகர் அணியுடன் எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.\n\"என்ன ஆட்டமோ..ஒத்த பந்தை டொக்கு டொக்குன்னு தட்டிக்கிட்டு\" பிலாசபி மீண்டும்.. தத்துவம் மேலும் பேசியவை: \"மைக்குல அடிக்கடி பேசுற பொண்ணு அதோ அங்க கருப்பு ட்ரெஸ் போட்டிருக்கே அந்த புள்ளைதான்\" (நாங்கள் இருந்த இடத்திற்கும் அதற்கும் தூரம் நிறைய. அப்படி இருந்தும் இந்தப்பய எப்படி இப்படி கரெக்டா..), \"ஆமா பஞ்சாப் டீம் எந்தப்பக்கம் கோல் அடிக்கணும்\" எனக்கேட்டதும் கோபத்துடன் ஓலமிட்டேன்..\"யோவ்..எனக்கு ஹாக்கி தெரியுமான்னு தான ஆரம்பத்துல இருந்து டெஸ்ட் பண்ற தத்துவம் மேலும் பேசியவை: \"மைக்குல அடிக்கடி பேசுற பொண்ணு அதோ அங்க கருப்பு ட்ரெஸ் போட்டிருக்கே அந்த புள்ளைதான்\" (நாங்கள் இருந்த இடத்திற்கும் அதற்கும் தூரம் நிறைய. அப்படி இருந்தும் இந்தப்பய எப்படி இப்படி கரெக்டா..), \"ஆமா பஞ்சாப் டீம் எந்தப்பக்கம் கோல் அடிக்கணும்\" எனக்கேட்டதும் கோபத்துடன் ஓலமிட்டேன்..\"யோவ்..எனக்கு ஹாக்கி தெரியுமான்னு தான ஆரம்பத்துல இருந்து டெஸ்ட் பண்ற நக்கலா ஒனக்கு..\" என்றேன். கிடைத்த பதில் \"இல்லைங்க. நிஜமாத்தான் கேட்டேன்\". நான் \"ஏய்யா..எந்த கோல் போஸ்ட் பக்கம் சென்னை ஆளுங்க ஓடும்போது ரசிகர்கள் கத்துராங்களோ அதை வச்சுமா கண்டு புடிக்க முடியல நக்கலா ஒனக்கு..\" என்றேன். கிடைத்த பதில் \"இல்லைங்க. நிஜமாத்தான் கேட்டேன்\". நான் \"ஏய்யா..எந்த கோல் போஸ்ட் பக்கம் சென்னை ஆளுங்க ஓடும்போது ரசிகர்கள் கத்துராங்களோ அதை வச்சுமா கண்டு புடிக்க முடியல\" என எகிற வேண்டியதாகிவிட்டது.\nஇரண்டாம் பாதி துவங்கியதும் அடுத்து ஒரு கே���்வி கேட்டு என்னை அசர அடித்தார் அருமைத்தம்பி \"என்ன தல இது...கோல் போஸ்ட் கிட்ட பந்தை வச்சிக்கிட்டு அந்த சென்னை ப்ளேயர் வேடிக்கை பாக்கறார் கோல் அடிக்க வேண்டியதுதான\". ஆற்றாமையில் அல்லாடினேன்..\"தம்பி செகண்ட் ஹால்ப்ல ரெண்டு டீமும் எடம் மாறுவாங்க. அதால இப்ப சென்னை வேற பக்கம் கோல் அடிக்கும்யா\" என மீண்டும் ஒரு விளக்கம் தர நேர்ந்தது. இது போதாதென்று அவ்வப்போது ரொமாண்டிக் பாட்டை வேறு ஹம் செய்து என்னை துவம்சம் செய்துகொண்டிருந்தார். நான் முறைத்துப்பார்த்தும் பயனில்லை. ஒரு மார்க்கமாத்தான் அலையுது இந்த பயபுள்ள. அவ்வப்போது ஸ்டேடியத்தை 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தவாறு \"அட..கேர்ல்ஸ் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்களே. இந்த பொண்ணை எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே\" என்று கமன்ட் வேறு.\nபிடரியுடன் வீற்றிருக்கும் சென்னை சிறுத்தை..பிலாசபி\nநாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்னை பாஷை பெருக்கெடுத்து ஓடியது. பஞ்சாப் அணிக்கு சாதமாக நடுவர் தீர்ப்பு சொல்லும்போதெல்லாம் விடலைகள் \"எங்க ஏரியாவுக்கு வாய்யா ஒனக்கு இருக்கு கச்சேரி\" என உறுமினர். அருகில் இருந்த வாண்டு அடித்த கமன்ட் \"டாடி இந்த அம்பயர் சுத்த வேஸ்ட் டாடி\". காதில் ஒரு மெசினை சொருகியவாறு ஓடிக்கொண்டிருந்த நடுவருக்கு எதுவுமே புரிய வாய்ப்பில்லை பாவம். \"அட்ச்சி தூக்கு தல அவன\" என சென்னை அணிக்கு அட்வைஸ் தந்தார் இன்னொரு விடலை. காஸ்ட்லி டிக்கட் எடுக்காமல் இருந்தது நல்லதாகத்தான் போனது. இல்லாவிடில் இப்படி ஒரு ஆரவாரமான கூட்டத்தை காணும் வாய்ப்பு கை நழுவி இருக்கும். 'எலெக்ட்ரி பையிங் அட்மாஸ்பியர்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதைப்போன்ற ஒரு அனுபவத்தை தந்ததற்கு ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லியே தீர வேண்டும்.\nதனது கல்லூரி காலத்தில் ஹாக்கி ப்ளேயராக இருந்த முத்துராஜ் என்பவர் என்னிடம் சொன்னது \"இன்னும் நன்றாக விளம்பரம் செய்திருந்தால் ஏனைய டிக்கட்களும் விற்று தீர்ந்திருக்கும். அடுத்த ஆண்டு இந்த வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி அதிகமான வரவேற்பைப்பெரும். சென்னையைப்பொருத்தவரை முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி போட்டிதான் பிரபலமானதாக இருந்து வந்தது. இப்போது வேர்ல்ட் சீரிஸ் ஹாக்கி மீதும் ரசிகர்களின் கவனம் திரும்பி இருப்பது சந்தோஷமாக உள���ளது\". நமது தேசிய விளையாட்டான ஹாக்கி மேலும் பல பேரின் ஆதரவுடன் சிகரங்களை எட்ட வாழ்த்துவோம்.\nஸ்டேடியத்தில் எடுத்த மேலும் சில சுவாரஸ்யமான நிழற்படங்கள் மற்றும் அதையொத்த தகவல்கள் விரைவில்.....\n'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\n'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nசென்ற சனியன்று எஸ்.வி.சேகர் நாடகம் பார்க்க சென்றபோது வாணிமகால் வாசலில் தென்பட்டது மேலிருக்கும் பேனர். 'சோ' நடித்திருக்கிறாரா என்று ஆர்வத்தில் பேனரை வாசிக்கையில் கதை, வசனம் சோ என்றும், பிரதான வேடத்தில் வரதராஜன் நடிப்பதாகவும் தெரிய வந்தது. சோ நடிக்காவிடினும் வசனத்தில் கண்டிப்பாக நையாண்டி தெறிக்கும் எனும் நம்பிக்கையில் நேற்று நாரத கான சபாவிற்கு (டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை) முதன் முறை விஜயம் செய்தேன். கிரேஸி மோகன்,எஸ்.வி.சேகர் தவிர வேறெவருடைய நாடகத்தையும் இதுகாறும் கண்டிராத எனக்கு இது ஒரு புது அனுபவம்தான். தம்மாதூண்டு இருக்கையில் வரதராஜன் அவர்களை பொதிகை சேனலின் செய்திகளில் பார்த்ததோடு சரி. சோவின் பேனா செய்யும் ரவுசுக்கு வரதராஜன் எப்படி ஈடு கொடுப்பார் என்பது என்னுள் முதலில் எழுந்த கேள்வி. ஆனால் எதிர்பார்த்ததை விட சிரிப்பாகவும், சிறப்பாகவும் இந்நாடகம் அமைந்ததில் சந்தோஷம் என்றே சொல்லலாம்.\nஇப்போதெல்லாம் நாடகத்திற்கான குறைந்தபட்ச டிக்கட் விலையே 200 ரூபாய்தான். ஆனால் இங்கோ 50,100 ரூபாய்க்கு டிக்கட் விற்பனை செய்தது ஆச்சர்யமாக இருந்தது. \"வரதராஜன் நாடகங்களுக்கு மட்டும்தான் எங்கள் சபாவில் இந்த விலைகுறைப்பு\" என்றார் கவுண்டரில் இருந்தவர். நாரத கான சபாவில் மெயின் ஹால், மினி ஹால் என இரண்டு அரங்குகள் உள்ளன. நான் இந்நாடகம் பார்த்த மெயின் ஹால் மற்ற அரங்குகளை ஒப்பிடுகையில் விசாலமாகத்தான் இருந்தது. நாடகம் துவங்கும் முன் சோ பேசிய வீடியோ பதிவை போட்டுக்காட்டினர். \"1971 ஆம் ஆண்டு முதன் முறை 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போதைய ஆட்சியாளர்களின் அடியாட்கள் எங்கள் மீது முட்டைகளை வீசி இலவச விளம்பரம் தந்தனர். இதன் மூலம் நிறைய பேர் இந்த படைப்பை காண வந்தனர். டிக்கட்டை ப்ளாக்கில் விற்கும் அளவிற்கு கிராக்கி ஏற்பட்டது. இன்றளவும் நீங்கள் இதை ரசிப்பதற்கு காரணம் அன்று முதல் இன்று வரை மாறாத அரசியல்���ாதிகள்தான் \" எனப்பேசி முடித்தார் சோ. இவரது சகோதரர் அம்பியின் நாடக நடிப்பிற்கு சிவாஜி கணேசன் ரசிகராக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். அதன் பின் சொன்னதுபோல் டாண் என 7 மணிக்கு தொடங்கியது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்'. 7 மணிக்கு துவங்குவோம் என்று அறிவித்துவிட்டு சில சமயம் 20 நிமிடம் தாமதமாக நாடகத்தை ஆரம்பிக்கும் கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர் போன்றோர் அந்தக்குறையை எப்போது தவிர்ப்பார்களோ...\nநாரத கலகம் நடந்தேறிய நாரத கான சபா\nஇந்தியாவில்...குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் ஜனநாயக () அரசியல் முறையை தேவலோகத்தில் அரங்கேற்றினால் என்னவாகும் என்பதே இதன் கதைச்சுருக்கம். கலகக்காரர் நாரதரும், கழகக்காரர் நல்லதம்பியும் சேர்ந்து இந்திரன், எமன், குபேரன், விஷ்ணு உள்ளிட்டோரை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து தேவலோகத்தை அதிரி புதிரி ஆக்குகின்றனர். இந்திரா காந்தியை பகடி செய்ய இந்திரனை 'இந்திரா' என்றும், கருணாதியை எகத்தாளம் செய்யும் பொருட்டு நல்லதம்பி() அரசியல் முறையை தேவலோகத்தில் அரங்கேற்றினால் என்னவாகும் என்பதே இதன் கதைச்சுருக்கம். கலகக்காரர் நாரதரும், கழகக்காரர் நல்லதம்பியும் சேர்ந்து இந்திரன், எமன், குபேரன், விஷ்ணு உள்ளிட்டோரை ஜனநாயக அரசியலுக்கு இழுத்து தேவலோகத்தை அதிரி புதிரி ஆக்குகின்றனர். இந்திரா காந்தியை பகடி செய்ய இந்திரனை 'இந்திரா' என்றும், கருணாதியை எகத்தாளம் செய்யும் பொருட்டு நல்லதம்பி() கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் சோ. ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்த இந்நாடகம் போகப்போக ஹாஸ்யமான வசனங்களால் இறுதிவரை ரசிக்க வைத்து விட்டது.\nதேவலோகத்தில் ஜனநாயக முறை அமல்படுத்த முடிவு செய்து ஜனாதிபதியாக இந்திரன், பிரதமராக வசிஷ்டர், எதிர்க்கட்சி தலைவராக துர்வாசர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். பூலோகத்தில் செய்த பாவத்தால் எமலோக எண்ணை கொப்பரையில் நரகத்தை அனுபவிக்கும் நல்லதம்பி எனும் அரசியல்வாதி 'ஜனநாயக முறைகளை கற்றுத்தருகிறேன் ' எனச்சொல்லி எமனை உசுப்பிவிட்டு ரகளை செய்கிறார். குபேரன், விஷ்ணு போன்றோரும் இவரின் அரசியல் சிக்கித்தவிக்கின்றனர். இறுதியில் அவர்களின் கதி என்ன என்பதை திரையில் திரைவிலகிய பின் நாடக மேடையில் காண்க :)\n\"என்னை ஏன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தாய் நாரதா\" என கேட்கும் இந்திரனுக்க��� நாரதரின் பதில் \"நீயோ சுகவாசி. குடும்பத்துடன் தேசம் தேசமாக சுற்ற உனக்கு இப்பதிவிதான் சரி\". \"தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் நல்ல தம்பி\" என கேட்கும் இந்திரனுக்கு நாரதரின் பதில் \"நீயோ சுகவாசி. குடும்பத்துடன் தேசம் தேசமாக சுற்ற உனக்கு இப்பதிவிதான் சரி\". \"தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் நல்ல தம்பி\" இது எமனின் கேள்வி. அதற்கு நல்லதம்பி தரும் ஆலோசனை \"ஒரு ரூபாய்க்கு மூன்று படி அமிர்தம் தருவோம், ஏழை - பணக்காரன் வித்யாசம் இல்லாமல் செய்வோம், உலக தேவலோக பாஷை மாநாடு நடத்துவோம் என்று அள்ளிவிடு எமா\". \"தேவலோக தேர்தலுக்காக என் கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு எங்கு போவேன்\" என எமன் கேட்க, கிங்கரர்களை சிபாரிசு செய்கிறார் நல்லதம்பி. \"ஐயோ..அவர்களுக்கு உலக அறிவே கிடையாதே. நான் சொல்வதைக்கேட்டு தலையை மட்டும்தானே ஆட்டுவார்கள்\" என எமன் பதற \"அடப்பாவி..லட்டு லட்டா ஆளுங்களை வச்சிருக்கியே. அவங்கதாய்யா நமக்கு தேவை\" என நல்லதம்பி பேசும் வசனத்திற்கு பலத்த கைத்தட்டல்.\nஏழை பணக்காரன் வித்யாசத்தை ஒழிக்க குபேரனை ஏழையாக்கி குசேலனுக்கு நிகராக்குதல், விஷ்ணு மற்றும் சிவனுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்து சங்கு சக்கரம், கங்கை - சந்திரன் போன்றவற்றை பறித்தல், கருணாநிதி குரலில் ஆளாளுக்கு மிமிக்ரி செய்தல் என பல இடங்களில் சிரிப்பொலிகளையும், கைத்தட்டல்களையும் பரிசாக பெற்றனர் யுனைடட் விஷுவல்ஸ் குழுவினர். அதில் முக்கால்வாசி க்ரெடிட்டை அள்ளிச்சென்றவர் நல்லதம்பியாக நடித்த ரவிகுமார். மெட்ராஸ் பாஷை பேசும் அரசியல்வாதியாக அதகளம் செய்திருக்கிறார் மனிதர். அருமையான பெர்பாமன்ஸ்.\nமெட்ராஸ் பாஷையில் கலக்கிய ரவிகுமார்\nநாடகம் முடிந்ததும் மேடையில் பேசிய வரதராஜன் \"1971 ஆம் ஆண்டு எழுதப்பட்ட வசனத்தில் ஒரு வார்த்தையை கூட மாற்றாமல் அப்படியே இன்றுவரை அரங்கேற்றி வருகிறோம்\" எனும் தகவலைக்கூறினார். அதன்பின் ரவிகுமார், வரதராஜன் இருவரையும் ஒப்பனை அறையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சி.\nதீவிர நாடக ரசிகர்களை தவிர்த்து, என் போன்ற சாதாரண ரசிகர்களுக்கு வரதராஜன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், மாது பாலாஜி, நீலு போன்றோரின் பெயர்கள் மட்டுமே நன்கு பரிச்சயம் ஆனவையாக இருக்கும். ரவிகுமார் போன்று துண��� நடிகர்களாக வருபவர்கள் சிறப்பாக நடிக்கையில் அவர்களின் பெயர்கள் தெரியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நல்லதம்பியாக நடித்தவரை சந்தித்து பேசுகையில் அவர் சொல்லித்தான் நிஜப்பெயர் ரவிக்குமார் எனத்தெரிந்தது எனக்கு. எனவே இனி வரும் காலத்திலாவது நாடகங்கள் நடக்கும் இடத்தில் துணை நடிகர்கள் பெயர்கள் கொண்ட சிறிய போஸ்டரையாவது அரங்கில் வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நடக்குமா\nஇரண்டு மணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் தரும் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - டெமாக்ரஸி இன் தேவலோகம்' படைப்பை சென்னையில் பார்க்க விரும்புவோர், நாடகம் நடக்கும் தேதிகளை இப்பதிவில் இருக்கும் முதல் படத்தை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.\nஎன்று தணியும் இந்த சுதந்திர தாகம் - 'சோ' ஸ்வீட் ஹாட்\nமெனுவைப்படிக்க ..படத்தை கிளிக் செய்க.\nநாடகம் துவங்க ஒரு மணிநேரம் இருப்பதற்கு முன்பாகவே சென்றுவிட்டதால் சபா வாசலில் இருந்த உட்லண்ட்ஸ் உணவகம் முன்பு சிறிது நேரம் உலா வந்தேன். திறந்த வெளியில் போடப்பட்டிருந்த சேர்கள் அனைத்தும் நிரம்பி வழிய, ஆளாளுக்கு ஐட்டங்களை லபக்கிக்கொண்டு இருந்தனர். அதில் பெரும்பாலானோர் வயதான தம்பதிகள். உணவுகளின் விலை சற்று அதிகம்தான். ஆனால் தரத்தில் குறைவில்லை. 40 ரூபாய்க்கு பூரி செட் ஆர்டர் செய்தால் 15 நிமிடங்கள் கழித்து நான் கேட்டபடி பூரி மட்டுமே வந்தது. மசாலா வாங்க அருகிலிருக்கும் இடத்திற்கு நாம் பாதயாத்திரை செல்ல வேண்டும். காபி ஒன்றின் விலை 20 ரூபாய். குடுத்த காசுக்கு நோட்டுக்கு திருப்தியாக இருந்தது. இடைவேளையின்போது உள்ளே இருந்த கேண்டீனில் சில ரக சிப்ஸ் பாக்கெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே இருந்தன.\nடிசம்பர் மாத இசைக்கச்சேரி சீசனில் அரங்கிற்கு உள்ளே கலைஞர்களின் பெர்பாமன்சை பார்க்க வருவோரை விட சபா கேண்டீன்களில் அலைமோதுவோர் எண்ணிக்கைதான் அதிகம் என கேள்விப்பட்டதுண்டு. சீசன் வரட்டும். ஒரு கை பார்க்கலாம். மீண்டும் ஒரு மேடை நாடக அனுபவத்துடன் சந்திக்கிறேன். வணக்கம்.\nகிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா\nஎஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nஇன்னாமோ நம்மல்லாம் சேந்து திப்பு சுல்தான் கத்தியை வச்சி மெரட்டி அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவு தரணும்னு சொன்னா மாதிரி ஓவரா சீனப்���ோட்டுறாரே இந்தியாவோட ஹெட் மாஸ்டரு. இப்பதான் அர மனசோட 'ரி'ன்ற வார்த்தைய மட்டும் சொல்லி இருக்காரு இந்தாளு. 'சரி'ன்னு முழுசா சொன்னா கிரீடம் எறங்கிடுமாக்கும். 'ச'வே வரதாப்பா நைனா ஒனக்கு ஒரு மொறையாச்சும் 'பக்கத்து நாட்டு ராட்சச பய பண்ணது தப்பு. அதுக்கு நாங்களும் உடந்தையா இருந்ததை நெனச்சா மனசு கொக்குது' அப்டின்னு சொல்றாரா பாரு. ஒலகத்துலேயே ஒண்ணா நம்பர் ஊமக்குசும்பன்யா நீ.\nதீர்மானத்துக்கு ஆதரவு தரலைன்னு சொன்னா இன்னிக்கு உண்ணாவிரதம் இருந்தே தீருவேன்னு லிவிங் வள்ளுவர் கலின்ஜர் ரெண்டு நாளிக்கு முன்னதான் சவுண்ட் உட்டாரு. ஆஹா..ரொம்ப நாள் கழிச்சி நமக்கு செம டைம் பாஸ் கீதுன்னு நெனச்சவன் வாய்ல மண்ண போட்டுட்டார்ய்யா இந்த 'மண்' மோகனு. போன தபா 'புவ்வா வோணாம்' வெரதத்த தம்மாதூண்டு நேரம் கட புஸ்ட்டு நாஸ்டா துன்ற நேரம் வந்த ஒடனே டப்புனு ஒரு வார்த்த உட்டாரு பாரு எங்காளு...\"எலங்கைல ஷூட்டிங்கை நிறுத்திட்டாங்க. அதால நானும் என்னோட 'குறும்பட' ஷூட்டிங்ல இருந்த ஜகா வாங்கிக்கறேன்\"..ஆனா ஒன்னு தலிவா, தமிழ்நாட்ல எங்கள மாதிரி 'தீ' 'வீர' ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உன்ன யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.\nஇங்க இந்த கூத்துன்னா வடக்க வேற தினுசான டமாசு. ட்ரெயினு அமிச்சரு த்ரிவேதி டிக்கட் வெலைய ஏத்துனத பாத்து கொந்தளிச்ச மம்தா அத்த உட்டாங்க பாரு சவுண்டு 'டேய் சோமாறி. பாவம் நம்ம நாட்டு ஏள ஜனங்க. அவங்க வவுத்துல அடிச்சிட்டியேடா. ஒன்னப்போயி மந்திரி ஆக்குனேன் பாரு. எம் புத்திய ஹவாய் செருப்பாலேயே அடிச்சிக்கனும். வெலகுடா பதிவில இருந்து. படுவா\". அந்தாளும் பேப்பர் போட்டுட்டு போயிட்டாரு பாவம். ரயில்வே பட்ஜெட் போட்டாரே இவரு நம்ம மம்தா அத்த கட்சி ஆளு. ஆனா ட்ரெயின் டிக்கட் ரேட்டை ஒசத்தப்போறதை பத்தி மம்தா அத்த கிட்ட அவுரு ஒரு வார்த்த கூட சொல்லலியாம். இத நம்ம நம்பணுமாம். 'கேக்கறவன் கேனையா இருந்தா ஸ்டாலின் இந்த வருஷமே கட்சி தலைவர் ஆவாரு'ன்னு சொல்ற மாதிரி கீதே இது\n\"சங்கரன் கோவில்ல ஏ.டி.எம்.கே. கெலிச்சது ஒரு சாதனையா பவரை யூஸ் பண்ணி பணத்த கொடுத்து கோப்பைய தட்டிட்டு போறதுல அந்தம்மாவுக்கு என்ன பெரும பவரை யூஸ் பண்ணி பணத்த கொடுத்து கோப்பைய தட்டிட்டு போறதுல அந்தம்மாவுக்கு என்ன பெரும\"..கேட்டாம் பாருய்யா எங்க கருப்பு பொரட்சி தலைவன். நீ டென்ஷன் ஆவாத தல. பூராவும் போங்காட்டம் ஆடுற கூட்டம். டப்பா டான்ஸ் ஆடுற அளவுக்கு டெபாசிட் போனா போயிட்டு போது. \"அதெல்லாம் ஒத்துக்க முடியாது. எல்லாக்கோட்டையும் அழிங்க. நான் மொதல்ல இருந்த பொரோட்டா சாப்புடறேன்\" அப்டின்னு அன்னவுன்ஸ் பண்ணு ஆனஸ்ட் ராஜு. ரீ எலெக்சன் வச்சே ஆகணும். இன்னிக்கு ராவோட ராவா ப்ளைட்ல புட்போர்ட் அடிச்சாவது ஜெனீவா போயி நாயத்த கேட்டாவனும். (அவங்க) நாக்கை புடிங்கிக்கறாப்ல நாலு வார்த்த பேசுனாதான் நமக்கு கெத்து\nஇந்த கச்சி பேஜார் பண்ணுதுன்னு அந்த கச்சிக்கு ஓட்டு போட்டேன். அவன் ஊரை அடிச்சி ப்ரீத்தி மிக்சில போட்டான்னு இன்னொருத்தனுக்கு ஓட்டு போட்டேன். அந்த பொறம்போக்கு மொட்ட மாடில காயப்போட்ட கீஞ்ச ஜட்டிய கூட மிச்சம் வக்காம உருவிட்டு போயிட்டானே. நாசமா போவ. சாந்தரம் ஒரு ரேட்டுக்கு வித்த தக்காளி மறுநாள் காத்தால டபுளா எகுருது. இந்தக்கொடுமைய தட்டிக்கேக்க கண்டிப்பா எங்க ஆளுங்க வரத்தான் போறாங்க. இன்னா தவ்ளூண்டு லேட் ஆவும். அவ்ளோதான். கோச்சடையான், பில்லா - 2, டுப்பாக்கி எல்லாம் ரிலீஸ் ஆவட்டும். அப்பதாண்டா எங்களுக்கு மூணு வேல சோறு, தொட்டுக்க ஹாட் சிப்ஸு அல்லாம் தப்பாம கெடைக்கும். அப்படியே எங்கள காப்பாத்த ஒருத்தனும் வராக்காட்டியும், கடேசி டைம்ல கமுக்கமா வந்து கரிக்டா காப்பாத்த ஒருத்தர் இருக்காருடா. ஒண்ணா நம்பர் ஓநாய்ங்களுக்கு ஓயாம ஓட்டை போட்டுட்டு ஒத்த வெரல சூப்பிட்டு திரியற அல்லாருக்கும் அவரு நெருப்பாறுடா\nஆனந்த விகடனில் பிலாசபி பிரபாகரன்\nதமிழனின் தாய்மொழி தமிழ் என்று பெயருக்கு இருந்தாலும் ஆங்கிலம்தான் வழக்கு மொழி என்பது போல், ஹாக்கி தேசிய விளையாட்டாக பெயரளவில் இருப்பினும் இந்த தேசத்தில் கிரிக்கெட் மட்டும்தான் வல்லரசாட்டம். கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களுக்கும் இருக்கும் கிரிக்கெட் மோகம் கல்லூரிக்காலம் வரை எனக்கும் இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி மீது எந்த விருப்பும் கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தீவிர ரசிகன் நான். காரணம்: தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொண்டு விளையாட்டை என்ஜாய் செய்யும் அந்நாட்டு வீரர்களின் குணம். அடுத்த பேவரிட் அணி என்றால் அது பாகிஸ்தான். காரணம்: புதிதாக அறிமுகமாகும் வீரர்கள் அதிவிரைவில் அற்புதமாக ஆட ஆரம்பிப்பது. இன்றுவரை எனது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. விளையாட்டு, கலை இரண்டையும் அரசியல் ஆக்குதல் அழகல்ல என்பதற்கு வரலாற்று சான்றுகள் பல. இவ்விரண்டும் மொழி, இன, மத, தேச எல்லைகளைக்கடந்தது என்று சொல்லித்தெரிய வேண்டாம்.\nபிரிட்டிஷ்காரன் குடையின்கீழ் இருந்த தேசங்கள் மட்டுமே கிரிக்கெட்டை இன்றுவரை விடாப்பிடியாக பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கின்றன. முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான், மேலும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த விளையாட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலக விளையாட்டு அரங்கில் கண்காணாத இடத்தில் இருக்கும் இந்த விளையாட்டு நம் தேசத்து ரசிகர்கள் பலருக்கு உயிரினும் மேல். ஐந்து நாட்கள் ஆடியும் முடிவின்றி ட்ரா ஆகும் டெஸ்ட் ஆட்டங்கள் உலக விளையாட்டின் விசித்திரம். வாழ்வில் வெற்றி பெற கடும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் 5 நாட்கள் செலவிட்டு ஒரு ஆட்டத்தை இந்தியா போன்ற வளரும்/ஏழை நாட்டை சேர்ந்த சராசரி இளைஞன் பார்க்கிறான் என்றால் அதை விடக்கொடிய நிகழ்வு ஏதுமில்லை.\nஹான்சி க்ரோன்யே...உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆட்டக்காரர். தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று எப்போது அவர் பகிரங்கமாக அறிவித்தாரோ அன்றே இந்த ஆட்டத்தின் மீதான நம்பகத்தன்மை போய் விட்டது பலருக்கு. அசாருதீன், ஜடேஜா தாண்டி முகம்மத் ஆசிப், சல்மான் பட் வரை நீள்கிறது பட்டியல். நாள் முழுக்க செலவு செய்து ஒவ்வொரு ஒருநாள் போட்டியின்போதும் நாம் இந்த விளையாட்டை நேசித்து பார்த்த பொழுதேல்லாம் அறிந்திருக்கவில்லை ஒவ்வொரு பந்திற்கும், ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டு விட்டதென்று. 'இன்னைக்கு இந்தியா கண்டிப்பா ஜெயிக்கும்டா', 'கடைசி பால்ல கண்டிப்பா சிக்ஸ் அடிப்பான் பாரு' என தேசமெங்கும் எத்தனை கோடி பிரார்த்தனைகள். சில நாட்கள் கழித்து அது சூதாட்டம், எனவேதான் அந்த அணி தோற்றது அல்லது ஜெயித்தது என்ற செய்தி கேட்கும்போது உங்கள் மனசாட்சியே உங்களை கேலி செய்ததை சற்று எண்ணிப்பாருங்கள்.\nநகரத்தில் நடக்கும் மேட்சை பார்க்க பல கிலோமீட்டர் பயணம் செய்து, அதிகாலை முதல் வரிசையில் நின்று, தடியடி பட்டு டிக்கட் கவுண்டரை நெருங்குகைய���ல் ஹவுஸ்புல் பலகையை காணும் போது விதியை நொந்தென்ன பயன் உங்களைப்போன்ற சாதாரண வசதி படைத்த கிரிக்கெட் ரசிகர்களின் டிக்கெட்டுகளை ஏற்கனவே புளித்த ஏப்பக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று விட்டது கிரிக்கெட் நிர்வாகம் என அவ்வப்போது நாம் காணாத செய்தியா உங்களைப்போன்ற சாதாரண வசதி படைத்த கிரிக்கெட் ரசிகர்களின் டிக்கெட்டுகளை ஏற்கனவே புளித்த ஏப்பக்காரர்களுக்கு அதிக விலைக்கு விற்று விட்டது கிரிக்கெட் நிர்வாகம் என அவ்வப்போது நாம் காணாத செய்தியா தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்து அறிவியல், மருத்துவம், சமூக சேவை எனப்பல்வேறு துறைகளில் ஆண்டாண்டு காலமாக இயங்கி வரும் இதயங்கள் பல இருக்க 'சச்சினுக்கு பாரத ரத்னா' தரவேண்டுமென பலத்த குரல்கள் எழும் பாரதத்தின் பரிதாப நிலை கண்டு என் செய்வேன்\nஆஸ்திரேலிய பயணம், ஆசியக்கோப்பை, அடுத்தது ஐ.பி.எல். என சலிக்க சலிக்க கிரிக்கெட். கிரிக்கெட். நம் நாட்டின் மற்ற விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை செய்தாலும் அது ஒரு வரிச்செய்தியாகிறது. ஆனால் போன வாரம் இந்திய கிரிக்கெட் அணி ஏன் தோற்றது என்பதை இன்றுவரை விவாதிக்கும் விசித்திர ரசிகர்களை எப்படி பாராட்டினால் தகும் என் தேசத்து இளைஞர்களின் ஆயிரக்கணக்கான மணிப்பொழுதுகளை தின்று தீர்க்கும் இந்த ஆட்டம் இன்னும் எத்தனை யுகங்கள் இம்மண்ணில் கோலோச்ச உள்ளது என் தேசத்து இளைஞர்களின் ஆயிரக்கணக்கான மணிப்பொழுதுகளை தின்று தீர்க்கும் இந்த ஆட்டம் இன்னும் எத்தனை யுகங்கள் இம்மண்ணில் கோலோச்ச உள்ளது உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட டென்னிஸ், கால்பந்து, பார்முலா ஒன், தடகளம் போன்ற விளையாட்டுகள் கூட அதிகபட்சம் ஒரு சில மணிநேரங்களைத்தான் நம்மிடமிருந்து பறிக்கின்றன. வெறும் 12 நாடுகள் ஆடும் இந்த ஆட்டமோ ஒரு நாள் முழுவதையுமே காவு கேட்கும் அராஜகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்போகிறோம்\nஅறிவாற்றலில் இரண்டு நாட்கள் பின்தங்கி இருந்தாலும் நமது வேலையை இன்னொருவன் தட்டிச்செல்லும் இந்த கணினியுகத்தில், இன்னும் எத்தனை நாட்களுக்கு நம் பொன்னான நேரத்தை பன்னாட்டு கம்பனிகளுக்கும், இந்த ஆட்டத்தை ஓயாமல் ஒளிபரப்பும் சேனல்களுக்கும் தாரைவார்த்து தந்து கொண்டே இருக்கப்போகிறோம் இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்காதவன் தேச பக்தனே அல்ல என்று கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு ஒரே கேள்விதான்: நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா இந்திய கிரிக்கெட்டை ஆதரிக்காதவன் தேச பக்தனே அல்ல என்று கொந்தளிக்கும் ரசிகர்களுக்கு ஒரே கேள்விதான்: நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா இதில் எதை தேசபக்தியென வரையறுப்பீர்கள்\nஆஸி.யில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் ஆசியக்கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு செல்லாமல் மண்ணைக்கவ்வியதன் மூலம் கோடானுகோடி இந்தியர்களின் நேரங்களை மிச்சப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு மனப்பூர்வமான நன்றி. வரவிருக்கும் ஐ.பி.எல். போட்டிக்காக பல நாட்களை தானம் செய்ய காத்திருக்கும் கலியுக கர்ணர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்\nகிரேசி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா\nஎஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nஎஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nஎஸ்.வி.சேகர் நாடகம் பார்த்து வெகுநாட்கள் ஆனதால் கடந்த ஞாயிறு வாணிமகாலில் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி பார்க்க உத்தேசித்தேன். பிலாசபி பிரபாகரனும் ஓக்கே போட்டார். வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களை அழைத்தேன். \"இன்று நிறைய நேரம் வெளியே இருந்ததால் இனி வருவது கஷ்டமே\" எனச்சொன்னார். அவர் சொன்ன தொனி 'வீட்டில் பூரிக்கட்டை பறக்கும்' எனும் அர்த்தத்தில் அமைந்தது. நாடகம் துவங்குவதாக அறிவிப்பு செய்த நேரம் மாலை 7 மணி. டிக்கட்டை பணம் குடுத்து வாங்க எண்ணிய சமயத்தில் நண்பன் அரவிந்திடம் இருந்து ஒரு கால் வந்தது. \"டிக்கட் எடுக்க வேண்டாம். என் அப்பா எஸ்.வி.சேகரின் பள்ளித்தோழர். எஸ்.வி.சேகருக்கு போன் செய்து சொல்லிவிட்டார். நம் மூவருக்கும் காம்ப்ளிமென்ட் டிக்கட் கன்பர்ம்\" என்றான். இதுவரை பார்த்த எல்லா நாடகங்களையும் கடைசி அல்லது நடு வரிசையில் நின்றுதான் பார்த்துள்ளேன். இன்னும் முன்பமர்ந்து பார்க்க வேண்டுமெனில் 500, 1000 ரூபாய் குடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும். அந்தளவிற்கு நம்மிடம் கப்பாசிட்டி இல்லாதததால் இதுவரை அப்படியொரு சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனவே நண்பன் சொன்ன செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. நாடக நடிகர்களின் முகபாவங்களை முதல் வரிசையில் இருந்து பார்க்கும் வாய்ப்பு அமையப்போவதை எண்ணி பூரிப்படைந்தது உள்ளம்.\nநான் பார்த்தவரையில் சேகரின் நாடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகிவிடும்.மிகப்பெரிய கலைவாணர் அரங்கத்தில் கூட ஒருமுறை கூட்டம் நிரம்பி வழிந்ததை கண்டுள்ளேன். இதை பிலாசபியிடம் சொன்னபோது \"அதெல்லாம் நடக்காது. கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்\" என்றார். ஆனால் வழக்கம்போல் ஹவுஸ்புல் ஆனது இந்த ஷோவும். டிக்கட் வாங்கிய அனைவரும் அரங்கினுள் சென்று விட, நாங்கள் சேகருக்காக காத்திருந்தோம். காரில் வந்திறங்கியவர் எங்களைப்பார்த்து \"இன்னைக்கி நாடகம் நடக்கறதே சந்தேகம்தான்\" என்றார். என்னடா இது சோதனை என புரியாமல் விழித்தோம். ஏற்பாட்டாளர்களிடம் சற்று கோபமாக பேசிவிட்டு காரை கிளப்ப ஆயத்தமானார் சேகர். \"இன்னைக்கு நமக்கு அதிர்ஷ்டமில்லை\" என்றேன். பிலாசபியோ \"சான்சே இல்ல. அவர் போக மாட்டார்\" என்று ஆருடம் சொன்னார். நம்மாளு சொன்னது போல அடுத்த சில நிமிடங்களில் கூல் ஆன எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த சம்மதித்து மீண்டும் உள்ளே வந்தார். பிரபாகரா எப்படி இப்படி\nநாடகம் தொடங்கும் முன் ஓரிரு நிமிடங்கள் என்னிடம் உரையாடிய சேகர், \"அரசியல் குறித்து கேள்விகள் கேட்டால் தப்பில்லை. நான் மீண்டும் அ.தி.மு,க.வில். சேரப்போகிறேன்\" என்றார். தங்களின் லேட்டஸ்ட் நாடகம் என்ன என்ற கேள்விக்கு \"கடைசியா போட்ட டிராமாதான். அப்படி பாத்தா இந்த நாடகம்தான் லேட்டஸ்ட்\" எனச்சொன்னார். அனாதையாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்துவரும் அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்தேன். நேரம் நகர்ந்து மாலை 7.15 ஐ தொட்டது. உள்ளே ரசிகர்கள் காத்திருக்க, \"முதல் வரிசையில் அமர்ந்து கொள்ளுங்கள்\" என எங்களுக்கு சிறப்பு அனுமதி தந்துவிட்டு நாடகத்தை துவக்கினார் அவர்.\nஎஸ்.வி.சேகர் டிராமா என்றாலே ஒன் மேன் ஷோ தான். அரசியல், இரட்டை அர்த்தங்கள் சற்று தூக்கலாக இருக்கும். அதற்கு இந்நாடகமும் விதிவிலக்கில்லை. 1979 ஆம் ஆண்டு முதல் இந்த குறிப்பிட்ட நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இ���ன் சிறப்பம்சம் இடைவேளைக்கு பிறகு வரும் பட்டாபி எம்.எல்.ஏ.வாக வரும் சேகர் நிருபருக்கு தரும் பேட்டிதான். சமகால அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை மாற்றி நையாண்டி செய்வார். இம்முறை ஸ்பெக்ட்ரம் ராசா, சிதம்பரம், கலைஞரின் தீக்குளிப்பு, பட்ஜெட் என சகலத்தையும் கோர்த்து ரவுசு கட்டினார். லேசாக சொதப்பும் சக நடிகர்களை ஸ்பாட் வசனங்களால் கிண்டல் அடிப்பது, மைக், லைட் வெளிச்சம் ஆகியவற்றில் குறை இருப்பின் ஏற்பாட்டாளர்களை வெளிப்படையாக கலாய்ப்பது என நாடகத்தின் இடையே சுவாரஸ்யத்தை சேர்ப்பது இவரின் ஸ்பெஷாலிட்டி. இம்முறையும் வழக்கம் போல அவை நிகழ்ந்தேறின.\nஅம்மா: \"இந்த புடவை கிழிசலை தைக்க கூட முடியல. கண்ணுல கோளாறு. எவ்ளோ நேரந்தான் ஊசில நூலை கோக்க கஷ்டப்படுவனோ..\"\nசேகர்: எத்தனை வருஷம் ஆனாலும் உன்னால இதை தைக்க முடியாது. ஏன்னா இது குண்டூசி \"\nஅப்பா: \"இனிமே நீ இந்த வீட்டு வாசலை மிதிக்க கூடாது\"\nசேகர்: \"ஏன் வாசல்ல புதுசா சிமென்ட் பூசி இருக்கியா\nஅப்பா: \"நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வருவன்னு கனவு கண்டேன்டா \"\nசேகர்: \"உனக்கு அறிவே இல்லையா அது எப்படி ஒருத்தனே டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா ஆக முடியும் அது எப்படி ஒருத்தனே டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா ஆக முடியும்\nஇப்படி இரண்டு மணி நேர சிரிப்பு மத்தாப்புக்களுடன் நாடகம் முடிந்தது. மறுநிமிடம் தேசிய கீதம் ஒலித்தது. அதன்பின் பேசிய எஸ்.வி. சேகர் ஞாயிறு அன்று சினிமா, டி.வி. போன்றவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு இந்த ட்ராமாவை பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி கூறினார். சில ஆயிரங்கள் மதிப்புள்ள டிக்கட்களை எனக்கும், பிலாசபிக்கும் அன்பளிப்பாக தந்து ஓர் இனிய மேடை நாடக அனுபவத்தை ஏற்படுத்திய நண்பன் அரவிந்தின் தந்தை மற்றும் எஸ்.வி.சேகருக்கு நன்றியைக்கூறி வீடு திரும்பினேன்.\nகிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா\nகர்ணன் - ஒரு சிறப்பு பார்வை\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி எனும் இரு இமயங்கள் நடித்த படங்கள் ஆண்டுகள் அவ்வப்போது வெளியாவதும், அவற்றைக்காண இரு தரப்பு ரசிகர்களும் வயதான காலத்திலும் அரங்குகளை ஆர்வத்துடன் முற்றுகையிடுவதும் கண்டு வந்தோம். சில ஆண்டுகள் முன்பு வரை. ஆனால் டி.வி. ஆதிக்கம் வந்தபிறகு கிட்டத்தட்ட அனைத்து பழைய படங்களையும் மக்கள் பலமுறை பார்த்தாகிவிட்டதால், சுமாரான தியேட்டர்��ள் கூட இந்த இருபெரும் நடிகர்களின் படங்களை வெளியிடுவதை குறைக்க துவங்கின. ஆனால் கர்ணனுக்கு கிடைத்த புதிய விளம்பர வெளிச்சம் அந்த தொய்வை களைந்து மீண்டும் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றால் அது மிகையில்லை. இதுபோன்ற பழைய தமிழ்ப்படங்களை சென்னையின் முன்னணி தியேட்டரான சத்யம் கடந்த பல வருடங்களாக வெளியிட்டதாக நினைவில்லை. அதிலும் மாலை 6.30 காட்சியில் கர்ணனை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டது மகா ஆச்சர்யம்தான். சுமாராகத்தான் அரங்குகள் நிரம்பும் என எண்ணியிருந்த பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது கர்ணனுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு.\nகாட்சி துவங்குவதற்காக சத்யம் வாசலில் நின்றிருக்கையில் சிவாஜி காலத்து ரசிகர்கள் சிலருடன் அளவளாவ நேர்ந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்ன தகவல்: \"கர்ணன் வெளியான சமயம் சாந்தி தியேட்டரில் புலிக்கூண்டு போன்ற செட் போட்டிருந்தார். அதற்கு போட்டியாக பிளாசாவில் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்திற்காக நிஜப்புலி ஒன்றை கூண்டில் அடைத்து அதகளம் செய்தனர். சர்க்கஸ் காட்டி மக்களை ஈர்க்கின்றனர் என சிவாஜி ரசிகர்கள் கேலி செய்ததும் அதை நிறுத்திவிட்டனர் வேட்டைக்காரன் படத்தை எடுத்தவர்கள்\". இன்னொருவர் கூறியது: \"கர்ணனின் அசல் வெர்ஷன் ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்டது. ஆனால் நாம் பார்த்து வந்தது கேவா கலரில் மட்டுமே. இப்போது மீண்டும் ஈஸ்ட்மென் கலரில் ரிலீஸ் செய்துள்ளனர்.கர்ணனுக்கு தற்போது கிடைத்துள்ள வரவேற்பைக்கண்டு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். விரைவில் இதே போன்று பிரம்மாண்டமாக தலைவர் படத்தை ரீ ரிலீஸ் செய்வார்கள்\". தியேட்டருக்குள் சென்றதும் டாக்டர் ருத்ரனிடம் பேசியபொழுது அவர் கூறியது \"எனக்கென்னவோ இன்னும் ஓரிரு நாட்களில் கர்ணன் கிரேஸ் சீக்கிரம் குறைந்து விடும் என்றே தோன்றுகிறது\" என்றார்.தான் தற்போது இணையத்தில் அதிகம் எழுதுவதில்லை என்றும் சொன்னார்.\nநடிகர் திலகத்தின் ரசிகர் படை\nபுதிய தொழில்நுட்பம் என்று கூறி மக்களை ஈர்த்தது எல்லாம் சரி. ஆனால் அதற்கான பலனை ரசிகர்கள் பெரிதாக பெறவில்லை என்பதே உண்மை. பல காட்சிகள் திட்டு திட்டாகவும், சற்று மங்கலாகவும்தான் தெரிந்தன. ஒலி அமைப்பில் அந்தக்குறை இன்றி மெருகேற்றி உள்ளனர். சாவித்திரி,தேவிகா, அசோகன்,எம்.வி.��ாஜம்மா,முத்துராமன் ஆகியோரின் நடிப்பு பாராட்டத்தக்கது. கர்ணனுக்கு தேரோட்டும் சல்லியன் வேடத்தில் சில நிமிடங்களே வந்தாலும் சண்முகசுந்தரம்(அக்கா..நான் ரத்த ரத்தமா வாந்தி எடுத்தங்க்கா புகழ் ) மனதில் நிற்கிறார். கலைநயம் மிக்க செட்களை மெச்சும்படி வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் கங்கா. ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட 'இரவும் நிலவும்' உள்ளிட்ட அனைத்து பாடல்களும் செவிக்கினிமை. வாழ்க மெல்லிசை மன்னர்கள்.\nசிவாஜி தோன்றும் காட்சிகளில் அரங்கில் பலத்த கைத்தட்டல்கள். பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சிம்மக்குரலோன் ரசிகர்களை வசீகரிப்பதை பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும். முதுகிற்கு பின் கேமரா இருக்கையில் சில நொடிகள் கழித்து முகத்தை எப்படி திருப்பினால் அக்காட்சி கச்சிதமாக அமையும் என்ற வித்தையை கற்று வைத்திருக்காரே...அதுதான் சிவாஜி\nசிவாஜி வாங்கியதற்கு சற்றும் குறையாமல் கைத்தட்டல்களை அள்ளியவர் சாட்சாத் அந்த கிருஷ்ண பகவான் என்.டி. ஆரேதான். படம் நெடுக உணர்ச்சி பிழம்பாக சிவாஜி இருந்தால், சாந்த சொரூபியாக வந்து நடிகர் திலகத்திற்கு சமமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஆந்திர ஆண்டவர். தேஜஸ் என்று சொல்வார்களே.. அதெல்லாம் எல்லாருக்கும் அமைந்து விடாது. என்.டி.ஆர். போன்றோருக்கு அது ஒரு வரம். இவர் வரும் முதல் காட்சியே அமர்க்களம். கௌரவர் சபைக்கு வரும் கிருஷ்ணருக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல் இருக்கிறான் துரியோதனன்(அசோகன்). அதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன் காலால் தரையை அழுத்த அதன் அதிர்வு தாங்காமல் சிம்மாசனத்தில் இருந்து விழுந்து கிருஷ்ணன் காலடியில் விழுகிறான் துரியோதனன். அப்போது \"ஏன் துரியோதனா அவசரம் நானே உன்னை நோக்கி வர நினைத்தேன். அதற்குள் வேகமாக என் காலில் விழுந்த உன் அன்பும், பண்பும் போற்றத்தக்கது\" என என்.டி.ஆர். பேசும் வசனம்...க்ளாஸ் நானே உன்னை நோக்கி வர நினைத்தேன். அதற்குள் வேகமாக என் காலில் விழுந்த உன் அன்பும், பண்பும் போற்றத்தக்கது\" என என்.டி.ஆர். பேசும் வசனம்...க்ளாஸ் நட்பின் வலிமை குறித்து கர்ணன் பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.\nநாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்தும் கர்ணன் போன்ற பழைய படங்கள் அரங்குகள் நிறைந்து வெற்றிக்கொடி நாட்டுகிறதென்றால் அதற்கு மேம���படுத்தப்பட ஒலி, ஒளி போன்றவற்றின் பங்கு சிறிதளவு மட்டுமே. அவற்றை விட முக்கிய காரணங்கள் எவையெனில் நடிப்பிற்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் சிவாஜி, கச்சிதமாக தேர்ந்து எடுக்கப்பட்ட துணை நடிகர்கள், வசனம், கலை இயக்கம், இசை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றிய கலைஞர்களின் நேர்த்தி எனப்பட்டியலிடலாம். தூங்கி எழுந்தவுடன் பெருங்கலைஞனாக மக்களால் போற்றப்பட வேண்டும் என அவசரப்படும் புதிய நாயகர்களே...முதலில் நீங்கள் கர்ணனை மக்களுடன் பாருங்கள். அப்போது தெரியும் ஏன் சிவாஜி - தி ரியல் மாஸ் என்று.\nஅடுத்து இது போன்ற பழைய சினிமாக்களை முன்னணி தியேட்டர்கள் ரிலீஸ் செய்யும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நான் பார்க்க விரும்புவது: கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை, தில்லுமுல்லு. எவர்க்ரீன் படங்களாச்சே\nசினிமா ரசிகர்களுக்கான அடுத்த கிளாசிக் விருந்து வரும் ஏப்ரல் முதல் வாரம் காத்திருக்கிறது. ஆம். டைட்டானிக்கின் 3-D வெர்ஷன்தான் அது.\nகிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் பரபரப்பாக நடந்து வரும் உலக சீரிஸ் ஹாக்கி போட்டியில் எட்டு அணிகள் மோதி வருகிறன்றன. அதில் சென்னை சிறுத்தைகள் அணி கர்நாடக அணியை நேற்று வென்றதன் மூலம் 2 - வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இம்மாதம் 25 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியுடன் முஷ்டியை முறுக்கவுள்ளது நம்ம சென்னை. 'தில் இருந்தா மோதிப்பாரு. கோப்பையை வெல்ல காத்திருக்கு எங்க ஊரு'.\nஇதுவரை போட்ட பட்ஜெட்களை விட நடுத்தர மக்களுக்கு பெரிதும் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது இம்முறை பிரணாப் போட்ட பட்ஜெட். வெகு சிலரே புழங்கும் பிரிட்ஜ், ஏசி, செல்போன், தங்கம் ஆகியவற்றின் விலைகளை மட்டும் உயர்த்திவிட்டு, உயிர்வாழ அத்யாவசியமான காரணிகளான லவங்கம், ஆமணக்கு, குருவிரொட்டி, வெத்தலை பெட்டி போன்றவற்றின் விலைகளை ஏற்றாமல் இருந்தது வெகுவாக பாராட்டத்தக்கது. பணவீக்கத்தை குறைக்க வேறு வழியில்லை என்று நிதி மந்திரியார் இம்முடிவை எடுத்திருக்கிறார். எனவே மக்களின் மனவீக்கம் பல்கிப்பெருகினால் கம்பேனி குச் நஹி கர் சக்தா ஹை(ஒன்னியும் பண்ண முடியாது. இப்ப இன்னாங்கற நீ\nஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் இயக்குனர் மிஷ்கின் சந்தி��ா புத்தக ஸ்டாலில் தென்பட்டார். அவருடன் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிட்டியது. சில நிமிடம் நடந்த சின்னஞ்சிறு பேட்டி கீழே:\nகேள்வி: கொரிய திரைப்படங்களை காப்பி அடிப்பதாக எழும் புகார் குறித்து..\nமிஷ்கின்: அப்படியெல்லாம் இல்லை. இதுவரை நான் அதிகபட்சம் நான்கைந்து கொரியப்படங்களை மட்டுமே பார்த்துள்ளேன்.\nகேள்வி: முட்டிக்கு கீழே ஷாட் வைப்பது வெளிநாட்டு படங்களின் தாக்கத்தினாலா\nமிஷ்கின்: கண்டிப்பாக இல்லை. எனக்கு பிடிப்பதால் அப்படி வைக்கிறேன். இணையத்தில் பலர் சுமாராகத்தான் எழுதிகின்றனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.\nகேள்வி: கிராமத்து படங்கள் உங்களிடமிருந்து எப்போது வரும்\nமிஷ்கின்: அதற்கெல்லாம் பாரதிராஜா போன்றோர்தான் சரி. எனக்கு ஒத்து வராது. என் ஸ்டைலையே பின்பற்ற விரும்புகிறேன்.\nகேள்வி: இரவு நேரங்களில் கூட எதற்கு கூலிங் கிளாஸ்\nஇப்படி எடக்காக கேள்வி கேட்டதற்கு டென்ஷன் ஆவாரோ என்று எண்ணினேன். நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. குறிப்பு: பிரபலங்களை சந்தித்து உரையாடினேன் என்றால் 'சும்மா தமாசு பண்ணாத தம்பி. போட்டோ ஆதாரம் இருக்கா'என்று நண்பர்கள் சிலர் கொக்கி போடுவதால் வி.ஐ.பி.க்களை சந்தித்தபோது எடுத்த ஸ்டில்களை போட வேண்டியதாகி உள்ளது. :))\n'அண்ணன் எப்ப ரிடயர்ட் ஆவான். திண்ணை எப்ப காலியாகும்' என்று எதிர்பார்த்தே ஓய்வு பெற்ற இளம் வீரர்கள் பலருண்டு. அப்படி காத்திருக்கும் மிச்ச சொச்ச பேருக்கும் நாமம் போட்டுள்ளார் சச்சின். தற்போது அளித்த பேட்டியில் \"ஒருவன் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெற்றால் அது நாட்டுக்கு செய்யும் துரோகம். எனவே இன்னும் (அவ்வ்) ஆடுவேன்\" என்று ஒரே போடாக போட்டுவிட்டார். அது என்னங்கய்யா புகழின் உச்சி ஆஸி. கிட்ட செமத்தியா வாங்கிட்டு, இப்ப பங்களாதேஷ் கிட்டயும் பப்படம் ஆயாச்சி. இதுல எங்க இருந்து வந்துச்சி புகழு ஆஸி. கிட்ட செமத்தியா வாங்கிட்டு, இப்ப பங்களாதேஷ் கிட்டயும் பப்படம் ஆயாச்சி. இதுல எங்க இருந்து வந்துச்சி புகழு தனிமனித சாதனைய விட அணி ஜெயிச்சாதான் அது அசல் புகழு. பழுத்த அரசிய்லவாதிங்க கூட பதவி வெலகலாம். இந்த ஆளு இப்போதைக்கு...இது ஆவறதில்ல டோய்.\n'வணக்கம்'.. இது நம்ம சொல்றது. 'வணக்கம்' இது ஒருத்தர் மட்டும் ஸ்பெஷலா சொல்றது. அட இன்னுமா தெரியல அவங்கதாங்க நம��ம நிர்மலா பெரியசாமி. ஒரு காலத்துல சன் டி.வி.ல இவங்க போடுற வணக்கத்தை கேட்டு பயந்த பின்னதான் எப்பயும் ஊர்ப்புரணி பேசுற ஆன்ட்டிங்க கூட அலறி அடிச்சிட்டு ந்யூஸ் பாத்தாங்க.இப்ப மேடம் ஜீ தமிழ் சேனல்ல 'சொல்வதெல்லாம் உண்மை' ன்னு ஒரு ப்ரோக்ராமை திங்கள் - வெள்ளி வரை உச்சிவெயில் உங்க மண்டைல சுர்ருன்னு ஏறுற மதிய நேரம் ஒன் TO டூ ஓ க்ளாக் வரை நடத்தறாங்க. மெகா சீரியல், லட்சுமியின் கதையல்ல நிஜம் பாத்து நீங்க அழுததெல்லாம் ஒரு அழுகையா அவங்கதாங்க நம்ம நிர்மலா பெரியசாமி. ஒரு காலத்துல சன் டி.வி.ல இவங்க போடுற வணக்கத்தை கேட்டு பயந்த பின்னதான் எப்பயும் ஊர்ப்புரணி பேசுற ஆன்ட்டிங்க கூட அலறி அடிச்சிட்டு ந்யூஸ் பாத்தாங்க.இப்ப மேடம் ஜீ தமிழ் சேனல்ல 'சொல்வதெல்லாம் உண்மை' ன்னு ஒரு ப்ரோக்ராமை திங்கள் - வெள்ளி வரை உச்சிவெயில் உங்க மண்டைல சுர்ருன்னு ஏறுற மதிய நேரம் ஒன் TO டூ ஓ க்ளாக் வரை நடத்தறாங்க. மெகா சீரியல், லட்சுமியின் கதையல்ல நிஜம் பாத்து நீங்க அழுததெல்லாம் ஒரு அழுகையா இதுதாங்க டாப்பு. குடும்பங்களை இணைத்தல், அணைத்தல் இப்படி பற்பல வேலைகள பகுமானமா செய்றாங்க நிர்மலா மேடம். ஒரு தபா பாத்துட்டு சொல்லுங்க. சும்மா உதறி, பதறி, கதறி அழுவீங்க. தமிழ்நாட்ல பொறந்த பாவத்துக்கு இன்னும் என்னெல்லாம் காத்து கெடக்கோ...\nராயப்பேட்டை மணிக்கூண்டு. மின்னொளியில் எடுத்த ஸ்டில்:\n\"எனக்கு மாவு மாவா வருதும்மா\" (அவன் - இவன்) புகழ் விஷால் நடித்த() வெடி படத்தின் விமர்சனத்திற்கு நகைச்சுவை பிரிவில் 2011 ஆம் ஆண்டின் ரன்னர் அப் விருது வழங்கிய டெர்ரர் கும்மி குழு மற்றும் நடுவர்களுக்கு என் நன்றிகள். ஏனைய பிரிவுகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக ஹால் ஆப் பேம் விருது வென்ற தோழர் ஜீ அவர்களுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. இதற்கு முன்பு அன்பின்பால் அவார்ட் தந்த ஆமினா, நாஞ்சில் மனோ, சென்னைப்பித்தன், ரஹீம் கஸாலி ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை தேங்க்ஸுங்கோ. பின்னூட்டம் வாயிலாகவும், நேரில், போனில் அவ்வப்போது ஊக்கம் தந்து வரும் அனைவருக்கும் ஜெய் ஹோ.\nஆவேசமாக மீடியாவிற்கு பேட்டி அளிக்கும்போதேல்லாம் அண்ணன் ஜே.கே. ரித்தீஷ் எம்.பி. அவர்களை பார்த்து \"ஒரு டம்ளர் தண்ணி ஊத்துனா முங்கிடுவ. நீயெல்லாம் பொங்கறியா\" என்று ஒரு அசரீரி கேட்பதாக குற்றச்சாட்டு வ���ுகிறது.தேவையில்லாம சிறுத்தைய சொரண்டி பாக்காதீங்க. சொல்லிட்டோம்.\n\"அண்ணா நூலகத்தை இடித்தால் நான் தீக்குளிப்பேன்\" என்று கலைஞர் பேசியதை கலைஞர் டி.வி.யில் இன்று பார்க்க நேரிட்டது. அவர் அந்த வார்த்தையை சொல்லி முடித்ததும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் எல்லோரும் கைதட்டி, 'உய் உய்' என உற்சாகமாக விசில் அடித்தார்கள். இப்பேர்பட்ட உசித சிகாமணிகளை பெற என்ன தவம் செய்தீரோ தலைவா\nபோன வார தினத்தந்தில வந்த வெளம்பரம். என்ன கொடும சரவணன்...\nஇன்று தினமலர்.காமை க்ளிக் செய்து பார்க்கையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தல் குறித்த செய்தியை முகப்பில் போட்டிருந்தனர். \"விடியலை நோக்கி ஒட்டளிக்கிறாராம் வைகோ\" என்று நக்கல் வேறு. வைகோ மீது காண்டு இருக்கலாம். அந்த அவரசத்தில் ஓட்டை 'ஒட்டு' என்று டைப் செய்ய வேண்டுமா அந்த லிங்க்கை க்ளிக் செய்து பார்த்தால் வைகோ பற்றி எந்த செய்தியும் இல்லை. அப்பறம் என்ன வெளக்கெண்ணைக்கு இந்த தலைப்பு\nநம்மூரை கலக்குவது பவர் ஸ்டார் என்றால், கேரளாவை டரியல் செய்து கொண்டிருப்பது 'சூப்பர் ஸ்டார்' ஸ்டார் சந்தோஷ் பண்டிட். தலைவர் டி.ஆர். போல நடிப்பு, எடிட்டிங், இசை, இயக்கம் என அனைத்திலும் (நம்மையும் சேர்த்து) கலக்கி வருகிறார். சென்ற ஆண்டு இவரின் 'கிருஷ்ணனும், ராதையும்' எனும் காவியம் எதிர்பாராத ஹிட். அதன்பின் வெளியே தலைகாட்டும் போதெல்லாம் ரசிகர்கள்() 'கேரளா சினிமாவை கெடுக்க வந்த பயலே' எனத்திட்டி அழுகிய தக்காளி, முட்டை அபிஷேகம் செய்தாலும் அசரவில்லை நம்ம ஆள். அண்ணாத்தையிடமிருந்து அடுத்து வரவுள்ள அதி அற்புதப்படம் 'சூப்பர் ஸ்டார் சந்தோஷ் பண்டிட்'. அதில் சார் 'ரொமாண்டிக் லுக்' விட்ட 'கொஞ்சி கொஞ்சி' பாடல் உங்களுக்காக. குஷியா என்சாய். கேரளத்து நடிகர் திலகம் நீதாய்யா சந்தோசு\nவூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்\n(வங்கக்)கடலோரம் வாங்கிய காற்று. குளிராக இருந்தது நேற்று\nநேத்து போட்ட பட்ஜெட்ல வெரைட்டி வெரைட்டியா பிரணாப் முகர்ஜி ஆப்பு வச்சதை பத்தி எந்தக்கவலையும் இல்ல நம்ம சச்சின் தாசர்களுக்கு. எப்படா நம்ம தலைவர் நூறாவது நூறை அடிப்பாருன்னு மாசக்கணக்கா டி.வி. முன்னாடி குத்த வச்சிக்கிட்டு உச்சா கூட போகாமா 'அச்சா' கமன்டரியை கேட்டதுக்கு பலன் ஒரு வழியா கெடச்சிருச்சி. ஒரு காலத்துல இந்தியா ஜெயிக்க அசத்தலா ஆடுன சச்சினை ���ாத்து இளிச்ச மேனிக்கி வாயை பொளந்துட்டு திரிஞ்ச பயதான் நானும். போகப்போக சில விஷயங்கள் புரிய ஆரம்பிச்சது. உதாரணம்: கோக், பெப்சி மாதிரி மல்டிநேஷனல் கம்பனிங்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மாதிரி ஸ்போர்ட்ஸ் சேனலுங்க (அதுவும் கிரிக்கெட்டுக்கு தனி சேனலுங்க வேற) எல்லாம் நம்ம நாட்ல \"சும்மாவே இருக்கறது சும்மா இல்லடா\" கூட்டம் ஜாஸ்தியா இருக்குன்னு கரெக்டா குறி வச்சி அடிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு வரைக்கும் அவங்க காட்ல அடை மழைதான்\nமைக்கேல் பெவன், லாரா மாதிரி ஆளுங்க எத்தனையோ தரம் தனி ஆளா போராடி அவங்க டீமை ஜெயிக்க வச்சிருக்காங்க. ஆனா எப்ப நாட்டை விட்டுட்டு சாதனைக்காக சச்சின் ஆட ஆரம்பிச்சாரோ அப்பவே அவர் மேல இருந்த மரியாதை கொறைய ஆரம்பிச்சது. பரிசா கெடச்ச ரேஸ் காரை இந்தியாவுக்கு கொண்டு வர கோடி ரூவா விலக்கு வேணும், புதுசா வாங்குன வீட்ல நீச்சல் குளம் கட்டிட்டு, அதுக்கு தண்ணீர் வரி போட வேண்டாம்னு அரசை கேட்டுக்கிட்டாரோ அத்தோட அந்தாளு மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் பணால் ஆயிருச்சி. ஜெயிக்காத ஆட்டத்துல என்ன சாதனை செஞ்சாலும் என்ன பெரும அதுவும் பங்களாதேஷ் மாதிரி சோட்டா நாடுங்க கிட்ட.\nஇவரோட பையன் இந்திய டீமுக்கு ஆட வந்த பின்னால கூட நூறாவது நூறை அடிக்க மாட்டாரு போலன்னு நெனச்சோம். நல்லவேள. சுண்டக்கா டீமான பங்களாதேஷ் கிட்ட வித்தையை முழுசா பிரயோகம் பண்ணி அதை சாதிச்சிட்டாரு சாரு. அடிச்சது 114. மொத்தம் 147 பாலுல. முப்பத்தி மூணு பாலை சுவாகா செஞ்சிட்டாரு அண்ணாத்தை. அப்படி செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இந்தியா ஜெயிச்சிருக்கும். அது யாருக்கு வேணும் நம்ம ஆளுக்கு சாதனை மட்டும்தானே தேவை. தன்னோட சுயநலத்துக்காக இந்தியாவோட வெற்றியை எத்தனை முறை இவரு காவு தந்துருப்பாருன்னு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும்.\nஎத்தனைப்பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு\nஆனா பாவம். அண்ணனோட சந்தோஷம் சில மணிநேரம் கூட நீடிக்கல. ஸ்ட்ராங்கான மிடில் ஆர்டர் பேட்டிங்கால பங்களாதேஷ் பட்டைய கெளப்பிருச்சி. \"இப்ப இதுங்கல்லாம் நம்மள யூஸ் பண்ண ஆரம்பிச்சிருச்சா யூஸ்....\" அப்படின்னு வடிவேலு ஒரு குழந்தைய பாத்து சொல்வாரு. அந்த மாதிரி பங்களாதேஷ் பசங்க தோனி டீமை பம்ப் அடிச்சி இருக்காங்க. அடிக்கடி ஷாக் ரிசல்ட் தர்றது ஒண்ணும் இந்த குட்டி ஆசிய அணிக்கு புதுசு இல்ல. இந்த முறையும் அதை செஞ்சி காமிச்சிட்டாங்க. பலநாள் பலவார பலமாச ஆசை நிறைவேறுன சந்தோஷத்துல மானஸ்தன் சச்சின் ரிட்டையர் ஆனா புண்ணியமா போகும்.\nநாளைய சரித்திரம் சச்சினை பாராட்டி 'கிரிக்கெட்டின் கடவுள்', 'இந்தியாவின் இடிதாங்கி'..இப்படி ஏகப்பட்ட புகழாரம் சூட்டலாம். ஆனா கிரிக்கெட்டை உன்னிப்பா பாக்கற மனசாட்சி இருக்கறவங்களுக்கு தெரியும் இவர் ஒரு பக்கா சுயநலவாதின்னு. உனக்காக செஞ்சுரி போட்டா இந்தியா தோக்கும். நாடு ஜெயிக்க 40 பந்துக்கு 40 ரன் அடிச்சா போதும். உலகம் திரும்பி பாக்கும். இதுதான் நிதர்சனம். இந்தக்கறையை சச்சினால தொடைக்கவே முடியாது. ஆர்ப்பாட்டம் செய்யாத மனுஷன், பலவகை ஷாட்களை அனாசயமாக அடிக்கும் அர்ஜுனன், வாய்த்திமிர் இல்லாதவன்...இந்த மாதிரி பல நல்ல விஷயங்கள் அவர்கிட்ட இருந்தும்...தன்னோட சாதனைக்கு மட்டுமே பல தரம் பந்துகளை வேஸ்ட் செஞ்சி ஆடுன சச்சின், வளரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தப்பான முன்னுதாரணம். இதுல எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல\nஅடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்\nடமிலனைத்தவிர எல்லார் கிட்டயும் 'கை' குலுக்கியாச்சி\nஎப்பிடி இருந்தாலும் நான் மட்டும்தான் பேசப்போறேன். நீங்க வழக்கம்போல கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க. அமெரிக்காக்காரன் எப்ப ஒரு நாட்டு மேல பாசத்தை கொட்டி பாலூட்டி, தயிரூட்டி வளக்கப்போறேன்னு சொல்றானோ அப்பவே அவனுக்கு அந்த நாட்டுல ஒரு கண்ணுன்னு பச்ச மண்ணு கூட பளிச்னு சொல்லும். உங்களுக்கு தெரியாதா என்ன பக்கத்து தீவுல புண்ணிய ஆட்சி செய்யிற செவப்பு துப்பட்டாக்காரன்(அவன் பேரை சொன்னா ஒரு கண்டைனர் சைஸ் இருக்கற பேஸ்ட்டால பல்லு வெளக்கனாலும் ஸ்மெல் போகாது. அதான்) அரசுக்கு எதிரா ஓட்டு போட்டா என்னமோ ஆகுமாமே. அது இன்னாபா பக்கத்து தீவுல புண்ணிய ஆட்சி செய்யிற செவப்பு துப்பட்டாக்காரன்(அவன் பேரை சொன்னா ஒரு கண்டைனர் சைஸ் இருக்கற பேஸ்ட்டால பல்லு வெளக்கனாலும் ஸ்மெல் போகாது. அதான்) அரசுக்கு எதிரா ஓட்டு போட்டா என்னமோ ஆகுமாமே. அது இன்னாபா ஆங்.. 'அண்டை நாடுகளுடனான சுமூக உறவு பாதிக்கும்'னு சோக்கா சொல்றீங்க. காமடி நல்லாத்தான் இருக்கு. ஆனா டைமிங் சரியில்லையே.\nஎங்க ஆளுங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ். நியாயம், நீதின்னு நாக்கு கூசாம கெட்��� வார்த்தையா பேசுவாங்க. ஒரு தடவ இப்படித்தான் நம்ம கர் 'நாடகக்காரரு' எஸ்.எம். கிச்சுனா..(அதாங்க 79 வயசுலயும் லட்ச ரூவா செலவு செஞ்சி டாப்புல டோப்பாவை கவுத்தி இருப்பாரே) சிக்குனாரு. அவரு பாவம் ஒருநாளு தலைவலின்னு டீக்குடிக்க வேகமா பைவ் ஸ்டார் ஓட்டல் பக்கம் போயிட்டு இருந்தாரு. அந்த நேரம் பாத்து எவனோ டமிலனாம், வழிய மறிச்சி ''அய்யா மவராசு. மீன் புடிக்க போனா சப்பமூக்கு டிராகன் நாட்டுக்காரன் கூட சேந்து குட்டித்தீவு ஜிங்களவன் எங்கள அடிச்சே கொல்றானுங்க. நீங்கதான் காப்பாத்தணும்''....இப்படி சில்லி சென்டிமென்ட் பேசி இருக்கான் . நம்ம ஆளுக்கு வந்ததே கோவம். சட்டுன்னு 'ஷட் அப் நான்சன்ஸ் அண்ட் பிரிங் மீ எ கப் ஆப் சிலோன் டீ 'ன்னு கத்திப்புட்டாறு. அத்தோட விடாம இன்னா சொன்னாரு தெரியுமா ''லட்சக்கணக்கான மீனை நீ புடிச்சி கொழம்பு வச்சி திங்கற. அதுங்க சாகறத தெனம் பாத்து நொந்து மேக்கி நூடுல்ஸ் ஆன ஜிங்களவன் ஏதோ மனித நேயத்தோட சாம்பிளுக்கு சில நூறு பேரை கொன்னதை எல்லாம் ஒரு பிரச்னைன்னு பேசிக்கிட்டு. நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உன் மனு என் டேபிளை விட்டு ஒரு இஞ்ச் நகராது. முதல்ல செத்துப்போன மீனுக்கு எல்லாம் மெரீனா பீச்சோரம் சமாதி கட்டிட்டு பேச வாங்கடா. அமேதில வாங்கி கட்டிக்கிட்டதுலயே எங்க ஆளுங்க எல்லாருக்கும் பின்னால அவிஞ்சி போயி கெடக்கு. படுவாக்களா. ஓடிப்போயிடுங்க\".\n'2014 தேர்தல் வரை இப்படியே கண்டின்யூ பண்ணு சுனா. பானா.'\nஇருக்குற கடுப்பு பத்தாதுன்னு அகில உலக ஆலமரத்தடி பஞ்சாயத்துல அமெரிக்காக்காரன் ஓட்டெடுப்பு நடத்தறானாம். அதுக்கு ஆமாம் சாமி போடச்சொல்லி எங்க ஆளுங்க கூச்சல் போட்டு உங்க மானத்த (கருமம். நமக்கு சம்மந்தம் இல்லாத வார்த்தையா வருது. கீ போர்டை டக்குனு மாத்தணும். என்னாது 'டக்கு'னா என்னன்னே உங்களுக்கு தெரியாதா. அது வந்து..வந்து..ஹி..ஹி..) உசுர வாங்கறாங்க. \"ஆதரிச்சி ஓட்டு போடுவீங்களா இல்ல எதிரா ஓட்டு போடுவீங்களா. ரெண்டும் இல்லாம ஜகா வாங்குவீங்களா\" இப்படி பொசுக்குன்னு கொஞ்சங்கூட ஈவு இரக்கமே இல்லாம 'டக்கு'னு பதில் சொல்ல சொல்றாங்களே...நெஞ்சுல தம்மாதூண்டு கூட ஈரம் இல்லாதவங்க. உங்க வாய தெறக்க வக்க \"இத்தனை பேரு கத்தறோம். வாயத்தெறந்து பதில் சொன்னா தேஞ்சா போயிடும்\", \"செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேட இதுதான் வாய்ப்பு\"...இப்படி ஏகப்பட்ட ட்ரிக்ஸ யூஸ் பண்ணி வயலன்ட்டா கூவுனாலும் சைலண்ட்டா சமோசா சாப்புடுற தெகிரியம் எவனுக்குமே வராது வாத்யாரே.\nஇவங்க சொல்றதையெல்லாம் கண்டுக்காதீங்க தலைவா (நான் சொல்லலைனாலும் அதான் நடக்கும்). நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. நேத்து மத்யானம் கூட வெளிநாட்ல ஒண்ணாப்பு படிக்கற நம்ம வடநாட்டு பையன் கட்டை வெரலை மட்டும் ஜூம் செஞ்சி நார்த் இன்டியன் நியூஸ் சேனல்ல அடிக்கடி போட்டு காட்டுனாங்க. வெள்ளைக்கார பச்சா ஒருத்தன் பென்சில் சீவுரப்ப ப்ளேடால கீறிட்டானாம். நாலு பெரிய சொட்டு, மூணு மினி சொட்டு ரத்தம் கொட்டி இருக்கு. இத சும்மா விடக்கூடாது தல. அந்த நாட்டு அதிகாரிக்கு ஒடனே சம்மன் அனுப்புங்க. மறக்காம அந்த டயலாக்கையும் பேசிருங்க..\"கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்\". என்ன கொழுப்பு இருந்தா நார்த் இந்தியன் கை மேல கை வச்சிருப்பான் அந்த சோமாறி. நேரம் ஆயிருச்சி. சீக்கிரம் டி.வி.ல வந்து உன் ஸ்டைல்ல 'மியாவ்'னு கத்திட்டு காணாம போய்டு தலைவா. அப்பதான் ஒண்ணாப்பு படிக்கிற வெள்ளைக்கார பயலுக்கு வெல வெலத்து போகும்.\nஇப்ப நடக்கற மேட்டரை பத்தி ரொம்ப கொளப்பிக்க வேண்டாம் சாரே. நமக்கு அண்டை நாட்டுடனான சுமூக() உறவுதான் முக்கியம். தீர்மானத்தை ஆதரிக்கறதுக்கு முன்ன முன்னூறு முறை யோசிங்க. ஏன்னா சப்பைமூக்கனால நமக்கு 2091-ல ஆபத்து வரும், அமெரிக்கா பயலுவ 2099-ல குட்டித்தீவோரமா டென்ட் அடிக்கற காலமும் வரலாம். அப்ப எங்கள யாரு காப்பாத்துவா) உறவுதான் முக்கியம். தீர்மானத்தை ஆதரிக்கறதுக்கு முன்ன முன்னூறு முறை யோசிங்க. ஏன்னா சப்பைமூக்கனால நமக்கு 2091-ல ஆபத்து வரும், அமெரிக்கா பயலுவ 2099-ல குட்டித்தீவோரமா டென்ட் அடிக்கற காலமும் வரலாம். அப்ப எங்கள யாரு காப்பாத்துவா நீங்க சொல்றதும் நியாயம்தான். எல்லாம் போயி வேலையப்பாருங்கப்பா. அங்கிள் சிப்ஸ் சாப்புட்டமா, ஐ.பி.எல். பாத்தமான்னு இல்லாம..எப்பப்பாரு டமிலன், டமிலுணர்வு, டமிலீலம், டமிலக மீனவன்னு அனத்திக்கிட்டு...ரேஸ்கல்ஸ்\nஇன்னா வாத்யாரே..இதுக்கு பதில் சொல்லு பாப்போம்\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - நிழற்படங்கள்\nஉலக சீரிஸ் ஹாக்கி போட்டி - பரவச நிமிடங்கள்\n'சோ' வின் என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nஎஸ்.வி.சேகரின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி\nகர்ணன் - ஒரு சிறப்பு பார்வை\nவூடு கட்டி அடிச்ச 'பங்களா' தேஷ்\nஅடக்கம் அமரருள் உய்யோ உய்யென்று உய்க்கும்\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 3\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 2\nம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 3\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா - 2\nமெரீனா நிழற்படங்கள் - 2\nட்ரிப்ளிகேன் மேன்சன், மெஸ் உலா\nதிருவொற்றியூர் புலம்பல்கள் - 2\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-suriya-38-suriya-10-04-1943321.htm", "date_download": "2019-04-25T04:19:08Z", "digest": "sha1:LCN6HQS42CFCFBTDPEF45F4YFVUUMYPP", "length": 8559, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா? - Suriya 38suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nவழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா\nசுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 38. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.\nஇப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பகுதியில் கோபிநாத்தை போலவே நடிகர் சூர்யாவும் வழுக்கைத் தலையில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. அதிகமாக எந்த முன்னணி நடிகரும் எடுக்க துணியாத ஒரு ரிஸ்க்கை கதாபாத்திரத்தின் தன்மைக்காக சூர்யா எடுக்கிறார்.\nஏற்கனவே பேரழகன், கஜினி, ஏழாம் அறிவு, 24 போன்ற படங்களில் மாறுபட்ட வேடங்களில் தோன்றி இருந்த சூர்யா அதே பாணியை இப்படத்திலும் கடைபிடிக்க உள்ளார்.\n▪ காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்\n▪ சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல்\n▪ காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\n▪ லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்\n▪ ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா\n▪ தண்டல்காரன் பாட்டுக்கு பின்னாடி இப்படியொரு கதையா\n▪ ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா\n▪ மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்\n▪ இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா\n▪ சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1270&Itemid=61", "date_download": "2019-04-25T04:05:43Z", "digest": "sha1:5TUOSNTHHIEEFVTMEMMV4LP2LYGWR3FF", "length": 7907, "nlines": 72, "source_domain": "dravidaveda.org", "title": "(902)", "raw_content": "\nதவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்\nஉவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்\nதுவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்\nஅவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே\n(ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- தவமாவது - சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்; முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம்புரிவர்கள்; புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்; நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.\nஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார் ‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால். “பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி - கூ- க-ங) என்றபடி கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார். உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.\nஇப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :- (தவத்துளார் இத்யாதி) உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக நான் ஒரு ஸ்வப்ரவ்ருத்தியும் செய்யவில்லை: கையில் காசுள்ளவனாயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனாவேன்; அங்ஙனுமில்லை; அகிஞ்சநர்களில் தலைவனாயிராநின்றேன்.கொண்டபெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனாகில் “சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும் நிலைவாய்ந்த பிறகு நாம் கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்; அங்ஙனுமில்லை: பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்; சேலேய்கண்ணி யரிடத்தும் நான் கள்ளனாய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர். இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகுரலாமென்றவாறு. இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்: இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச்செய்தேயும் என்னை நீ உபேக்ஷிப்பதால் என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார். அவத்���ம் -அவத்யம் என்ற வடசொல் விகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:07:37Z", "digest": "sha1:UQC72Z43SJPZICYBNGQ4NJYGP6QRNP3D", "length": 11197, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐதராபாத் நிசாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமார்-உத்-தின் கான், அசாப் சா\nஓசுமான் அலி கான், அசாப் சா VII\nஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் (Nizam-ul-Mulk of Hyderabad, தெலுங்கு: నిజాం-ఉల్-ముల్క్ అఫ్ హైదరాబాద్; உருது: نظام-ال-ملک وف حیدرآباد; மராத்தி: निझाम-उल-मुल्क ऑफ हैदराबाद; கன்னடம்: ನಿಜ್ಯಮ್-ಉಲ್-ಮುಲ್ಕ್ ಆಫ್ ಹೈದರಾಬಾದ್; பாரசீகம்: نظام-ال-ملک اف حیدرآباد) பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் ஐதராபாத் அரசு என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.\nஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் நிசாம்-உல்-முல்க் (உருது: نظام‌الملک) என்பதன் சுருக்கமே நிசாம் (உருது: نظام‌) ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா I இந்த வம்சத்தை துவங்கினார்.\n1707இல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் பிரித்தானிய இந்தியாவின் பல சிற்றரரசுகளில் ஒன்றாக, உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாய், ஐதராபாத் அரசு விளங்கியது.\nஇரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டிட வடிவமைப்பு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர்.\nசெப்டம்பர் 17, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது.[1][2]\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2019, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_3.5", "date_download": "2019-04-25T04:12:38Z", "digest": "sha1:QY4JRYOG56BC2L7BBCCLCTUNXFOGLWSX", "length": 8322, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்டோசு என். டி. 3.5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விண்டோசு என். டி. 3.5\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விண்டோஸ் என்டி 3.5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்\n31 டிசம்பர் 2000 இல் இருந்து ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.\nவின்டோஸ் என்டி 3.5 வின்டோஸ் என்டி குடும்ப இயங்குதளத்தின் இரண்டாவது வெளியீடாகும். இவ்வியங்குதள விருத்தியின் இலக்குகளிள் முக்கியமாக வேகமான ஓர் இயங்குதளத்தை உருவாக்குவதாகும். இதனால் இத்திட்டத்தின் இரகசியப் பெயராக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டேரோனா பன்னாட்டு நெடுஞ்சாலையைக் சூட்சுமமாகக் குறிப்பிடும் வண்ணம் டேரோனா எனப் பெயரிடப்பட்டது. [1]\n↑ மார்க் ரவினோவிக்; டேவிட் சாலமன் (2005). மைக்ரோசாப்ட் வின்டோஸ் இண்டோனல்ஸ் (4ஆம் பதிப்பு ). மைக்ரோசாப்ட் பிரஸ். பக். pg. xx. ISBN 0-7356-1917-4. \"வின்டோஸ் எண்டியின் முதற் பதிப்பான எதிர்பார்த்தை விட மெதுவாகவே இயங்கியது. எனவே புளோரிடாவில் உள்ள பன்னாட்டுப் பெருந்தெருவான டேரோன் வேகச் சாலையை சூட்சுமமாகக் குறிப்பிடும் வகையில் டேரோன் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக விண்டோஸ் எண்டியை வேகப்படுத்துவதே ஆகும். அத்துடன் நம்பகத் தன்மையைக் கூட்டுவதும் அதன் இலக்கு ஆகும்.\"\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/05010735/The-collectors-speech-should-begin-in-the-area-of.vpf", "date_download": "2019-04-25T04:54:13Z", "digest": "sha1:3WWANUCIXJLINHG372BZHWJMG57JKH3I", "length": 13905, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The collector's speech should begin in the area of students after completing their studies || மாணவர்கள் படித்து முடித்தவுடன் தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nமாணவர்கள் படித்து முடித்தவுடன் தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் பேச்சு + \"||\" + The collector's speech should begin in the area of students after completing their studies\nமாணவர்கள் படித்து முடித்தவுடன் தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் கலெக்டர் பேச்சு\nமாணவர்கள் படித்து முடித்தவுடன் தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் என புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் கணேஷ் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:15 AM\nதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தொழில்நெறி பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். மாணவர்களிடையே சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து படிப்பு முடித்தவுடன், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள், நிகழ்வுகள், ஆராய்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக��கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும். இவ்வாறு தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். மேலும் சுய தொழில் மட்டுமல்லாமல் தங்களது குடும்பம் சார்ந்த தொழில்களையும் மேற்கொள்ளலாம்.\nதமிழக அரசு சுய தொழில் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரிவினர்களுக்கு மானிய விலையில் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு உள்ள மாணவ, மாணவிகள் முகாமின் மூலம் சுய தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை அறிந்து படித்து முடித்தவுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.\nமுகாமில் ஓய்வுபெற்ற தமிழக அரசு கூடுதல் செயலாளர் டேனியல் பிரேம்நாத், மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி, தொழில் மைய மாவட்ட மேலாளர் இளங்கோவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாத��காப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238944", "date_download": "2019-04-25T05:05:51Z", "digest": "sha1:I5ITOC2R44NPH6KHKWC64K367Z635MOI", "length": 18079, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "11 எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்: ஸ்டாலின்| Dinamalar", "raw_content": "\nபுடின் - கிம் சந்திப்பு\nமோடி மீதான புகார் மாயம் 8\nமாதவரம் காவல் ஆய்வாளர் ராஜினாமா\nபில்லா ஜெகன் திமுக.,விலிருந்து நீக்கம் 4\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா 10\nநாளை மோடி வேட்புமனு; இன்று பேரணி 6\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n11 எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும்: ஸ்டாலின்\nதர்மபுரி : தர்மபுரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதர்மபுரி லோக்சபா தொகுதி வேட்பாளர் செந்தில் குமார், அரூரில் சட்டசபை தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர் மணி ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியால் மக்கள் மிகவும் போராடி வருகின்றனர். கருணாநிதி தமிழுக்காகவும் , தமிழ் மக்களின் நலனுக்காகவும் அரும்பாடுபட்டவர். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவிகளும் நீதிமன்ற தீர்ப்பின் போது பறிக்கப்படும். முதல்வருக்கு ஆதரவாக வாக்களித்த 18 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது. நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை வாங்கும் சக்தி தான் பா.ஜவிற்கு உள்ளது. அதிமுகவை மிரட்டி பா.ஜ கூட்டணி வைத்துள்ளது.இதனால் எளிதாக வெற்றி பெறலாம் என கனவு காண்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags தர்மபுரி ஸ்டாலின் வேட்பாளர் பிரசாரம் பா.ஜ. ஓ.பி.எஸ். கூட்டணி\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி(12)\nஆர்ஜேடி.,க்கு 20; காங்.,கிற்கு 9: பீகாரில் தொகுதி உடன்பாடு(6)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை கழகங்கள் இல்லாத தமிழகம் காண்போம் என்ற கட்சியுடன் கூட்டணி .. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்து இன்று ஒன்று சேந்து மக்களிடம் வாக்கு கேட்பது நியாயமா \nஇவரை தவிர வேறெவரும் தமிழ் நாட்டை ஆளக்கூடாதென்று நினைக்கிறார்.\nகருணாநிதி தமிழுக்காகவும் , தமிழ் மக்களின் நலனுக்காகவும் அரும்பாடுபட்டவர். இங்கே தமிழ் தமிழ�� என்று குறிப்பிடுவது அவரது குடும்பததை என்று நினைக்க தோன்றுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ஜ.,வுக்கு குவியும் தேர்தல் நிதி\nஆர்ஜேடி.,க்கு 20; காங்.,கிற்கு 9: பீகாரில் தொகுதி உடன்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3", "date_download": "2019-04-25T04:27:48Z", "digest": "sha1:4PHDIRVCDFKNYKMPUBLBFADDBVFPDVRI", "length": 10471, "nlines": 178, "source_domain": "onetune.in", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாசாலையில் மறியல்: கல்லூரி மாணவர்கள் கைது - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாசாலையில் மறியல்: கல்லூரி மாணவர்கள் கைது\nவிவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாசாலையில் மறியல்: கல்லூரி மாணவர்கள் கைது\nவிவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணா சாலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\nதமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.\nசென்னை அண்ணா சாலையில் இன்று மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைய மறுத்து விட்டனர். இதையடுத்து மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.\nசென்னை கெல்லீசில் சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இங்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 4-வது நாளாக அவர்களது போராட்டம் நீடிக்கிறது.\nஇதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் உள்ள���ருப்பு போராட்டம் நடத்தினார்கள்.\nபொன்னேரியில் உள்ள அரசு கல்லூரி முன்பு இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து பொன்னேரி பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\nபுதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் புதுவை கடற்கரை சாலைக்கு வந்தனர். அங்கு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.\nஇதேபோல் கோவையில் இன்று வேளாளர் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இதில் 100-க் கணக்கான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nமுதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் சொத்து முடக்கம்: அமலாக்க துறை நடவடிக்கை\nசிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயது பெண் கைது\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2010/10/", "date_download": "2019-04-25T04:36:20Z", "digest": "sha1:6BMQKSEUOS3XO64NMS5VS42NVZRGPFBO", "length": 9497, "nlines": 127, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "October 2010 ~ SSHATHIESH", "raw_content": "\nசதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்\nசதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nTuesday, October 05, 2010அரசியல், அரசியல்வாதி, காதல், தூது, வெற்றி 3 comments:\nஇரவினில் ஒரு நாள் இருதயம் கேட்டேன் - அவள்\nஇருவிழியூடு வந்து உயிரினை பறித்திட்டாள்\nவாழ்வினில் என்றும் வாய்மையை கேட்டேன் - அவள்\nவாயில் வந்ததை சொல்லி வாழ்க்கையை சிதைத்தாள்.\nஏளனம் செய்து எனை ஏங்கவைத்து சென்றுவிட்டாள்\nஅன்பே உன்னை நான் மீண்டும் மீண்டும் அழைக்கையிலும்\nமீளாத்துயில் கொண்டவள் போல் செவிடியாய் ஆகிவிட்டாய்\nகுற்றம் செய்தவனே சுற்றவாளி ஆகும் நாட்டில்\nவழக்காடல் ஏதும் இன்றி குற்றவாளி ஆக்கப்பட்டேன்\nஅரசியல்வாதிபோல உன் அறிக்கைகள் இருந்தாலும் - என்\nகூட்டணிக்கு இணங்காத உன் அறிக்கைக்கு பலன் ஏது.\nதூதுவர் பலர் இருந்தும் தூதேதும் வரவில்லை\nநானாக தூதனுப்பி பலனேதும் கிட்டவில்லை\nகாலத்துக்கு காலம் கூட்டணி மாற்றிக்கொள்ள - நான்\nநிஜமான கூட்டணிக்கு தோல்வி கிடையாது -நின்\nநி���ைமாறும் கூட்டணிக்கு என்றுமே வாழ்வில் வெற்றி கிடையாது\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில��� நான் வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/category/chinna-salem/", "date_download": "2019-04-25T04:56:00Z", "digest": "sha1:45BVTB4QEBW4YW73A5SA5ZJ3ODI2W5GG", "length": 3516, "nlines": 81, "source_domain": "www.kalviosai.com", "title": "சின்ன சேலம் | கல்வி ஓசை", "raw_content": "\nசின்னசேலம் ஒன்றியம், மட்டிகைக்குகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா.\nபணி நிறைவு பாராட்டு விழா\nஇடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர...\nமின்னணு மயமாகும் PF கணக்குகள் – காகிதமில்லா பரிமாற்றத்திற்கு மாற ஆகஸ்ட் 15 வரை...\nபழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைக்கப் பட்ட வல்லுநர் குழு அறிக்கை எப்போது \nபழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வது என தமிழக அரசு அறிவிக்கும் வரை – திட்டமிட்டப்படி...\nகல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை\nஅமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம்\nஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- கோரிக்கைகள்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202119?ref=featured-feed", "date_download": "2019-04-25T04:11:39Z", "digest": "sha1:6ILLX5MIYM6MAKESRBSXJRIUSL5AT4TT", "length": 10629, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "பிரச்சாரத்திற்கு கம்பீரமாக கிளம்பிய விஜயகாந்த்..முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரச்சாரத்திற்கு கம்பீரமாக கிளம்பிய விஜயகாந்த்..முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்\nதிரைப்பட நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு கிளம்பிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் வரும் 18-ஆம் திகதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்கிற தே���்தல் உத்தரவு உள்ளதால், இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்,\nஇருந்தபோதிலும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.ஆனால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த் ஒய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தொடர்ந்து ஒய்வில் இருந்து வந்தார்.\nதேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் சுமார் 20மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.\nஇன்னும் சற்று நேரத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் , மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் ஆகியோரை ஆதரித்து வாக்குசேகரிக்க்கும் அவர், அதன் பின் கொளத்தூர், ஆர் கே நகர் , விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் வாக்குசேகரிக்கிறார்\nவீட்ட்டை விட்டு வெளியேறிய விஜயகாந்தின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதேர்தலில் வாக்களிக்காத நடிகர் ஸ்ரீகாந்த்... ஆனால் விரலில் வைத்துகொண்ட மை... எழுந்த சர்ச்சை\nநாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு: தாயிடம் ஆசிபெற்று வாக்களித்த மோடி\nமக்களே இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவில் வைத்து எனக்கு வாக்களியுங்கள்: மோடி\nவாக்குப்பெட்டியை சுமந்த பெண் மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த பெரும் தவறு\nநடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_427.html", "date_download": "2019-04-25T04:18:17Z", "digest": "sha1:5TM3Z6D27LH3UICLTDIFBH7Y7MHJ7BAQ", "length": 5723, "nlines": 105, "source_domain": "www.ceylon24.com", "title": "டெரன்ட பொள்ட் பந்து வீச்சில்,சுருண்ட இலங்கை அணி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nடெரன்ட பொள்ட் பந்து வீச்சில்,சுருண்ட இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் நேற்று (26) ஆரம்பமானது.\nநாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.\nஇதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.\nஇலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nநியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி அதிகூடிய ஓட்டங்களாக 68 ஓட்டங்களை பெற்றார்.\nஇந்நிலையில் தமது 1 ஆவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.\nஇலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் அதிகூடிய ஓட்டங்களாக 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.\nநியூசிலாந்து அணி சார்பாக 6 விக்கெட்டுக்களையும் டிம் சௌத்தி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதன் அடிப்படையில் 110 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி தனது 2 ஆவது இன்னிங்சை தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/11073954/1236651/Lok-Sabha-Election-2019-First-Phase-Voting-Begins.vpf", "date_download": "2019-04-25T04:43:03Z", "digest": "sha1:5QAO4LP6HZTL57W6W4NG7ONAK7L5WEP2", "length": 17445, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் - முதல் கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது || Lok Sabha Election 2019 First Phase Voting Begins", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாராளுமன்ற தேர்தல் - முதல் கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019\n17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #LokSabhaElections2019\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ந் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஅத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடக்கிறது.\nகாலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. ஒரு சில இடங்களில் 4 அல்லது 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. #LokSabhaElections2019 #VotingBegins\nLok Sabha Elections 2019 | பாராளுமன்ற தேர்தல் | வாக்குப்பதிவு | தேர்தல் ஆணையம் | வாக்குப்பதிவு மையம்\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாராளுமன்ற தேர்தல் - அகமதாபாத்தில் வாக்களித்தனர் அத்வானி, அருண் ஜெட்லி\nதாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார்\n3-வது கட்ட தேர்தல் - 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத��த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nவழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் - நார்வே பிரதமர்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nதலைமை போலீஸ் அதிகாரி பதவி விலக சிறிசேனா உத்தரவு\nமே 23-ந்தேதி மதியத்திற்கு பிறகு தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி இருக்காது- முன்னாள் அமைச்சர்கள் பேட்டி\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nகாங்கிரசுக்கு போட்ட ஓட்டு பா.ஜனதாவுக்கு விழுந்ததா\n40 சதவீத ஆசிரியர்கள், ஊழியர்கள் ஓட்டு போடவில்லை\nடெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99886-378th-happy-birthday-chennai.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-25T04:06:21Z", "digest": "sha1:5VRBCXVNOLHKTZ2LKRDOW22ER7TZHR6U", "length": 18390, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இன்று சென்னைக்கு 'ஹேப்பி பர்த்டே' #chennai378 #chennaiday #chennai #madras | 378th Happy Birthday Chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:56 (22/08/2017)\nசென்னை நகருக்கு இன்று 378-வது பிறந்தநாள். சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமாக விளங்கிறது. நவீனமும் பாரம்பர்யமும் கலந்து, பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் திகழ்கிறது. மருத்துவம் தொடங்கி, பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது.\n1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு, மாநிலத்தின் தலைநகரானது மதராஸ். நகரின் பெயரான மதராஸ், மெட்ராஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டுவந்தது. சென்னை மாநிலம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது. 1997-ம் ஆண்டு, மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.\nசென்னை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உருவானதாக வரலாறு சொல்கிறது. அன்றைய தினம் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர்.அவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.\nசென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் 1639 ஆகஸ்ட் 22-ம் தேதியை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தினமே சென்னை தினம். இந்த தினம் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு மிக்க 'சென்னை தினம்' இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் கா���ணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஓட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nவரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\n - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைச் சிகிச்சை\nபூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2019-04-25T04:36:49Z", "digest": "sha1:FUUMWFZU6XZO6Z245NJ3PR66IFFBLNJC", "length": 8572, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘AVENGERS END GAME’ திரைப்படம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘AVENGERS END GAME’ திரைப்படம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘AVENGERS END GAME’ திரைப்படம்\n‘AVENGERS END GAME’ ஹொலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளி���ும் தயாராகின்றது. அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இந்தப் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவிக்கையில், “என்னுடைய குடும்பத்திலேயே ‘AVENGERS’ திரைப்படத்திற்கு நிறைய இரசிகர்கள் இருக்கின்றார்கள். படத்திற்காக பாடல்களை இசையமைப்பது சவாலாக இருக்கின்றது. நிச்சயம் அனைவரையும் கவரும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.\nஇத்திரைப்படத்தின் 4ஆம் பாகம் ஏப்ரல் 26ஆம் திகதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் அயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், ஸ்பைடர்-மேன் என பல அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோக்கள் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தின் மீதான இரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் 4ஆம் பாகம் உலகமெங்கும் நாளை (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக வெளியாகவு\nஇணையத்தில் வைரலாகும் ‘தலைவர்-166’ படத்தின் ஃபெர்ஸ்ட் லுக்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர்-166 படத்தின் ‘ஃபெர்ஸ்லுக்’ என்று ஒளிப்படம் ஒன்று இணையத்த\n‘AVENGERS END GAME’ திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரில் இணைந்த விஜய்சேதுபதி\n‘AVENGERS END GAME’ ஹொலிவூட் திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். அந\nஇரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள சூப்பர் ஸ்டாரின் திரைப்படம்\nபேட்ட திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.\nதேனீக்களுக்கு சரணாலயம் அமைத்த ஹொலிவுட் நடிகர்\nஹொலிவுட் நடிகர் மோர்கன் ‘இன்விக்டஸ்’ என்னும் திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்து அ\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168999.html", "date_download": "2019-04-25T03:49:03Z", "digest": "sha1:Z3W7M6KEKAKMROAMMEHYULY5NTHMN3OA", "length": 15741, "nlines": 195, "source_domain": "www.athirady.com", "title": "‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா..!! – Athirady News ;", "raw_content": "\n‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா..\n‘குழந்தைச்சாமி‘ சரக்குக்கு மட்டும் வருஷத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா..\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மதுவுக்காக மட்டும் ஆண்டுக்கு 198 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என தெரியவந்துள்ளது.\nமிகவும் கொடூரக்காரர், கோபக்காரர், எதிர்த்தால் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு மரண தண்டனை என பல அதிர வைக்கும் தகவல்களுக்கு சொந்தக்காரர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். 34 வயதே ஆன கிம், தொடர் அணு ஆயுத சோதனைகளால் உலக நாடுகளின் எதிர்ப்பை அதிகம் சம்பாதித்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு வடகொரிய அதிபரானார் கிம்\nமக்கள் தனி ராஜாங்கத்துடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கிம். ஆனால் வடகொரிய மக்கள் இன்னமும் வறுமையில்தான் வாடி வருகின்றனர்.\nகாரணம் தொடர் அணு ஆயுத சோதனைகளால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைதான். வடகொரியாவில் வறுமை தலைவிரித்தாடும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே கிம் ட்ரம்ப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனது உடல்நிலை, பழக்கவழக்கம் உள்ளிட்டவை குறித்து எந்த தகவலும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் கிம்.\nஇந்நிலையில் தி ஸ்குவாண்டர் என்ற இணையதளம் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த தகவல்கள் மற்றும் கிம் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரின் சொத்து மதிப்பு மற்றும் பழக்கவழக்கத்தை வெளியி���்டுள்ளது.\nஅதாவது 2018-ஆம் ஆண்டு கிம்மின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய மதிப்பில் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.\nகடத்தல் இதில் பாதியை கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது. அதாவது தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது.\nகிம் தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதை பிரபல கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கூறியுள்ளார். கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார்.\nசரக்குக்கு ரூ. 198 கோடி\nஅதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கு மட்டும் செலவு செய்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 198 கோடி ஆகும்.\n5 மில்லியன் மதிப்பு கொண்ட கப்பல், குண்டு துளைக்காத மெர்சிடஸ் கார்கள் மற்றும் பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார். ரிசார்ட்டிற்கு மட்டும் 25 மில்லியன் பவுண்ட் செலவு செய்துள்ளதாகவும், அந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுமார் 70 மைல் கொண்டது எனவும் கூறப்படுகிறது.\nஇணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..\nபிரதமர் மோடி மீது டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/fire-20-02-2019/", "date_download": "2019-04-25T04:47:12Z", "digest": "sha1:CZXS3SRKX6ALBQPNARDRWIJDK2KKC2V6", "length": 7389, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் பலி | vanakkamlondon", "raw_content": "\nவீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் பலி\nவீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் பலி\nகனடாவின் ஹலிபக்ஸ் நகரிலுள்ள வீடு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவர்கள் 7 பெரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் சிக்கி மேலும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்பில் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை என் பொலிஸார் கூறுகின்ற நிலையில், சிரியாவைச் சேர்ந்த குடும்பமே இவ்வாறு குறித்த வீட்டில் தங்கியிருந்ததாக, BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஒன்றரை வருட காலமாக கனடாவில் வசித்துவந்த குறித்த குடும்பம், கிட்டத்தட்ட கடந்த 6 மாத காலமாக ஹலிபக்சில் குடியேறியுள்ளதாக, பிபிசியின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்த���ல் காயமடைந்த உயிரிழந்த சிறுவர்களின் தந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.\n\\மேலும், இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக, ஹலிபக்ஸ் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ருடியூ குறித்த குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.\nPosted in விசேட செய்திகள்\nசீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீ\nஒரு நாளைக்கு 24 மணி நேரம் இனி இல்லை 25 மாறுகிறது\nபூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 150 மைல் ஆழத்தில் வைரங்கள்\nதென்கொரியாவின் நெல்ஸன் மண்டேலா | கொரியாவின் கதை #19\nபிரான்சில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட்டம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2582799.html", "date_download": "2019-04-25T04:00:08Z", "digest": "sha1:3V2CQRINAWOFJAKC5GR65AVYDQ6AFNA5", "length": 9978, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி வேலூரில் அதிமுகவினர் பால்குட ஊர்வலம்: அமைச்சர்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமுதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி வேலூரில் அதிமுகவினர் பால்குட ஊர்வலம்: அமைச்சர்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 18th October 2016 12:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி வேலூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால்குடத்துடன் ஊர்வலமாகச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.\nஉடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ\nமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி வேலூர் பழைய பேருந்த�� நிலையத்திலிருந்து மாநில அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நீலோபர் கபீல் ஆகியோர் தலைமையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.\nஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் தலையில் பால் குடத்துடன் ஊர்வலமாக கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது.\nஇதில் சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி பத்மநாபன், மேயர் பா.கார்த்தியாயினி, முன்னாள் எம்எல்ஏக்கள் வி.எஸ்.விஜய், ம.கலையரசு, சி.ஞானசேகரன், மாநகரப் பொருளாளர் ப.நீலகண்டன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சீனிவாசகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஆம்பூர், அக். 17: மாதனூரை அடுத்த அகரம்சேரி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் ஜெயலலிதா நலம்பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.\nஆம்பூர் எம்எல்ஏ ஆர். பாலசுப்பிரமணி தலைமை வகித்து கோ பூஜையை தொடங்கிவைத்தார்.\nஒன்றிய அதிமுக செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் அன்பரசன், மாதனூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் மஞ்சுளா, வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ஆனந்த்பாபு உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் தொகுதி செயலாளர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன் செய்திருந்தார்.\nகுடியாத்தம், அக். 17: குடியாத்தம் ஒன்றிய அதிமுக சார்பில் மேல்ஆலத்தூரில் உள்ள தென்னிந்திய திருச்சபையில் திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் சி.சிவா தலைமை வகித்தார். எம்எல்ஏ ஜி.லோகநாதன் தொடக்கி வைத்தார். முன்னாள் அதிமுக மாவட்டச் செயலர் வி.ராமு, ஆத்மா திட்ட தலைவர் நாகராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கொட்டமிட்டா எம்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினி���ா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/08/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-09-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-1095001.html", "date_download": "2019-04-25T04:21:44Z", "digest": "sha1:DBJRW26D2HYNXCVGG24N7TCTCOYSFDVY", "length": 5506, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஏப்ரல் 09 மின் தடை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஏப்ரல் 09 மின் தடை\nBy தேனி | Published on : 08th April 2015 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவீரபாண்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை(ஏப்.9) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.\nஎனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் க.உமாதேவி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=152796", "date_download": "2019-04-25T04:28:22Z", "digest": "sha1:B54RNDAFYG2NHLJQ7X7T65YKGWXEXDDE", "length": 11958, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம – குறியீடு", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது- குமார வெல்கம\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும், அவர் குட்டுவதற்கு தகுதியானவர் எனவும் கூட்டு எதிரணியிலுள்ள சிரேஷ்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட கூட்டத்தில், குமார வெல்கமவுக்கு பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் சிலரினால் விமர்ஷனங்கள் முன்வைக்கப்பட்டமை குறித்து வினவிய போதே குமார வெல்கம எம்.பி. இதனைக் கூறினார்.\nஎன்னுடைய கருத்தை நான் கூறிக் கொண்டே தான் இருப்பேன். எனது தலைவர் குட்டினால் அதனைத் தடவிக் கொள்வேன். அதற்காக கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர கூட்டு எதிரணியில் வேறு தலைவர் ஒருவர் இல்லையென்பதே என்னுடைய கருத்தாகும்.\nதனக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ போன்று பிரபலம் கிடையாது. அவ்வாறு நான் பிரபலம் அடையும் போது எனது வயது அதற்கு இடம்கொடுக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதியாக வருபவருக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இருப்பது கட்டாயமானது. அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே இருக்கின்றது எனவும் குமார வெல்கம தனியார் வானொலியில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.\nவன்னி இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா தடை\nukவன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை…\nதுறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும் வழங்கப் போவதில்லை\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை (eastern terminal) எந்தவொரு தரப்பிற்கும் வழங்கப் போவதில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவாரமொன்றுக்கு 8,000 டெங்கு நோயாளர்கள்\nதற்பொழுது ஒரு வாரத்துக்கு 8,000 டெங்கு நோயாளர்கள் வரை பதிவு செய்யப்ப்டுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நிமல்கா பண்ணில தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடத்தில்…\nதுப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி\nதங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பிக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த வர்த்தகர் 42 வயதையுடையவர் எனத்…\n‘பொன்னெ���ளி நகர்’ வீட்டுத் திட்டம் கையளிப்பு-சஜித்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு – மூளாயில் நிர்ணமாணிக்கப்பட்ட ‘பொன்னொளி நகர்’ வீட்டுத் திட்டம் நாளை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர்…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort_direction=1&page=8", "date_download": "2019-04-25T04:19:17Z", "digest": "sha1:ELGZ3GICCDSGQ5EZSVWCXGHS5SA6BRL6", "length": 5400, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nமறவாதிரு மனமே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் பன்மாயக் கள்வன்\nதி.நெ.வள்ளிநாயகம் அ.அழகையா ஆர். பாலகிருஷ்ணன்\nதேன் மழை ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் காந்தள் நாட்கள்\nரில்கேயின் கடிதங்கள் ராப்பிச்சை வலி - மீனை அரியும்போது கிடைத்தது குழந்தையின் கண்\nசா. தேவதாஸ் கவிக்கோ அப்துல் ரகுமான் அறிவுமதி\nமற்றாங்கே யட்சி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/01/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/30458/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-25T04:35:55Z", "digest": "sha1:VTNI7AEPITGL2NT5KHLRWXGH7JCNCRL3", "length": 12599, "nlines": 197, "source_domain": "thinakaran.lk", "title": "தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா உறுதி | தினகரன்", "raw_content": "\nHome தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா உறுதி\nதலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா உறுதி\nஆப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக கட்டாரில் தலிபான் பிரதிநிதிகளை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.\nஆப்கான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க விசேட தூதுவர் சல்மே கலில்சாத், கடந்த செவ்வாய்க்கிழமை கட்டார் தலைநகர் டோஹாவில் தலிபான் பிரிதிநிதிகளை சந்தித்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தினங்கள் நீடிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகலில்சாத் இதற்கு முன்னர் பல தடவைகள் தலிபான்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் அவரது நேரடி பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா உறுதி செய்வது இதுவே முதல்முறையாகும்.\nவார்தாக் மாகாணத்தில் ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கும் நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 65 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளுர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nகலில்சாத் உடனான சந்திப்புக் குறித்து தலிபான் பேச்சாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார். “ஆப்கான் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவருவது மற்றும் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்துவதில் இருந்து ஆப்கான் தடுக்கப்படுவது” குறித்த நிகழ்ச்சி நிரல் ஒன்றை அமெரிக்கா ஏற்றதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகவும் தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர ஆப்கானில் அமெரிக்காவின் மிகப்பெரிய போரை ஆரம்பித்த அமெரிக்க துருப்புகளில் தற்போதுள்ள 14,000 படையினரை பாதியாக குறைப்பது குறித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.\nஎனினும் ஆப்கானுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என ஆப்கான் ஜனாதிபதி அஷரப் கானியை காபுலில் சந்தித்த கலில்சாத் உறுதி அளித்திருந்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை ���பிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/25644", "date_download": "2019-04-25T04:09:11Z", "digest": "sha1:AKD7SNFF6BHPXVMJ7IRSETBZEGFIXXJE", "length": 7882, "nlines": 74, "source_domain": "thinakkural.lk", "title": "முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் - Thinakkural", "raw_content": "\nமுதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்\nLeftin March 18, 2019 முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்2019-03-18T14:04:55+00:00 விளையாட்டு\nஅயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.\nஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.\nநாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது. முர்டாக் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மத்துல்லா ஷஹிதி 61 ஓட்டங்களிலும், அஸ்கர் ஆப்கான் 67 ஓட்டங்களிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 314 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஅயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் ஆண்ட்ரு பால்பிர்னி 82 ஓட்டங்களிலும் கெவின் ஓ பிரையன் 52 ஓட்டங்களிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பின்வரிசை துடுப்பாட்டக்காரர்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 288 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், யமீன் அஹமத் சாய் 3 விக்கெட்டும், வகார் சலாம்கெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\n‘வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்’\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\n4-வது முறையாக உலககிண்ணத்தில் விளையாடும் டோனி\nபெங்களூருவை தோற்கடித்து மும்பை அணி 5-வது வெற்றி\n« தமிழர்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பு செய்து தூர்ந்துபோகச் செய்ய முயற்சி\n‘தமிழ் மக்களுக்காக எனது பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வரத் தயார்’ »\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morsmal.no/ta/morsmal-tamil/mellomtrinnet-morsmal-tamil", "date_download": "2019-04-25T03:59:22Z", "digest": "sha1:TVNEHINT7Y4WLCM7W4DJF4R7PWE3JGGH", "length": 9857, "nlines": 167, "source_domain": "www.morsmal.no", "title": "Tema Morsmål - Tamil 5. - 7. trinn", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 | தாய்மொழி Tamil 5-7\nஇங்கு தாய்மொழிப் பரீட்சைக்குத் தேவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பருவகாலங்கள் பற்றிய வாய்மொழி அல்லது எழுத்துப்பரீட்சைக்குப் பயன்படுத்தக் கூடிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\n06 செப்டம்பர் 2017 | தாய்மொழி Tamil 5-7\nதமிழ் மொழியின் சிறப்பு பற்றிய காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன.\nதமிழர் பண்பாடு.docx தமிழர் பண்பாடு.pdf\n15 செப்டம்பர் 2016 | தாய்மொழி Tamil 5-7\nதமிழ் வரலாற்றில் இராஜ இராஜ சோழன் மிக முக்கியமான சக்கரவர்த்தி. அவன் ஆண்ட காலம் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அனைத்து மாணவரும் அறிந்திருக்க வேண்டிய அவன் வரலாறு சுருக்கமாக ஒரு விவரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி : லங்காசிறி\nவிடயம்: இராஜ இராஜ சோழன்\nஅடைவு: தமிழர் வரலாற்றில் முக்கியஅரசனைப்பற்றி அறிந்து கொள்ளல்\nதரம் : 6. -10 ஆம் வகுப்பு\n26 ஆகஸ்ட் 2016 | தாய்மொழி Tamil 5-7\nகவிஞர் சிவதாஸ் சிவபாலசிங்கம், Oslo மாநகரசபையில் ஆசிரியராகப் பணிபுரிவதோடு, ஆரம்பகாலங்களில் Tema Morsmal தமிழ் ஆசிரியர் குழுவிலும் பங்காற்றியவர். அவரது கவிதைகள் பல தமிழ்மொழிக்கல்வியில் ஆசிரியர்களால் பயன்படுத்தப்படக்கூடியவை. அவரது கவிதைகளில் ஒன்றான 'அம்மாவாக இருத்தல்' மாணவர்களின் மத்தியில் கவிதை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான ஈடுபாட்டை அதிகரிக்கும். கவிதை இணைக்கப்பட்டுள்ளது.\nகாடு - இயற்கையுடன் இணைந்து வாழ்தல்\n03 பிப்ரவரி 2016 | தாய்மொழி Tamil 5-7\nஇயற்கையின் மாபெரும் வளங்களான காடுகளைப் பற்றியும், இயற்கையுடன் இணைந்து வாழ்தல் சம்பந்தமாயும் பாடமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. Bildetema வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.\nதைப்பொங்கல் - தமிழர் புத்தாண்டு தினம்\nஎதுகைத் தொடை/ Rim og regler\nInnholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.morsmal.no", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-04-25T05:05:33Z", "digest": "sha1:JMNLQBKZMSEKHQTAQHOL62BSXAFZPMI4", "length": 10517, "nlines": 114, "source_domain": "colombotamil.lk", "title": "கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்", "raw_content": "\nHome வாழ்க்கை கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nதிருமணம் எனும் பந்தத்தில் இணைந்து சொந்தமாகும் ஆணும் பெண்ணும், திருமண நிகழ்விற்கு பின் காலம் முழுக்க சேர்ந்து வாழ இருக்கின்றனர்.\nஆகையால், அவர்கள் வாழவிருக்கும் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய ஆணும் பெண்ணும் சில விஷயங்களை அறிய வேண்டியது மிகவும் அவசியம்.\nஅந்த வகையில் மனைவிமார்கள் கணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 6 விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.\nஉங்கள் மாமியாருடன் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை சுமூகமாக தீர்க்க முயலுங்கள்; அதை விடுத்து உங்கள் கணவரிடம் அவரது அன்னை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்தால், கணவருக்கு உங்கள் மீது தான் வெறுப்பு ஏற்படும்.\nஆகையால் மாமியார் மீது புகார் அளிப்பதை தவிர்த்து, அவரை உங்கள் அன்னையாக கருதி பழக முயலுங்கள் மருமகள்களே\nகணவர் சில செயல்களை ஏதேனும் ஒரு சூழலில் தவறாக செய்தால், அப்ப���ழுது அதை சரியான முறையில் அவருக்கு உணர்த்துங்கள்; அதை விடுத்து இது கூட உங்களுக்கு தெரியாதா என்று இகழ்ந்து பேசினால், உறவில் சரியான சூழல் நிலவாது என்பதை மனதில் நிறுத்துங்கள் பெண்களே\nபுகுந்தகத்தில் நேரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம், நான் என் அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என்று அடம்பிடிக்காமல், நிலையை புரிந்து கொண்டு, அங்கு நிலைத்து, பிரச்சனையை சரிசெய்ய முயலுங்கள் பெண்களே\nஅது சரியில்லை, அவர் அப்படி, இப்படி என்று சதா நேரமும் புலம்பிக் கொண்டு இருக்காமல், மற்றவர் பிரச்சனைகளை விடுத்து உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை பற்றி பேச முயலுங்கள்\nபுகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க முயலுங்கள்; புகுந்த வீட்டின் நிலை சரியில்லை எனில், அதை பற்றி குறை கூறாமல், நீங்கள் புகுந்த வீட்டின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள்.\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nபெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள்\nபுளி சாப்பிட்டால் எலும்பு தேய்மானம் குறையும்..\nசரும பிரச்சனைகள் தீர்க்கும் கிரீன் டீ\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/38514-rajini-s-kaala-movie-fans-review.html", "date_download": "2019-04-25T04:57:46Z", "digest": "sha1:LD4ZZCZFIN35QABAFV7TNVSJLFXMBMNC", "length": 10228, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "'காலா’ எப்படி இருக்குது? - ரசிகர்கள் விமர்சனம் | Rajini's 'Kaala' Movie Fans Review", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nமிகப்பெரிய எதிர்பார்போடும், ஆவலோடும் காத்திருந்த ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே, பல்வேறு சிக்கல்களைக் கடந்து, தடைகள் அத்தனையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கிவிட்டு வெளிவந்திருகிறது ’காலா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியிருக்கும் ’காலா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. உலகம் உலக அளவில் உள்ள ரஜினி ரசிகர் படை, ’காலா’வை ஹிட்டாக்கும் தீவிரத்தில் இருக்கிறது.\nதனுஷின் வொண்டர் பார் பட நிறுவனத்தின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.\nநெல்லை சீமையிலிருந்து, மும்பைக்கு சென்ற ஒரு மனிதன், அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடித்து, அந்த மக்களுக்காக போராடும் தலைவனாக மாறுவதைப் பற்றிப் பேசும் ’காலா’ படத்தைப் பற்றி ரசிகர்கள் கருத்து இதோ...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரஜினிக்கு ’காலா’ கை கொடுக்குமா\nபுது வரவு : ஒத்தையா வரும் வேங்கையன் மவன்\nகாலா பிரச்னை: கன்னடத்தில் உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்\nகாலா படம் பார்க்க லீவு கொடுத்த நிறுவனம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்ட'100'வது நாள் வெற்றிக்கு நன்றி கூறிய கார்த்திக் சுப்பராஜ்\nபா. ரஞ்சித்தின் அடுத்த தயாரிப்பு \nஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகா் ரஜினிகாந்த் வாக்களித்தாா்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/top-tucker-song-lyrics/", "date_download": "2019-04-25T03:49:28Z", "digest": "sha1:FD3KAM7UYAG7EOYAKYU4RAYMD44XFC6I", "length": 8518, "nlines": 362, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Top Tucker Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மோஹித் சவ்ஹான்\nஆண் : ரை…போலாம் ரை\nஆண் : டாப் டக்கரு\nஆண் : யார்ரா நீ…\nஆண் : ஏன்டே ஏன்டே ஏன்டே\nஆண் : டாப் டக்கரு\nயாரை தொடுற பார்த்து வரணும்\nசாத்தி கெளம்பு காத்து வரணும்\nஹிட் ஆனா பிட் ஆவ வா டா\nகுழு : மொறச்சி தொலைச்சி\nஆண் : டாப் டக்கரு\nகுழு : ஹேய் ஹே ஹேய் ஹே\nஹேய் ஹே ஹேய் ஹே\nஆண் : நைப்ப தொட்டவன்\nஆண் : டாப் டக்கரு\nஆண் : யார்ரா நீ…\nஆண் : கை முடிஞ்சா வை\nநில்லு மம்மி கிட்ட சொல்லிரு\nநீ ஸ்டெப் எடுத்து வை….\nஆண் : ரை போலாம் ரை\nபோலாம் ரை ஓஹோ ஓ\nஆண் : ரை போலாம் ரை\nஆண் : டாப் டக்கரு\nஆண் : யார்ரா நீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajini-suriya-12-04-1943334.htm", "date_download": "2019-04-25T04:17:04Z", "digest": "sha1:NXP6462RDZ3KNU4KDTMRQPMWBDM6J423", "length": 7932, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க! - Rajinisuriyavishnu Vishal - ரஜினி- சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா\nதமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்திற்கு போராடி வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழுவில் தொடங்கி பத்து ஆண்டிற்கும் மேலாக நடித்துவரும் இவர் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக நகர்கிறார்.\nகடந்த ஆண்டு வெளியான ராட்சசன், இவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இவரை நம்பி பல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.\nஅந்தவகையில் அடுத்ததாக இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம். தற்சமயம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் படத்தை இயக்கிவரும் வசந்தபாலன், அந்த படம் முடிந்ததும் இப்படத்தை இயக்குகிறாராம்.\nமேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தர்பார் சூர்யாவின் காப்பான் படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n▪ மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா\n▪ இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா\n▪ விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா\n▪ நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்\n▪ விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n▪ விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்க���ே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/2018/03", "date_download": "2019-04-25T04:33:26Z", "digest": "sha1:OD57RF63HXGGOZ4K5MKOB3CHNQLLWS2U", "length": 3585, "nlines": 88, "source_domain": "podakkudi.net", "title": "March 2018 – Podakkudi.net", "raw_content": "\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம்\nசென்னை: தமிழகம் முழுவதும் எச் ராஜா …\nசிலைகளை உடைத்தால் சித்தாந்தம் சிதையுமா\nபா.ஜ.க.வினருக்கு அப்படியொன்றும் பெரிய கொள்கையெல்லாம் கிடையாது. …\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/rumours/", "date_download": "2019-04-25T04:35:00Z", "digest": "sha1:AGAGLXEYKFJJAI77SXHXUB3JEZVSSEIM", "length": 4254, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "rumours Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிருமணத்திற்கு பிறகும் முத்த காட்சியில் நடிப்பேன் – உறுதி கொடுக்கும் நடிகை\nபாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட செய்தி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர்சிங்கின் திருமணம். தீபிகா படுகோனே பாலிவுட்டில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர். அவ��ின் ரசிகர்கள் மத்தியில் தீபிகா படுகோனே திருமணத்திற்கு பிறகு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பாரா என்ற கேள்வி வந்தது. அதற்கு தீபிகா படுகோனே நடிப்பில் எனக்கு எந்த தடையும் இல்லை. முத்தகாட்சிகள் கதைக்கு அவசியப்பட்டால் தாராலமாக நடிப்பேன் என்றும், எனது கணவர் அதை பொருட்படுத்தமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார் என்று திரையுலகில் பேசப்படுகிறது.\nஎனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – நடிகர் பிரகாஷ் ராஜ்\nபோலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது : சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-25T04:06:18Z", "digest": "sha1:DUCTZL2ENRLKDIE6333H2OTGZ3KASEEH", "length": 12177, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு...\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்\nவியாழன் , மார்ச் 10,2016,\nஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் 7–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.\nஇதற்கிடையே, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், ஜல்லிக்கட்டு பேரவை, வீர விளையாட்டு கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுத்தனர்.\nபல தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து மத்திய அரசு ஜனவரி 7–ந் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதனால் மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்தன.\nஇந்த நிலையில், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனிநபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்து ஜனவரி 7–ந் தேதி பிறப்பித்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மத்திய அரசு, தமிழக அரசு, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட தொடர்புடைய மாநில அரசுகள் 4 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை வருகிற 15–ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று சுப்ரீம் கோர்��்டில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமான கலாசார விளையாட்டு. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும், மற்ற போட்டிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இந்த போட்டிகளின் போது காளைகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவது இல்லை. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் மிகவும் அக்கறையுடன் அதிக செலவில் பராமரிக்கப்படுகின்றன.\nஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு, காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை சரியானதே. அது ஒரு மாநிலத்தின் பெரும்பாலான மக்களின் கருத்தை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாகும். எனவே, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/232/", "date_download": "2019-04-25T04:28:14Z", "digest": "sha1:GQJ4VE6UUPD73L5ORR44XLT6WWTFN3PB", "length": 15203, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 232 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு\nதமிழகத்தில் இன்று 232 தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை : முடிவு இன்று மதியம் தெரியும்\nரோகித் வெமுலா விவகாரத்தில் காசு கொடுத்து போராட்டத்தை தூண்டியது காங்கிரஸ் : மாணவர் தலைவர் குற்றச்சாட்டு\nபுதன், மே 18,2016, ஐ தராபாத்: ஐதராபாத் பல்கலையில் தற்கொலை செய்து கொண்ட ரோகித் வெமுலா விவகாரத்தில் மாணவர்கள் போராட காங்கிரஸ், இடதுசாரிகள் பணத்தை கொடுத்து போராட்டத்தை தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐதராபாத் மத்திய பல்கலை ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலை நிர்வாகத்தால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலை விடுதியில் தற்கொலை செய்தார். இதையடுத்து, பல்கலை நிர்வாகத்தைக் கண்டித்து, பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஐதராபாத் பல்கலை மாணவர் தலைவர் பதவியில்\nரோகித் வெமுலா விவகாரத்தில் காசு கொடுத்து போராட்டத்தை தூண்டியது காங்கிரஸ் : மாணவர் தலைவர் குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு : தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம்\nபுதன், மே 18,2016, அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தலில், தோல்விபயம் காரணமாக, தி.மு.க.வினர் பல்வேறு பகுதிகளில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை தி.மு.க. குண்டர்கள் பெட்ரோல் குண்டு வீசி எரித்த சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த சிறப்பு அம்சங்கள் காரணமாக, அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என பல்வேறு கருத்துக்கணிப்புகள்\nஅரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு : தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம்\n2 ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக�� பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்தேன் : இளைஞர் பரபரப்பு பேட்டி\nபுதன், மே 18,2016, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாதிக் பாட்ஷாவை, ஆ.ராசாவின் மைத்துனர் மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டுடன் இணைந்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா கடந்த 2011 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து\nபெருமழையைச் சமாளிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை\nபுதன், மே 18,2016, சென்னை மாநகரில் பெரும் மழையைச் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, சென்னைக்கும், ஆந்திரத்துக்கும் இடையே வியாழன் காலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பி. சந்தரமோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தண்ணீர் தேங்கும் பகுதிகள்\nபெருமழையைச் சமாளிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை\n தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிமுக முன்னிலை\nபுதன், மே 18,2016, தமிழகத்தில் நேற்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 74.26% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் நாளை (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டது. தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் விபரம்:- அதிமுக- 111 தொகுதிகள் திமுக -99 தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சி:\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி ப��னிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/12/blog-post_18.html", "date_download": "2019-04-25T04:15:14Z", "digest": "sha1:SC6G3UXSBGBLHI6MYF6C2ZHIKBP5A7UA", "length": 22045, "nlines": 224, "source_domain": "www.ttamil.com", "title": "கணணிச் செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nஇன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி….\nஇன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.\nஇயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.\nகணணி துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.\nஇது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.\nஅந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.\nஎல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியம��க இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.\nஇதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.\nஅப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.\nஅதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்\nஇணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது.\nஆய்வின் முடிவில் அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல் இடத்தை தென் கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் பிடித்துள்ளது. இங்கு சராசரியாக நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய தொடர்பு இயக்கப்படுகிறது.\nரொமானியா மற்றும் பல்கேரியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவை முறையே 1,909 மற்றும் 1,611 கிலோ பிட்ஸ் வேகத்தைத் தருகின்றன.\nமுதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளில் உள்ள வேக இணைப்பிற்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம் தென் கொரியா நாடு எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளது என்பதனை அறியலாம்.\nகாங்கோ நாடுதான் மிகவும் கீழாக விநாடிக்கு 13 கிலோ பிட்ஸ் வேகத்தில் இன்டர்நெட் தொடர்பினை வழங்குகிறது. பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைந்துள்ள நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் கனடா நாடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம், அதிவேகம் என்ற எல்லைக்குள் வரவே இல்லை.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிவேக இணைப்பு தரப்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா பன்னாட்டளவில் 26 ஆவது இடத்தையே பிடித்துள்ளது. நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட முதல் பத்து இடங்களில் அமெரிக்க நகரங்கள் வரவில்லை.\nஇந்த ஆய்வு இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரை மேற்கொள்ளப்பட்டது. 224 நாடுகளில் இரண்டு கோடி கணணிகளில் இரண்டு கோடியே 70 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. உலக அளவில் சராசரி இணைய இணைப்பு வேகம் நொடிக்கு 580 கிலோ பிட்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஉலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்\nவளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின் மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.\nஇவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.\nஇந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம்.\nஇந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nமகளிர் பக்கம்: என்றும் இளமையுடன் தோற்றமளிக்க...\nVideo -தலைவிதி என்பது உண்மையா\nஉலகிலிருக்கும் தீவுகளிலேயே புதிரான தீவு\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் { இணுவில்} போலாகுமா\nvideo:கடவுளைக் காணும் வழி:சற்குரு வாசுதேவ்\ntoronto இல் கொழுத்தும் வெயிலிலும் உருகா உறைபனி.புத...\ntoronto இல் இருளாக்கி உலுக்கிய உறைபனி-நிழல்ப்படங்...\nநெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/this-current-affairs-quiz-covers-latest.html", "date_download": "2019-04-25T04:02:40Z", "digest": "sha1:WP3MF6SGNLBIQ7P5EUAU6D6USAPS4ENZ", "length": 6399, "nlines": 115, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 41 - Current Affairs November 16-17, 2016", "raw_content": "\nஇந்திய பத்திரிகை கவுன்சிலின் (PRESS COUNCIL OF INDIA) தற்போதைய தலைவர் யார்\nநீதிபதி டி. எஸ். தாக்கூர்\nநீதிபதி சந்திரமௌலி குமார் பிரசாத்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பு எது\nஜார்க்கண்டில் சமீபத்தில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதல் முறையாக ஈடுபடுத்தப்பட்ட பெண் கமாண்டோ வீராங்கனைகள் எந்த படைப்பிரிவை சேரந்தவர்கள்\nCRPF 232 பட்டாலியன் படைப��பிரிவு\nCRPF 113 பட்டாலியன் படைப்பிரிவு\nஇனி ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் எந்த தேதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது\nசச்சின் தெண்டுல்கரால் ஆந்திராவில் தத்தெடுக்கப்பட்டுள்ள இரு கிராமங்கள் எவை\nகி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே மக்கள் பயன்படுத்திய கற்திட்டைகள் தமிழகத்தில் எங்கு கண்டறியப்பட்டுள்ளன\n2016 சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி சீனாவின் எந்த நகரில் நடைபெற்றது\nபிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் (PMJDY) பிரதமர் நரேந்திர மோடியால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது\nஅமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்\nதேர்தலின்போது ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கை விரலில் வைக்கப்படும் அழியாத மை இந்தியாவில் எங்கு தயாரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/the-government-will-continue-to-sell-stock.html", "date_download": "2019-04-25T04:59:56Z", "digest": "sha1:55Q5BM2NWOVMK6KIOI4WPANPZKPGS6BT", "length": 7431, "nlines": 127, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அரசு பங்கு விற்பனை தொடரும் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Economics » அரசு பங்கு விற்பனை தொடரும்\nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nகோல் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீத அரசாங்கத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை விலக்கிகொள்ளப்பட்டன. இந்த பங்கு விற்பனை வெற்றி அடைந்ததை அடுத்து மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பிப்ரவரி மார்ச் மாதத்தில் விலக்கிகொள்ளப்படும் என்று தெரிகிறது.\nஇந்த இரு மாதங்களில் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் என்.ஹெச்.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக்கொள்ளப்படும். என்று தெரிகிறது.\nநிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதமாக கட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்காக நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்குகள் விற்பனை மூலம் 43,425 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.\nகடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக பங்கு விலக்கல் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையினை மத்திய அரசு எட்டவில்லை.\nநடப்பு நிதி ஆண்டில் இலக்கை அடைய மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇது���ரை செயில் பங்கு விற்பனை மூலம் 1,719 கோடி ரூபாயும், கோல் இந்தியா மூலம் 22,557 கோடி ரூபாயும் திரட்டப்பட்டிருக்கிறது.\nகடந்த செப்டம்பரில் ஓ.என்.ஜி.சி., என்.ஹெச்.பி.சி. நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.\nPrevious: பசியின்மையைப் போக்க பல வழிகள்\nNext: தொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m17215/", "date_download": "2019-04-25T04:43:25Z", "digest": "sha1:HKV7V6MGGNOEQWXO2QGUXP4BMHTJ26LM", "length": 7668, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஸ்ரீதேவி போல அழகான உடல் எடை வேண்டுமா? | vanakkamlondon", "raw_content": "\nஸ்ரீதேவி போல அழகான உடல் எடை வேண்டுமா\nஸ்ரீதேவி போல அழகான உடல் எடை வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.\n* வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.\n* ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.\n* மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.\n* ஒரு நாளைக்கு 10 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.\n* எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேளைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.\n* பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.\n* பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 முதல் 10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.\n* கீரைகளில் அதிகப்படியான வைட்டமின், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.\n* கீரின் டீ உடல் எடையை குறைக்கும்.\n* பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்கள��� அதிகம் விரும்புவார்கள். எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.\n* தானியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.\n* காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nPosted in மகளீர் பக்கம்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய வழிகள் \nஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்\n6 மாதங்கள் தாமதமாகும் இலங்கை போர்க் குற்ற அறிக்கை | ஐ.நா. மனித உரிமை கவுன்சில்\nசெவ்வாய் கிரக பயண திட்டத்தின் கீழ் மூன்று இந்தியர்கள்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-04-25T03:46:07Z", "digest": "sha1:FU5ZY4XGX2SSJI32C6YEIO5YJQ5REWG7", "length": 5610, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- மற்றவரின் கை துண்டானது!! - Uthayan Daily News", "raw_content": "\nஇரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- மற்றவரின் கை துண்டானது\nஇரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- ஒருவர் உயிரிழப்பு- மற்றவரின் கை துண்டானது\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Oct 18, 2018\nகொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற கூலர் வாகனமும், கெக்கிராவையில் இருந்து மல்லாவி நோக்கிச் சென்ற கதிர்அறுக்கும் இயந்திரத்தை ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.\nஇந்த விபத்து வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.\nவிபத்தில் யாழ்பாணம் வடமாராட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவரின் கை துண்டானது. மற்றொருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநாலக டி சில்வா சி.ஐ.டியில் முன்னிலை\nவவுனியா நகரசபை அமர்வு ஆரம்பம்\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெட���க்க வைப்பு\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nகுண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/State/2018/09/09040259/Higher-education-institutions-Rocking-to-end-the-cruelty.vpf", "date_download": "2019-04-25T04:38:46Z", "digest": "sha1:YKN3H75BGEVPSDU7MRQ5S3DJCVS3PPUZ", "length": 6529, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமையை ஒழிக்க ஆலோசனை கவர்னர் தலைமையில் நடந்தது||Higher education institutions Rocking to end the cruelty Consulting The governor took the lead -DailyThanthi", "raw_content": "\nஉயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமையை ஒழிக்க ஆலோசனை கவர்னர் தலைமையில் நடந்தது\nஉயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான ஆலோசனை கூட்டம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது.\nசெப்டம்பர் 09, 04:30 AM\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை ராக்கிங் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.\nபின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nராக்கிங் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கு நேரிடும் பாலியல் சீண்டல்களை விசாரிக்க கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் குழு அமைக்கப்படாத கல்லூரிகளில் உடனடியாக குழு அமைக்க கவர்னர் அறிவுறுத்தினார். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு குழுக்களை கட்டாயம் அமைக்க வேண்டும்.\nஅனைத்து கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். ராக்கிங் மூலம் தவறு செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் நன்னடத்தை சான்றிதழ்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவு செய்யப்படும்.\nஉதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியர் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலிப்பணி இடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தி அவற்றை நிரப்புவோம். பட்டியல் இனம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றிய டாக்டர் ராமதாசின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=152798", "date_download": "2019-04-25T04:50:32Z", "digest": "sha1:PFMMCLH5EE5REP4VHRNCCE52KQXQYBFV", "length": 10524, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார் – குறியீடு", "raw_content": "\nரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார்\nரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா செல்கிறார்\nரணில் விக்கிரமசிங்க இன்று (18) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர் மட்ட சந்திப்பையும் நடத்தவுள்ளார்.\nஇந்த சந்திப்பு புதுடில்லியில் இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகளுடனும் சந்திப்பு நடத்த உள்ளார்.\nஇந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, மலிக் சமரவிக்ரம, அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.\nகாணாமல் போனோர் அலுவலகத்தில் ஜே வி பி முறையிடவுள்ளது\nஜேவிபியின் ஸ்தாபகர் ரோகன விஜயவீர அதன் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட்ட ஜேவிபியின் உறுப்பினர்கள் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தில் முறைப்பாடு செய்ய ஜேவிபி…\nரணில் விக்ரமசிங்க நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் சுஜீவவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இன்னும் பல முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, மனித உரிமைகள் உதவிச் செயலாளராக இராஜாங்க…\nபோலி நாணய தாள்கள் – மூன்று பேர் கைது\nபோலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த மூன்று பேர், இரண்டு பகுதிகளில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம – கிதலவலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டனது.…\nஅனைத்து சந்தர்ப்பத்திலும் ஐ.தே.கட்சியே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது\nவடக்கில் செயற்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவரனான பிரபாகரன் முதற்கொண்டு, மஹிந்தராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயற்பட்ட போது…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினை���ுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/17-people-will-have-quick-investigation-without-interruption", "date_download": "2019-04-25T03:44:23Z", "digest": "sha1:WXAB6AU6CTAOR75UX22WJKLX6OG3L3RR", "length": 13282, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "17 பேருக்கும் பிணையில்லாமல் விரைவு விசாரணை வேண்டும்!! - திருமாவளவன் | 17 people will have a quick investigation without interruption !! - Thirumavalavan | nakkheeran", "raw_content": "\n17 பேருக்கும் பிணையில்லாமல் விரைவு விசாரணை வேண்டும்\nசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,\nசென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமியை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த பல மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி சீரழித்து வந்த செய்தி நெஞ்சத்தை பதறச் செய்கிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அவர்கள் எல்லோரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை முறைப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ்நாட்டில் அண்மைக் காலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதில்லை என்பதும் இந்த குற்றங்கள் அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது. குழந்தைகள் தொடர்பான சட்டங்களைப் பற்றியும், பாலியல் பிரச்சனைகள் தொடர்பாகவும் சமூகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாதது இந்த குற்றங்கள் பெருக வழி செய்கிறது. பள்ளி மாணவர்கள் மட்டத்திலேயே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் அமைப்பு ஒன்றை நிற���வுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nஇந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து அதிகபட்ச தண்டனை அளிக்கவேண்டும். குற்றம்சாட்டப்பட்ட எவருக்கும் பிணை வழங்கக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\nபொன்பரப்பி: பெண்கள் சாலை மறியல்: இருபிரிவினர்களிலும் 50 பேர் மீது வழக்கு\n\"தோல்வி பயத்தில் பாமக, பாஜக, அதிமுக வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறது\" கும்பகோணத்தில் திருமாவளவன் பேட்டி\nபிரச்சார வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 4 பேர் பலி: அதிமுக வேட்பாளர் மீது வழக்கு தொடர விசிக முடிவு\nஎன் இன பெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டேனா பொன்னமராவதி விவகாரத்தில் ராசியங்காடு சுந்தர் விரக்தி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய தன்னார்வலர்கள்: கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என பொன்ராஜ் பேச்சு\nமனைவி கண்முன்னே கணவனை முதலை கடித்து இழுத்து சென்ற கொடூரம்\nபுதுச்சேரியில் வாலிபர் வெட்டி படுகொலை\nமாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலத்திலிருந்து திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பு\nவொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nநலிவடைந்து வரும் மீன்பிடி தொழில்; படகு பராமரிக்க மானியத்துடன் கடன் வேண்டும் மீனவர்கள் கோரிக்கை\nமருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kangal-rendum-sandham-solla-song-lyrics/", "date_download": "2019-04-25T04:28:53Z", "digest": "sha1:ZDVF2J2OVDZFCX557IB5BFLM3VMPGRPG", "length": 9051, "nlines": 314, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kangal Rendum Sandham Solla Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nகாதல் என்னும் சொந்தம் கொள்ள\nமாலை ஆனதே.. வேளை ஆனதே\nமாலை ஆனதே.. வேளை ஆனதே\nஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nகாதல் என்னும் சொந்தம் கொள்ள\nமாலை ஆனதே.. வேளை ஆனதே\nமாலை ஆனதே.. வேளை ஆனதே\nஆண் : காதல் என்பது.. ஜீவனானது\nபெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nகாதல் என்னும் சொந்தம் கொள்ள\nமாலை ஆனதே வேளை ஆனதே\nமாலை ஆனதே வேளை ஆனதே\nஆண் : நாளும் எந்தன்\nநாளை என்ற காலம் தன்னில்\nபெண் : தேகம் என்ற\nஆண் : கூடாமல் இனி நாளென்ன\nநீ இன்றி இனி நான் என்ன\nபெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nகாதல் என்னும் சொந்தம் கொள்ள\nமாலை ஆனதே வேளை ஆனதே\nமாலை ஆனதே வேளை ஆனதே\nபெண் : காதல் என்பது.. ஜீவனானது\nஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nபெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள\nஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே..\nபெண் : மாலை ஆனதே வேளை ஆனதே..\nஆண் : தேவலோகம் தேவை இல்லை\nதேவ பானம் தேவை இல்லை\nபெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்\nமூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்\nஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்\nகாதல் ராகமே பாட வேண்டுமே\nபெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nகாதல் என்னும் சொந்தம் கொள்ள\nமாலை ஆனதே.. வேளை ஆனதே\nமாலை ஆனதே.. வேளை ஆனதே\nஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல\nகாதல் என்னும் சொந்தம் கொள்ள\nமாலை ஆனதே வேளை ஆனதே\nமாலை ஆனதே வேளை ஆனதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-04-25T04:35:17Z", "digest": "sha1:BJSZQTNA4RF66QRD2DEMJZELN34TQ5XX", "length": 8653, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் – கஜேந்திரகுமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வ��ூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nபிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் – கஜேந்திரகுமார்\nபிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் – கஜேந்திரகுமார்\nஇலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஜெனீவாவில் ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இரண்டு வருடங்களுக்கு பிரியோசனம் இல்லாத ஒரு சபைக்குள் பாதிக்கப்பட்டுள்ள நாம் முடக்கப்பட்டுள்ளோம்.\nகடந்த இரண்டு வருடங்களாக வீதியில் போராடிவரும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவொரு பாரிய பின்னடைவு. எமது மக்களை ஏமாற்றும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nநல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவோம\nகடுமையான ஷரியா சட்டத்தை நியாயப்படுத்துகிறது புரூணே\nஓரினச்சேர்க்கையாளர்களை கல்லெறிந்துகொல்லும் புரூணேயின் ஷரியா சட்டத்தை உலக நாடுகளும் மனித உரிமை அமைப்ப\nவிக்கிலீக்ஸ் இணை நிறுவுனரின் உரிமைகள் பதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.\nபிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சின் உரிமை, அத\nஇலங்கை குறித்த ஐ.நா. தீர்மானத்திற்கு 46 நாடுகள் இணை அனுசரணை\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு\nஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப\nஇலங்கை சமூகத்திற்கான ஐரோப்பிய நிலையம்\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/no-cash-simbus-demonetization-anthem", "date_download": "2019-04-25T04:06:40Z", "digest": "sha1:MZI652NSQ4API53HSYIEAASOM4HSPSO6", "length": 5998, "nlines": 166, "source_domain": "onetune.in", "title": "பணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை No cash! Simbu's 'Demonetization Anthem' - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » பணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை No cash\nபணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை No cash\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nபணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை என்று சிம்பு விளக்கம் அளித்திருக்கிறார்.\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-114031400038_1.htm", "date_download": "2019-04-25T04:33:00Z", "digest": "sha1:H4X7LGYALSVD36OWUMZFWHNQE4MDH22R", "length": 10711, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "நூற்றுக்குக் குறைவான இடங்களே காங்கிரஸுக்கு கிடைக்கும் - அத்வானி கணிப்பு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ��ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநூற்றுக்குக் குறைவான இடங்களே காங்கிரஸுக்கு கிடைக்கும் - அத்வானி கணிப்பு\nகுஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் முன்பு கவர்னராக இருந்த, மறைந்த கைலாஷ்பதி மிஸ்ராவின் நினைவுநாள் நிகழ்ச்சி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்றும், கடுமையாக பாடுபட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு 182-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.\nபல்வேறு ஊழல்கள் மூலம் காங்கிரஸ் தனக்குத்தானே குழி தோண்டிக் கொண்டதாகவும், அந்த கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தீர்மானித்து விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்\nநரேந்திர மோடியை காப்பியடித்த ராகுல் காந்தி\nபாஜக 200 இடங்களுக்கு மேல் பெறும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nபா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை ரத்தக்கறை படிந்தது - ப.சிதம்பரம்\nமம்தா பானர்ஜி – அன்னா ஹசாரே உறவில் விரிசல்\nகாங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்: நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-109041300039_1.htm", "date_download": "2019-04-25T04:03:15Z", "digest": "sha1:DE6AUJQAJDALDL6W64HFJIVSYZOXLWP4", "length": 8749, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோடை‌க்கான கடிக‌ள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்��பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுட்டைக்கு நடுவில் என்ன இருக்கு\nஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது\nஎன்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது\nஅதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா\nமுன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1555-71", "date_download": "2019-04-25T03:48:13Z", "digest": "sha1:GW3NDE3NUAUIXKLVWF5FEOAYQIFQUZJ2", "length": 7141, "nlines": 118, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் கல்வி மாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு கிளையின் அலுவலகத்தில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் முக்கிய வழிகாட்டல்கள்.\nநாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம்\nஇன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெலிமடைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kendriya-vidyalaya-sangathan-recruitment-2018/", "date_download": "2019-04-25T04:06:18Z", "digest": "sha1:BRAUBOJCEF2NBIL3PSROJBC7LW63V6EH", "length": 7412, "nlines": 81, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nகேந்திரிய வித்யாலயாவில் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பணி வாய்ப்பு\nமத்திய அரசின் நேரடி கட்டுப்பாடில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200\nவயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500\nவயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500\nவயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400\nவயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிச��்பர் 2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய : ஆந்தை வேலைவாய்ப்பு\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevவிஜய் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் அறிமுகம்\nNextஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/content/8-headlines.html", "date_download": "2019-04-25T03:58:00Z", "digest": "sha1:FRDXURU5WBPBELUYTTCIYEO5WWECLJOB", "length": 12016, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nஇந்நேரம் செப்டம்பர் 12, 2018\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nBREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nஇந்நேரம் ஜூன் 09, 2018\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nஇந்நேரம் மே 28, 2018\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nBREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nஇந்நேரம் மே 25, 2018\nபாமக முன்னாள் எம்.எல்.ஏவும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு இன்று இரவு சென்னையில் காலமானார்.\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nஇந்நேரம் மே 25, 2018\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nBREAKING NEWS: ஸ்டாலின் கைது\nஇந்நேரம் மே 25, 2018\nதூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டுள்ளார்.\nBREAKING: டிடிவி தினகரன் சகோதரிக்கு பிடிவாரண்ட்\nஇந்நேரம் ஜனவரி 19, 2018\nசொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரி மற்றும் அவரது மைத்துனர் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nBREAKING: கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nஉடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nBREAKING: நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவு\nஇந்நேரம் டிசம்பர் 15, 2016\nநாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அத்தனை மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nBREAKING: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் மாறுகிறது\nஇந்நேரம் டிசம்பர் 14, 2016\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மற்றப்படுகிறது.\nபக்கம் 1 / 30\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொல��\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49188", "date_download": "2019-04-25T04:55:24Z", "digest": "sha1:3TBTGJMCV7XWBOMK2UVDY43URYUBJR2Z", "length": 4448, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "பல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியீடு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியீடு\n2016 – 2017 ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனை www.ugc.ac.lk மற்றும் www.selection.ugc.ac.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம்.\n1919 என்ற அரசாங்க தகவல் நிலையம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் இது தொடர்பான தகவலை பெற்றுக்கொள்ளமுடியும்.\nPrevious articleதும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட நாவலர் சமூக மேம்பாட்டு அமைப்புக்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு\nNext articleவிக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரை கைது செய்யுங்கள்\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி\nமட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது எனும் செய்தி உண்மையில்லை – பொலிஸ்\nசெல்வத்துடன் கல்முனை இமயம் இளைஞர்கள் சந்திப்பு\nகள்ளன், பொலிஸ் விளையாடியவர்கள் பொது இடங்களில் பணத்திற்கு கடதாசி விளையாடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/story-of-korea-part-13-12-04-18/", "date_download": "2019-04-25T04:37:50Z", "digest": "sha1:O4WV32OARUYDELV24RZKKKNBSNGHXYJC", "length": 24175, "nlines": 136, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "குட்டித் தீவுக்காக நடந்த கொடூரமான யுத்தம் | கொரியா���ின் கதை #13 | vanakkamlondon", "raw_content": "\nகுட்டித் தீவுக்காக நடந்த கொடூரமான யுத்தம் | கொரியாவின் கதை #13\nகுட்டித் தீவுக்காக நடந்த கொடூரமான யுத்தம் | கொரியாவின் கதை #13\nஅமெரிக்காவின் பிடியில் இருந்த தென்கொரியாவிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறவே இல்லை. அங்கு அமெரிக்காவால் தலைமைப் பொறுப்புக்கு திணிக்கப்பட்ட சிங்மேன் ரீ என்பவரை பொம்மையாக வைத்துக்கொண்டு, கொரியா இணைப்புக்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டது. அமெரிக்காவின் தலையீட்டை விரும்பாத மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.\nவடகொரியா தலைமையில் கொரியா இணைய வேண்டும் என்றும், தென்கொரியா தலைமையில் இணைய வேண்டும் என்றும் தென்கொரியாவில் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. ஆனால், அந்த போராட்டங்களை சிங்மேன் ரீ அரசு ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியது. கொரியா இணைப்பு தொடர்பாக தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா எடுத்துச் சென்றது. இதை சோவியத் யூனியன் கடுமையாக எதிர்த்தது.\nஅந்தச் சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் சோவியத் ரஷ்யாவைக் காட்டிலும் அமெரிக்காவின் செல்வாக்கு கூடுதலாக இருந்தது. எனவே, சோவியத் எதிர்ப்பையும் மீறி கொரியாவில் சுதந்திரமான தேர்தல் நடத்த வகைசெய்து நவம்பர் 14 ஆம் தேதி ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது. தேர்தலின்போது வெளிநாட்டு படையினர் இருக்கக்கூடாது என்றும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது. தேர்தலை நடத்துவதற்காக ஒரு கமிஷனையும் ஐ.நா. அமைத்தது. இந்தக் கமிஷனில் ஆஸ்திரேலியா, கனடா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் இருந்தன. ஐ.நா.வின் இந்த ஏற்பாடுகளை சோவியத் யூனியன் புறக்கணித்தது. சுதந்திரமான தேர்தலுக்கு ஐ.நா. உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று அது கூறியது. ஐ.நா. தீர்மானம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று சோவியத் யூனியன் விலகியது.\nசோவியத் யூனியன் பங்கேற்காத நிலையில் தென்கொரியாவில் மட்டும் ஐ.நா. மேற்பார்வையில் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட கமிஷனின் தலைவராக பணியாற்றிய கே.பி.எஸ்.மேனன் இந்த முடிவுக்கு எதிராக வாதாடினார். தென்கொரியாவில் நிலவும் சூழ்நி��ை வலதுசாரி அமெரிக்க ஆதரவு வேட்பாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்று கமிஷனின் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அவர்களுடைய எதிர்ப்பை ஐ.நா. தள்ளுபடி செய்தது.\nகொரியாவை ஒன்றினைக்கும் முயற்சி என்றுதான் தேர்தலை அறிவித்தது ஐ.நா.சபை. ஆனால், தென்கொரியாவுக்கு 1948 ஆம் ஆண்டு மே மாதம்10 ஆம் தேதி தனியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து தென்கொரியாவில் பொது வேலைநிறுத்தங்கள் தொடங்கின. 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன.\nஏப்ரல் மாதம் தென்கொரியாவுக்கு சொந்தமான ஜெஜு தீவில் நடந்த போராட்டமும் அதைத் தொடர்ந்த தென்கொரியாரின் அமெரிக்கா ராணுவம் நடத்திய கொலைவெறியும் மிகக் கொடூரமானது. ஜெஜு தீவில் தென் கொரியா தொழிலாளர் கட்சி என்ற பெயரில் இடதுசாரிகள் இயங்கினார்கள். இந்தக் கட்சி ஒன்றுபட்ட கொரியாவுக்காக போராடியது. தென்கொரியாவுக்கு தனியே தேர்தல் நடத்தினால், இரு நாடுகளின் பிரிவினை நிலைத்துவிடும் என்று இந்தக் கட்சி கருதியது. எனவே, ஐ.நா.வின் தேர்தல் அறிவிப்பை கட்சியின் தலைவர் பாக் ஹான்-யோங் தேர்தலை எதிர்த்து போராட அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பிப்ரவரி 7 ஆம் தேதி 60 முதல் 80 ஆயிரம் பேர் தேர்தலை எதிர்த்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அரசு அலுவலகங்கள் மீதும், போலீஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் தென்கொரியா தொழிலாளர் கட்சியின் கொரில்லா போராளிகள் மார்ச் மாதம்வரை தொடர்ந்து ஈடுபட்டனர்.\n1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி ஜெஜு தீவில் தொழிலாளர் கட்சியின் புரட்சி தொடங்கியது. தீவைக் கைப்பற்றும் நோக்கத்தில் 500 கொரில்லா போராளிகளும், 3 ஆயிரம் ஆதரவாளர்களும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள், முன்பு ஜப்பான் அரசுக்காக வேலை செய்த போலீஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 30 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த புரட்சியை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர ஜெஜு தீவின் போலீஸ் தலைவர் கிம் இக்-ரியோல் பலமுறை முயற்சி மேற்கொண்டார். ஆனால், அரசுத் தரப்பும், இடதுசாரி தரப்பும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இல்லை. இடதுசாரிகள் முழுமையாக சரணடைய வேண்டும் என்று அரசுத்தரப்பு கூறியது. போலீஸிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு அதிகாரிகள் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினார்கள்.\nஅமைதி முயற்சி தோல்வி அடைந்ததால் சண்டை தொடர்ந்தது. இடதுசாரிகளின் கொரில்லா தாக்குதலை சமாளிக்க, அமெரிக்கா ஆதரவு ராணுவம் கூடுதல் படைகளை ஜெஜு தீவுக்கு அனுப்பியது. இதையடுத்து, கொரில்லா போராளிகள் வனத்திற்குள்ளும் குகைகளுக்குள்ளும் ஒளிந்தனர். ஏப்ரல் 29 ஆம் தேதி எதிர்பாராத வகையில் ஜெஜு தீவின் கவர்னராக இருந்தவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கொரில்லா போராளிகளுடன் இணைந்தார். இதையடுத்து, அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த வில்லியம் எப்.டீன் என்பவர் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்களை கொன்று குவிக்கும்படி உத்தரவிட்டார்.\nமே 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் சமயத்திலும் இந்த சண்டை தொடர்ந்தது. தேர்தல் நடைபெற்ற வாரத்தில் கொரில்லாக்கள் தொலைபேசி இணைப்புகளை துண்டித்தனர். பாலங்களை தகர்த்தனர். சாலைகளில் பாறைகளைப் போட்டு தடுத்தனர். மக்களை துப்பாக்கி முனையில் வாக்களிக்கச் செய்யும் முயற்சியை தடுக்க, வாக்காளர்கள் இரவு நேரத்தில் கொரில்லாக்களின் பாதுகாப்பில் வனத்திற்குள் ஒளியும்படி பெண் கொரில்லா போராளிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் அதிகாரிகளில் பலரே பணிசெய்ய மறுத்தனர். கொரில்லாப் போராளிகளின் திடீர் தாக்குதல்கள் தேர்தல் நடவடிக்கைகளை தோல்வியடையச் செய்தது. தென்கொரியா தேர்தலில் ஜெஜு தீவில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, இந்தத் தீவுக்கான இரண்டு இடங்களும் காலியாகவே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலை திட்டமிட்டபடி நடைபெறாமல் செய்வதில் கொரில்லாக்கள் வெற்றிபெற்றனர். இது அமெரிக்கா ராணுவத்தை ஆத்திரப்படுத்தியது. கப்பல்படைக்கு சொந்தமான ஜான் ஆர் கிரெய்க் என்ற போர்க்கப்பலை ஜெஜு தீவு அருகே கொண்டுவந்து நிறுத்தியது. வடகொரியாவிலிருந்த கொரில்லாக்களுக்கு ஆதரவு கிடைத்துவிடாமல் தடுப்பதற்காக அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. கொரில்லாக்கள் தங்கள் நடவடிக்கைகளை ஒத்திவைத்திருந்துவிட்டு, 1948 ஆகஸ்ட்டில் வடகொரியாவில் சோவியத் யூனியன் மேற்பார்வையில் தேர்தலை நடத்தி முடிந்தவுடன், மீண்டும் தாக்குதலை நடத்தினர். ஜெஜு தீவுக்கும் சேர்த்தே இந்��த் தேர்தல் நடைபெற்றது. தென்கொரியாவில் தேர்தல் முடிந்தவுடன் நிலைமை மேலும் தீவிரமடைந்தது. ஜெஜு தீவில் கொரில்லாக்களை ஒழித்து தீவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்மேன் ரீ தொடங்கினார்.\n1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார் சிங்மேன் ரீ. இந்தக் காலகட்டத்தில் ஜெஜு தீவில் ஏராளமான யுத்தக் குற்றங்கள் நிகழ்ந்திருப்பது சமீப ஆண்டுகளில் வெளியான அறிக்கைகளில் தெரியவந்துள்ளன. இந்தக் குற்றங்கள் அனைத்திலும் அமெரிக்காவுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதை மறைக்கும் முயற்சிகள் நடைபெற்றாலும் அது முடியவில்லை.\n1948 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ஜெஜு தீவில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்த முதியவர்களை அழித்துவிட்டு, இளைஞர்களையும், இளம்பெண்களையும் கடத்திய அமெரிக்கா ராணுவம், பெண்களை இரண்டுவாரங்கள் கொடூரமான வன்புணர்வுக்கு ஆளாக்கி, பிறகு எல்லோரையும் கொன்றிருக்கிறது.\nஜெஜு தீவைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா ராணுவம் எப்படி வெற்றிபெற்றது என்பது குறித்து உண்மை அறியும் கமிஷன் பல்வேறு கட்டங்களாக நடத்திய விசாரணையில் கொடூரமான பல உண்மைகள் வெளிவந்து உலகையே அதிரவைத்தன. ஜெஜு தீவில் இருந்த 90 சதவீதம் கிராமங்களையும் வீடுகளையும் முற்றாக அழித்துவிட்டு, 30 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றுவிட்டு, கொரில்லாக்களை எரித்து அழித்துவிட்டு, வெறும் தீவை மட்டுமே அமெரிக்கா ராணுவம் ஜெஜு தீவை கைப்பற்றி தென்கொரியா அரசிடம் கொடுத்திருக்கிறது.\nஜெஜு தீவில் அமெரிக்கா ராணுவம் தென்கொரியாவுக்காக நடத்திய இந்த அட்டூழியத்தை எதிர்த்தே வடகொரியா தென்கொரியா மீது போர் தொடுத்தது.\nநன்றி : ஆதனூர் சோழன் | நக்கீரன் இணையம்\nPosted in விபரணக் கட்டுரை\n மூளை, கண், காது, தோல், இதயம்… பத்திரம்\nநாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர்\nகொரியா ஒற்றுமையை நிராகரித்த அமெரிக்கா | கொரியாவின் கதை #11\n100 பொருட்கள் வாயிலாக பெண்கள் வரலாறு\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-85.html", "date_download": "2019-04-25T04:53:42Z", "digest": "sha1:JKG3WLF46OYV7KBJYVS76CEYYFOOL7KG", "length": 52623, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 85 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 85\nபதிவின் சுருக்கம் : நகுலனைக் காக்க விரைந்த பாண்டவ வீரர்கள்; அவர்களை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; பாண்டவர்களுக்கு ஆதரவாக யானைப்படையுடன் வந்த குளிந்தர்கள்; குளிந்த இளவரசனைக் கொன்ற கிருபர்; குளிந்த இளவரசனின் தம்பியைக் கொன்ற சகுனி; சதானீகனின் குதிரைகளைக் கொன்ற கிருதவர்மன்; துரியோதனனின் மார்பைத் துளைத்த மற்றொரு குளிந்த இளவரசன், கிராதனையும் தாக்கி வீழ்த்தி, விருகனைத் துளைத்து, அவனது குதிரைகளைக் கொன்று, தேரை நொறுக்கியது; பப்ருவின் மகனான மகத இளவரசனைக் கொன்ற சதானீகன்; குளிந்த இளவரசனைக் கொன்ற சகுனி; கர்ணனின் மகனான விருஷசேனன் செய்த அருஞ்செயல்; அர்ஜுனனைத் தாக்கிய விருஷசேனன்; அபிமன்யுவை நினைத்து, கர்ணனை எச்சரித்து, விருஷசேனனைக் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனை நோக்கிக் கோபத்துடன் விரைந்த கர்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நகுலன் தேரிழந்ததையும், கர்ணன் மகனின் {விருஷசேனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டதையும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டதையும், அவனது கணைகள், வில், வாள் ஆகியன வெட்டப்பட்டதையும் அறிந்தவர்களும், எதிரிகள் அனைவரையும் தடுப்பவர்களுமான துருபதனின் ஐந்து வீரமகன்கள், ஆறாவதாகச் சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகிய பதினோரு பேரும், பேரொலியை எழுப்புபவையும், {அவற்றுடன்} பிணக்கப்பட்டுள்ள குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான தேர்களில், காற்றில் அசையும் கொடிகளுடனும், சாதித்த சாரதிகளால் வழிநடத்தப்பட்டும் வேகமாகச் சென்றனர். நன்கு ஆயுதம் தரித்திருந்த அந்தப் போர்வீரர்கள் {துருபதன் மகன்கள், சாத்யகி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோர்}, உமது யானைகள், தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளை, உறுதிமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் அழிக்கத் தொடங்கினர்.(1,2) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், சகுனியின் மகன் {சகுனியாகவே இருக்க வேண்டும்}, விருகன், கிராதன் மற்றும் தேவாவிரதன் ஆகிய முதன்மையான கௌரவத் தேர்வீரர்கள், தங்கள் விற்களைத் தரித்தும், யானைகள் அல்லது மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஆழமான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறியும் வேகமாக அவர்களை {அந்தப் பதினோரு பேரை} எதிர்த்துச் சென்றனர்.(3) மனிதர்களில் முதன்மையானவர்களும், தேர்வீரர்களில் முதல்வர்களுமான (பாண்டவப் படையின்) அந்தப் பதினோரை வீரர்களையும் தாக்கிய இந்தக் கௌரவ வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கணைகளால் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக, மூர்க்கமும் வேகமும் கொண்டவையும், மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்தவையும், புதிதாய் எழுந்த மேகங்களின் வண்ணத்தைக் கொண்டவையுமான தங்கள் யானைகளைச் செலுத்திக் கொண்டு, கௌரவவீரர்கள் எதிர்த்து அந்தக் குளிந்தர்கள் {குணிந்தர்கள்} வந்தனர்.(4) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்டவையும், இமயப் பகுதிகளில் பிறந்தவையும், போருக்காக ஏங்கிய போர்வீரர்களால் {குளிந்தர்களால்}[1] செலுத்தப்பட்டவையுமான அந்த மதங்கொண்ட யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்டு ஆகாயத்திலிருக்கும் மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(5)\n[1] கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் குளிந்தர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், வேறொரு பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் குணிந்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nஅப்போது அந்தக் குளிந்தர்களின் இளவரசன், முழுக்க இரும்பாலான பத்து கணைகளால் கிருபரையும், அவரது சாரதி மற்றும் குதிரைகளையும் மூர்க்கமாகத் தாக்கினான். (பதிலுக்கு) சரத்வான் மகனின் {கிருபரின்} கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசன் தன் யானையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(6) அப்போது அந்த இளவரசனின் தம்பியானவன், முழுக்க இருப்பாலானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்தவையுமான எண்ணற்ற வேல்களால் கிருபரின் தேரைத் தாக்கி உரத்த முழக்கங்களைச் செய்தான். எனினும், காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, முழங்கிக் கொண்டே இருந்த அந்தப் போர்வீரனின் தலையை {அ��ன் முழங்கிக் கொண்டிருக்கும்போதே} வெட்டினான்.(7) அந்தக் குளிந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்த தங்கள் சங்குகளை முழக்கி, விற்களைத் தரித்துக் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(8) குருக்கள் ஒருபுறத்திலும், பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் மறுபுறத்திலுமென மீண்டும் நடந்த போரானது, கணைகள், கத்திகள், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றுடன் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் மாறி, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்குப் பெரும் அழிவைத் தந்தது.(9) தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோர், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, கீழே தரையில் விழுந்து, மின்னலின் சக்தியூட்டப்பட்டவையும், தொடர்ச்சியான இடி முழக்கத்தை உண்டாக்குபவையுமான மேகத்திரள்கள், காற்றால் அனைத்துப் பக்கங்களில் சிறடிக்கப்படும்போதான ஆகாயத்தைப் போல அந்தப் போர்க்களத்தை மாற்றினர்.(10)\nஅப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, பெரும் யானைகளையும், தேர்வீரர்களையும், எண்ணிலா காலாட்களையும், சதானீகனின் குதிரையையும் தாக்கினான். கிருதவர்மனின் கணைகளால் தாக்கப்பட்ட இவை விரைவில் கீழே தரையில் விழுந்தன.(11) அதே நேரத்தில் அஸ்வத்தாமனின் கணைகளால் கொல்லப்பட்டவையும், அனைத்து வகை ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையும், சாதனை செய்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், உயர்ந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான மூன்று பெரும் யானைகள், இடியால் பிளக்கப்பட்ட பெரும் சிகரங்களைப் போல உயிரற்றுத் தரையில் விழுந்தன.(12) பிறகு, குளிந்தத் தலைவனின் மூன்றாவது சகோதரன், சிறந்த கணைகள் சிலவற்றால் உமது மகன் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். எனினும் உமது மகன் {துரியோதனன்}, அவனையும், அவனது யானையையும் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான்.(13) அப்போது, இளவரசனைத் தன் முதுகில் கொண்ட அந்த யானைகளின் இளவரசன், மழைக்காலங்களில், சச்சியின் தலைவனுடைய {இந்திரனுடைய} வஜ்ரத்தால் பிளக்கப்பட்டு விழும் செம்மலையொன்றின் சாரலில் செஞ்சுண்ண ஓடை பாய்வதைப் போல, தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் குருதியோடை வெளியேற கீழே விழுந்தத���.(14) எனினும், அந்தக் குளிந்த இளவரசன், உரிய காலத்தில் தன்னைக் காத்துக் கொண்டு மற்றொரு யானையைச் செலுத்தினான். அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்த விலங்கானது {யானையானது}, கிராதனையும், அவனது சாரதி, குதிரைகள் மற்றும் தேரையும் தாக்கியது. எனினும், கிராதனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, இடியினால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலத் தன் சாரதியுடன் சேர்ந்து கீழே விழுந்தது.(15)\nஎனினும், மலைகளில் பிறந்தவனும், மற்றொரு யானையில் முதுகில் இருந்தவனுமான அந்த இளவரசனின் கணைகளால் தாக்கப்பட்ட வெல்லப்பட்ட முடியாத தேர்வீரனான அந்தக் கிராதர்களின் ஆட்சியாளன், தன் குதிரைகள், சாரதி, வில், கொடிமர்ம் ஆகியவற்றுடன், புயலால் வேரோடு பெயர்ந்து விழுந்த ஒரு பெரும் மரத்தைப் போலக் கீழே விழுந்தான்.(16) அப்போது விருகன், இமயத்தைத் தன் வசிப்பிடமாகக் கொண்டவனும், யானையில் நின்றிருந்தவனுமான அந்த இளவரசனின் பனிரெண்டு கணைகளால் துளைக்கப்பட்டான். அந்தப் பெரும் விலங்கு {யானை}, தன் நான்கு கால்களாலும், (கௌரவப் போர்வீரனான} விருகனின் குதிரைகளையும், தேரையும் வேகமாக நொறுக்கியது.(17) பிறகு தன் சாரதியுடன் கூடிய அந்த யானைகளின் இளவரசன், பப்ருவின் மகனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பின்னவனை {பப்ரு மகனை} எதிர்த்து மிக வேகமாக முன்னேறியது. எனினும் மகதர்களின் இளவரசனான அந்தப் பப்ருவின் மகனோ, சகாதேவன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்ட கீழே விழுந்தான்.(18) பிறகு அந்தக் குளிந்த இளவரசன், தன் தந்தங்களாலும், உடலாலும் முதன்மையான போர்வீரர்களைக் கொல்லவல்ல அந்த யானையுடன் சேர்ந்து, சகுனியைக் கொல்வதற்காக அவனை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான். அந்த மலைவாசி சகுனியைப் பீடிப்பதில் வெற்றியும் அடைந்தான். எனினும், விரைவில் அந்தக் காந்தாரர்களின் தலைவன் {சகுனி} அவனது {குளிந்த இளவரசனின்} தலையை அறுத்தான்.(19) அதே நேரத்தில் பெரும் யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்களின் பெருங்கூட்டமும் {நகுலனின் மகனான} சதானீகனால் தாக்கப்பட்டு, முடக்கமடைந்து, நொறுங்கி, கருடனின் சிறகுகளால் உண்டான புயல் தாக்கப்பட்ட பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(20)\nஅப்போது (கௌரவத் தரப்பைச் சார்ந்த) குளிந்த போர்வீரன் ஒருவன், சிரித்துக் கொண்டே, நகுலன் மகனான சதானீகனைக் கூராக்கப்பட்ட கணைக��் பலவற்றால் துளைத்தான். எனினும், நகுலன் மகனோ, தாமரைக்கு ஒப்பான தன் எதிராளியின் தலையை ஒரு கத்தித் தலைக் கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு, அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) அப்போது கர்ணனின் மகன் {விருஷசேனன்}, முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் சதானீகனையும், அதே அளவு கணைகளால் அர்ஜுனனையும் துளைத்தான். பீமனை மூன்று கணைகளாலும், நகுலனை ஏழாலும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} பனிரெண்டாலும் துளைத்தான்.(22) மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையும் அந்த விருஷசேனனின் அருஞ்செயலைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் பெரிதும் பாராட்டினர். எனினும், அவர்கள் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} ஆற்றலையும் அறிந்தவர்களாக இருந்ததால், நெருப்புக்குள் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே விருஷசேனனைக் கருதினர்.(23) அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மனிதர்களில் முதன்மையான மாத்ரியின் மகன் நகுலன் அனைவருக்கும் மத்தியில் தன் தேரை இழந்ததைக் கண்டும், கணைகளால் சிதைக்கப்பட்ட ஜனார்த்தனனைக் கண்டும், அந்தப் போரில் சூதன் மகனுக்கு (கர்ணனுக்கு) முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான்.(24) இந்திரனை எதிர்த்துச் செல்லும் நமுசியைப் போலவே பெருந்தேர்வீரனான அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, கடுமையானவனும், மனிதர்களில் முதன்மையானவனும், ஆயிரங்கணைகளைக் கொண்டவனும், தன்னை நோக்கி வருபவனுமான அர்ஜுனனை எதிர்த்து விரைந்தான்.(25)\nஎவருடைய ஆதரவுமற்ற அந்த உயர் ஆன்மக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அந்தப் போரில் ஒரு கணையால் வேகமாகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, பழங்காலத்தில் இந்திரனைத் துளைத்த பிறகு முழங்கிய நமுசியைப் போலவே பெருமுழக்கம் செய்தான்.(26) மீண்டு விருஷசேனன், உறுதிமிக்கக் கணைகள் பலவற்றால் பார்த்தனின் இடது கக்கத்தைத் துளைத்தான். அடுத்ததாக ஒன்பது கணைகளால் கிருஷ்ணனைத் துளைத்த அவன், மீண்டும் பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(27) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்த உறுதி மிக்கக் கணைகளால் விருஷசேனனால் துளைக்கப்பட்ட பிறகு, சற்றே கோபமடைந்து, கர்ணன் மகனை {விருஷசேனனைக்} கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(28) உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கோபத்தால் மூன்று கோடுகளுடன் பள்ளமாகிய புருவத்துடன், போரின் முன்னணியில் இருந்து, அம்மோதலில் விருஷசேனனின் அழிவுக்காக எண்ணற்ற கணைகளை விரைவாக ஏவினான்.(29)\nயமனே போரிட்டாலும், அவனையும் கொல்ல வல்ல அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் சிவந்த கண்களுடன், பயங்கரமாகச் சிரித்தபடியே, கர்ணனிடமும், துரியோதனன் மற்றும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலிருந்த கௌரவர்களிடமும், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}, நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}, நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ணன் மகனின் படுகொலைக்காக எண்ணற்ற கணைகளை ஏவினான்.(35)\nஅப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அச்சமில்லாமலும், பெரும்பலத்துடனும், பத்து கணைகளால் விருஷசேனனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். கத்தித் தலை கொண்ட நான்கு கடுங்கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அவன் {அர்ஜுனன்}, விருஷசேனனின், வில், இரு கரங்கள் மற்றும் சிரத்தை அறுத்தான்.(36) பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கர்ணன் மகன் {விருசசேனன்}, கரங்களையும், சிரத்தையும் இழந்து, மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் மலர்களுடன் கூடிய ஒரு பெரும் சாலமரத்தைப் போலத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(37) தன் மகன் இவ்வாறு கணைகளால் தாக்கப்பட்டு, தன் வாகனத்தில் இருந்து விழுவதைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டுவனும், சூதன் மகனுமான கர்ணன், தன் மகனின் {விருஷசேனனின்} மரணத்தால் ஏற்பட்ட துயருடன் எரிந்து கோபத்தால் ஈர்க்கப்பட்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தனின் தேரை எதிர்த்து வேகமாத் தன் தேரில் சென்றான்.(38) உண்மையில், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனால் போரில் தன் மகன் {விருஷசேனன்} கொல்லப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்மக் கர்ணன், பெருங்கோபத்தால் நிறைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(39)\n[2] “மேலே காட்டப்பட்டிருப்பதுபோலப் பம்பாய்ப்பதிப்பில் 39 சுலோகங்கள் இருந்தாலும், இந்தப் பகுதியின் வரிகளுக்கு {சுலோகங்களுக்கு} எண்களைப் பொருத்தும் காரியத்தில், வங்க, அல்லது பம்பாய்ப் பதிப்புகளை நான் பின்பற்றவில்லை. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து வங்க உரைகளும் பிழையானவையாகவே தெரிகின்றன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதியில் 9ம் சுலோகத்தோடு முடிந்துவிடுகிறது. அதாவது விருஷசேனன் வதம் அதில் சொல்லப்படவில்லை. நமக்கும் இந்தப் பகுதி முழுவதும் இயல்பான நடையுடன் இருப்பதாகத் தெரியவில்லை. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இதே நிலைதான்.\nகர்ண பர்வம் பகுதி -85ல் உள்ள சுலோகங்கள் : 39\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், சதானீகன், விருஷசேனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் ��ைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பி���ுஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-04-25T04:51:04Z", "digest": "sha1:YCFASGIEUZQ2NFPCWOZ4DWAZVAX4FQ7X", "length": 42653, "nlines": 208, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜரத்காரு | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகாண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்ததில் இருந்தே தொடங்குகிறது, பாம்புகளுக்கும், பாண்டவர்களுக்குமான தொடர்பு. அக்னியின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் காண்டவ வனத்தை எரிக்கிறான். அவ்வாறு எரித்ததில் தக்ஷகனின் மனைவி இறக்கிறாள். அவனது மகன் அஸ்வசேனன் தப்பிக்கிறான். எனினும், அவனும் கர்ணனின் அஸ்திரத்தில் புகுந்து அர்ஜுனனைத் தாக்கச் செல்கையில், அர்ஜுனனால் கொல்லப்படுகிறான்.\nவகை ஆஸ்தீகர், கிண்டில் புத்தகம், வாசுகி, ஜரத்காரு, ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 48\n(ஆஸ்தீக பர்வம் - 36)\nபதிவின் சுருக்கம் : வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்...\nசௌதி சொன்னார், \"ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)\nஅவன் {வாசுகி}, \"ஓ இனிமையானவளே, உன்னை அளித்த காரணத்தை நீயே அறி��ாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், வாசுகி, ஜரத்காரு\n | ஆதிபர்வம் - பகுதி 47\n(ஆஸ்தீக பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : ஜரத்காருவின் நிபந்தனைகளை ஏற்ற வாசுகி; வாசுகியின் தங்கையைத் திருமணம் செய்த ஜரத்காரு; வாரிசு உண்டானபின் மனைவியைப் பிரிந்தார் ஜரத்காரு...\nசௌதி சொன்னார், \"{பாம்புகளின் மன்னன்} வாசுகி முனிவர் ஜரத்காருவிடம், \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, இந்த மங்கை {பாம்பு ஜரத்காரு} உமது பெயர் கொண்டவளே. இவள் ஆன்மிகத் தகுதி வாய்ந்த எனது தங்கையாவாள்.(1) உமது மனைவியை நான் பராமரிப்பேன். இவளை ஏற்றுக் கொள்வீராக. ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, எனது எல்லாத் திறன்களையும் பயன்படுத்தி நான் இவளைக் காப்பேன். ஓ முனிவர்களில் முதன்மையானவரே {ஜரத்காருவே}, உமக்காகவே நான் இவளை வளர்த்தேன்” என்றான் {வாசுகி}.(2) அதற்கு முனிவர் {ஜரத்காரு}, \"நான் அவளைப் பாதுகாக்க மாட்டேன் என்பது இதன்மூ���ம் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனக்குப் பிடிக்காத எதையும் அவள் செய்யக்கூடாது. அவள் அப்படிச் செய்தால், நான் அவளை விட்டு விலகி விடுவேன்\" என்றார் {ஜரத்காரு}.\"(3)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஜரத்காரு\n | ஆதிபர்வம் - பகுதி 46\n(ஆஸ்தீக பர்வம் - 34)\nபதிவின் சுருக்கம் : திருமணத்திற்காக ஜரத்காரு செய்த முயற்சி; காட்டிலே மணமகளை இரந்து கேட்ட ஜரத்காரு; வாசுகிக்குத் தகவல் தெரிவித்த பாம்புகள்; ஜரத்காரு விதித்த நிபந்தனைகள்...\nமானஸா தேவி - ஜரத்காரு\nசௌதி சொன்னார், \"இதையெல்லாம் கேட்ட ஜரத்காரு மிகுந்த துயருற்றார். அந்தத் துயரத்தால் உந்தப்பட்டுக் கண்ணீரால் தடைப்பட்டுத் தனது பித்ருக்களிடம் பேசலானார்.(1) ஜரத்காரு, “நீங்களே முன்சென்ற எனது தந்தையும், பாட்டன்களும் ஆவீர்கள். எனவே, நான் உங்கள் நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக.(2) நானே உங்கள் மகனான, அந்தப் பாவி ஜரத்காரு. பாதகனான என்னை, எனது பாவங்களுக்காகத் தண்டியுங்கள்\" என்றார் {ஜரத்காரு}.(3)\n {ஜரத்காருவே}, உனது நற்பேறாலேயே உன் பயணத்தில் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாய். ஓ பிராமணா, நீ ஏன் ஒரு மனைவியை உனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், வாசுகி, ஜரத்காரு\n | ஆதிபர்வம் - பகுதி 45\n(ஆஸ்தீக பர்வம் - 33)\nபதிவின் சுருக்கம் : யாயாவரர்களின் துயர் களைய வழி கேட்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்...\n{சௌதி தொடர்ந்தார்}, “அதேவேளையில், பெரும் துறவி ஜரத்காரு, எந்த இடத்தில் பொழுது மறைகிறதோ, அந்த இடத்தை {அந்த} இரவுக்கான தனது இல்லமாக்கி, உலகம் முழுதும் சுற்றினார்.(1) ஆன்ம பலத்தைக் கொடையாகக் கொண்டு, சுற்றித் திரிந்து, முதிர்வுறாதவர்களால் செய்ய முடியாத கடினமான பல நோன்புகளை நோற்று, பல புனித நீர் நிலைகளில் நீராடினார்.(2) அவர் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டும், உலக இன்பங்களின் மீது ஆசை இல்லாமலும் சுதந்திரமாக இருந்தார். தினமும் மெலிந்துகொண்டு வந்து, சதைப்பற்றில்லாமல் இருந்தார். அவர் ஒருநாள் தனது முன்னோர்களின் ஆவிகள் ஒரு பொந்துக்குள், ஒரே ஒரு விலாமிச்சை {விரானா} மர வேரைக் கயிறாகக் கொண்டு, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த ஒரு வேரையும், அப்பொந்துக்குள் வாழும் பெரிய எலி ஒன்று தின்று கொண்டிருப்பதைக் கண்டார்.(3,4)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், யயவரர், ஜரத்காரு\n |ஆதிபர்வம் - பகுதி 39\n(ஆஸ்தீக பர்வம் - 27)\nபதிவின் சுருக்கம் : தன் தங்கையை ஜரத்காருவுக்காக வளர்த்த வாசுகி; பெருங்கடல் கடைவதில் வாசுகி செய்த உதவியினால் பாம்பினத்திற்காகப் பிரம்மனிடம் வேண்டிக்கொண்ட தேவர்கள்; ஏலாபத்திரன் கூறியதை உறுதிப்படுத்திய பிரம்மன்; ஜரத்காருவைக் கவனிக்கப் பாம்புகளுக்கு உத்தரவிட்ட வாசுகி ...\nசௌதி சொன்னார், \"ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {சௌனகரே}, ஏலாபத்திரனின் வார்த்தைகளைக் கேட்ட எல்லாப் பாம்புகளும் பெரும் மகிழ்ச்சி கொண்டு, \"நன்றாகச் சொன்னாய், நன்றாகச் சொன்னாய்\" என்று மகிழ்ச்சி குரல் கொடுத்தனர்.(1) அன்றிலிருந்து வாசுகி, தனது தங்கையான ஜரத்காரு என்ற அந்தப் பெண்ணை {பெண் பாம்பை} கவனமாக வளர்த்து வந்தான். அவளை {ஜரத்காருவை} வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டான்.(2)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், எலபத்திரன், வாசுகி, ஜரத்காரு\nபெண் பாம்பை மணந்த ஜரத்காரு | ஆதிபர்வம் - பகுதி 15\n(ஆஸ்தீக பர்வம் - 3)\nபதிவின் சுருக்கம் : பாம்புகளின் தாய் கத்ரு அளித்த சாபத்தில் இருந்து விடுபடவே வாசுகி தனது தங்கையை ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் எனச் சௌதி சொல்லும் பீடிகை; ஆஸ்திகரின் வரலாறு சுருக்கமாக...\nசௌதி சொன்னார், \"பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களே, முன்பொரு சமயம் பாம்புகளின் தாய் {கத்ரு}, \"காற்றைத் தேரோட்டியாகக் கொண்டவன் (அக்னி), ஜனமேஜயன் வேள்வியில் உங்களைச் சுட்டெரிப்பான்\" என அந்தப் பாம்புகளைச் சபித்தாள்.(1) அந்தச் சாபத்தைச் சமன்செய்யவே {சாபத்தின் கொடுமையைத் தணிக்கவே} அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, உயர்ந்த நோன்புகளை நோற்ற அந்த உயரான்ம முனிவருக்குத் {ஜரத்காருக்குத்} தனது தங்கையைக் {ஜரத்காருவை மணமுடித்து} கொடுத்தான்.(2) அந்த முனிவரும் {ஜரத்காருவும்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டிருக்கும் முறையான சடங்குகளுடன் அவளை மணமுடித்தார். அவர்களுக்கு மகனாக உயரான்ம ஆஸ்தீகர் பிறந்தார்.(3) வேதங்களிலும் அதன் கிளைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அந்தப் புகழ்பெற்ற முனிவர் {ஆஸ்தீகர்} அனைத்திலும் சமமான கண்ணோட்டம் கொண்டவராக, தனது பெற்றோர் இருவரின் அச்சத்தையும் போக்கினார்.(4)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், ஜரத்காரு\nவாசுகியின் தங்கை பெயரும் ஜரத்கார��� | ஆதிபர்வம் - பகுதி 14\n(ஆஸ்தீக பர்வம் - 2)\nபதிவின் சுருக்கம் : தனக்கான மணப்பெண்ணைத் தேடி உலகம் முழுவதும் அலைத்த ஜரத்காரு; வாசுகி என்ற பாம்பு தன் தங்கையை ஜரத்காருவுக்கு அளிக்கச் சம்மதித்தது; ஜரத்காருவின் திருமணம்...\nசௌதி சொன்னார், \"அந்தக் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் பிராமணன் {ஜரத்காரு}, உலகம் முழுதும் தேடி அலைந்தும் மனைவி கிடைத்தாளில்லை.(1) ஒருநாள், அடர்ந்த கானகத்தின் ஆழத்திற்குள் சென்று, தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து, மெல்லிய குரலில் தனக்கு மனைவி வேண்டும் என்று மூன்று முறை வேண்டினார்.(2) அப்பொழுது வாசுகி {என்ற பாம்பு மன்னன்} எழுந்து, தனது தங்கையை {மனைவியாக} ஏற்றுக்கொள்ள அந்த முனிவருக்கு {ஜரத்காருவிற்குக்} கொடுத்தான். ஆனால், அந்தப் பிராமணர் அவளுக்கும் தனது பெயர் {ஜரத்காரு என்று} இருக்காது என்று நினைத்து அவளைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினார்.(3) அந்த உயரான்ம ஜரத்காரு தனக்குள் 'எனது பெயரில்லாத எந்தப் பெண்ணையும் நான் ஏற்க மாட்டேன்' என நினைத்துக் கொண்டு,(4) வாசுகியிடம், \"ஓ பாம்பே, உனது தங்கையின் பெயர் என்ன என்ற உண்மையைக் கூறுவாயாக\" என்று கேட்டார் {ஜரத்காரு}.(5)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், வாசுகி, ஜரத்காரு\n | ஆதிபர்வம் - பகுதி 13\n(ஆஸ்தீகப் பர்வம் - 1)\nபதிவின் சுருக்கம் : தன் மூதாதையர்களான யாயாவரர்களைக் கண்ட ஜரத்காரு; ஜரத்காருவை நிந்தித்த யாயாவரர்கள்; திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த ஜரத்காரு...\nசௌனகர் {சௌதியிடம்}, \"மன்னர்களில் புலியான மன்னன் ஜனமேஜயன், எக்காரணம் கொண்டு பாம்புகளின் இனத்தை அழிக்கும் குறிக்கோளுடன் வேள்வி நடத்தினான்(1) ஓ சௌதி, முழுக்கதையையும் எங்களுக்குச் சொல்வாயாக. இருபிறப்பாளரில் சிறந்தவரும், துறவிகளில் முதன்மையானவருமான ஆஸ்தீகர், சுடர்விட்டெரியும் நெருப்பிலிருந்து பாம்புகளை ஏன் காப்பாற்றினார்(1) ஓ சௌதி, முழுக்கதையையும் எங்களுக்குச் சொல்வாயாக. இருபிறப்பாளரில் சிறந்தவரும், துறவிகளில் முதன்மையானவருமான ஆஸ்தீகர், சுடர்விட்டெரியும் நெருப்பிலிருந்து பாம்புகளை ஏன் காப்பாற்றினார்(2) அந்தப் பாம்பு வேள்வியை நடத்திய ஏகாதிபதி {ஜனமேஜயன்} யாருடைய மைந்தன்(2) அந்தப் பாம்பு வேள்வியை நடத்திய ஏகாதிபதி {ஜனமேஜயன்} யாருடைய மைந்தன் அந்த இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவர் {ஆஸ்தீகர்} யாருடைய மைந்தன் அந்த இருபிறப்பாளரில் {பிராமணர்களில்} சிறந்தவர் {ஆஸ்தீகர்} யாருடைய மைந்தன்\nசௌதி, \"ஓ பேச்சாளர்களில் சிறந்தவரே, இந்த ஆஸ்தீகரின் கதை மிக நீண்டதாகும். நான் உள்ளபடிக்கு முழுவதும் சொல்கிறேன் கேட்பீராக\" என்றார்.(4)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், யயவரர், லோமஹர்ஷனர், ஜரத்காரு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன�� முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-25T04:10:41Z", "digest": "sha1:E7N4RAYFS2XVIWOPS7ZR5J7BWELGR7KU", "length": 8240, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயிரிடும்வகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோட்டக்கலையில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட யங்கீ டூடில் ரோசா\nகாட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு காட்டுவகை, ரோஜாத் தாவரம்\nபயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகை அல்லது வகைப்பயிர் அல்லது பயிரினவகை (Cultivar) என்பது இனப்பெருக்கச் செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் சந்ததிகளூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு தாவரம் அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் பயிர்ச்செய்கை மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் காட்டுவகைகளில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.\nபயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின் வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவரக் கூட்டமாகும்[1].\nதற்போது கிடைக்கும் ஆப்பிளின் பல பயிரிடும்வகைகள்\nஉருளைக் கிழங்கில் கிடைக்கும் பயிரிடும்வகைகள்\nஉருளைக் கிழங்கில் கிடைக்கும் பயிரிடும்வகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-17-january-2019/", "date_download": "2019-04-25T04:59:18Z", "digest": "sha1:LHTUYEZNXD4PI2HG736R62IMUWNP342H", "length": 11864, "nlines": 143, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 17 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்���\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.\n2.கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.\nஇதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.\n2.சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், 49 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.\n2019ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது.\n3.காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரதேச தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.\n4.உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.\n5.கடந்த 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இதில் 2015-ஆம் ஆண்டுக்கான விருது, கன்னியாகுமரியைச் சேர்ந்த விவேகானந்த கேந்திரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைதிக்கான காந்தி விருது கடைசியாக 2014-ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு அந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விருது புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 31-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2.மின்னணு முறையில் (இ-ஃபைலிங்) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை மேல��ம் மேம்படுத்த இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ரூ.4,242 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.\n1.பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.\n2.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\n1.சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரக்கியானந்தாவின் சாதனையையும் அவர் முறியடித்தார்.\n2.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மரின் சிலிக், மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோன் ஸ்டீபென்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறியுள்ளனர்.\n3.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாருபல்லி காஷ்யப், சாய்னா நேவால் ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் வென்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.\n4.டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.\n5.ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தோல்வி எதிரொலியாக தனது பதவியை ராஜிநாமா செய்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்.\n6.கேலோ இந்தியா யூத் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை ஜி.வர்ஷா தங்கப் பதக்கம் வென்றார்.\nமத்திய விளையாட்டு அமைச்சகம்,சாய் சார்பில் புனேயில் கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2019 நடைபெற்று வருகின்றன.\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(1917)\nஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154761&cat=32", "date_download": "2019-04-25T04:53:16Z", "digest": "sha1:AEIIF2P63JS42EKTIPPIU4F6QBHBF5KU", "length": 26179, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம் அக்டோபர் 17,2018 20:18 IST\nபொது » மருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம் அக்டோபர் 17,2018 20:18 IST\nஅக்டோபர் 9ம் தேதி இரவு 8 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டது. சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் பொன்மணி ராஜரத்தினம் பயணம் செய்தார். நள்ளிரவில் மதுரையை தாண்டி ரயில் சென்றபோது, 71 வயது முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பொன்மணி ராஜரத்தினம் இருந்த பெட்டிக்கு, டிடிஆரும் ரயில்வே ஊழியர்களும் ஓடிவந்தனர். ஸ்டெத்தஸ்கோப்புடன் விரைந்தார் பொன்மணி. பேச்சு மூச்சில்லாமல் கிடந்த முதியவருக்கு சிகிச்சையை துவங்கினார்.\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nவிமான கழிவறையில் கிடந்த 8 கிலோ தங்கம்\nஆற்றை கடக்க ஆபத்து பயணம்\nபுற்றுநோயை ஜெயிக்கலாம் மீண்டவர்களின் அனுபவம்\nவங்கதேசத்தினர் 8 பேர் கைது\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nமது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்: கமல்\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\n2 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு\nதொடரும் தொங்கல் பயணம் ஊசலாடும் உயிர்கள்\nமுட்புதரில் கிடந்த 10 நாள் சிசு\nமீண்டும் 'திக் திக்' விமானப் பயணம்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nமகாபுஷ்கரம் தாமிரபரணியோடு ஒரு பயணம் அழகிய காட்சிகளுடன்\nவீடு பார்க்க சென்ற குடும்பத்தினர் 8 பேர் பலி\nபெண் முதல்வர் னு சொல்லலை : செல்லூர் ராஜூ\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nசென்னை - மதுரை ரயில் வேகம் கூடுவது எப்போது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமரா��� மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/maalaimalar-sports-news/", "date_download": "2019-04-25T04:16:21Z", "digest": "sha1:74YL4PELLNIGJXSRPNBJHDITVKOOOLDN", "length": 25575, "nlines": 300, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Maalaimalar Sports News – KrishnagiriDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | விளையாட்டுச்செய்திகள் விளையாட்டுச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nஆசிய பேட்மிண்டன் - சிந்து, சாய்னா வெற்றி\n39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெற்றி பெற்றனர். #AsiaBadminton #PVSindhu #SainaNehwa […]\nஆசிய தடகள போட்டி - கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்\nஆசிய தடகள போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார். #AsianAthleticsChampionship #PUChitra #GoldMeda […]\nஉலகக்கோப்பைதான் முக்கியம்: முதுகு வலி கடுமையானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன்: எம்எஸ் டோனி\nஉலகக்கோப்பைதான் முக்கியம். முதுகு வலி மிகவும் மோசமானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன் என்று எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். #MSDhoni #CSK #IPL2019 […]\nஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு, ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2019 […]\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nபெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி. #IPL2019 #RCBvKXIP […]\nரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் தெண்டுல்கர்\n‘கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர், தனது 46-வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். #SachinRameshTendulkar […]\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nவேறு எந்த அணியாக இருந்தாலும் என்னை நீக்கியிருக்கும், டோனி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று வாட்சன் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். #IPL2019 #CSK #Watson […]\nஇந்தியா உலகக்கோப்பைக்கான சிறந்த பேலன்ஸ் அணியாக திகழ்கிறது: ராகுல் டிராவிட்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி சிறந்த பேலன்ஸ்-ஐ கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் ஜொலிக்கும் என ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2019 […]\nசேப��பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nசேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனையின் போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChepaukStadium #CSKvsMI […]\nடோனி உலககோப்பையை மீண்டும் வென்று கொடுப்பார் - கபில்தேவ் நம்பிக்கை\nடோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni #KapilDev […]\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன் - தல டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி பதில் அளித்துள்ளார். #CSK #IPL2019 #MSDhon […]\nபெங்களூர் அணியுடன் இன்று மோதல் - பஞ்சாப் பதிலடி கொடுக்குமா\nவிராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP […]\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு குறித்த தகவலை பார்ப்போம். #IPL2019 #CSK […]\nஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னாவுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். #SwapnaBarman […]\nஆசிய குத்துச்சண்டையில் தொடர்ந்து 4-வது பதக்கத்தை உறுதி செய்தார், ஷிவ தபா\nஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஷிவ தபா தொடர்ந்து 4-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #ShivaThapa #AsianChampions […]\nவாட்சனின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvSRH […]\nகுண்டு வெடித்த செபஸ்டியன் தேவாலயத்தில் நானும் இருந்திருப்பேன்: இலங்கை வீரர் ஷனாகா சொல்கிறார்\nகுண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் வீரரான தசுன் ஷனகா கவலையுடன் தெரிவித்துள்ளார். #SrilankaBlasts #EasterBlasts […]\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nசீனாவில் இன்று தொடங்கிய ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். #BajrangPunia […]\nசேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சிஎஸ்கே- ஐதராபாத் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]\nடி20 போட்டியில் 25 பந்தில் சதம் அடித்ததுடன் 39 பந்தில் 147 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்\nஸ்காட்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பேட்ஸ்மேன் ஒருவர் 25 பந்தில் சதம் விளாசினார். அவர் இடம் பெற்ற அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/17174417/1237609/Madras-HC-upholds-Vellore-LS-polls-cancellation.vpf", "date_download": "2019-04-25T04:43:36Z", "digest": "sha1:75TM2NYGSON6AIX7E5LG7CDDTOJRQGMF", "length": 21322, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி || Madras HC upholds Vellore LS polls cancellation", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #VelloreConstituency\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #VelloreConstituency\nவேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங��கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா\n‘பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.\nஇதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது: வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது.\nதேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.\nபறிமுதல் செய்யப்பட்ட பணம், வழங்கப்படாதவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. வருமான வரித்துறை அறிக்கையில் ஏற்கனவே பணப்பட்டுவாடா நடந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். வேலூர் வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என வாதம் செய்தது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர்.\nஇந்நிலையில், மாலையில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #LokSabhaElections2019 #VelloreConstituency\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | அதிமுக வேட்பாளர் | ஏசி சண்முகம் | சென்னை ஐகோர்ட்\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாராளுமன்ற தேர்தல் - அகமதாபாத்தில் வாக்களித்தனர் அத்வானி, அருண் ஜெட்���ி\nதாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் வாக்களித்தார்\n3-வது கட்ட தேர்தல் - 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nவழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் - நார்வே பிரதமர்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nதலைமை போலீஸ் அதிகாரி பதவி விலக சிறிசேனா உத்தரவு\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித்‌ஷா\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் - ராகுல் காந்தி\nதேர்தலில் சீட் மறுப்பு - டெல்லி பா.ஜனதா எம்.பி. காங்கிரசில் இணைந்தார்\nஎன் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கிண்டல்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே ம���தானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/tamilnadu/523-admk-s-hunger-fast-protest-for-cauvery-management-board.html", "date_download": "2019-04-25T05:05:00Z", "digest": "sha1:6ZJHFEMCXQUWUWF6ZD2IZ6A5GKANH3FV", "length": 7261, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகாவை நடுநடுங்க வைத்த மாபெரும் உண்ணாவிரத போராட்டம்... | ADMK's Hunger Fast Protest for Cauvery Management Board", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nகர்நாடகாவை நடுநடுங்க வைத்த மாபெரும் உண்ணாவிரத போராட்டம்...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி ஆட்சி முடிவுக்கு வருகிறதா\nகோவை சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி\nஇரட்டை இலை சின்னம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nஅதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மாற்றம்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்��ு முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/22/tnpsc-important-announcement-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-25T04:51:43Z", "digest": "sha1:7JFLBIYEIZPCYF6B4LLABJ47DE2TWG5C", "length": 3423, "nlines": 89, "source_domain": "www.kalviosai.com", "title": "TNPSC – Important Announcement!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – முக்கிய அறிவிப்பு.!!! | கல்வி ஓசை", "raw_content": "\n தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – முக்கிய அறிவிப்பு.\n தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் – முக்கிய அறிவிப்பு.\nTNPSC ‘குரூப் – 1 ஏ’ தேர்வு ‘ரிசல்ட்’ வெளியீடு\nவாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO – உண்மைச் செய்தியா\nமாற்று திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு \nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின்...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_10.html", "date_download": "2019-04-25T04:57:03Z", "digest": "sha1:X4ZN5UFZR25BBTFQV73X365DIOWXZ7QD", "length": 7060, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கைக்குள் மீண்டும் வரும் ஆபத்து?; மக்களே எச்சரிக்கை! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கைக்குள் மீண்டும் வரும் ஆபத்து\nஇலங்கைக்குள் மீண்டும் வரும் ஆபத்து\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஒழிக்கப்பட்ட மலேரிய நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டிற்கு குடியேறுபவர்கள் மூலம் இந்த நோய் மீண்டும் பரவக் கூடிய அபாயம் நிலவுவதாக ��வர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆபிரிக்க மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது.\nஇந்தநிலையில் அந்த நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டில் குடியேறுகின்றவர்கள் மூலம் இந்த நோய் தொற்றக் கூடும் என மலேரிய ஒழிப்பு இயக்கத்தின் மருத்துவர் மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/166952--28-.html", "date_download": "2019-04-25T04:30:15Z", "digest": "sha1:TACRPKU7JLT7QHWPJWZCTKVQINXDD5BV", "length": 9397, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "கம்ப்யூட்டர் விற்பனை 28 சதவீதம் அதிகரிப்பு", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவ��கித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nகம்ப்யூட்டர் விற்பனை 28 சதவீதம் அதிகரிப்பு\nஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 16:31\nபுதுடில்லி, ஆக. 19- நடப்பு நிதி யாண்டின் ஏப்ரல்--ஜூன் மூன்று மாத காலத்தில் கம்ப்யூட்டர் விற்பனை 28.1 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து அய்டிசி நிறு வனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nநோட்புக் கம்ப்யூட்டர்க ளுக்கான தேவையில் காணப் பட்ட விறுவிறுப்பையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்) 22.50 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 28.1 சதவீதம் அதிகமாகும்.\nஒட்டுமொத்த விற்பனை யில் எச்பி நிறுவனம் வழக்கம் போல் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் விற்பனையில் இந்நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 31.6 சதவீதமாகும். இதைத் தொடர்ந்து, டெல் நிறுவனம் 23.7 சதவீத பங்க ளிப்புடன் இரண்டாவது இடத் தையும், லெனேவா 18 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\nஅன���த்து வகையான கம்ப்யூட்டர் விற்பனையில் நோட்புக்கின் பங்களிப்பானது 61 சதவீதமாக உள்ளது. நுகர் வோர் மற்றும் வர்த்தக பிரிவில் இதற்கான தேவை ஆண்டுக்கு 45.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஒட்டுமொத்த நோட்புக்ஸ் விற் பனையில் ஒரு சில ஆண்டு களுக்கு முன்பாக 11 சதவீதாக இருந்த அல்ட்ரா-சிலிம் நோட் புக்ஸின் பங்களிப்பு தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nபிசி எனப்படும் தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனை என்பது மதிப்பீட்டு காலத்தில் 33.7 சத வீதம் அதிகரித்து 10.9 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட் டுள்ளது. வர்த்தக பயன்பாடுக ளுக்கான கம்ப்யூட்டர் விற் பனை 23.3 சதவீதம் உயர்ந்து 11.7 லட்சமாக காணப்பட்டது. இதற்கு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் புதிய கம்ப் யூட்டருக்கான தேவை அதிக ரித்ததே முக்கிய காரணம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/152818.html", "date_download": "2019-04-25T03:58:08Z", "digest": "sha1:QZUZCTY57WSJ7OJBC2CASB772EXB5RRQ", "length": 13624, "nlines": 96, "source_domain": "www.viduthalai.in", "title": "நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nபக்கம் 1»நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க\nநிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க\nபேரறிவாளன் விசாரணையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில்\nஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது உண்மைதான்\nவிசாரணை அதிகாரி ஒப்புதல் சொன்னதன் அடிப்படையில் பேரறிவாளனின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது புதிய திருப்பம்\nநிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை\nராஜீவ்காந்தி கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள பேரறி வாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் முக்கிய பகுதியைப் பதிவு செய்யத் தவறிவிட்டோம் என்று சிபிஅய் விசா ரணை அதிகாரி தியாகராஜன் கூறிய தன் அடிப்படையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பேரறிவாளன் நிரபராதி என்பது வெளிப்படை. அவரை உடனே விடுதலை செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nமேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளான பேரறி வாளன் உட்பட 7 பேர், கடந்த 25ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடி வருகின்றனர்.\n18.2.2014 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.\nஇந்த வழக்கில் விசாரணை சி.பி.அய் அதி காரியாக பணியாற்றி பேரறிவாளனை விசாரித்த தியாகராஜன் அவர்கள் தெரிவித்த தகவல் முக்கியமானது.\nஒரு தலைப்பட்சமாக பேரறிவாளனிடம் விசாரணை நடத்தப்பட்டது உண்மை. பேரறி வாளனின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி பதிவு செய்யப்படவில்லை என்று தமக்கு ஏற் பட்ட மன உறுத்தலை சிபிஅய் அதிகாரி\nதியாகராஜன் செய்தியாளர்களிடம் ஒப்புக் கொண்டார்\nதன்னால் வாங்கிக்கொடுக்கப்பட்ட பேட்டரி எந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தப்படப் போகிறது என்பது தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நாங்கள் பதிவு செய்ய வில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nஅதுபோலவே உச்சநீதிமன்றத்தில் வழக் கினை விசாரித்த ஜஸ்டிஸ் திரு.கே.டி.தாமஸ் அவர்களே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தன என்பதைத் தனது ஓய்வுக்குப் பின் ஒப்புக் கொண்டாரே\nஅதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவில் (Special leave petition) இந்தக் கார ணங்களைக் காட்டி, தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதற்கு இதைவிட ஆதா ரங்கள் தேவைப்படாது. இந்த நிலையில் பேரறிவாளன் முழு விடுதலை பெறுவதற்கு முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார் என்பது வெளிப்படையாகிவிட்டது.\nமாநில - மத்திய அரசுகள்\nமறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்பிரச்சினையில் காட்டிய ஆர் வத்தைப் புரிந்துகொண்டு, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடு படுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள் கிறோம்.\nமாநில அரசும், மத்திய அரசும் வேறு பிரச்சினைகளை இதில் இணைத்துக் குழப்பிக் கொள்ளாமல் பேரறிவாளனை விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-25T05:04:46Z", "digest": "sha1:VBT2HDKWIOZUHJNZP3DJ2TKUMCVASHIG", "length": 9426, "nlines": 108, "source_domain": "colombotamil.lk", "title": "ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரிக்கை - மனு தள்ளுபடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரிக்கை - மனு தள்ளுபடி", "raw_content": "\nHome இந்தியா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரிக்கை – மனு தள்ளுபடி\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரிக்கை – மனு தள்ளுபடி\nபராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.\nதூத்துக்குடியில் வேதாந்தாவுக்கு சொந்தமாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடமாக தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள்.\nகடந்த மார்ச் மாதம் நடைபெற்றப் போராட்டத்தின்போது ஏற்பட்டக் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதாக் கூறி காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.\nஅதன்பிறகு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட, ஆலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.\nஅதனால் ஆலை இன்னும் மூடிதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில் எந்திரங்களைப் பழுதுபார்க்கவும் பராமரிப்புக்காகவும் ஆலைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nமனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு வழக்கையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\nஇலங்கை வெடிப்பு சம்பவங்களை அடுத்து இந்திய மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு\n116 தொகுதிகளில் இதுவரை பதிவான வாக்கு சதவீத விவரங்கள்\nசோனியா, ராகுல், பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்\nபொது இடத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய சுரேஷ் கோபி\n50-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்\nதேர்தலை சந்திக்க தயார் – ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nபொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-04-25T04:11:26Z", "digest": "sha1:RC5H3RXLBYUFU4DJVJ3LL77YLLWZLD5X", "length": 5238, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "செய் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெய் அல்லது மேக் ஒரு ஆங்கில இதழ். இது அமெரிக்காவில் ஓரய்லி ஊடகத்தால் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறையும் வெளியிடப்படுகிறது. இந்த இதழ் தான் செய்தல் திட்டங்களைப் பற்றிய செய்திகளை முதன்மைப் படுத்தி பகிர்கிறது. கணினியியல், இலத்திரனியல், தானியங்கியல், உலோகவியல், மரவேலை போன்ற துறைசார் விடயங்கள் இதில் பகிரப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-04-25T04:21:33Z", "digest": "sha1:OWYMCE5OOTAHCRHSHEH2S7MNWPAEIA5J", "length": 8122, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமி - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமி தமிழ்:தம்படம் அல்லது செல்ஃபி (selfie) என்பது எண்ணிமப் புகைப்படக் கருவி மூலமாகவோ அல்லது புகைப்படக்கருவியுடன் கூடிய செல்லிடத் தொலைபேசி மூலமாகவோ தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகும். தாமியானது ஃபேஸ்புக், கூகுள்+, இன்ஸ்ட்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பெருவாரியான தாமிகள் புகைப்படக் கருவியினை முகத்தை நோக்கி முழங்கை அளவுநீட்டி பிடித்தவாறோ அல்லது கண்ணாடியினை நோக்கிப் பிடித்தவாறோ எடுக்கப்படுகின்றன.\nபுதிய ஆங்கிலச் சொல்லான \"செல்பி\" (selfie) என்ற வார்த்தையை, ஆக்சுபோர்டு அகராதிகள் 2013 ஆண்டுக்கான சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது.[1]\nஇதன் மோகத்தால் பலர் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. தமிழ் நாட்டில் அமைந்துள்ள கொல்லிமலையின் முகட்டிலிருந்து தன்னை தாமி எடுத்த மாணவன் தவறிவிழுத்து மரணம் அடந்தான். [2]\n↑ \"இந்த ஆண்டு ஆங்கிலச் சொல் \"செல்பி\"\". பி பி சி. பார்த்த நாள் 25 மார்ச் 2015.\n↑ முகட்டில் இருந்து 'செல்பி' எடுத்த மாணவர் பலிதி இந்து தமிழ் 30 செப்டம்பர் 2015\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிக்சனரியில் தாமி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2017, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-25T04:56:29Z", "digest": "sha1:XYDNRXO2MEXYB7OPK7SEQI67XEKISXPP", "length": 5977, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "திசையொருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிசையொருமை அல்லது ஓரியல்பு தன்��ை (isotropy) என்பது எல்லா திசையமைவுகளிலும் ஒரே சீரமைப்பைக் கொண்ட பண்பாகும். இது கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். துல்லியமான வரையறைகள் துறை சார்ந்து வேறுபடும். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை திசைவேற்றுமை (anisotropy) என்பர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2017, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T04:14:10Z", "digest": "sha1:JDV4TI43WCTQHE6SZHMTA7OWMJLVO533", "length": 15286, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேரி எம்மா பிருடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேரி எம்மா பிருடு (Mary Emma Byrd) (நவம்பர் 15, 1849 – ஜூலை 13, 1934)ஓர் அமெரிக்கக் கல்வியியலாளரும் முன்னோடியான வானியல் ஆசிரியரும் ஆவார்[1] இவர் கல்லூரி வானியல் ஆசிரியர் ஆவார்.[2] இவர் தன்னளவில் சிறந்த வானியலாளரும் ஆவார். இவர் ஒளிப்படங்கள் வழியாக வால்வெள்ளிகளின் இருப்புகளைத் தீர்மானித்தார்.[3]\nஇவர் 1849 நவம்பர் 15 இல் மிச்சிகனில் உள்ள இலேராயில் பிறந்தார். இவரது தந்தையார் மாண்புறு ஜான் அட்டிங்டன் பிருடு ஆவார்; இவரது தாயார் எலிசபெத் அடிலைடே உலோவே ஆவார். இவர் இவ்விருவரின் ஆறு குழந்தைகளில் இர்ன்டாமவர் ஆவார்.[4] இவரது குடும்பம் 1855 இல் கான்சாசு நகர்ந்தது.\nஇவரது தந்தையார் அடிமையுடைமையும் அடிமை வணிகத்தையும் முற்றிலும் எதிர்ப்பவர். இவரது தாயார் ஜான் எந்தேகாட் கால்வழியில் வந்தவர்.\nஇவர் தம் பெற்றோரால் உறுதியான தூய்மைவாத நம்பிக்கைகளோடும் உயர் அறநெறி கொள்கைகளோடும் வளர்க்கப்பட்டார்மிவரது தாய்மாமா டேவிடு உலோவே கான்சாசு நீதிபதியாகவும் அமெரீக்கப் பேராயக் கட்சியிலும் ஒருமுறை பதவி வகித்தவர். டேவிடு உலோவமரசியலும் அறத்துறையும் ஒன்றிணைய இயலாதவை என இரண்டாம் முறை கட்சியால் மீளத் தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை. இவர் 1934 ஜூலை 13 இல் மூளை குருதிக்கசிவால் கான்சாசில் அமைந்த இலாரன்சில் இறந்தார். இவர் ஓக்கில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[5]\nஅக்காலத்தில் அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பெண் நல கல்வியைப் பெறுதல் மிகவும் அரிதாக இருந்தது.[6] மேரி பிருடும் இதற்கு விதிவிலக்காக அமைய முடியவில்லை. அவர் கல்வி கற்பது அரிதாகவே விளங்கியது. எனவே, இவர் கல்வி கற்கும்போதே ஆசிரியராகவும் பணிபுரிய நேர்ந்துள்ளது. இவர் இலீவன்வர்த் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ளார். இவர் 1871 முதல் 1874 வரை ஓபெர்லின் கல்லூயில் சேர்ந்து படித்தார். அப்போது அங்கு ஜான் மில்லட் எல்லிசு கல்லூரித் தலைவராக இருந்தார். இவர் பட்டம் பெறும் முன்பே ஓபெர்லின் கல்லூரியில் இருந்து தங்கிவிட்டார். இவர் 1878 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இவர் எட்வார்டு சார்லசு பிக்கெரிங்கின் கீழ் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். இவர் தன் முனைவர் பட்டத்தை 1904 இல் கார்லெட்டான் கல்லூரியில் பெற்றார்.\nஆண்களோடு இணைந்து கல்ப்புக்கல்வி பெற்ற இளம்பெண்களில் இவர் ஒருவராவார். இவரோடு படித்தவருள் குறிப்பிடத் தக்கவர் அலைசு பிரீமன் பால்மர் ஆவார். இவர் தன் இறப்புக்கு முன்பு சிலகாலம் மனாசுகுவானில் இருந்த கோசுட்டு இசுடாரில் பணிபுரிந்தார்.\nஇவர் பின்வரும் பதவிகளில் இருந்து கல்வி பயிறுவித்துள்ளார்:\n1883-1887 கணிதவியல், வானியல் ஆசிரியர், கார்லெட்டான் கல்லூரி\nஇவர் 1906 இல் தன் உச்சப் பணியின்போது சுமித் கல்லூரி பதவிகளில் இருந்து விலகியுள்ளார்[8] இதற்குக் காரணமாக அமைந்தது, கல்லூரி ஆந்திரூ கார்னிகி, ஜான் டி. இராக்பெல்லர் ஆகிய இருவரிடம் இருந்து பணம்பெற்ரதாகும். இச்செயலை இவரால் ஏற்க முடியவில்லை. பதவி விலகியதும் இவர் கான்சாசு, இலாரன்சுக்குத் திரும்பியுள்ளார். பிறகு, இவர் தொடர்ந்து மக்கள் வானியல் இதழில் பல வானியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.\nதன் வாழ்நாளில் பிருடு பின்வரும் உறுப்பினர் பதவிகளை வகித்துள்ளார்:\nஅமெரிக்க வானியல், வானியற்பியல் கழகம் (இப்போது அமெரிக்க வானியற் கழகம்),\nஅமெரிக்கத் தனிவல்லாண்மை (ஏகாதிபத்திய) எதிர்ப்புக் குழு, நார்த்தாம்டன்\nஅமெரிக்கக் கணிதவியல் கழகம் (பார்வை: நியூயார்க் கணிதவியல் கழகத்தின் உறுப்பினர் பட்டியல், ஜூன் 1892, பக்கம் 6.)\nஇவர் கீழுள்ள இரண்டு நூல்களை எழுதியுள்ளார்:\nவானியல் ஆய்வக்க் க��யேடு (Laboratory Manual in Astronomy) இது 1899 இல் வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு BiblioLife, ISBN 978-1-110-12258-5 ஆல் வெளியிடப்பட்டு இப்போது கிடைக்கிறது.\nவானியலில் முதல் நோக்கீடுகள்: பள்ளி, கல்லூரிக்கான கையேடு இது 1913 இல் வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு Kessinger Publishing, ISBN 0-548-62274-4 ஆல் வெளியிடப்பட்டு இப்போது கிடைக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2018, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/number-actress-shocks-other-actresses-057045.html", "date_download": "2019-04-25T04:37:50Z", "digest": "sha1:DZVUFDYJ6PSCYOBB22Z5VSD33SAOG3OW", "length": 14040, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“இப்டி பண்ணினா எப்டி”.. நம்பர் நடிகை மீது கோபத்தில் இருக்கும் சக நடிகைகள்! | Number actress shocks other actresses - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\n“இப்டி பண்ணினா எப்டி”.. நம்பர் நடிகை மீது கோபத்தில் இருக்கும் சக நடிகைகள்\nநம்பர் 1 ஆன நம்பர் 9 நடிகையை பார்த்து வயிறெரியும் சக ஹீரோயின்கள்\nசென்னை: தனிநாயகியாக நடித்து வெற்றிப் படம் கொடுத்து வரும் பெரிய நம்பர் நடிகை, சமீபகாலமாக பல முன்னணி நாயகர்களுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் தங்களது பட வாய்ப்பு பறிபோன கோபத்தில் அவர் மீது சக நடிகைகள் பலர் கோபத்தில் இருக்கின்றனராம்.\nதமிழின் முன்னணி நடிகையாக நீண்ட வருடங்களாக இருப்பவர் நம்ப��் நடிகை. அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும், அது தன் தொழில் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு சாமர்த்தியமாக சமாளித்து வருகிறார்.\nசமீபகாலமாக மற்ற நடிகர்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்து வந்தார் நடிகை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அப்படங்களும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து, அதே போன்ற கதைகளோடு நாயகியை அணுகி வந்தனர்.\nபுதிய படங்கள் ஒப்பந்தம் :\nஇந்நிலையில், கோட் நடிகருக்காக தனது விதிமுறையை சற்று தளர்த்திக் கொண்டார் நடிகை. தனது காதலருக்கு நடிகரின் கால்ஷீட்டை வாங்கித் தருவதற்காகவே அவர் இப்படி நடந்து கொள்வதாக பேசப்பட்டது. ஆனால், அடுத்த அதிரடியாக வேறொரு முன்னணி நடிகரின் படத்திலும் நடிக்க சம்மதித்தார்.\nஅதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படியாக தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிகை ஜோடி சேர்வது பல நடிகைகளின் காதுகளில் புகையை வரவழைத்துள்ளது.\nநடிகை தனி டிராக்கில் தனி நாயகியாக நடித்து வந்ததால், வாரிசு நடிகை, வெடுக் வெடுக் இடுப்பழகி போன்றோர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க முயற்சித்து வந்தனர். எப்படியும் தொடர்ந்து முன்னணிப் படங்களில் நடித்து வெற்றிப் பட நாயகியாகிவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு வந்தனர்.\nஆனால், அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போடுவதைப் போல், நம்பர் நாயகி மீண்டும் டூயட் ஆட ஆரம்பித்திருப்பதால், அவர்களின் பட வாய்ப்புகள் எல்லாமே அவருக்குச் சென்று விடுகிறது. இதனால் அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஒரே நேரத்தில் தனி நாயகியாகவும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் என இரண்டு பக்கங்களில் இருந்தும் தங்களுக்கு பலத்த போட்டி அளிப்பதால், நம்பர் நடிகை மீது செம கடுப்பில் இருக்கின்றனர் மற்ற நடிகைகள். ஏன் இப்படி மீண்டும் டூயட் பாட ஆரம்பித்து எங்கள் பிழைப்பைக் கெடுக்கிறார் என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகின்றனராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை பார்த்தும் அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துச்சோ\nகழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை.. இது உங்களுக்குத் தான் ஓவியா பொருந்தும்\nமைத்துனர் கார்த்திக்கு அ���்காவாகும் ஜோதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/01/70.html", "date_download": "2019-04-25T03:57:15Z", "digest": "sha1:YAFMXJKF44DUXQTELYXC2II4Y4WDOGMR", "length": 7685, "nlines": 105, "source_domain": "www.ceylon24.com", "title": "இலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர்\nஇலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு பிறந்த நாளன்று மரணித்தார்.\nஅமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தவர் அருட்தந்தை மில்லர். இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கைக்கு வந்தார்.\nஅருட்தந்தை மில்லர் - இலங்கையில் இறுதியாக வாழ்ந்த அமெரிக்க ஜேசு சபையின் இறுதித் துறவி பெஞ்சமின் ஹென்றி மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும், அந்தக் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியினுடைய பயிற்றுவிப்பாளராகவும், பணியாற்றி வந்த அருட்தந்தை - புனித மைக்கல் கல்லூரியின் யேசு சபை இல்லத்திலேயே மரணித்தார்.\nImage captionஅஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடல்\n1873ஆம் ஆண்டு அமெரிக்க யேசு சபை மிசனரியினர் - மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை உருவாக்கினர். தனியார் பாடசாலையாக இயங்கி வந்த புனித மைக்கல் கல்லூரி, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக்கப்பட்டது.\nஇலங்கையைச் சேர்ந்தவரும், இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கியவருமான பாலு மகேந்திரா, புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது, உபரித் தகவலாகும்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\n\"சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையிலுள்ள மிசனரிப் பாடசாலைகளை அரசு கையகப்படுத்தியது. ஆனால், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு அருட்தந்தை மில்லர் மறுத்து, தொடர்ந்தும் தனியார் பாடசாலையாகவே சில காலம் நடத்தி வந்தார். அதன் பிறகுதான் சில நன்மைகள் கருதி அரசிடம் பாடசாலையை ஒப்படைத்தார்\" என்று, பழைய நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார், புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஐ.ஜே. சில்வஸ்டர்.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/11184916/SuryaKarthi-Rs-25-lakh-financing.vpf", "date_download": "2019-04-25T04:35:18Z", "digest": "sha1:LHCMMJWBEWAFZDQBFOHSJWVBDGZPIZKW", "length": 9700, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surya-Karthi Rs 25 lakh financing || கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு: சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகேரள மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு: சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி + \"||\" + Surya-Karthi Rs 25 lakh financing\nகேரள மாநிலத்தில் வெள்ளம் பாதிப்பு: சூர்யா-கார்த்தி ரூ.25 லட்சம் நிதியுதவி\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். #KeralaFloods #Suriya #Karthi\nகேரளாவில் நீடிக்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களுக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமுதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ள பினராயி விஜயன், பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டும் என வேண்���ுகோள் விடுத்துள்ளார்.\nஇந்தநிலையில், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அவர்கள் இந்த நிவாரண தொகையை வழங்கியுள்ளனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n3. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n4. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\n5. எனது கருத்துக்காக “மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியம் வராது” கே.எஸ்.அழகிரி அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2019/03/", "date_download": "2019-04-25T04:33:10Z", "digest": "sha1:VGP3U5KQ6XQRKPJ4SY2L3MNQNBHEECU5", "length": 48031, "nlines": 200, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: March 2019", "raw_content": "\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nதமிழில் வந்த அரசியல் நையாண்டி படங்களில் 1971 ஆம் ஆண்டு சோ. ராமசாமியின் எழுத்து, இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'முகமது பின் துக்ளக்' முக்கியமானது. தனித்துவமானது.\nசோவின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் நாடகத்தை மீண்டும் மேடைக்கு கொண்டு வந்தார் டி.வி.வரதராஜன். தற்போது துக்ளக்கையும் அழைத்து வந்திருக்கிறார். 21/03/2019 அன்று நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகத்திற்கு கதை, வசனம்: 'துக்ளக்' சத்யா. நாடகமாக்கம், இயக்கம்: டி.வி.வரதராஜன். தயாரிப்பு: உஷா வரதராஜன், யுனைடட் விஷுவல்ஸ்.\n2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் சமகால அரசியலை கையில் எடுத்து இருக்கிறார்கள். விண்ணுலகில் இருக்கும் 'சோ'வை சந்திக்கிறார் துக்ளக். நாற்பது நல்ல வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்பதால் பூவுலகிற்கு வருகிறார் துக்ளக். இங்கே அவர் சந்திக்கும் பிரச்னைகள் என்னவென்பதை சொல்கிறது கதை.\nஇந்நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று பொறுப்பை துறந்தாலும்...யாரை, எதை சொல்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.\nசோ ஏற்று நடித்த துக்ளக் வேடத்தில் வரதராஜன். கடினமான சவால் என்றாலும் அதனை தனது பாணியில் நன்றாக செய்திருக்கிறார். சமயத்தில் புத்திசாலியாகவும், மற்ற நேரங்களில் ஏடாகூடமாக முடிவு எடுப்பவராகவும் சித்தரிக்கப்பட்டவர் துக்ளக். துள்ளல், நையாண்டி என வெளுத்து வாங்கியிருப்பார் சோ. அது வரதராஜனிடம் இன்னும் இருந்திருக்கலாம்.\nஒரு கால கட்டத்திற்கு பிறகு பச்சை உடைக்கு மாறினார் சோ. பல்வேறு (அரசியல்) மேடைகளில் இதுதான் அவரது சீருடை. இவரது நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் P.T. ரமேஷ். பல நாடகங்களில் நல்ல குணச்சித்திர நடிகராக மிளிர்ந்தவர். இது முற்றிலும் மாறுபட்ட களம். ஆனால் மேடையில் நாம் 'சோ'வைத்தான் பார்க்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு தத்ரூபமான நடிப்பு. 'சோ'வை 100% உள்வாங்கி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிரமாதம், அமர்க்களம்... என எத்தனை வார்த்தைகளால் ரமேஷை புகழ்ந்தாலும் தகும்.\nகமல்ஹாசனாக கிரிஷ் வெங்கட். தோற்றத்தில் மட்டுமல்ல. பேச்சிலும் கமலை பிரதிபலித்து அனைவரையும் நகைச்சுவையில் ஆழ்த்தி விடுகிறார். சமூக, புராண, வரலாற்று நாடகங்களில் முத்திரை பதித்து வரும் இளம் நடிகர்களில் கிரிஷ் வெங்கட் குறிப்பிடத்தக்கவர். ஓவர் ஆக்டிங் செய்யாமல் யதார்த்த நடிப்பால் பெயரை வாங்கி விடுவார். இங்கேயும் அப்படித்தான். தனக்கு கிடைத்த வாய்ப்பு சிறப்பாக பயன்படுத்தி சிக்ஸர் அடித்திருக்கிறார். கிரிஷ் எனும் திறமையான நடிகரை மேடை நாடக குழுக்கள் மேலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nதமிழுடன் தெலுங்கு கலந்து பேசும் ஜெயலலிதா - சசிகலா - வைகோ ஆகிய மூவரின் கலவையாக வழக்கம்போல நன்றாய் நடித்துள்ளார் லக்ஷ்��ி. எடப்பாடியாக ஸ்வயம் ப்ரகாஷ் கனப்பொருத்தம்.\n'பதூதா' சங்கர் குமார், 'டிவி நிருபர்' ராமானுஜம் ஆகிய இருவரும் அவ்வப்போது நகைச்சுவைக்கு துணை நிற்கிறார்கள்.\nபத்மா ஸ்டேஜ் கண்ணனின் அரங்க அமைப்பு மற்றும் சங்கர சேகரனின் ஒப்பனையில் எந்தக்குறையும் இல்லை. ஆடை வடிவமைப்பும் குறிப்பிடும்படி நன்றாய் இருக்கிறது. பின்னணி ஒலியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஒரு சில கதாபாத்திரங்களை எளிதில் கண்டுபிடித்து விடும்படியாகவும், மற்றவற்றை சற்று யோசித்து உணரும்படியுமாக கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார். உதாரணத்திற்கு மேற்குறிப்பிட்ட லக்ஷ்மியின் அரசியல்வாதி வேடம்.\n'கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே' என்று கூறிவிட்டு அதில் நடிக்கும் சோ, துக்ளக், பதூதா, நாரதர் ஆகியோரின் பெயர்களை வெளிப்படையாக சொல்லி இருப்பது நகைமுரண்.\nகூட்டணி சேர பணம் வாங்குதல் - பெறுதல், கூவத்தூர் கூத்து, மெரினா சமாதி தியானம் என பல்வேறு சமகால அரசியல் நிலவரங்களை அரசியல் நையாண்டி செய்து சோவின் பாணியில் ரசிக்க வைக்கிறது சத்யாவின் எழுத்து.\n'சபா நாடகம்' என்றாலே பாஜக மற்றும் மோடியை கிண்டல் செய்யாமல் இருப்பதுதான் 2014 முதல் பின்பற்றப்பட்டு வரும் மரபு. இதுவும் அப்படித்தான் இருக்கும். அதிலும் துக்ளக் பத்திரிக்கையை சேர்ந்தவர் வசனம் எழுதினால் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று முன் முடிவோடுதான் நாடகம் பார்க்க அமர்கிறோம்.\nகபர்தார் சிங் (அமித் ஷா) கேரக்டர், 30 தொகுதிகளில் நின்றால் மூன்றில் கூட ஜெயிக்க மாட்டோம், கூட்டணிக்கு அதிகப்பணம் தரும் காவிக்கட்சியை மாட்டி விடும் துக்ளக் என சத்யாவின் எழுத்துகள் பாஜகவையும் பகடி செய்திருப்பது அதிசயம். அதே சமயம் இது போதுமானதா என்றால்... இல்லையென்றே சொல்ல வேண்டும்.\nதுக்ளக் சத்யாவின் மனதில் இருக்கும் காவிச்சார்பு இங்கே அதிகம் கோலோச்சி இருப்பதால் கட்சி சார்பற்ற ரசிகர்களுக்கான நாடகமாகவும், துணிச்சலான அரசியல் நாடகமாகவும் இல்லாமல் போயிருப்பது இதன் பெரிய குறை. அதை சற்று விரிவாக பார்க்கலாம்.\nசுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் ராஜ்யம், அதற்கு பின்பான இந்திய அரசு, தமிழக அரசு, கடவுள் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகள் என அனைத்திற்கும் எதிராக நாடகங்களை போட்டு துணிச்சல் மிக்க கலைஞராக ப���ரகாசித்தவர் எம்.ஆர்.ராதா.\nஅதுபோல திமுக ஆட்சி நடந்த 1971 ஆம் ஆண்டில் அவர்களை நையாண்டி செய்து 'முகம்மது பின் துக்ளக்'கை திரைக்கு கொண்டு வந்து பெரும் வரவேற்பை பெற்றவர் சோ. அதுபோக பல்வேறு அரசியல் நாடகங்களையும் அஞ்சாமல் மேடையேற்றிய துணிச்சல்காரர்.\nஆனால் துக்ளக் சத்யா உள்ளிட்ட பல்வேறு சபா நாடகத்தை சேர்ந்த கதை, வசனகர்த்தாக்களின் பேனாக்களுக்கு ஆளும் மத்திய மற்றும் மாநில அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்த சமரசமும் இன்றி எழுதும் துணிச்சல் இல்லை என்பதே அப்பட்டமான நிதர்சனம். அதற்கு துக்ளக் தர்பார் ஒரு உதாரணம். எப்படி என்று கேட்கிறீர்களா\n1. கமலஹாசனை ஒரு குழப்பவாதி என்று நான்கைந்து காட்சிகளில் அழுத்தமாக பதிய வைப்பதில் காட்டும் ஆர்வத்தை அரசியலுக்கே வராத ரஜினி மீது காட்டாமல் ஒரே ஒரு வசனத்துடன் சத்யாவின் எழுத்து எளிதில் கடப்பது. அதற்கு ஒரே காரணம்....ரஜினி ஒரு பாஜக ஆதரவாளர், ஆன்மீக அரசியல்வாதி என்பது மட்டுமே.\n2. எடப்பாடி, சசிகலா, அமித் ஷா போன்றோரை கூடத்தான் நையாண்டி செய்துள்ளோம். அவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்தானே என்று கூறலாம். இறந்துபோன கருணாநிதி, ஜெயலலிதா, பொம்மலாட்ட கதாபாத்திரம் போல இருக்கும் எடப்பாடி, சிறையில் இருக்கும் சசிகலா, இரண்டாம் இடத்தில் இருக்கும் அமித் ஷா... இவர்களை நையாண்டி செய்வதா துணிச்சல்\nகருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழ்நாட்டை ஆண்டபோது அவர்களை நேரடியாக குறிப்பிட்டு துக்ளக் சத்யா உள்ளிட்ட சபா நாடக எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எத்தனை நாடகங்களை போட்டிருக்கிறார்கள் மோடியின் ஆட்சியில் ஆயிரம் நன்மைகள் இருக்கலாம். குறைந்தபட்சம் பத்து குறைகள் கூடவா தென்படவில்லை மோடியின் ஆட்சியில் ஆயிரம் நன்மைகள் இருக்கலாம். குறைந்தபட்சம் பத்து குறைகள் கூடவா தென்படவில்லை அதை தைரியமாக பகடி செய்வதற்கு பெயர்தானே துணிச்சல் அதை தைரியமாக பகடி செய்வதற்கு பெயர்தானே துணிச்சல் பணமதிப்பு நீக்கம் போன்ற ஒரு சில மயிலிறகு தடவப்பட்ட வசனங்கள் மட்டுமே போதுமானதா\nஇப்போது புரிகிறதா... எம்.ஆர்.ராதா மற்றும் 'சோ'விற்கு பிறகு ஆளும் கட்சி மற்றும் அதன் தலைவரின் தவறான கொள்கை, திட்டங்கள் மற்றும் ஆட்சி செய்யும் முறை பற்றி ஒருவராலும் முழுநீள அரசியல் நாடகம் போட இயலாதது ஏன் என்று\nஉங்களுக்கு பாஜக மற���றும் மோடி மீது பற்று இருக்கலாம் திரு. சத்யா அவர்களே. ஆனால் அதை கட்சி சார்பற்று நாடகம் பார்க்கும் ரசிகர்கள் மீது திணிப்பது ரசிக்கும்படியில்லை. அரசியல் கதையை தொடக்கூடாது. தொட்டால் அனைவரையும் விளாச வேண்டும். அவர்தான் நேர்மையான எழுத்தாளர். ஒருவேளை இதை நீங்கள் 'பாஜகவிற்கான பிரச்சார நாடகம்' என்று நாளிதழ்கள் மற்றும் மேடையில் அறிவித்து இருந்தால் இந்த விமர்சனத்திற்கே வேலையில்லை.\nஉங்களது பல்வேறு சமூக நாடகங்கள்... கருத்து மற்றும் நகைச்சுவை கலந்து ரசிகர்களுக்கு குறைந்தபட்ச உத்திரவாதத்தை அளித்து வருபவை. 'ஸ்ரீ தியாகராஜர்' நாடகம் உங்களுக்கு ஒரு மைல் கல்.\nசோவின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' நாடகத்தின் கதை, வசனத்தில் ஒரு மாற்றமும் செய்யாமல் மீண்டும் அரங்கேற்றியது உங்கள் நேர்மைக்கான சான்று.\nஆனால் துக்ளக் தர்பார் மூலம் நீங்களும் காவிச்சார்பு நிலைப்பாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டு இருப்பது வருத்தம் கலந்த ஆச்சர்யம். தனிமனிதராக உங்களுக்கான அரசியல் நிலைப்பாடு எப்படி இருந்தாலும் அதை கேள்வி எழுப்ப அவசியமில்லை. ஆனால் ஒரு நல்ல நாடக கலைஞரான நீங்கள் இப்படி மாறியிருப்பதுதான் ஆச்சர்யம்.\nநீங்கள் அனைத்து ரசிகர்களுக்குமான நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அரசியல் நையாண்டி நாடகங்களை செய்வது உங்கள் கருத்து சுதந்திரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது ஒரு கட்சி சார்பாக இருப்பது சரியா என்பதை மட்டும் சுய ஆய்வு செய்து பாருங்கள்.\nபொதுவான ரசிகர்களுக்கான கலைஞராக நீங்கள் மீண்டு(ம்) எப்போது வருவீர்கள்\nமேற்சொன்ன குறைகளை தாண்டி துக்ளக் தர்பார் ஒருமுறை கண்டு ரசிக்கும்படியான அரசியல் நாடகமாக இருக்கிறது. நாள்தோறும் இந்நாட்டில் பல அரசியல் கூத்துகள் நடக்கும்போது.. அதுபற்றி பேச அரசியல் நாடகங்கள் இல்லாத வறட்சியை துக்ளக் தர்பார் போக்கியுள்ளது என்பது உண்மை.\nஆனால் எந்த படைப்பாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் மிக முக்கியம். அதை பாஜக மற்றும் மோடிக்காக வாக்களிக்க சொல்லும் பிரச்சார மேடையாக்கி இருப்பது துக்ளக் தர்பாரின் பெரிய பின்னடைவு.\nஅடுத்த முறை உண்மையான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நாடகம் போடுவீர்களா என்பதை காலம்தான் முடிவு செய்யும். காத்திருக்கிறோம்.\nதுக்ளக் தர்பார் - பாஜக மற்றும் மோடி ரசிகர்களுக்கு மட்டும்.\nஹோம் மேக்கர் - நாடக விமர்சனம்\n1971 ஆம் ஆண்டு வெளியான Fiddler on the Roof எனும் ஹாலிவுட் மியூசிகல் நகைச்சுவை படத்தை தழுவி/இன்ஸ்பயர் ஆகி வந்திருக்கும் நாடகம் ஹோம் மேக்கர். எழுத்து: ஆனந்த் ராகவ். இயக்கம்: T.D. சுந்தரராஜன்.\nஓயாது வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசியை வீட்டில் இருப்போரே புரிந்து கொள்ளாமல் போக.. அவர் எப்படி தன் வாழ்வை மாற்றியமைக்கிறார் என்பதை சொல்லும் கதை.\nகதையின் நாயகியாக சுசித்ரா ரவி, கணவராக ஸ்ரீ அருண்குமார், மாமனாராக விஸ்வநாதன் ரமேஷ், மகனாக கார்த்திக் பட், மகளாக வைஷ்ணவி, தனியார் நிறுவன மேலாளராக கணபதி சங்கர் என அனைவரின் நடிப்பும் நிறைவு.\nகுடும்பத்தாருக்கு பணிவிடை செய்து ஏளனத்தை சன்மானமாக பெறும் பெண்மணியாக அளவான ரியாக்சன்கள் தந்து நல்ல நடிப்பை தந்திருக்கிறார் சுசித்ரா. அதிகம் உணர்ச்சி வசப்படாமல் ஒரு குடும்பப்பெண் படும் இன்னலை ரசிகர்களுக்கு யதார்த்தமாய் கடத்தி இருப்பது சிறப்பு.\nமாமனாராக விஸ்வநாதன் ரமேஷ். இந்நாடகத்தில் நடித்திருந்தார் என்று சொல்வது அபத்தம். வாழ்ந்திருக்கிறார். உயரத்திற்கேற்ற உன்னத நடிப்பு. வெண் பொங்கலின் பெருமையை பேசும்போது நமக்குள் பசியை கிளறி விடுகிறார். சமயத்தில் கோபமாகவும், அன்பாகவும்... தமிழ் நாடகத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களில் ஒருவர். மிளகளவு கூட சந்தேகமில்லை.\nகண்டிப்பு, பரிதவிப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகளை அசால்ட்டாக வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார் ஸ்ரீ அருண்குமார்.\nஅரங்க அமைப்பு, ஒளி, ஒலியென அனைத்தும் தேவையான தேக்கரண்டி அளவு.. நன்று.\nசமையல், துணி துவைத்தல், முதலுதவி செய்தல் என இந்தியப்பெண்கள் வீட்டிற்கு உழைத்து தேய்வதை வார்த்தையில் சொல்ல இயலாது. ஆனால் அவர்களை நாம் எந்திரமாக மட்டுமே பார்த்து விட்டு வருடங்களை, யுகங்களை தாண்டி வருகிறோம். அவர்களின் தேவைகளை, ஆசைகளை முழுமையாக கேட்டறியும் குடும்பத்தார் மிகச்சொற்பம். இதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. வார்த்தைகளால் சுடுவது பெருங்கொடுமை.\nவீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல பலரும் அறிந்த விஷயத்தை தேய்வழக்காக (க்ளிஷே) மேடையில் ஏற்றாமல் நகைச்சுவை கலந்து தந்திருப்பது நல்ல மாற்றம். வாழ்த்துகள் ஆனந்த் ராகவ் மற்றும் சுந்தரராஜன்.\nசிங்கம் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மேடை நாடகங்க��ின் நீளம் தற்போது 90 நிமிடங்களுக்குள் சுருங்க ஆரம்பித்துள்ளது. இந்த நாடகம் 70 நிமிடங்கள்தான். சற்று ஆசுவாசமாக கதை சொல்லி, காட்சிகளை அமைத்து இருந்தால் இன்னும் ஆழமாக மனதில் நின்றிருக்கும்.\nதிருமணத்திற்கு பின்பு ஜோதிகா நடித்த மகளிர் சுய முன்னேற்ற படைப்புகளில் வருவது போல இக்கதை நாயகியின் முகநூல் பதிவுகள் ஒரே நாளில் பெரிய ஹிட் ஆவது, தனியார் நிறுவனம் துவங்குவது, 100 மில்லியன் முதலீடு, 500 மில்லியன் மதிப்பு என.. மேகி நூடுல்ஸ் போல இவ்வளவு துரிதமாகவா\nமேடை நாடகத்திற்கு 'மிகவும்' தேவைப்பட்டால் மட்டுமே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கி விடலாம். அதுதான் இந்த கலைக்கு அழகு.\nஆனால் இங்கே திடீரென ஒரு வெண்திரையில் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பிரபலங்கள் பேசும் வீடியோக்களை ஒளிபரப்பி கவனச்சிதறலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஇதுபோக மேலும் சில அரசியல் வசனங்கள். கதைக்கு அவசியமெனில் அரசியல் இருக்கலாம். ஆனால் தனக்குத்தெரிந்த அரசியலை பேச கதையை பயன்படுத்தினால்\nஇதுபோன்ற சில குறைகளைத்தாண்டி நிச்சயம் பார்க்க வேண்டிய படைப்பாகவே இருக்கிறது இது. மாறுபட்ட முயற்சிகளை செய்வதில் ஸ்ரத்தா தயாரிப்பு குழு மீண்டும் முத்திரை பதித்திருக்கிறது என்றே சொல்லலாம். அவ்வகையில் இயக்குனர் சுந்தரராஜன், கதை - வசனகர்த்தா ஆனந்த் ராகவ் உள்ளிட்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்.\nஹோம் மேக்கர் - சற்று ஆறியிருந்தாலும் சுவையான வெண் பொங்கல்\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\n2015-ஆம் ஆண்டு 'அன்டூ(Undo)' நாடகத்தின் மூலம் பிரவேசம் செய்தது தியேட்டர் மெரீனா.\nநான்கு குறுநாடகங்கள், அபயரங்க திலகா, திரு அரங்கன், வேதாளம், நேற்று இன்று - 2 நாளை என அடுத்தடுத்து நாடகங்களை மேடையேற்றி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனிக்கத்தக்க நாடகக்குழுவாக வளர்ச்சி அடைந்துள்ளது.\n2018 ஆம் ஆண்டு துவக்கத்தில் அரங்கேறிய 'திரு அரங்கண்' இவ்வருடம் மார்ச் 16 அன்று வாணி மஹாலில் மீண்டும் மேடையேறியது. எழுத்து: ரகுநாதன். இயக்கம்: கிரிதரன். தயாரிப்பு: கீர்த்தி மாரியப்பன்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் கம்பெனிக்காரர்கள் என்று சொல்லப்பட்ட அயல்நாட்டினரின் ஆதிக்கத்தில் இருந்த திருவரங்கம், கேத்ரீன் கோலோச்சிய ரஷ்யா மற்றும் 2019-ஆம் ஆண்டில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் என மூன்று தளங்களில் பயணிக்கிறது இந்நாடகம்.\nதிருவரங்கம் பெரிய கோவிலின் அருகே வாழ்ந்து வருபவர் கோதண்டம். கோவில் வேலை மற்றும் ஊராருக்கு சிறு பணிகளை செய்து அதன் மூலம் சொற்ப வருமானம் ஈட்டும் குடும்பஸ்தர்.\nகோதண்டமாக கிரிதரன். கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வது, தனக்காக கதாபாத்திரம் கச்சிதமாக அமைந்து விடுவது என இருவகைப்படும். இதில் இவருக்கு அமைந்திருப்பது எதுவென்று சொல்வதே கடினம். அந்தளவு தத்ரூபம்.\nஇவர் மைய கதாபாத்திரம் ஏற்று நடித்த 'வினோதய சித்தம்' போன்ற நாடகங்கள் சிறப்பாய் அமைந்திருக்கும். ஆனால் 'திரு அரங்கண்' ஒருபடி மேலாக..கிரிதரனுக்கு மணிமகுடமாய் அமைந்து விட்டது. வசனங்களை அமைதியாக பேசி, வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். சிறப்பு\nகோதண்டத்தின் மனைவி அலராக அபர்ணா. கணவன் ஈட்டும் மிகக்குறைந்த காசுகளை வைத்துக்கொண்டு அனுசரித்து வாழ்தல், நியாயமான விஷயத்திற்கு கோபத்தை வெளிப்படுத்துதல் என அரங்கை அதிர வைக்கும் நடிப்பு.\nஃப்ரெஞ்ச் சிப்பாய் - கிஷோர், ஆர்லோவ் - அஸ்வின், கேதரீன் - தீப்தி, தூதரக அதிகாரிகள் ராம் - சதீஷ், ஸ்ரீனிவாசன் - ஜம்மி, காரியதரிசி மோனிகா - தீப்தா, ரஷ்ய அதிபர் - ஸ்ரீனிவாசன், பாட்டாச்சாரி - பாலசுப்ரமணியம், சீடர் - ப்ரசன்னா, வேதா பாட்டி - பத்மா கணபதி, கோதை - அக்னிதா, கோவிந்தன் - ஹரிநாத் என ஒவ்வொருவரும் தங்களுக்கான வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார்கள். இவ்வளவு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும்படியாக கதையை எழுதி இருக்கும் ரகுநாதன் மற்றும் இயக்குனர் கிரிதரனின் பணி மெச்சத்தக்கது.\nஇவர்கள் போல மேலும் பலரும் நடித்துள்ளனர். இத்தனை பேருக்கும் அருமையாக ஒப்பனை செய்திருக்கிறார் பெரம்பூர் குமார். மன்னராட்சியாக இருந்திருந்தால் ஆயிரம் பொற்காசுகளை பரிசளித்து இருக்கலாம். தமிழ் நாடகங்களில் ஒப்பனை போடுவதில் மன்னர் என்றால் பெரம்பூர் குமார்தான். இது மிகையல்ல. தவிர்க்க முடியாத உண்மை. அதற்கு இந்நாடகம் இன்னொரு முக்கிய சான்று.\nவெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைகள் ஒருபக்கம் என்றால்.. ஒரு மேடையை மூன்றாக பிரித்து அரங்க அமைப்பு செய்து அசத்தியிருக்கிறார் மோகன்பாபு. இருபக்கமும் வீடுகள். நடுவில் கிணறு, அதனருகே இருக்கும் மரத்தடி, அசலான பூக்கள், ரஷ்ய மாளிகை, தூதரகம் என கதையின் நம்பகத்தன்மைக்கு பக்கபலமாய் இருக்கிறது இவரது பணி. 'கலை இயக்கம்' என்பதற்கான அசல் அர்த்தத்தை நன்கு உணர்ந்தவரால் மட்டுமே இதுபோன்று தனித்தன்மையுடன் அரங்கம் அமைக்க இயலும்.\nஇயக்குனர் மற்றும் நடிகராக மட்டுமின்றி இசையும் அமைத்துள்ளார் கிரிதரன். சிப்பாய்கள் குதிரையில் வரும் சப்தத்தை சரவுண்ட் முறையில் கேட்கும் வகையில் அமைத்திருப்பது ஒரு சோறு பதம். வசனங்களுக்கு இடையூறு செய்யாத தரமான இசை.\nஆடை மற்றும் அரங்கப்பொருட்கள் - பத்மா கணபதி, ஒளியமைப்பு - மனோ (கோவிந்த்) என நன்கு செயல்பட்டிருக்கும் பலருக்கும் வாழ்த்துகள்.\nஏசப்பா, பேசாத. பதிலை மட்டும் சொல்லு, இலங்கை இனவாதம், ஆர்லோவ் வரலாறு, தூதரக பனிப்போர், திருவரங்க மக்களின் பேச்சு வழக்கு என கதை மற்றும் வசனம் மூலம் இப்படி ஒரு கடினமான கதையம்சம் கொண்ட நாடகத்தை தனது எழுத்தால் இலகுவாக்கி இலக்கை அடைந்திருக்கும் ரகுநாதனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nபல்வேறு கதாபாத்திரங்கள், வெவ்வேறு காலகட்டங்கள், கதையின் இறுதிப்பகுதி எதை நோக்கி நகரும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கான எதிர்பார்ப்பு, நடிப்பு - இசையுடன் சேர்த்து இயக்கம் என திருவரங்கத்தின் பெரிய தேரை இழுப்பதற்கு அதீத ஆராய்ச்சி, திறமை மற்றும் அர்ப்பணிப்பு வேண்டும். அதை நிறைவாக செய்திருக்கிறார் கிரிதரன்.\nஆர்லோவ் என்று கேத்ரீன் அடிக்கடி அழைப்பது, கோவிந்தனின் வீட்டார் கோதண்டத்திற்கு காசு தராமல் அனுப்பும்போது ஒரே மாதிரியான வார்த்தை பிரயோகம் செய்வது செயற்கை. ரசிகர்களுக்கு புரிய வேண்டுமென்பதால் வெளிநாட்டு கதாபாத்திரங்கள் தமிழில் பேசுவது போல வசனம் எழுதியுள்ளோம் என்று மைக்கில் அறிவிக்கிறார்கள். அப்படியெனில் இந்திய தூதரக அதிகாரிகள் மட்டும் எதற்காக இவ்வளவு ஆங்கிலம் பேச வேண்டும் எனும் கேள்வியும் எழுகிறது.\nஇதுபோன்ற சிறு திருத்தங்கள் தவிர்த்து எந்த ஒரு லாஜிக் ஓட்டையும் இல்லாமல் நாடகத்தை உருவாக்கி இருப்பது ஆகச்சிறந்த ப்ளஸ்.\nகூட்டு முயற்சி என்பது பெரும்பாலும் சொல் வடிவில் மட்டுமே இருக்கும். மேடையென்று வந்துவிட்டால் குழுவில் இருக்கும் பிரபல நடிகர் கோலோச்சுவார் அல்லது நடிக்கத்தெரியாத இயக்குனர் ஒருவர் மைய கேரக்டரை ஏற்று ஆட்டத்தை கலைத்து விடுவார்.\nஇப்படியான பீதியை கிளப்பாமல் உண்மையிலேயே பாராட்டத்தக்க கூட்டு முயற்சியால் வாகை சூடியுள்ளது தியேட்டர் மெரினா.\nதமிழரின் நெற்களஞ்சியமான தஞ்சையில் 'யானை வளர்த்து சோறு போடுவது போல' என்று சொல்வது போல.. இத்தனை நடிகர்கள் மற்றும் நாட்டியக்கலைஞர்களை திரட்டி சுவாரஸ்யமான நாடகத்தை தயாரித்துள்ள கீர்த்தி மாரியப்பன், கதாசிரியர் ரகுநாதன் மற்றும் இயக்குனர் கிரிதரனின் தியேட்டர் மெரினா குழுவிடம் ஆர்லோவ் வைரத்தை ஒப்படைப்பதே சரி.\nதிரு அரங்கண் - செல்வி, செல்வன், திரு மற்றும் திருமதிகள் என அனைவரும் அரங்கில் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு .\nதுக்ளக் தர்பார் - நாடக விமர்சனம்\nஹோம் மேக்கர் - நாடக விமர்சனம்\nதிரு அரங்கண் - சிறப்பு பார்வை\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadhiyagai.com/events/", "date_download": "2019-04-25T04:18:49Z", "digest": "sha1:IN44YHGGDXVWOZER46NL4D4XT7727BGR", "length": 17912, "nlines": 127, "source_domain": "aadhiyagai.com", "title": "Events – Aadhi Yagai", "raw_content": "\nசெய்முறையுடன் கூடிய ஒருநாள் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்:\nதம்பி, வணக்கம் பா.. நான் விவசாயத்துக்கு புதுசு , எனக்கு விவசாயத்தை பத்தி ஒன்னும் தெரியாது .. ஆனா ஏதோ ஒன்னு பண்ணனும் .. எங்க வீட்டுக்கு வேணங்குற காய்கறிகளையாவது நான் உற்பத்தி செஞ்சுக்கனும் .. உன்னால உதவ முடியுமா ..\nதம்பி,எங்க வீட்டு மாடில கொஞ்சம் இடம் இருக்கு .. அதுல எங்க குடும்பத்துக்கு வேணங்குற காய்கறி கீரைகள விளைவிச்சுக்க முடியுமா பா…..\nதம்பி, எங்க வீட்டுக்கு பக்கத்துல கொஞ்சம் காலி இடம் இருக்கு பா..அதுல எங்க வீட்டுக்கு வேணுங்குற காய்கறிகளை உற்பத்தி செஞ்சுக்க முடியுமா \nதம்பி, நாங்க எங்க வீட��டுல காய்கறி தோட்டம் போட்டிருக்கோம் .. ஆனா ஒன்னும் சரியா வர மாட்டேங்குது பா .. என்ன செய்யலாம் \nஇந்த பூச்சிகளோட தொந்தரவு தாங்க முடியல பா, என்ன பண்ண\nசெடி வளர்க்கறேன் .. அதுக்கு என்ன உரம் போடறது பா .. பஞ்சகாவியம்லாம் எங்க கிடைக்கும் ..\nதம்பி மாடியில தொட்டி வச்சு தோட்டம் அமச்சா மாடி தாங்குமா பா. .\nதம்பி தண்ணி விழுகறனால மாடிக்கு ஏதும் தொந்தரவு இருக்குமா பா..\nஇந்த நாட்டு ரக விதைகளெல்லாம் எங்க கிடைக்கும் ..\nஒவ்வொரு முறையும் விதை வாங்கி தான் ஆகனுமா \nவிதைகளையெல்லாம் எப்படி பாதுகாத்து வைக்கறது ..\nநீ எப்ப பாத்தாலும் மண்ண உயரமா போட்டு மேட்டுப்பாத்தி, அப்பறம் வட்ட வட்டமா பாத்தி போட்டு வட்டப்பாத்தினு சொல்றயே … அது ஏன் பா அப்படி போடற \nதம்பி என்னால தோட்டத்த பராமரிச்சுக்க முடியுமா ..எனக்கு வயசாயிடுச்சு பா \nதம்பி , என் வீட்டு மாடியில இருக்குற தோட்டத்துக்கு சொட்டுநீர் போடனும் .. எனக்கு கால்வலி .. வயசாயிடுச்சு .. வெளியில கேட்ட நெறைய காசு கேட்குறாங்க .. உனக்கு அதை பத்தி ஏதும் தெரியுமா ..\nதம்பி காலி இடம் இருக்கு … அதுல கட்டாந்தரையாக இருக்கு பா ..அங்க என்ன பா பண்றது\nஇப்படி ஆயிரம் சந்தேகங்களோட நகரத்து நண்பர்கள் அழைக்கின்றனர் … அவர்களுக்காக ஒரு பயிற்சி கொடுக்கலாம்னு முடிவு செஞ்சு ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ..\nஇந்த வீட்டுத்தோட்டம் கட்டாயம் தேவை என நினைக்கும் நண்பர்களுக்கான துவக்க நிலை பயிற்சி .. இது வெறும் பயிற்சியாக இல்லை ..முழு அனுபவ பகிர்வு .. ..\n100சதுர அடி இடம் ஒரு நபருக்கு தேவையான காய்கறி கீரை போன்ற அத்தியாவசிய உணவு தேவையை பூர்த்தி செய்யும் .. அந்த இடம் மாடியாகவோ , நிலமாகவோ , எதற்கமே ஆகாது என நீங்கள் நினைக்கும் பாறை நிலமாகவோ , கட்டாந்தரையாகவோ இருக்கலாம் ..\nதற்சார்பு வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது .. அது, நம் வாழ்வை நாம் நமக்காக வாழும் ஒரு வாழ்க்கை முறை ..அந்த வாழ்க்கை முறைக்கு நம்மை இட்டு செல்ல முதல் அடி, நம் உணவை நாம் உற்பத்தி செய்து கொள்வது ..\nமுதல் அடியை எடுத்து வைக்கும் நண்பர்களுக்காக நண்பர்களை வரவேற்கின்றோம் ..\nநம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.\n2)வீட்டு��்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.\n3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை\n4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை\n5)400சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது\n7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது\n9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது\n10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.\n11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்\n12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு\n14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.\n17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்\n18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..\nதங்களுடைய வீட்டில் புதிதாக அமைக்க விரும்பினால் அந்த இடத்தின் புகைப்படத்தையோ, அல்லது தற்போதைய வீட்டுத்தோட்டத்தின் புகைப்படங்களை கொண்டு வாருங்கள்.. தோட்டத்தை வடிவமைப்பதை பற்றியும் ஆலோசனை பெற்றக்கொள்ளலாம்..\nஆதியகை வீட்டுத்தோட்ட பயிற்சி குழு.\nஇணையதளம் மூலமாக ஒரு மாத கால வீட்டுத்தோட்ட வகுப்புகள்..\nஎன் வீட்டிற்கு தேவையான உணவை நானே உற்பத்தி செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் அதற்கான அடிப்படையான விசயங்கள் ஏதும் தெரிவதில்லை..என நினைக்கும் நண்பர்களுக்காக..\nஇரண்டு வருடங்களாக தோட்டம் அமைப்பதில் நாங்கள் கற்ற விசயத்தை ஒரு மாத பயிற்சியாக கற்றுத்தருகிறோம். இந்த பயிற்சி வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களை பயிற்றுனர்களாகவே மாற்றி விடுகிறது. நீங்கள் உங்களுக்காக தோட்டம் அமைத்திருந்தாலோ, மற்றவர்களுக்கு தோட்டம் அமைத்து தரும் வேலையை செய்து வருபவர்களாகவோ இருக்கலாம்.. அடிப்படையான விசயங்களை கற்றுக்கொண்டு செயல்படுங்கள்.. செயல்படுத்துங்கள்.. வாட்ஸ்அப் மூலம் வகுப்புகளை பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nபிப்ரவரி 10 -2017 அன்று பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. மார்ச் 25, 2017 வரை வகுப்புகள் நடைபெறும்.\nபயிற்சியில் கலந்துகொள்ள பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.\nகீழ்கண்டவாறு 8526366796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்திடுங்கள்\nகலந்துரையாடலும் சில வீட்டுப்பாடங்களுமாக கூட பயிற்சிகள் இருக்கும். நோக்கம் ஒன்று தான்.. 400சதுர அடி இடப்பரப்பு 4,5பேர் உறுப்பினர்களாக கொண்ட குடும்பத்தின் காய்கறி தேவையை பூர்த்தி செய்திடும் என்று அனைவரும் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்..\nபயிற்சி காலத்திலேயே உங்களுக்கான தோட்டத்தை அமைக்க துவங்குங்கள். பயிற்சி முடிந்த பின்னும் உங்களுடைய வீட்டுத்தேவையை பூர்த்தி செய்யும் காலம் வரை உடன் இருப்போம். தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றோம்.\nநாங்கள் நடத்தும் ஒரு நாள் களப்பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் நேரடி அனுபவம் கிடைக்கும்.\nமற்ற வீட்டுத்தோட்டங்களை பார்வையிடுவதன் மூலம் அனுபவங்கள் நிறைய கிடைக்கும்.\nஅவ்வபோது சந்திப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அனுபவங்கள்,சந்தேகங்கள்,விதைகள் என அனைத்தும் பகிர்ந்துகொள்ள இயலும்.\nஒரு மாத பயிற்சிக்கு பிறகு குழுவாக செயல்பட உதவுகிறோம்.\nபயிற்சிக்கு பிறகு தோட்டம் அமைக்க உதவுகிறோம்.\nபயிற்சி கட்டணம் – 1000ரூபாய்\nபயிற்சியில் நாம் கற்றுக்கொள்ளவிருக்கும் தகவல்கள்:\n2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.\n3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை\n4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை\n5)400சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது\n7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது\n9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து தேவையை பூர்த்தி செய்வது\n10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.\n11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்\n12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு\n14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.\n17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்\n18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..\nபயிற்றுனர்கள்- ஆதியகை வீட்டுத்தோட்ட பயிற்றுனர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13151", "date_download": "2019-04-25T04:30:07Z", "digest": "sha1:CEUDKVZ3RDZGHL6M2PW52QN3LLII3YWG", "length": 8505, "nlines": 61, "source_domain": "nammacoimbatore.in", "title": "திருமணத்தில் முக்கியத்துவம் பெரும் மணமாலை", "raw_content": "\nதிருமணத்தில் முக்கியத்துவம் பெரும் மணமாலை\nதிருமணத்தில் மாங்கல்யம் எவ்வளவு முக்கியத்துவம் ப��றுகிறதோ அதற்கு நிகரான முக்கியத்துவத்தை மணமாலை பெறுகிறது. மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மாலை அணிவிக்கும்போது தனது பாதி ஆன்மாவை பகிர்ந்தளிப்பதாக கருதப்படுகிறது.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மணமாலைகள், இன்று எவ்வாறு வடிவமைக்கப்படுகின் றன, எந்த வகையான பூக்களைக்கொண்டு கட்டப்படுகின்றன என பல்வேறு தகவல்களைப் பகிர்ந்தார்கள், சென்னையில் உள்ள `பா வெடிங் ஃப்ளவர் டெகார்’ நிறுவனத்தின் உரிமையாளர் அனுராதா மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ‘மார்க் 1 டெக்கர்ஸ்’ திருமண ஒருங்கிணைப்பாளர் சக்தி.\nலோட்டஸ் மாலை, நெட் மாலை, ரோஸ் பெட்டல்ஸ் மாலை, ஸ்ட்ராபெர்ரி பெட்டல்ஸ் மாலை, மல்லிகை மாலை, ஆர்டினரி மாலை, ஆர்ட்டிஃபிஷியல் மாலை, வாடாமல்லி மாலை, சம்பங்கி மாலை, ஏலக்காய் மாலை, சந்தன மாலை, நந்தியா பூ மாலை, கார்நேஷன் மாலை, ஜெர்பெரா மாலை என மாலையில் பல வகைகள் உள்ளன.\nமுன்னர் எல்லாம் இந்திய மலர்களான மேரிகோல்டு, வாடாமல்லி, மல்லிகை, சம்பங்கி, அனைத்து வகையான ரோஜாக்கள், முல்லை, அரளிப்பூ போன்றவற்றைக்கொண்டு மட்டுமே மாலைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது பிங்குஷன், டுலிப்ஸ், ஹைட்ரென்ஷியா, ஹைப்பேரிகம், லாக்ஸ்பெர், லிசான்தியஸ் கிரிபே, பிங்ஃபாம், அல்போ மேரியா, ஆர்க்கிடா பூ, மோக்காரா என பல வகையான வெளிநாட்டு மலர்களைக்கொண்டும் மாலைகள் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப் படும் பூக்கள் 20 முதல் 25 நாட்கள் வரை பொலிவுடன் காணப்படும்.\nஅனைத்து மலர்களும் இயற்கையானவையே என்பதால், சாயம் பயன்படுத்துவதில்லை. ஆர்டிபிஃஷியல் மலர்கள், மணமக்கள் விரும்பினால் பயன்படுத்தப்படும். மேலும் பச்சை நிறத்துக்கு பாம் லீவ்ஸ், ட்ரிவினியா லீவ்ஸ், லெதர் லீவ்ஸ் பயன்படுத்தப்படுகிறது. வாழை நார்களைத் தவிர்த்து கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் வயர் போன்றவற்றை கொண்டு பூக்களைக் கட்டுகிறோம். இம்மாலைகளை ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து தயாரிப்பர். பொதுவாக ஒரு மாலை தயாரிக்க 5 முதல் 8 மணி நேரம் தேவைப்படும்.\nதனித்துவமான டிசைன்கள், மணமக்களின் ஆடைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு என்று தயாரிக்கப்படும் மாலைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தற்போதைய ட்ரெண்ட், ரோஜா இதழ்கள் கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் பெட்டல்ஸ் மாலை. தென் இந்தியாவில் பெரும்பாலான திருமணங்களில் சம்பங்கி, ம���ரிகோல்டு போன்ற மாலைகளையும், ரிசப்ஷனுக்கு ரோஸ் பெட்டல்ஸ் மாலையையும் விரும்புகின்றனர்.\nவட இந்தியாவில் எளிமையான மாலையை விரும்புகின்றனர். அதாவது ஒரே ஒரு பூவை, குறிப்பாக முழு ரோஜாவை மட்டும் பயன்படுத்தி செய்த மாலை. திருமணங்களில் பொதுவாக மண மகள் உயரம் குறைவாகவும், மணமகன் உயரம் அதிகமாகவும் இருப்பார்கள் என்பதால், அதற்கேற்ப இருவரின் மாலைகளும் வேறு வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்டு, ‘மணமகளுக்கானது’, ‘மணமகனுக்கானது’ என்று குறிப்பிட்டும் டெலிவரி செய்யப்படும். திருமண மாலைகள் பூக்களின் வகை, தரத்தைப் பொறுத்து 5,000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. மாலைகளைப்போலவே மணமக் களின் வாழ்க்கையும் எப்போதும் மலர்ந்திருக்கட்டும்\n- செ.சுகந்தி படம்: க்யூபிட் டேல்ஸ்\nஅரிசி பொரியும், அதன் தனித்துவமும்\n'டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்:\nநூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/ls-2014-dmk-m-k-alagari-114031700046_1.html", "date_download": "2019-04-25T04:11:05Z", "digest": "sha1:NLLGYC4LTIIJRAKFPCKOFV4L6MJE2NWE", "length": 13405, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "திமுகவில் இப்போது இருப்பது வியாபாரிகள் மட்டும்தான் - மு.க.அழகிரி கடும் சாடல்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிமுகவில் இப்போது இருப்பது வியாபாரிகள் மட்டும்தான் - மு.க.அழகிரி கடும் சாடல்\nஇப்போது திமுகவில் இருப்பவர்கள் வியாபாரிகள் மட்டும்தான். அனைவரும் பதவி.. பதவி.. என்று அலைகிறார்கள் என்று மு.க.அழகிரி திமுகவை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தென் மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. தமிழக அரசியலில் தனது அதிரடி நடவடிக்கையால் அரசியலை கலக்கி வந்தார். சமீபத்தில் டெ���்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.\nஅதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்தில் வைகோவை சந்தித்து பேசினார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இதனால் மு.க.அழகிரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ன செய்யப் போகிறார்\nஇந்நிலையில் 'கலைஞர் திமுக' என்ற பெயரில் மதுரையில் பல பகுதிகளில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டி ஒட்டியிருந்தனர். கட்சியும் ரெடி, கொடியும் ரெடி 'கலைஞர் திமுக' பொதுச்செயலாளரே என்ற வாசகத்துடன் மு.க.அழகிரி நடந்து வருவதுபோல அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனால் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது.\nஇதுதொடர்பாக நேற்று அவர் கூறுகையில், நாளை (இன்று) எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளேன். அந்தக் கூட்டத்தில் அவர்களது கருத்தை கேட்டறிந்து எனது முடிவை அறிவிப்பேன் என்றார்.\nஅதன்படி மதுரையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா மகாலில் இன்று காலையிலிருந்தே அவரது ஆதரவாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்திற்கு சுமார் 11 மணிக்கு மு.க.அழகிரி வந்தார். அவர் வந்ததும் அண்ணன் அஞ்சாநெஞ்சன் வாழ்க என தொண்டர்கள் கோஷம் எழுப்பினார்கள். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஆதரவாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்த பிறகு மு.க.அழகிரி பேசினார்.\nதமிழக பாஜக கூட்டணியில் அமளி துமளி - பாஜக தவிப்பு\nபாஜக கூட்டணியில் திருப்பூர் தொகுதியை இழக்க நேரிட்டால் கொ.ம.தே.க தனித்து போட்டி\nசிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபாஜக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் - பாமக வெளியேற முடிவு\nகிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க 75% வாக்குப்பதிவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124345.html", "date_download": "2019-04-25T03:59:08Z", "digest": "sha1:YAGXXUNKYLELQ7L3VCBLCVODAX4SWDYP", "length": 13143, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் விலகல்..!! – Athirady News ;", "raw_content": "\n2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவ��் விலகல்..\n2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் விலகல்..\n2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் தீர்ப்பு தேதி அறிவிப்பு தொடர்ந்து ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.\nநாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்காக கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றம்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் ஒ.பி.ஷைனி தெரிவித்தார்.\nஇதனை எதிர்த்து சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது. இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சி.பி.ஐ. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் சி.பி.ஐ. ஈடுபட்டுள்ளது.\nஇதற்கிடையே இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதாடி வந்தார். இவரை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து இருந்தது. தற்போது 2ஜி வழக்கில் இருந்து விலகுவதாக ஆனந்த் குரோவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார்.\nசவுதிஅரேபியாவில் பொழுது போக்கு மேம்பாட்டுக்கு ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கீடு..\nசின்னத்தை தொடர்ந்து கமல் கட்சியின் பெயருக்கும் சிக்கல்… பெயரைமுடக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sun-pictures/", "date_download": "2019-04-25T04:38:00Z", "digest": "sha1:LSE66PCORI7LKBT3RRWAD32NTIZJI75F", "length": 10341, "nlines": 103, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sun pictures Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசென்சாரை பெற்று ரிலீசுக்கு ரெடியான காஞ்சனா-3\nகாஞ்சனா-3 ராகவா லாரன்ஸ் நடிப்பில் அவரது இயக்கத்திலேயே உருவாகும் படம். காஞ்சனாவின் முந்தைய பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்நிலையில் படம் ஏப்ரல் 19 ஆம்தேதி ரிலீஸ் செய்யபட இருக்கிறது. படம் சென்சாரில் U/A சான்றிதழை பெற்றுள்ளது. படத்தில் ஓவியா மற்றும் வேதிகா என இரண்டு கதாநாயகிக���். அனைத்து பெண்களையும், குழந்தைகளையும் கவரும் காஞ்சனா படத்தின் இந்த பாகமும் அனைவரையும் கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nDoo Paa Doo – இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் இடம்\nகடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது. DooPaaDoo என்பது இசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடம். திறமையான இசைக்கலைஞர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் இவர்களின் நோக்கம். இன்று, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, […]\nSK-16 ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக தேர்வு\nசிவகார்த்திகேயன் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனில் கதாநாயகியாக கனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் படம் காஞ்சனா-3. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வேதிகா மற்றும் ஓவியா சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதோடு மட்டும் இல்லாமல் படத்தின் மோஷன் போஸ்டர் பேட்டயுடன் வருவதாகவும் கூறியிருக்கின்றனர். படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். போன வருடமே எதிர்பார்த்த இந்த படம் இந்த வருடம் ஏப்ரலில் ரிலீஸ் செய்வதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nமரண மாஸ் பேட்ட : படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ\nதெலுங்கிலும் சாதனை செய்த பேட்ட ட்ரைலர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் பேட்ட. இதன் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி பேட்ட படத்தின் தெலுங்கு ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர். ரிலீஸ் செய்த கொஞ��ச நேரத்திலேயே அதிக பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஜினி எல்லா மாநிலத்திலும் நம்பர் 1 ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.\nதரமான சம்பவத்த இனிமேதான் பாக்கப்போற – பேட்ட ட்ரைலர்\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும், சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs-22nd-april.html", "date_download": "2019-04-25T04:04:11Z", "digest": "sha1:7NMRJF6ELDVT3BDGWKMRZOQ6XBBKNG4D", "length": 6600, "nlines": 85, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 22nd April 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nமெக்ஸிகோவில் எதிர்காலக் காடு எனப் பொருள் படும் ‘ஃபியூட்சர் ஃபாரெஸ்ட்’ (Future Forest ) என்ற தலைப்பில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்கள் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.\nடேமியன் கிரேனோசிக் (Damian Granosik) எனும் கலைஞர் சிறந்த கட்டமைப்புக்கான கட்டிடத்தை வடிவமைக்கும் போட்டியில் மடக்கிய நிலையில் இடம் பெயர்த்தக் கூடிய கட்டிடத்தை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளார்.\nசீனக் கடற்படையின் லியானிங் கப்பலில் இருந்து ஜே 15வகைப் போர்விமானங்கள் தைவான் அருகே பசிபிக் கடற்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு மனச்சோர்வு அதிகளவு ஏற்படுவதாக சான்ப்ரான்சிஸ்க்கோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் எரிக் பெப்பர் மற்றும் இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி ஆகியோர் தெரிவித்துள்ளார்\nவிமான நிலைய தீயணைப்பு பணிக்கு முதன்முறையாக கொல்கத்தாவைச் சேர்ந்த ((Taniya Sanyal)) தனியா சன்யால் என்ற இளம்பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் வங்கி கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன் யோஜனா வங்கி கணக��குகளில், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை இருப்பதாக தெரியவந்துள்ளது.\nவரும் கல்வியாண்டில், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம்.டெக் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) திட்டமிட்டுள்ளது.\nஉலகத்தின் மொத்த கடன் தொகை 164 லட்சம் கோடி டாலரை தொட்டுள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது\nஇந்தியன் ஓவர்சிஸ் வங்கி தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய ஆளுமை சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது\nகுழந்தை கருவில் உள்ளபோதே டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் குணங்களை மாற்றமுடியும் என்று கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி கண்டுபிடித்துள்ளார்\nசென்னை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவராக ஒலிம்பியான் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஏப்ரல் 22- உலக பூமி தினம்\nஜப்பானைச் சேர்ந்த உலகின் வயதான பெண்மணி நபி தஜிமா, தமது 117ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/the-vote-was-collected-dress-groom-minister-jayakumar/", "date_download": "2019-04-25T04:54:44Z", "digest": "sha1:22Z7BZW5GGYXTKFUYP4WM67SPL4TTROY", "length": 9179, "nlines": 136, "source_domain": "polimernews.com", "title": "மாப்பிள்ளை உடையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார் Polimer News", "raw_content": "\nமாப்பிள்ளை உடையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு இஸ்லாமிய மக்கள் மாப்பிள்ளைக்கு வரவேற்பு அளிப்பது போன்று வித்தியாசமான முறையில் வரவேற்பு அளித்தனர்.\nவடசென்னை நாடாளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து பழைய வண்ணாரபேட்டையின் பல்வேறு இடங்களில் அமைச்சர் ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.\nபாண்டியன் திரையரங்கம் அருகில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வேட்பாளருக்கு இஸ்லாமிய மக்கள் தங்கள் வழக்கப்படி மாப்பிள்ளையை வரவேற்க அணிவிக்கும் “பத்தி ” மாலை மற்றும் தொப்பி அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்த அந்த அலங்காரத்துடன் ஜெயக்குமார் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.\nதேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய பூத் சிலிப் அ.ம.மு.க.வினரிடம் கொ��ுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை கொடுப்பது போல் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.\nகமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதை போன்றே அரசியலிலும் செய்வதாகவும் அவரது டி.வி. உடைப்பது போன்ற விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகளும் டி.வியை உடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\nபிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்-பிரம்மாண்ட பேரணி\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\n4 தொகுதி இடைத் தேர்தல் – அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியான பரிதாபம்\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T04:52:02Z", "digest": "sha1:6B6LEIELQXC3QLJWQG3QSFPO5TACLLKR", "length": 5965, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பார்ன் சமன்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்ன் சமன்பாடு (Born Equation) என்பது ஒரு வாயுநிலையில் உள்ள அயனியின் கரைதல் சார்ந்த கிப்சின் கட்டில்லா ஆற்றலை மதிப்பிட உதவும் ஒரு வழியாகும். இச்சமன்பாடு கரைப்பானை ஒரு தொடர் இரு முனைய புகு ஊடகமாகக் கருதுகிறது. (இது தொடர் கரைப்பானேற்ற முறைகளில் ஒன்றாக உள்ளது) இந்த சமன்பாடு மேக்சு பார்ன் என்பவரால் வருவிக்கப்பட்டது.[1]\nNA = அவகட்ரோ எண்\nz = அயனியின் மின்சுமை\ne = எதிர்மின்னியின் மின் சுமை, 1.6022×10−19 C\nε0 = வெற்றிடத்தின் மின் உட்புகுதிறன்\nr0 = அயனியின் செயல்படு ஆரம்\nεr = கரைப்பானின் மின்காப்பு மாறிலி\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 20:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-return-to-bigboss/10048/amp/", "date_download": "2019-04-25T04:19:36Z", "digest": "sha1:CWSBG4PJ6QPSKKC7MTHVOGOORMIDJHBI", "length": 4441, "nlines": 37, "source_domain": "www.cinereporters.com", "title": "தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா? - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா\nதினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட ஓவியா, மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்பது கடந்த வார டிஆர்பி நிரூபித்துள்ளது. ஓவியாவுக்கு மாற்றாக இருப்பார் என்று களமிறக்கப்பட்ட பிந்துமாதவி, பெரிதாக சோபிக்காதால் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நல்ல வேளையாக சனி, ஞாயிறு மட்டும் கமல்ஹாசன் காப்பாற்றுகிறார்\nஇந்த நிலையில் ஓவியாவை மீண்டும் களமிறக்க அவரிடம் சேனல் நிர்வாகம் ஓவியாவிடம் பேரம் பேசி வருகிறதாம். இதுவரை தினமும் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கி வந்த ஓவியா மீண்டும் உள்ளே சென்றால் தினம் ரூ.5 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கின்றதாம். இருப்பினும் ஓவியாவிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வராததால் ரூ.10 லட்சம் என்ற பேரமும் பேசப்பட்டு வருவதாக வதந்திகள் கூறுகின்றன.\nஆனால் ஓவியாவின் தந்தை கறாராக பணத்தை விட தனது மகளின் மனநிம்மதியே பெரிது என்ற முடிவை எடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி காயத்ரி, சக்தி, ஆரவ் மூவரும் வெளியேறினால் ஓவியா உள்ளே நுழைய தயார் என்ற கண்டிஷனும் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75748/", "date_download": "2019-04-25T04:28:53Z", "digest": "sha1:OIDVAPJAAQXI7FXH64ESVOHHHKLNJZMP", "length": 10043, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இன ரீதியான பிளவுகள் நாட்டை ஒருபோதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லது – சபாநாயகர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன ரீதியான பிளவுகள் நாட்டை ஒருபோதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லது – சபாநாயகர்\nஇன ரீதியான பிளவுகள் நாட்டை ஒரு போதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன பிளவுகள் நாட்டை சீர்குலைந்துவிடும் எனவும் இவ்வாறான நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பயன்படுத்திய நாடுகளே இன்று அபிவிருத்தி அடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்ற வளாகக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைகத் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் அம்பாறையிலும் அதனைத்தொடர்ந்து கண்டியிலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்வத்தினால் நாட்டுக்கும் எமது பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று உலகின் மிகவும் கௌரவத்தை பெற்றிருந்த எமது நாட்டின் நற்பெயருக்கும் இதனால் பெரும் களங்கம் ஏற்பட்டது என்று சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsசபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற வளாகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nகூட்டு எதிர்க்கட்சியின் சிலரை றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருகின்றது\n“நான் சந்திரிக்காவுடன் கோபித்து கொண்டு UNPக்கு சென்றது குறித்து கவலையடைகின்றேன்”\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94459/", "date_download": "2019-04-25T04:34:19Z", "digest": "sha1:7RVBIVASA7O7QZ6KGBLQKXMTNJVGPZEI", "length": 10243, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ரபேல் போர் விமானம் வாங்குவதை தடைசெய்யக்கோரிய வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரபேல் போர் விமானம் வாங்குவதை தடைசெய்யக்கோரிய வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு\nரபேல் போர் விமானம் வாங்குவதை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. பிரான்ஸின் பிரபல ‘தசால்த்’ நிறுவனத்திடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்திவருகின்றது.\nஇந்த நிலையில் பிரான்ஸ் நிறுவனத்��ிடம் இருந்து ரபேல் போர் விமானத்தினை இந்திய அரசு வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் எனக் கோரி சட்டத்தரண்யான எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nஇந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து உள்ளதெனவும் இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதனால் இந்த விமானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு நேற்று பரிசீலனைக்கு வந்தநிலையில் இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்கும் விதமாக பட்டியலிட்டுள்ளனர்.\nTagstamil அடுத்த வாரம் தடைசெய்ய போர் விமானம் ரபேல் வழக்கு விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஆதார் எண் இல்லாமைக்காக மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது – ஆதார் ஆணையகம் :\nஇந்திய துணைத்தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்…\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையா�� அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-04-25T03:44:39Z", "digest": "sha1:KBU7M76UZJSRMW3XW67XPS6HVSWEVZPA", "length": 5543, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "நவீன் டி சொய்சா – GTN", "raw_content": "\nTag - நவீன் டி சொய்சா\nவட மாகாண மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்\nவடமாகாணத்தில் உள்ள அரச மருத்துவர்கள் இன்றையதினம்...\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T03:45:39Z", "digest": "sha1:AXSCEWICKOBFVHC53WLIO5L2T25A4KCB", "length": 5689, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "மூன்று மாடிக்கட்டிடம் – GTN", "raw_content": "\nTag - மூன்று மாடிக்கட்டிடம்\nபொலன்னறுவை ரோயல் கல்லூரியின் புதிய மூன்று மாடிக்கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு :\nபொலன்னறுவை ரோயல் ஆரம்பக் கல்லூரியின் புதிய மூன்று மாடிக்...\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/01/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/30648/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T03:47:51Z", "digest": "sha1:XX34XKJ46LAEDTM6RB73YL3IGK2GF2SE", "length": 12793, "nlines": 198, "source_domain": "thinakaran.lk", "title": "மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன�� | தினகரன்", "raw_content": "\nHome மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன்\nமக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன்\nதமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nகடலூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சான்றோன் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருதுகளை வழங்கி கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:\nகாந்தியை பிடிக்காதவர்கள்கூட அவரது கொள்கையை கைத்தடியாகப் பிடிக்காமல் நடக்க முடியாது. வீரத்தின் உச்சமே அகிம்சைதான். காந்தியை இளம் பருவத்தில் விமர்சித்த நான் வாழ்வையும் துரோகத்தையும் சந்தித்த பிறகே காந்தியத்தை புரிந்துகொள்ள முடிந்தது.\nதமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதில்லை; மொழிப் பிரச்சினை, திராவிடம் பேசுகிறார்கள் என வட மாநிலத்தவர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் காந்தி, நேரு, சுபாஷ் ஆகிய பெயர் கொண்டவர்களை காணலாம். ஆனால், காமராஜர், கக்கன், அண்ணா போன்றவர்களின் பெயர்களை வடமாநிலத்தில் ஒருவராவது வைத்திருக்கிறார்களா\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கிறார்கள். எனது தற்போதைய நோக்கமெல்லாம் தமிழகம்தான். தமிழகம் முன்னேற்றப்பட்டால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும். மக்களை நோக்கி அரசு துப்பாக்கி ஏந்த வைத்ததற்கு நாம் கேள்வி எழுப்பாததே காரணம் என்றார் அவர்.\nபின்னர் மாலையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: கடந்த 40ஆண்டுகால தமிழக அரசியலில் ரவுடிகள் ஆதிக்கமே உள்ளது.\nதூய்மையான அரசியலை அனைவரும் இணைந்துதான் ஏற்படுத்த முடியும். திராவிடம் என்பது 2கட்சிகளுக்கும் 3குடும்பத்துக்கும் மட்டும் சம்பந்தமுடையதல்ல. அது ஒரு தேசியம் சார்ந்தது.\nமக்களை நான் சந்தித்து வரும் நிலையில் அவர்கள் அரசியலில் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. எங்களை வெளியிலிருந்து யாரும் இயக்கவில்லை. நாங்களே இயங்குகிறோம்.\nபிரதமருக்கு எதிரான \"கோ-பேக்' முழக்கம், கருப்புக்கொடி காட்டுவது சாதாரண அரசியல் விஷயம்தான். ஆனால், இதை எதற்காகச் செய்கின்றனர் என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறேன் என்றார் கமல்ஹாசன்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nகைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nலக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்...\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்\nஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும்...\nஅரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/30934/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-25T03:53:13Z", "digest": "sha1:DCZLMZQBA6537TU7VVDTOXQYMG2QWZRW", "length": 14477, "nlines": 202, "source_domain": "thinakaran.lk", "title": "ஆங்கிலப் படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கிய ஜெயா! | தினகரன்", "raw_content": "\nHome ஆங்கிலப் படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கிய ஜெயா\nஆங்கிலப் படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கிய ஜெயா\nநடிகை ஜெயலலிதா ஷங்கர்.வி.கிரி இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கிலப் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆனால் அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல் திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதாவின் முதல் இந்திய படம் 1964ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும் பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது.\nஒரு வருடம் கழித்து அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார். அதன் பின் அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் பல தமிழ்ப் படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடின.\nநடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1968ல் அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.\nஅரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.\nஅதே ஆண்டில் அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதாவை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது.\nபின்னர் அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில் எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே ஜெயலலிதாவை அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரனின் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார்.\nஅவரது மரணத்திற்கு பின் ஜானகி ராமச்சந்திரனை அத��முகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும் மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். எனினும் 1988ஆம் ஆண்டில் அவரது கட்சி இந்திய அரசியலமைப்பின் 356கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது.\n1989ல் அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் இருந்தாலும் அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nகைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nலக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்...\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்\nஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும்...\nஅரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E2%80%8C%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-108010500047_1.htm", "date_download": "2019-04-25T04:39:31Z", "digest": "sha1:76YW6KO3JXSTW35YO2QSFVVGSL7X2RND", "length": 8058, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌நிலநடு‌க்க‌ம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுவன் : ஏன் நிலநடுக்கம் வருது தெரியுமா\nசிறுமி : சீ போ, அது பெரிய விஷயம்\nசிறுவன் : பூமிக்கு குளுர்ச்சினா நிலநடுக்கம் வருது.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/oru-adaar-love-movie-stills/", "date_download": "2019-04-25T04:09:41Z", "digest": "sha1:7J4KMUQ7ZXEXEECSFVPKCI6UV55ZXMU7", "length": 3375, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘ஒரு அடார் லவ்’ மூவி ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\n‘ஒரு அடார் லவ்’ மூவி ஸ்டில்ஸ்\nPosted in Running News2, சினிமா செய்திகள், புகைப்படம்\nPrevசார்லி சாப்ளின் 2 – திரை விமர்சனம்\nNextநம்முடைய எழுதும் பழக்கத்தை மீட்டெடுங்கள்\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய த���கள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/puzal-jail-report/", "date_download": "2019-04-25T03:59:56Z", "digest": "sha1:BUYNFUKZTFBDP6TJXWIF7V6MZH3DWOMT", "length": 14921, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஸ்டார் ஹோட்டலான புழல் ஜெயில்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஸ்டார் ஹோட்டலான புழல் ஜெயில்\nசொகுசு வசதி சர்ச்சை எதிரொலியாக சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு வகுப்பில் வைக்கப்பட்டிருந்த 20 தொலைக்காட்சி பெட்டிகளை போலீசார் அகற்றியுள்ளனர்.\nசென்னை புழல்சிறையில் பஞ்சுமெத்தை, பட்டுத்துணியில் புரண்டு சிறைக் கைதிகள் ஷாட்ஸ், டீ ஷர்ட், கூலிங்கிளாஸ் அணிந்தபடி ஜாலியாக வலம் வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளி யாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறைக்கைதியிடம் சிக்கிய செல்போனில் இருந்த இந்த காட்சிகள் குறித்து சிறைத்துறை நிர்வாகத்தினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறை என்பது குற்றவாளிகளை சீர்திருத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆனால் அந்த சிறைச்சாலைகள் சீர்கெட்டு தற்போது உல்லாச விடுதிகளாக மாறி வருகிறது என்பதே உண்மை. கரன்சிக்கு ஆசைப்பட்டு கைதிகளுக்கு சிறைத்துறை காவலர்களே செல்போன், ஓட்டல் சாப்பாடு, கஞ்சா என அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. என்னதான் சிறைத்துறை உயரதிகாரிகள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாலும் சிறைகளில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க முடிவதில்லை. தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளம், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட் களின் புழக்கமும் ஏராளம் என்ற குற்றச்சாட்டை முழுமையாக களைய முடிவ தில்லை. செல் போன், கஞ்சா, ஓட்டல் உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்காக லஞ்சம், ஜாமினில் வெளியில் செல்வதற்கும் லஞ்சம் என சிறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.\nமேலும் போதைப்பொருட்கள், செல்போன்கள் போன்றவற்றை சிறையில் உள்ள கைதியிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தனித்தனி கட்டணங்கள் லஞ்சமாக வசூலிக்கப்படுகின்றன. கடந்த மாதம் இவற்றை மோப்பம் பிடித்த சிறைத்துறை விஜிலென்ஸ் அது குறித்து விரிவாக அர���ுக்கு நோட் அனுப்பியது. இந்த தகவல் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு செல்லவே அந்த அதிகாரிகள் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பினர். சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புழல் சிறையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கைதிகள் எப்படியெல்லாம் உல்லாசமாக வாழ்க்கை வாழ்ந்தனர் என்ற அதிர்ச்சித்தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அந்த செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.\nபுழல் சிறைக் கைதிகள் தங்கும் அறை மசாஜ் விடுதிகள் போன்று பல வர்ணங்களில் பெயிண்ட் பூசப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வண்ணமயமான பட்டு திரைச்சீலைகள் அறை ஜன்னல்களில் தொங்க விடப்பட்டு உள்ளன. இன்னொரு விசேஷம் என்னவென்றால் சிறை அறைகளுக்குள் விலை உயர்ந்த மரத்தால் ஆன சொகுசு கட்டில்கள் போடப்பட்டு, அதில் பஞ்சு மெத்தையும் பட்டுத்துணியால் ஆன விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன. மற்றொரு புகைப்படத்தில் அரைக்கால் சட்டை மற்றும் ஸ்டைலாக டீ ஷர்ட், ஷூ, கூலிங்கிளாஸ் சகிதம் கைதிகள் டூரிஸ்ட்டுக்கள் போல உல்லாச உடை அணிந்தபடியும், செல்பி எடுப்பது போலவும் பந்தாவாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு போட்டோவில் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்துள்ளார், இன்னொரு கைதி ஜாலியாக நடந்து செல்கிறார். ஒரு கைதி ஜிப்பா உடை அணிந்தபடி, இரண்டு கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார்.\nஇந்த புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் மூலம் நேற்று வைரலாக பரவின. இதனையடுத்து சிறைத்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா நேற்று புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சிறையில் உள்ள ரவுடிகள் அங்கிருந்தே கொலைக்கு சதி திட்டம் தீட்டிய தகவல்களும் அம்பலமாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள ஜெயிலில் ரவுடி ஸ்ரீதரின் வலது கரமான தினேஷ் என்ற ரவுடி தனது எதிரியை தீர்த்துக்கட்ட செல்போன் மூலம் தனது கூலிப்படையினருக்கு உத்தரவிட்டதும் தெரியவந்துள்ளது. கைதியின் செல்லில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார் என்பது பற்றியும் விசாரணை நடத்த அசுதோஷ்சுக்லா உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார் என்பது பற்றியும் விசாரணை நடத்த அசுதோஷ்சுக்லா உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் பிரபல அரசியல் விஐபி ஒருவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சிறைத்துறை அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயவுள்ளது என சிறைத்துறை உயரதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.\nNextஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு- சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/qatar-to-donate-rs-35-cr-to-flood-battered-kerala/", "date_download": "2019-04-25T03:49:34Z", "digest": "sha1:YTYAJCVCBQYTWA2VPC23MYCKXVQC745J", "length": 12462, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கேரளாவுக்கு 35 கோடி ரூபாய் நிதியுதவி -கத்தா��் மன்னர் அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nகேரளாவுக்கு 35 கோடி ரூபாய் நிதியுதவி -கத்தார் மன்னர் அறிவிப்பு\nகடவுளின் தேசம் என்றும்… கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலம் எனவும் சமூக பொருளாதார மட்டத்தில் உயர்ந்து நிற்கும் ஸ்டேட் என்பதாகவும்… எளிமையான அரசியல்வாதிகளை கொண்ட கேரள மாநிலம், கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கையின் கோரதாண்டவத் துக்கு இறையாகி தத்தளித்து வருகிறது. ஏறத்தாழ 100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்து சுமார் ரூ.19 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2¼ லட்சத்துக்கும் மேலான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். பலத்த மழை காரணமாக கேரளா தொடர்ந்து தவித்து வருகிற நிலையில், முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் உதவுமாறு அந்த மாநில முதல்- அமைசர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கேரளாவுக்கு நிதி உதவி அளித்து வரும் நிலையில் கத்தார் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் அல்தானி 35 கோடி ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார்.\nகேரளாவில் கடந்த 8-ம் தேதி மிதமாகத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, படிப்படியாக அதி கரித்து விஸ்பரூபம் எடுத்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது, மதகுகள் திறக்கப் பட்டன. மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால், கட்டடங்கள் மரங்கள் விழுந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தின் பெரும்பகுதியான மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 350க்கும் மேற்பட் டோர் வெள்ளத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள், ஏராளமானோரைக் காண வில்லை. 3 லட்சத்துக் கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கேரள மக்களுக்கு உதவ பல்வேறு மாநில அரசுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் சார்பில் நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின���றன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவுப் பொருட்களும், உடைகளும், மருந்துகளையும், அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பி உதவி செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கேரள மாநிலத்தைச்சேர்ந்த ஏராளமான மக்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருவதால், அந்த மாநிலத்தின் பாதிப்பை அறிந்த கத்தார், ஐக்கிய அரபு அமீரக அரசுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. கேரளாவின் வெள்ள பாதிப்புகளை அறிந்த ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு அரசின் துணை அதிபர் ஷேக் அல் மக்தும் ட்விட்டரில் மலையாளம், ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில், கேரள மக்கள் எங்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அதுமட்டுமல் லாமல் இந்தியர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தையும் பகிர விரும்பகிறோம். இதற்காக தனிக் குழு அமைத்து, ஒவ்வொரு உதவி செய்ய கேட்டு இருக்கிறோம் எனத் தெரிவித்தார். இதற்குப் பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தார்.\nஇந்நிலையில், கத்தார் நாட்டு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ.35 கோடி யை அளிப்பதாக அறிவித்துள்ளது.மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் நாட்டு பிரதமர் அப்துல்லா பி நசீர் பின் கலீபா அல் தானி ட்விட்டரில் இன்று கூறுகையில், இளவரசர் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக 50 லட்சம் அமெரிக்க டாலர் கள்(ரூ.35கோடி) நிவாரணமாக அறிவித்துள்ளார். வெள்ளத்திலும், மழையிலும் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு கத்தார் அரசு சார்பில் ஆறுதல்களையும், இரங்கலையும் தெரிவிக் கிறோம். கத்தார் நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவியாக இருந்த மக்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.\nPrevகோலமாவு கோகிலா – விமர்சனம்\nNextஆன்லைன் தொடர்ப்பை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் – எகிப்து நாட்டில் அமல்\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/tag/koththu-roti-sri-lanka/", "date_download": "2019-04-25T04:19:20Z", "digest": "sha1:2BT7ZPC4CI6ZZPLBEBIG6BLVRJVJTOKU", "length": 13580, "nlines": 170, "source_domain": "www.joymusichd.com", "title": "koththu roti sri lanka Archives - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் ��லையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nகோதாரி விழுந்த கொத்து ரொட்டி\nதமிழர்கள் எப்படி இந்த கொத்துரொட்டிப் பழக்கத்துக்கு ஆளானார்கள் என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலு பெடியள் செட்டாகிவிட்டால் தின்னுவது கொத்து ரொட்டி. கொழும்பில் வாழும் தமிழ் பிரம்மச்சாரிகளின் மெயின் சாப்பாடு கொத்து ரொட்டி. பும்பெயர் தேசத்தில்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ragavan-interview-epi-1/", "date_download": "2019-04-25T04:45:23Z", "digest": "sha1:ZK6D2FS6RNBL7YSZEB723RU6IDOYUCGK", "length": 5373, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இராகவனுடன் ஒரு நேர்காணல் | கிளிநொச்சியிலிருந்து சிவா | vanakkamlondon", "raw_content": "\nஇராகவனுடன் ஒரு நேர்காணல் | கிளிநொச்சியிலிருந்து சிவா\nஇராகவனுடன் ஒரு நேர்காணல் | கிளிநொச்சியிலிருந்து சிவா\nதமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் செயற்பட்டு பின்னர் அதிலிருந்து ஒதுங்கி இலண்டனில் வசிப்பவரான இராகவன் அவர்கள் சமீபத்தில் கிளிநொச்சி சென்ற போது வணக்கம் இலண்டன் செய்தியாளர் சிவா நீண்ட ஒரு நேர்காணலை செய்திருந்தார்.\nஅதன் முதல் பகுதி இங்கே தரப்படுகின்றது….\nPosted in இந்தியா, இலங்கை, இலண்டன், சில நிமிட நேர்காணல்Tagged ragavan\nஅரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு இராணுவ முகாமை அகற்ற முடியாது\nவீரச்சாவை அடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரட்டுடன் இருவர் கைது\nகொழும்பில் பதட்டம் – ஐ.தே.முன்னணி பேரணி\nஜப்பானின் சர்ச்சைக்குரிய போர்க்குற்றங்கள் | கொரியாவின் கதை #10\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=159452", "date_download": "2019-04-25T04:40:52Z", "digest": "sha1:AVJRO2NE7LGQARYNUVGAU6FRJBN5BGAU", "length": 13114, "nlines": 108, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கூட்டமைப்பின் பித்தலாட்டமா? பிதட்டல்களா? – குறியீடு", "raw_content": "\n2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பித்தம் தலைக்கெறிவிட்டது. கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என கூறப்படும் தமிழரசுக்கட்சி நாட்டாமை செலுத்தி தமி்ழ் மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டு விட்டது.\nகாலத்துக்கு காலம் நிபந்தனைகள் அற்ற ஆதரவுகளை சிங்கள அரசுகளுக்��ு வழங்கி தமிழ் இனத்தை ஆதரவற்றோராக மாற்றி கூட்டமைப்பு தலைமைகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.\nபல தேர்தல்களுக்காக மேடைகளில் தமிழ் தேசியம் பேசி மக்களின் வாக்குகளை பெற்ற பின் சிங்கள ஏகாதிபத்தியத்தின் எலும்பு துண்டுகளை கௌவிக் கொண்டு குரைக்கின்றனர்.\nசிங்கள தேசத்தவர்களும் தமிழரைப் போலவே மாறிவிட்டார்களோ போட்டி,பொறாமை, உட்கட்சி மோதல், நயவஞசகம், காட்டிக்கொடுப்பு,கட்சித்தாவல்கள், பதவி ஆசை என பல தீய பழக்கங்கள் சிங்களவரையும் பற்றிக் கொண்டது.\nஆசிய கண்டத்தில் சிறிலங்கா நாடாளுமன்றம் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் தற்போது கேலிக்கூத்துக்குரிய இடமாக மாறிவிட்டது. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு மனநோயாளியைப் போல் நடந்து கொள்ளகிறார்.\nஇவ்வருடம் (2018) அக்டோபர் 26ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் நாடக மேடையாக மாறியுள்ளது. திரைக்கதை எழுதப்படவும் இல்லை . ஒத்திகை பார்கப்படவும் இல்லை ஆனால் நகைச்சுவையும் சண்டைக் காட்சிகளும் நிறைந்த விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nநாடகத்தில் பங்கேற்காது பார்வையாளராக மட்டும் இருந்து தமிழ் மக்களின் கனதியை காட்ட விரும்பாத கூட்டமைப்பு பதின்னான்கு சிறந்த நடிகர்களை துணை நடிகர்களாக்கி பச்சை உடை அலங்காரம் செய்து மேடை ஏற்றியுள்ளது.\nநாடக அரங்கம் தயாராக முன்பே மண்டையன் குழுவின் நடிகர் தனிநடிப்புக்கு மேடையேறிவிட்டார். கிழக்கு வெளுக்கும் என தமிழ்மக்களின் ஒருபகுதியினர் பாத்திருக்க பத்தில் வியாழன் வந்து பதியை விட்டு கிளம்பி விட்டார் மற்றொரு சோத்துப் பாசல் நடிகன்.\nபதினாறு பேரை வைத்து பதினாறு செல்வங்களையயும் பெற்று வாழும் தமிழரசுகட்சி இரண்டு நடிகர்களை இழந்த போதிலும் பதிd;னான்கு நடிகர்களை அரங்கத்தில் வைத்து நாடகத்தை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது……\nகூட்டமைப்பு இப்போது கூத்தமைப்பாக …..\nதனது பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்துள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளளைகள் வழிமேல் விழிவைத்து அப்பாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.\nஅமெரிக்கா கொன்ற மக்களுக்கு அஞ்சலி செலுத்துபவர் தனது இனத்தால் கொல்லபட்டவர்களுக்கு என்ன செய்தார்\n”நல்லாட்சி” எனக்கூறப்படும் ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமுறை பயணமாக ஜப்பானுக்கு தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.\nசிறுவர்களின் பாதுகாப்பில் எமக்கான கடமை என்ன\nமனித உரிமை பாதுகாப்பு, மனித உரிமைச் சட்டம், மனித உரிமை மீறல் என நாளந்தம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.\nஅரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு\n“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு ஓர் இந்திய ஊடகவியலாளரின்…\nபட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை\nஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுவதைத்தான் அறிந்திருபீர்கள். ஆனால் மூன்று மாங்காய் வீழ்த்திய நரியின் தந்திரத்தை சிறிலங்காவின் நாடாளுமன்றில் காணக்கூடியதாக இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/new-all-in-one-lenovo-c340/", "date_download": "2019-04-25T04:03:12Z", "digest": "sha1:FZY77STEM6JOV3IL56N7RVLJMCP3SWQR", "length": 6076, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "ஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.\nஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.\nஎப்படி கவுண்ட மணிக்கு எல்லா வித்தையும் அவரின் இரு கரங்களில் அடக்கமோ. அதே போல்.. அனைத்து கணினி வசதிகளையும் தனது திரையின் உள்ளேயே கொண்ட All in One வகை கனினிகளை அறிமுகம் செய்கிறது Lenovo India.\nநீங்கள் ஒரு Laptop வாங்க 50000 செலவழிக்க துணிபவர் என்றால், அதே லேப்டாபின் செயல் திறனைக் காட்டும் அழகான ஒரு All in One வகை கணினியை 29990 ரூபாய்க்கு வாங்கலாம்.\nDecember இறுதியில் புதிய C340 & C440 மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nபோன்ற வசதிகளுடன் வர இருக்கிறது. அருகில் உள்ள கணினி கடைகளில் ஒரு பார்வை பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் வாங்குங்கள்.\nவிலை: ரூபாய் 29,990 முதல்…\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nBSNL தளத்தை தாக்கிய Hackers\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட வழிமுறைகள்:\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112221.html", "date_download": "2019-04-25T03:48:41Z", "digest": "sha1:LYPVKDYNN6DO7G6FPIFBUTC3YTF7VGAV", "length": 12712, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன..\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக ��டத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன..\nசட்டசிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெறுமதியாக முதிரை மரக்குற்றிகள் கிளிநொச்சி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇன்று(24) அதிகாலை மூன்று மணியளவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றுக்கு கடத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபரின் விசேட அணியினரால் மேற்குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nகிளிநொச்சியின் காடுகளில் பெறுமதியான முதிரை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு நகருக்கு கடத்தப்பட்டு வருகின்றமை தொடர்ச்சியாக பல தரப்பட்டவர்களாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மேற்படி மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைப்பற்றபட்ட மரக்குற்றிகளின் பெறுமதி நான்கு இலட்சத்திற்கும் அதிகம என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமான மணல் ஏற்றிய நிலையிலும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேக நபர்கள் இரண்டு பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nயாழ் பல்கலைக்கழக கணித விஞ்ஞான வினா விடைப் போட்டி அறிவியல் நகரில்..\n“கருத்துக்கூறி” மூக்குடைபட்டுக்கொண்ட, வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115620.html", "date_download": "2019-04-25T03:53:38Z", "digest": "sha1:SIMNGSUSTIK5GBJN3LVMF5HER4VPOFOO", "length": 11049, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வெலிகமயில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nவெலிகமயில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..\nவெலிகமயில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு..\nவெலிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.\nடிபர் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வெலிகம, வலான வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nவெலிகம, கொஹுனுகம பிரதேசத்த���ச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பாக டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் : வவுனியாவில் சம்பவம்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்க��க 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kiraadani/", "date_download": "2019-04-25T04:32:30Z", "digest": "sha1:P3QKGYQ56ZLPRCMUJ3EUMEADARXP4AZP", "length": 3216, "nlines": 65, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kiraadani Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையதளத்தில் பரவும் முத்த காட்சி – அர்ஜுன் ரெட்டி ஹிந்தி.\nஅர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர், கீரா அதானி நடிக்கின்றனர். இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆனது. அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nமகன் ராம்சரணின் நடிப்பை பார்த்து நெகிழ்ந்த சிரஞ்சீவி\nநடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படம் “வினய வித்ய ராமா”. இந்த படத்தை போயப்பட்டி ஸ்ரீனு இயக்குகிறார். ஹிந்தி பட நாயகி கீரா அதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சிநேகா, பிரசாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் “தசாடியா” என ஆரம்பிக்கும் பாடலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதன் வீடியோ தொகுப்பில் நடிகர் சிரஞ்சீவி தனது மகனின் நடிப்பை பார்த்து சந்தோஷ் அடைவது போல காட்சி இணைக்கப்பட்டுள்ளது. ராம்சரணுக்கு முந்தைய படங்களில் ரங்கஸ்தலம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/nadigar-sangam-to-host-cricket-tournament-in-malaysia/", "date_download": "2019-04-25T04:30:37Z", "digest": "sha1:EOW5VKJVISK4VHFRRMVUYMRV2VSGDZLD", "length": 27382, "nlines": 233, "source_domain": "www.joymusichd.com", "title": "விஜய் சேதுபதியை வீழ்த்திய சூர்யா அணி - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வச���ிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome சினிமா இந்திய சினிமா விஜய் சேதுபதியை வீழ்த்திய சூர்யா அணி\nவிஜய் சேதுபதியை வீழ்த்திய சூர்யா அணி\nமலேசியாவில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா அணியுடன் மோதிய விஜய் சேதுபதி அணி தோல்வியைத் தழுவியது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக ரஜினி, கமல் உட்பட நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியாவுக்கு நட்சத்திர விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர். இதில் விஜய், அஜித் இந்நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை. மலேசியாவில் கலைஞர்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅங்கு கலைநிகழ்ச்சிகள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. தற்போது நடிகர்கள் பங்கு பெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சேலம் சீட்டாஸ், மதுரை காளைஸ், திருச்சி டைகர்ஸ், ராம்நாடு ரைனோஸ், சென்னை சிங்கம்ஸ், கோவை கிங்ஸ், பெனாங் பஞ்சர்ஸ் மற்றும் செலாங்கோர் ஜெயிண்ட்ஸ் ஆகிய எட்டு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கின்றன.\nஇந்த எட்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில், திருச்சியைச் சொந்த மாவட்டமாகக் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி மற்றும் விஷால் தலைமையில் மதுரை காளைஸ் ஆகியவை போட்டியிட்டன. ஆறு ஓவர் போட்டியாக நடைபெற்ற இதில் சிவகார்த்திகேயன் அணி, விஷால் அணியைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.\nஇதையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி, விஜய் சேதுபதியின் ராம்நாடு ரைனோஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சூர்யா அணி வெற்றி பெற்றது.\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-07/01/2018\nNext articleபஸ்ஸில் சங்கிலியை திருடிய நடிகர் (Video)\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள் \nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nஇருட்டு அறையில் முரட்டு குத்து \n”பாகுபலி ” அனுஷ்காவா இது \nபிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் அதிர்ச்சியான பிரபலங்கள் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) படங்கள் இணைப்பு \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி ப���ன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக���கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_73.html", "date_download": "2019-04-25T04:24:35Z", "digest": "sha1:TKQNO42TMEHQIX2GJL2DDIZPXLADW5XG", "length": 9251, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா\nபட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா\nபட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து கல்விக்கரசியாம் சரஸ்வதிதேவிக்கு விழா எடுத்தனர். பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் விசேட பூசைகளும், கலை நிகழ்வுகளும், சொற்பொலிவுகளும் இடம்பெற்றன.\nஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.மனோகரன் கலந்து விழாவினைச் சிறப்பித்தார். வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்கள் தமது உரையில் நவராத்திரி விழாவானது ஒரு முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றுடன் தொடர்பான வழிபாடாக இது அமைகின்றது. இம் மூன்றும் சிறந்த வாழ்வுக்கு அவசியமானதொன்றாகும். அதாவது ஒருவரிடம் வீரம், செல்வம், கல்வி என்பன காணப்படும் பட்சத்தில் அவனது வாழ்க்கை சிறப்புப் பொருந்தியதாகக் காணப்படும். இதனால் தான் முறையே துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி எனும் தெய்வங்களை வழிபடுகின்றனர். அதன் முக்கியத்துவம் உணர்ந்து உலக நாடுகளில் வசித்து வரும் புலம் பெயர் இந்துக்களால் உலகெங்கிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது.\n20 ஆம் நூற்றாண்டில் உலகிற்கு அடிப்படை சக்தி என்பதை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். ஆனால் மெய்ஞானிகள் குறிப்பாக இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதனைக் கண்டறிந்து வழிபட்டுள்ளமையை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. சமயங்களின் இறுதி இலக்கு ஒன்றுதான். எனவே ஒவ்வொரு மதங்களின் நம்பிக்கைகள், பிரார்த்தனைகள், வழிபாடுகளை ஏனைய மதத்தவர்களும் அறிந்து மதித்து நடந்து கொள்வதன் மூலம் எமது வாழ்வியலைச் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_64.html", "date_download": "2019-04-25T04:24:19Z", "digest": "sha1:HTQ3G7RYLTU5XX5NSSQPEVBXRLUEBCI6", "length": 6306, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\nக.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குறிய விண்ணப்பங்கள் தற்போது பரீட்சைகள் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.\nஇதன்படி பரீட்சையில் தோற்றவுள்ள தனிப்பட்ட மற்றும் பாடசாலை பரீட்சார்த்திகள் இன்று முதல் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமா���டியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/business/reliance-jio-free-voice-calls-worlds-lowest-4g-data-plans-from-india", "date_download": "2019-04-25T03:50:19Z", "digest": "sha1:JVTEMXSW6F2DBJKWZAJ7CHTL4FENUX4N", "length": 12845, "nlines": 149, "source_domain": "www.tamilgod.org", "title": " ரிலையன்ஸ் ஜியோ ! உலகின் மலிவான 4G நெட்வர்க் திட்டம் !! | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \n உலகின் மலிவான 4G நெட்வர்க் திட்டம் \n உலகின் மலிவான 4G நெட்வர்க் திட்டம் \nஇந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் (Reliance Communications), இந்தியாவின் மொபைல் நெட்வர்க் (Mobile Network) சேவையை மாற்றி அமைக்க உள்ளது. உலகில் வேறு எந்த நெட்வர்க் (Mobile Network) சேவை வழங்கும் நிறுவனங்களை விட‌,135 Mbps டேட்டா பரிமாற்ற வேகம் (transfer speeds of up to 135 Mbps), இலவச குரல் அழைப்புகள் (வாய்ஸ் காலிங் / Voice Calling) மற்றும் நாடு முழுவதும் ரோமிங் (free voice calls and roaming ) என்று, மற்றும் நாடு தழுவிய 4G LTE நெட்வொர்க் கூடிய‌ புதிய மொபைல் ஃபோன்களை குறைவான தரவு விகிதங்களில் (lower data rates) வழங்க‌ உள்ளது.\n4ஜி மொபைல் சேவையினை குறைந்த‌ விலையில் வழங்கும் முக்கிய அம்சங்கள் கொண்ட‌ கைபேசிகளைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் இறுதிவரை, இல���ச‌ அழைப்புகள், இலவச‌ இன்டர்நெட் சேவைக் கட்டணம் என‌ உலகிலேயே மிக மலிவு விலை சேவையான‌ ரிலையன்ஸ் இன் ஜியோ (Reliance Jio) சேவை இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ சேவையானது பிற‌ நெட்வொர்க்குகளை ஒப்பிடும்போதில் 10ல் ஒரு பங்கு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவையை வழங்க உள்ளது. ஜியோ சேவையில் ஒரு Mb டேட்டாவிற்கு வெறும் 5 பைசா மட்டுமே வசூலிக்கப்பட‌ உள்ளது. ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 50 மட்டுமே.\nரிலையன்ஸ் (Reliance ), தனது ஜியோ 4G-திறன் கொண்ட‌ கைபேசிகளை ரூ. 2,999 மற்றும் கம்பியில்லா திசைவி (wireless router) ரூ. 1,999 விலையில் வழங்குகிறது. மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் குறைந்த‌ கட்டண சேவைகள் என‌ பல‌ நன்மைகள் கொண்ட‌ சேவையை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.\nமொபைல் அழைப்புகள் இலவசமாக‌ இந்தியா முழுவதும்.\nரோமிங் கட்டணம் ஏதும் இல்லை.\n4ஜி கணெக்ஷன் 1 ஜிபி டேட்டா கட்டணம் வெறும் ரூ. 50 மட்டுமே.\nமாணவர்களுக்கு இலவசமாக 25 சதவிதம் அதிக‌ பயன்பாடு.\nமுதல் 4 மாதங்களுக்கு இலவச நெட்வர்க் கணெக்ஷன்.\nரூ. 19 எனும் குறைவான‌ கட்டணத்தில் இருந்து மொபைல் திட்டங்கள்.\nகுறைந்த‌ அளவில் இன்டர்னெட் பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு உபயோகிப்போருக்கு ரூ. 4,999 வரை.\nரிலையன்ஸ் தயாரிப்பில் 'லைஃப்' பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999ல் இருந்து கிடைக்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஉலக‌ பணக்காரர்கள் பட்டியல் - டாப் 3 இடங்களில் டெக் தலைவர்கள்.\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nஇந்தியாவை நோக்கி ஆப்பிள்; காலடி பதிக்குமா \nஓலாவில் வெளியூர் பயணங்கள் பதிவு செய்து கொள்ளலாம் : ஒரு வழி பயண‌மும்\nகூகுள் பிக்ஸல் போன் : சிறப்பு தகவல்கள் \nஇன்டெக்ஸ், 2017ல், நொய்டா ஆலையில் ஃபோன்களை உற்பத்தி செய்ய‌ உள்ளது\nமீண்டும் களமிறங்குகிறது நோக்கியா; 2017 மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் ( MWC 2017) இல் பங்கேற்பு\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/pasapuru-paruvaral", "date_download": "2019-04-25T03:49:41Z", "digest": "sha1:GVIMR5P4BTT74N5HIOKIUM7GBJ2PSMXG", "length": 12545, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " பசப்புறுபருவரல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Thirukkural » பசப்புறுபருவரல்\nநயந்தவர்க்கு\tநல்காமை\tநேர்ந்தேன்\tபசந்தவென்\nஅவர்தந்தார்\tஎன்னும்\tதகையால்\tஇவர்தந்தென்\nசாயலும்\tநாணும்\tஅவர்கொண்டார்\tகைம்மாறா\nஉள்ளுவன்\tமன்யான்\tஉரைப்பது\tஅவர்திறமால்\nஉவக்காண்எம்\tகாதலர்\tசெல்வார்\tஇவக்காண்என்\nவிளக்கற்றம்\tபார்க்கும்\tஇருளேபோல்\tகொண்கன்\nபுல்லிக்\tகிடந்தேன்\tபுடைபெயர்ந்தேன்\tஅவ்வளவில்\nபசந்தாள்\tஇவள்என்பது\tஅல்லால்\tஇவளைத்\nபசக்கமன்\tபட்டாங்கென்\tமேனி\tநயப்பித்தார்\nபசப்பெனப்\tபேர்பெறுதல்\tநன்றே\tநயப்பித்தார்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_171319/20190109110442.html", "date_download": "2019-04-25T04:36:50Z", "digest": "sha1:BIXEFXWSBCRSDH24SDT5UKGITO5CU5Y4", "length": 8425, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "ஓடாத படங்களுக்கு வெற்றிவிழா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": " சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவியாழன் 25, ஏப்ரல் 2019\n» சினிமா » செய்திகள்\n சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n\"கனா\" திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கோரியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, \"இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று குறிப்பிட்டார்.\nஉடனே சிவகார்த்திகேயன் எழுந்து கிண்டலாக கொஞ்சம் கீழே வந்துடுங்க என்றார். அதனைத் தொடர்ந்து சத்யராஜ் பேசினார். அப்போது, \"இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கெல்லாம் நன்றி சொன்னாங்களோ, அதை அப்படியே ஆமோதிக்கிறேன். அவர் இறுதியாக பேசியதைத் தவிர” என்று பேசினார்.ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், \"கனா வெற்றி விழாவில் நான் பேசியது விளையாட்டுக்காகத்தான். நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. நான் எப்போதும் யாரையும் காயப்படுத்தியதில்லை.\nஎல்லா படங்களும் வெற்றியடைவே பிரார்த்திக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கி வெற்றியடையச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்வேன். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் இணைந்த சூர்யா\nமுஃப்தி ரீமேக்: சிம்பு - கெளதம் கார்த்திக் இணைகிறார்கள்\nவிஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம்: பூஜையுடன் தொடக்கம்\nஇலங்கை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன்: நடிகை ராதிகா அதிர்ச்சி\nமீ டூ’ புகார் எதிரொலி: நடிகர் சங்கத்தில் 9 பேர் குழு நியமனம்\nஉரிமைக்காக போராடுங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/iraq-us-boosted.html", "date_download": "2019-04-25T04:55:31Z", "digest": "sha1:SF5LKHATDI3PHNRWHLDTP4RYGLMDR2LF", "length": 10005, "nlines": 127, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல், ஐ.எஸ். இயக்கத்தின�� ரசாயன ஆயுத நிபுணர் பலி; | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Europe News » ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல், ஐ.எஸ். இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் பலி;\nஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல், ஐ.எஸ். இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் பலி;\nஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரசாயன ஆயுத நிபுணர் ஈராக் நாட்டில் சதாம் உசேன் அதிபராக இருந்தபோது, அங்கு ரசாயன ஆயுத வல்லுனராக இருந்தவர் அபு மாலிக். என்ஜினீயர். இவர் சாலி ஜாசிம் முகமது பாலா அல் சபாவி என்றும் அறியப்பட்டிருந்தார்.\nசதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பின்னர் அவர் 2005-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, இன்றைக்கு உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.\nவழிகாட்டி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ரசாயன ஆயுதங்கள் ஏதும் இல்லை என்றாலும்கூட, ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்கிற ஆற்றல் வாய்ந்த இயக்கமாக மாறுவதற்கு இந்த அபு மாலிக்தான் வழிகாட்டி வந்தார் என்று நம்பப்படுகிறது. மற்றொரு தகவல், ஐ.எஸ். தீவிரவாதிகள் குளோரின் வாயுவை பயன்படுத்தி வந்ததாகவும் கூறுகிறது.\nவான்தாக்குதலில் உயிரிழப்பு, இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ஈராக்கில் மொசூல் நகர் அருகே அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அபு மாலிக் கொல்லப்பட்டார். இவரது மரணம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது.\nஉறுதி செய்தது, அமெரிக்கா, அபு மாலிக், வான்தாக்குதலில் கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மொசூல் நகர் அருகே நடத்திய வான்தாக்குதலில் அபு மாலிக் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம், தீவிரவாத இயக்கத்தின் வலிமையை குறைக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்து, பயன்படுத்துகிற ஆற்றலை குறைக்கும்” என கூறப்பட்டுள்ளது.\nசிரிய��விலும், ஈராக்கிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து, அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதியிலிருந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான்தாக்குதல்களை நடத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஜெர்மனி – கிரீஸின் கடன்களை ரத்து செய்ய முடியாது\nNext: கதறி அழும் ரோட்வீய்லர் நாய் – உடன் பிறந்த சகோதரனின் பிரிவை தாங்க முடியாமல்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/telugu-warriors-defeated-chennai-champion-2.html", "date_download": "2019-04-25T04:53:20Z", "digest": "sha1:A6FJGXWRSMZ4PHOTSVYAMCSS6HKA4GQ6", "length": 11097, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Healthcare News » தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nதாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.\n• காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், கருச்சிதைவுகள் ஏற்படுத்தும். அல்லது பிற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக காப்ஃபைனை உட்கொள்ளும் போது, குறைவான அளவு மற்றும் எடையுடன் பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் பல வித சிக்கல்கள் உண்டாகும்.\n• பச்சையான, சமைக்கப்படாத உணவுகளான பச்சை முட்டைகள், இறைச்சிகள் மற்றும் மீன் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பச்சையான, சமைக்கப்படாத கடல் உணவுகள் தாய்க்கு சில தொற்றுக்களை ஏற்படுத்தும். பச்சை முட்டைகள் அல்லது இறைச்சிகளை உட்கொண்டாலும் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு குறிப்பிட்ட சில ஒட்டுண்ணி நோய்கள் உண்டாகலாம். ஒரு வேளை, கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வகையான உணவுகளினால் தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், அது தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் அடையலாம். இதனால் குறைப்பிரசவம் ஏற்படக் கூடும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்க கூடும்.\n• கர்ப்ப காலத்தின் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, பச்சை உணவுகள், பதப்படுத்தப்படாத பால் மற்றும் சீஸ் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படும். பதப்படுத்தப்படாத சீஸ் அல்லது பாலில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது தொப்புள் கொடி வழியாக சிசுவை அடைந்து, கருச்சிதைவை தூண்டலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், நீங்கள் வாங்கும் பால் மற்றும் சீஸின் லேபிளை நன்றாக படிக்கவும். பால் மற்றும் சீஸ் பதப்படுத்தப்பட்டு கர்ப்பிணி பெண்கள் உண்ணும் நிலையில் உள்ளது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என FDA கட்டாயப்படுத்தியுள்ளது. பதப்படுத்தப்பட்ட விவரம் இல்லை என்றால் அதனை உடனே தவிர்த்து விடவும்.\n• கர்ப்பிணிகள் தாங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மீது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெருவோரம் கிடைக்கும் உணவுகளை உண்ணுவதால் தொற்றுக்கள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்தில், பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். இதனால் மற்ற நேரங்களை காட்டிலும் இந்நேரத்தில் எளிதில் தொற்றுக்களுக்கு ஆளாகலாம்.\nPrevious: சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெலுங்கு வாரியர்ஸ்\nNext: இணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/drama-04-12-2018/", "date_download": "2019-04-25T04:40:07Z", "digest": "sha1:PPHKFYPTS2MJT2IE5ZTOSZRDRUNRZAGJ", "length": 6542, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எந்திரனை மிஞ்சிய ராமனின் மந்திரம் – அரங்கம் நிறைந்த கோவைவாசிகள் | vanakkamlondon", "raw_content": "\nஎந்திரனை மிஞ்சிய ராமனின் மந்திரம் – அரங்கம் நிறைந்த கோவைவாசிகள்\nஎந்திரனை மிஞ்சிய ராமனின் மந்திரம் – அரங்கம் நிறைந்த கோவைவாசிகள்\nகடந்த டிசம்பர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில்சென்னை குழுவினரின் சீதையின் ராமன் என்ற பிரமாண்ட நாடகம் நடைபெற்றது.\nஇந்நாடக நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமான காட்சியமைப்புக்கள், ஒளி மற்றும் ஒலி அமைப்புக்கள், உடையலங்காரங்கள், நேர்த்தியான ஒப்பனைகள் என ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தன.\nஇராவணனால் கடத்தப்பட்ட பின் அசோக வனத்தில் சீதை, திரிசடையிடம் இராமனின் கதையைச் சொல்வது போல் ஆரம்பித்து அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவை,சோகம்,நெகிழ்ச்சி என விறுவிறுப்பாக நகர்ந்தது. முக்கியமாய் காட்சிகளுக்கிடையில் அமைந்திருந்த மாயக்காட்சிகள் குழந்தைகளை மகிழ்வித்தன.\nஇந்நாடகம் சிறப்பாக நடைபெற்றமைக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கூல் ஈவண்ட்ஸ் குமார் ஆகியோரின் பங்கு முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநீருக்கு நன்றி – மகா ஆரத்தி விழா\nநலங்கள் அள்ளி தரும் நவராத்திரி\nஉலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்\nஒரு ஜனநாயக தீவு சர்வாதிகார நாடாக மாறலாம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/general-motors-lay-off-over-14-000-employees-north-america-013123.html", "date_download": "2019-04-25T04:31:26Z", "digest": "sha1:UN7265EWPX3F22CVAZF6NV5F7U3GA7VF", "length": 18915, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்! | General Motors to Lay Off Over 14,000 Employees in North America - Tamil Goodreturns", "raw_content": "\n» கொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்\nகொத்தாக 14,000 ஊழியர்களை வெளியேற்றும் ஜிஎம் மோட்டார்ஸ்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஅமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..\nமோசமான பணி சூழல் நிறுவனங்களில் அல���பாபா நம்பர் 1.. அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\n16,000 விநியோகஸ்தர்கள், 2000 பிராண்டட் ஸ்டோர்களை மூடும் வோடாபோன் ஐடியா.. பரிதாப நிலையில் ஊழியர்கள்\nஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வட அமெரிக்காவில் 14,700 தொழிற்சாலை மற்றும் வையிட் காலர் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. மேலும் தங்களது 5 தொழிற்சாலைகளின் கட்டமைப்புகளை மாற்றி அமைக்க உள்ளது என்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவைட் காலர் ஊழியர்கள் மட்டும் குறைந்தபட்சம் 8,100 நபர்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் கார்களை அமெரிக்காவில் விற்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nதங்களது தொழிற்சாலைகளை மூட வேண்டும் அல்லது பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட வேண்டும் என்ற நிலைக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதே போன்ற ஒரு நிலை 2017-ம் ஆண்டு ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டு அதனால் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி பாதிப்படைந்து மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா மற்றும் கனடாவில் பணிபுரியும் தொழிற்சாலை ஊழியர்களில் 6,000 நபர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இ ப்படி ஊழியர்களை வெளியேற்றுவதன் மூலம் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அளவில் செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2018-ம் ஆண்டு இறுதிக்குள் ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மிகப் பெரிய கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய உள்ளனர் என்று கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nபங்குச��� சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/14/bush.html", "date_download": "2019-04-25T04:23:49Z", "digest": "sha1:55Q3MN37Q2Z55D4VUEN7SUK7V6RKXEQX", "length": 13588, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாயுடன் ஜார்ஜ் புஷ் பேச்சு | Bush calls Vajpayee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\n2 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\n8 min ago ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\n18 min ago இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது\n45 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nMovies Exclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nவாஜ்பாயுடன் ஜார்ஜ் புஷ் பேச்சு\nஇந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் வாஜ்பாயுடன் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் பேசினார்.\nநேற்றிரவு வாஷிங்டனில் இருந்து வாஜ்பாயைத் தொடர்பு கொண்ட ஜார்ஜ் புஷ்,\nதீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் ச���ய்யத் தயாராக இருப்பதாகக்கூறினார்.\nஇந்த விஷயத்தில் இந்தியா பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nதீவிரவாதத்திற்கு உதவியதால் கறுப்புப்பட்டியலில் பாக்.: சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு\nதமிழகத்தில் நக்ஸலைட்டுகள், பயங்கரவாதிகள் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து டிவிட் பண்ற சுகமே தனி.. வடிவேலு பாணியில் பேசிய டிரம்ப்\nபாகிஸ்தானுடன் மல்லுக்கு நின்ற டிரம்ப்.. ஒரு டிவிட்டில் இருநாட்டு உறவை முறித்தது எப்படி\nபாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்கா\nபாகிஸ்தான் மாறவேயில்லை.. அமெரிக்க இராணுவ ஜெனரல் குற்றச்சாட்டு.. வலுக்கும் வார்த்தை போர்\nஉண்மைக்கும் கதைக்கும் வித்தியாசம் இருக்கிறது.. டொனால்டு டிரம்ப்பிற்கு பாக். பதிலடி\n'பயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்': பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப்\nதீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை\nநடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை தொடர்ந்து “இந்து தீவிரவாதம்” சர்ச்சையில் அரவிந்த் சுவாமி\nகமலுக்கு மனநலம் பாதித்து விட்டதாம்.. தரம் தாழ்ந்து தாக்க ஆரம்பித்த பாஜக தலைவர்கள்\nவிஜய், கமல்.. பாஜக vs தமிழ் நடிகர்கள் பஞ்சாயத்து தொடருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/31/mamta.html", "date_download": "2019-04-25T04:16:47Z", "digest": "sha1:U6RN7V54CTLK4Q6LPRN5MSKRL25U63WZ", "length": 16370, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய கூட்டணியில் இருந்து மம்தா விலகல்? | Mamtha to snap ties with NDA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\n1 min ago ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\n11 min ago இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது\n38 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n48 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nMovies ஏர்போர்ட்டுக்கு ரூ. 18 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்: அதிர வைத்த வாரிசு நடிகை\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nமத்திய கூட்டணியில் இருந்து மம்தா விலகல்\nமத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி மீண்டும் வெளியேறுவார் என்று தெரிகிறது. மத்தியஅரசாங்கத்தில் துணைப் பிரதமர் அத்வானியால் பிரதமர் வாஜ்பாய் ஓரம்கட்டப்படுவதாகவும் மம்தா கூறியுள்ளார்\nகொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ள கிழக்கு ரயில்வேயைப் பிரித்து பிகாரில் உள்ள ஹாஜிபூரைத்தலைமையகமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை மம்தா பானர்ஜி எதிர்த்துவருகிறார்.\nஇதைக் காரணம் காட்டித் தான் சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அதில் சேர மம்தா மறுத்தார்.\nஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்பதால் கொல்கத்தா மண்டலத்தைப் பிரித்துபிகாரில் புதிய மண்டலம் அமைக்க அவர் திட்டமிடுவதாக பானர்ஜி கூறி வருகிறார்.\nஅவரது எதிர்ப்பால் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஆனால், இரு தினங்களுக்கு முன் கூடிய மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே மண்டலத்தைப் பிரிப்பது என்று இறுதி முடிவெடுக்கப்பட்டது.\nஇந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு அத்வானி தான் காரணம் என மம்தா குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியில் பிரதமர் வாஜ்பாய்ஓரம்கட்டப்படுகிறார். அவரை ஒதுக்கிவிட்டு அத்வானி தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். வாஜ்பாயை யாரும்மதிப்பதில்லை. இதைச் சுட்டிக் கா���்டும் தைரியம் எனது கட்சிக்கு மட்டும் தான் உள்ளது எனவும் மம்தா கூறியுள்ளார்.\nஇந் நிலையில் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. அதில், தேசிய ஜனநாயகக்கூட்டணியைவிட்டு வெளியேறுவது குறித்து மம்தா பானர்ஜி முடிவு செய்வார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/09/07/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-04-25T04:28:22Z", "digest": "sha1:NXGUIJO52PXL45FONQKYL2OVZQAGHYXZ", "length": 10027, "nlines": 194, "source_domain": "tamilandvedas.com", "title": "கம்பன் பாட்டில் கீதை வரிகள் (Post No.4190) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகம்பன் பாட்டில் கீதை வரிகள் (Post No.4190)\nபரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்\nதர்மசம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே\nநல்லோரைக் காத்தற்கும், துஷ்டர்களை அழித்தற்கும், தருமத்தை நிலைநாட்டுதற்கும் யுகம் தோறும் வந்துதிப்பேன்\nஇதே பொருள் தொனிக்கும் கம்பன் பாடல் இதோ\nஅறம்தலைநிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்தநீதித்\nதிறம்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்\nஇறந்து உகநூறித்தக்கோர் இடர்துடைத்து ஏகைஇண்டுப்\nபிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்\n–பிணிவீட்டுப் படலம், சுந்தர காண்டம்\nதன்னுடைய பொன்னடிகளைப் போற்றுபவரின் பிறப்பை அறுக்கும் அந்தப் பரம்பொருள் (ராமன்),\nவேதங்கள் உலக உயிர்களிடத்தில் கருணைகொண்டு சொல்லிய\nநீதியின் வழிகளை உலகத்தால் அறிந்து மேற்கொண்டு ஒழுகும்படி அவர்களை நன்வழியில் செலுத்தி,\nஇப்பொது இங்கே அவதாரம் செய்துள்ளான்\n–இவை எல்லாம் அனுமான் கூறியது\nகீதைக்கும் கம்பனுக்கும் உள்ள தொடர்பைக் காட்ட பெரிய நிபுணர் குழு தேவை இல்லை. இரண்டையும் படித்தவர்க்கு உடனே புரிபடும்\nஅறத்தை நிலைநாட்ட ராமன் அவதாரம்\nPosted in சமயம். தமிழ்\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-25T04:58:05Z", "digest": "sha1:SHXSZP2RSJA3RSCIYVFEG7DBBAXD53BI", "length": 9780, "nlines": 153, "source_domain": "thennakam.com", "title": "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல் | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் பற்றிய சில ருசிகர தகவல்\nதமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nஇதில் கணிதப் பாடத்தில் 3,361 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம். உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nதாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல் பாடத்துக்கான வினாத்தான் மிகக் கடினமாக இருந்ததால் 5 மாணவர்கள் மட்டுமே 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nஅதே போல பெரும்பாலான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்த மாணாக்கரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம். உயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். தாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 303 மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 3,084 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். வணிகக் கணிதம் பாடத்தில் 1072 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nசென்னை : 91.81 சதவீதம்\nவேலூர் : 83.13 சதவீதம்\nகாஞ்சிபுரம் : 90.72 சதவீதம்\nதிருவள்ளூர் : 87.44 சதவீதம்\nதிருவண்ணாமலை : 90.67 சதவீதம்\nகரூர் : 93.52 சதவீதம்\nஅரியலூர் : 90.53 சதவீதம்\nபெரம்பலூர் : 96.73 சதவீதம்\nதிருச்சி : 94.65 சதவீதம்\nநாகை : 86.80 சதவீதம்\nதிருவாரூர் : 84.18 சதவீதம்\nதஞ்சாவூர் : 90.14 சதவீதம்\nவிழுப்புரம் : 89.47 சதவீதம்\nகடலூர் : 84.63 சதவீதம்\nசிவகங்கை : 95.07 சதவீதம்\nவிருதுநகர் : 95.73 சதவீதம்\nதேனி : 95.11 சதவீதம்\nமதுரை : 93.19 சதவீதம்\nதிண்டுக்கல் : 90.48 சதவீதம்\nஊட்டி : 91.29 சதவீதம்\nதிருப்பூர் : 95.2 சதவீதம்\nகோவை : 94.15 சதவீதம்\nஈரோடு : 96.92 சதவீதம்\nசேலம் : 90.90 சதவீதம்\nநாமக்கல் : 94.37 சதவீதம்\nகிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்\nதர்மபுரி : 90.42 சதவீதம்\nபுதுக்கோட்டை : 93.01 சதவீதம்\nகன்னியாகுமரி : 95.7 சதவீதம்\nதிருநெல்வேலி : 94.76 சதவீதம்\nதூத்துக்குடி : 95.47 சதவீதம்\nராமநாதபுரம் : 95.04 சதவீதம்\n« நடப்பு நிகழ்வுகள் 17 மே 2016\nநடப்பு நிகழ்வுகள் 18 மே 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08021151/DMK-in-the-district-2-people-dead.vpf", "date_download": "2019-04-25T04:58:22Z", "digest": "sha1:IB4UZECIRCRROPDRES6XIK6KW6YFTH57", "length": 11020, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK in the district 2 people dead || மாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nமாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் சாவு + \"||\" + DMK in the district 2 people dead\nமாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் சாவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் இறந்துள்ளனர்.\nமயிலம் அருகே சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). முன்னாள் தி.மு.க. அவைத்தலைவர். இவர் நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்த செய்தியை மதியம் 3.30 மணி அளவில் டி.வி. யில் பார்த்துக் கொண்டிருந்தார்.\nபின்னர் கருணாநிதி உடல்நிலை பற்றி குடும்பத்தினரிடம் கூறி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கிருஷ்ணன் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.\nஇதே போல் நேற்று முன்தினம் கருணாநிதி உடல்நிலை குறித்த டி.வி. செய்தியை விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் வார்டு பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) என்பவர் தனது வீட்டில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் இறந்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=169001", "date_download": "2019-04-25T04:31:24Z", "digest": "sha1:7UUW4M3NAUAUNTBGX4KXUSOGRK6DROC3", "length": 12704, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மற்றொரு தீர்மானம்- பிரிட்டன் – குறியீடு", "raw_content": "\nஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மற்றொரு தீர்மானம்- பிரிட்டன்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மற்றொரு தீர்மானம்- பிரிட்டன்\nஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றை இலங்கை விவகாரத்தை கையாளும் முக்கிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது\nதிங்கட்கிழமை இடம்பெற்ற மனிதஉரிமை பேரவையின் கூட்டமொன்றில் ஜெனீவாவிற்காக பிரிட்டனின் தூதுக்குழு இதனை தெரிவித்துள்ளது\nஇலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான தீர்மானமொன்றை கனடா ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nஐக்கியநாடுகளிற்கான பிரிட்டனின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி யூலியன் பிரத்வைட் தெரிவித்துள்ளார்\nஇலங்கை தொடர்பான முக்கிய குழு இலங்கையுடன் இணைந்து செயற்படும 2015 இல் ஆரம்பமான ஒத்துழைப்பை பேணமுயலும் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டன் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த முயலுவோம் எனவும் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் சமர்ப்பிக்கவுள்ள தீர்மானம் 2015 இல் மனித உரிமை ஆணைக்குழு ஏற்படுத்திய செயல்முறையை தொடர்ந்தும் மேலும் நீடிக்க முயலும் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் நாங்கள் உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரிட்டன் புதிய தீர்மானத்திற்கு மனித உரிமை பேரவையின் முழுமையான ஆதரவை பெறமுயலப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதை தொடர்ந்து இலங்கை விவகாரத்தை கையாளும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது.\nதேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில் – பெப்ரல்\nஉள்ளூர் அதிகார சபைத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு…\nபறிக்கப்பட்ட வரப்பிரசாதங்களை பெற்றுத்தர வேண்டும் – பொன்சேகா\nபறிக்கப்பட்ட எனது வரப் பிரசாதங்கள் அனைத்தையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பீல் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான முறையில் பழிவாங்கப்பட்ட…\nமாணவர்களின் அடைய���ளத்தை உறுதி செய்வதற்கு Unique Student Code, Finger Print முறை\nஅரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கைகளின் போது மாணவர்களின் விபரங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்குமான திட்டமொன்று…\nரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையை காட்டும் பிரேரணை இன்று\nரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம்…\nசைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரவை காலக்கெடு\nஎதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சைட்டம் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வு வழங்காவிடின் ஒன்றிணைந்த சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சைட்டம் எதிர்ப்பு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. அந்த பேரவை…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவ�� விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/antivirus/", "date_download": "2019-04-25T04:29:16Z", "digest": "sha1:2DRZIPEMI5J5SQ5WSPY7ZD3HN2VZXLSU", "length": 2798, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "Antivirus – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2011-ன் சிறந்த 5 ஆன்ட்டி வைரஸ்கள்:\nகார்த்திக்\t May 24, 2011\nவைரஸ் என்பது ஒரு சில கணினி தீவிரவாதிகளால் எழுதப்படும் மென் பொருள் (program or file). இவர்களின் முக்கிய நோக்கம் இணையம் மூலம் அதிகளவில் பலன் பெறும் பயணாளர்களின் ரகசிய தகவல்களை கொள்ளையிடுவது, அதுமட்டுமல்ல நமது கணினிகளை குறிவைத்து…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/99336-rajapalayam-youths-saved-15-lakh-litres-of-water.html", "date_download": "2019-04-25T04:00:30Z", "digest": "sha1:SZZCF7UC7BDHBKFK3NGZY43LALRN5ARG", "length": 24653, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "சீரமைக்கப்பட்ட தடுப்பணை... சேமிக்கப்பட்ட 15 லட்சம் லிட்டர் தண்ணீர்... இராஜபாளையம் இளைஞர்களின் கெத்து! | Rajapalayam youths saved 15 lakh litres of water", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:09 (17/08/2017)\nசீரமைக்கப்பட்ட தடுப்பணை... சேமிக்கப்பட்ட 15 லட்சம் லிட்டர் தண்ணீர்... இராஜபாளையம் இளைஞர்களின் கெத்து\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடையே விவசாயம், நிலத்தடி நீர் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வு பெருகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசை நம்பாமல், சுய உதவிக் குழுக்கள், நண்பர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை விதைப்பந்து தூவுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல் எனப் பல்வேறு பணிகளைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், வாட்ஸஅப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஒன்றிணைந்தும் பல்வேறு சமூகசேவைகளில் ஈடுபடவும் ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்குச் சமூகசேவையில் ஈடுபடும்போது உடனே பலன் கிடைத்தால் அது இன்னும் ஆர்வத்தை தூண்டக்கூடியதாக இருக்கும். அப்படிக் கடந்த 25 வருடங்களாக வீணாக இருந்த தடுப்பணையை மீட்டெடுத்து தண்ணீரைச் சேமித்திருக்கிறார்கள், ராஜபாளையம் தாலுகா, சமுசிகாபுரம் பஞ்சாயத்துக் கிராம மக்கள்.\nவிருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, சமுசிகாபுரம் பஞ்சாயத்தில் அமைந்திருக்கிறது சொக்கலிங்காபுரம், கலங்காப்பேரி மற்றும் மீனாட்சியாபுரம் கிராமம். இங்கு உள்ள ஓடையில் மூன்று கிராமங்களுக்கு நீராதாரமாக இருக்கக் கூடிய தடுப்பணை, இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விவசாயம் அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கிறது. இந்தத் தடுப்பணையைத்தான் புதுப்பித்து 15 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமித்திருக்கிறார்கள் அக்கிராம வாசிகள். இப்பணிக்குத் தலைமை தாங்கிய முத்துக் குமாரிடம் பேசினோம்.\n\"தடுப்பணையைச் சரி செய்ய நான்கு வருடங்களாக முயற்சி செய்தோம். அதற்காக அரசு அலுவலகங்களில் மனு அளித்தும் தடுப்பணையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. நாங்கள் செலவை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தபோதும், அனுமதி கிடைக்காததால் தடுப்பணையைச் சரி செய்யும் பணியைச் செய்ய முடியவில்லை. இதனால் வருடந்தோறும் 15 இலட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதற்காக இராஜபாளையத்தில் உள்ள ’துளி’ என்ற அமைப்பைத் தொடர்பு கொண்டு உதவி கோரினோம். அவர்களின் முயற்சியால் தடுப்பணையை சீர் செய்ய அனுமதி கிடைத்தது. அதன் பின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நண்பர்களிடமும், மூன்று ஊர் பொதுமக்களிடமும் நிதியுதவி கேட்டு தேவையான தொகையைச் சேர்த்தோம். துளி அமைப்பும் எங்களுக்கு போதிய நிதி அளித்து உதவியது. தேவையான நிதியைச் சேர்த்த பின்னர் தடுப்பணையை சரி செய்யும் பணியைக் கடந்த மாதம் (ஜூலை 19) தொடங்கினோம். தடுப்பணையைச் சரி செய்தபின் நீர் வரும் பாதை மற்றும் கரை முழுவதும் உள்ள சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணியையும் முடித்தோம். இப்பணியைப் பாராட்டும் விதமாக இயற்கையின் கருணை எங்கள் கிராமத்திற்கு கிடைத்தது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி முடியும் போதே கன மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நாங்கள் பணியை முடிக்கும் வரை இயற்கை காத்திருந்து மழை பெய்தது போல இருந்தது. தடுப்பணை முழுவதும் நீர் நிரம்பி இருக்கும் அக்காட்சியைக் காண 25 வருடங்கள் காத்திருந்தோம். தடுப்பணையில் நீர் மேல்மட்டத்தைத் தாண்டி தளும்பிக் கொண்டிருந்தது. இப்பணி பல போராட்டங்களுக்குப் பின்னர்தான் சாத்தியமானது. இதனால் நிச்சயமாக மூன்று கிராம��்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாய கிணறுகளிலும் விவசாயம் செய்ய தேவையான நீர் கிடைக்கும். தடுப்பணையைச் சரி செய்ய நிதியுதவி அளித்து ஆதரவாக இருந்த இளைஞர்கள், ஊர் பொது மக்கள் மற்றும் துளி அமைப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் இல்லையெனில் தடுப்பணை நிச்சயம் சாத்தியமில்லை. மேலும் இப்பணியைத் தொடர விரும்புகிறோம்\" என்றார்.\nஇவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரே தங்களது கிராமத்தில் சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n” - 138 எரிமலைகளைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஓட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nவரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\n - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைச் சிகிச்சை\nபூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கர\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோ��்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1269&Itemid=61", "date_download": "2019-04-25T03:54:02Z", "digest": "sha1:YO5APAZ5TC276SIDNRDEAPBTQI4IG7R3", "length": 7996, "nlines": 80, "source_domain": "dravidaveda.org", "title": "(901)", "raw_content": "\nமனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை\nசினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா\nபுனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா\nஎனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.\nதண்ணிலததிலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே\nபொன்னி சூழ் திரு அரங்கா\nகாவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே\nஎன்னை ஆள் உடைய கோவே\nஅடியேனே அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே\nவாயில் ஓர் இன் சொல் இல்லை\nவாயிலே ஒரு நற்சொல்லும் கிடையாது;\nமிகக்கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்;\nஇப்படிப்பட்ட துர்க்குணங்கள் நிறைந்த எனக்கு\nஇனி கதி என் சொல்லாய்\nஇனி மேல் என்ன கதி\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- “குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர் உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும், ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும், ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ” என்று கேட்க; நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை” என்று கேட்க; நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார்.\nமனத்தில் ஓர் தூய்மை இல்லை -- காம��், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும் பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்தசுத்தி ஏற்படும், அப்படியுமில்லை யென்கை.\nநெஞ்சு பூர்ணமாகக் கெட்டுப்போயிருந்தாலும் வாயில் நாலு நல்ல சொற்கள் வந்தாலாவது நாலுபேர் பார்த்து ‘இவன் நல்லவன்’ என்று சொல்லக்கூடும், இப்படியுமில்லை; தப்பிப் போயும் ஒரு நல்லவார்த்தை வாயில் வருவதில்லை. ஒருவன் நல்லாடை யுடுத்து நால்வர்க்கு நல்லனாகத் திரிந்தானாகில் அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்கமாட்டாமல் நிஷ்காரணமாக நான் அவர்களைப் பழித்துக்கூறும் சொற்களுக்கு எல்லையேயில்லை.\nஇப்படி தமது தீமைகளைப் பரக்க உரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர் பேற்றுக்கு ப்ரதிபந்தகம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் உம்மிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றீர்; இப்படிப்பட்ட உம்மை நான் என்செய்யவல்லேன். உம்முடைய கருமபலனை நீர் அநுபவிக்கக்கடவீர் பேற்றுக்கு ப்ரதிபந்தகம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் உம்மிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றீர்; இப்படிப்பட்ட உம்மை நான் என்செய்யவல்லேன். உம்முடைய கருமபலனை நீர் அநுபவிக்கக்கடவீர்” என்று உபேக்ஷை தோற்ற அருளிச் செய்ய, அதற்கு உத்தரமாகப் “புனத்துழாய் மாலை யானே” என்கிறார்; நம்முடைய குறைகளைப் பார்த்து அகலவொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத்தோற்றத் தனிமாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்; நாங்கள் கருமபலனை அனுபவிப்பதற்கு நீர் தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பானேன்” என்று உபேக்ஷை தோற்ற அருளிச் செய்ய, அதற்கு உத்தரமாகப் “புனத்துழாய் மாலை யானே” என்கிறார்; நம்முடைய குறைகளைப் பார்த்து அகலவொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத்தோற்றத் தனிமாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்; நாங்கள் கருமபலனை அனுபவிப்பதற்கு நீர் தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பானேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=142", "date_download": "2019-04-25T03:52:17Z", "digest": "sha1:TGQBPUANJOQVKKS5VFRGR5B2T4ALEOBI", "length": 5915, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "ஏழாந் திருமொழி", "raw_content": "\nநடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்\nஇடந்தமெய்கு லுங்கவ���வி லங்குமால்வ ரைச்சுரம்\nகடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்\nகிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.\nகரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்\nபுரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்\nதிரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்\nநன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்\nசென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே\nகுன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்\nநின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே.\nநின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து\nஅன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்\nஅன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்\nநின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே.\nநிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்\nநற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்\nஅற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்\nநிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே.\nஇன்றுசாதல் நின்றுசாத லன்றியாரும் வையகத்து\nஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ\nஅன்றுபார ளந்தபாத போதையுன்னி வானின்மேல்\nசென்றுசென்று தேவராயி ருக்கிலாத வண்ணமே.\nசண்டமண்ட லத்தினூடு சென்றுவீடு பெற்றுமேல்\nகண்டுவீடி லாதகாத லின்பம்நாளு மெய்துவீர்\nபுண்டரீக பாதபுண்ய கீர்த்திநுஞ்செ விமடுத்து\nஉண்டுநும்மு றுவினைத்து யருள்நீங்கி யுய்ம்மினோ.\nமுத்திறத்து வாணியத்தி ரண்டிலொன்று நீசர்கள்\nமத்தராய்ம யங்குகின்ற திட்டதிலி றந்துபோந்து\nஎத்திறத்து முய்வதோரு பாயமில்லை யுய்குறில்\nதொத்துறுத்த தண்டுழாய்நன் மாலைவாழ்த்தி வாழ்மினோ.\nகாணிலும்மு ருப்பொலார்செ விக்கினாத கீர்த்தியார்\nபேணிலும்வ ரந்தரமி டுக்கிலாத தேவரை\nஆணமென்ற டைந்துவாழும் ஆதர்காள்எம் மாதிபால்\nபேணிநும்பி றப்பெனும்பி ணக்கறுக்க கிற்றிரே.\nகுந்தமோடு சூலம்வேல்கள் தோமரங்கள் தண்டுவாள்\nபந்தமான தேவர்கள்ப ரந்துவான கம்முற\nவந்தவாண னீரைஞ்ஞூறு தோள்களைத்து ணித்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2018/02/", "date_download": "2019-04-25T03:47:03Z", "digest": "sha1:RGA7KRJNPQZISHZCOQA76A7OOKAXQ4UK", "length": 7271, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "February 2018 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அ���ைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nபுகைப்படம் எடுக்க நாம், இடங்களைத் தேடி அலைவது ஒருவகை. நம் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடக்கும் அழகை வீட்டிலிருந்தபடியே புகைப்படமெடுப்பது இன்னொரு முறை. உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே கொட்டிக்கிடக்கும் அழகிய காட்சியை (பகல், இரவு என எந்த நேரமாலும் சரி) புகைப்படமாக எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள். […]\n‘எனக்குப் பிடித்தது’. இந்தத் தலைப்பில் பேசச் சொன்னால், பேசுவதற்கான கருப்பொருள்களும் தகவல்களும் உங்கள் வசம் நிறைய இருக்கும். எனக்குப் பிடித்த பாடல், புத்தகம், நண்பர், தலைவர், ஆலயம், சுற்றுலாத்தளம், வீடு என நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதைச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் […]\nஇசையும் நடனமும் நம் மனதிற்குப் பிடித்த ஒன்று. நாதஸ்வரம், மிருதங்கம், பறை போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் இசையாகட்டும், நவீன நடனம் அல்லது நவீன இசையாகட்டும், அவை நம் மனத்தை ஊடுருவி, நம்மை மயக்கிவிடும். இப்படத்தைப் பார்த்ததும், இசையைப் பற்றி, நடனத்தைப் பற்றி, உங்களுக்குள் சிறகடிக்கும் கற்பனையை, […]\nசாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்\nநாம் அன்றாட வாழ்க்கையில் கைத் தொலைபேசி, மடிக்கணினி, புகைப்படக் கருவி என பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனம் எது ஏன் அதன் நன்மை, தீமைகளாக நீங்கள் அறிந்தது என்ன என்பதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி எங்களோடு பகிருங்கள். கட்டுரை 10 முதல் 20 […]\nபள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். வழியில் ஒரு 50 வெள்ளி கிடக்கிறது. எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால், சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும், ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருக்கிறார்கள். அது யாருடைய பணமாக இருக்கும் என்று உங்களுக்குள் குழப்பம். அடுத்து நீங்கள் செய்தது என்ன, இறுதியில் […]\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nThanuskodi Lalitha on தனிமையிலே… ஓ… தனிமையிலே\nகார்த்திக். பி on அன்பு, அழகு, அமைதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2019-04-25T03:56:22Z", "digest": "sha1:RJRVRU5SFBEA73P5YSCIRAJIVNL3VQB2", "length": 7197, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "கண்ணீர் விட்டு அழுத அஜித்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » கண்ணீர் விட்டு அழுத அஜித்\nகண்ணீர் விட்டு அழுத அஜித்\nஅஜித் தன் ரசிகர்களுக்காக எந்தவித ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிப்பார். அந்த வகையில் வேதாளம் படத்தின் இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் பல காட்சிகளில் நடித்துள்ளார்.\nஇதுக்குறித்து ஸ்டண்ட் சில்வா கூறுகையில் ‘அந்த காட்சியை எடுக்கும் போது வில்லன், அஜித் சாரை அடிக்கையில் அவருடைய கழுத்தில் அடிப்பட்டு விட்டது. அவர் உடனே அந்த இடத்தில் மயங்கி விழுந்தார், பிறகு மருத்துவர் வந்து பார்த்த பிறகு “ஓகே மாஸ்டர் 10 நிமிடம் எனக்கு ஓய்வு தாருங்கள்” என கேட்டார். ஆனால், அவருடைய கண்ணீல் அவரை அறியாமலேயே கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு அந்த காட்சியில் அஜித் நடித்துக்கொடுத்தார்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nபிரிட்டிஷ் ஏர்வசேிடம் சண்டை பாேடும் சச்சின் ரசிகர்கள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/11/igponmanickavel-join/", "date_download": "2019-04-25T03:59:21Z", "digest": "sha1:2LEAWA5QWRZBW2VPUAGURDQNHIFGTDXI", "length": 30525, "nlines": 244, "source_domain": "www.joymusichd.com", "title": "உயர் நீதிமன்றம் அதிரடி! பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.! - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் ச��்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இந்தியா உயர் நீதிமன்றம் அதிரடி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nகடந்த 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலு அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டது.\nமேலும், கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட 20 உத்தரவுகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்தது.\nதமிழக கோவில்களில் சாமி சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார்.\nஇதற்கிடையே, அவரை ரயில்வே பாதுகாப்பு படைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிரான வழக்கில்,\nஆனால் பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.\nமேலும், சிலைகடத்தல் குறி���்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை பிறப்பித்தது.\nசிலைகடத்தல் குறித்த வழக்கை சிபிஐ மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி,\nசமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வு, ”தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது மட்டுமல்லாமல்,\nஒரு நிமிடம் கூட தமிழக அரசின் அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nநேற்று (29.11.2018) இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மதியம் 1.30 மணி அளவில் வழங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன்,\nஆதிகேசவலு அடங்கிய அமர்வு அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி போன் மாணிக்கவேல் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.\nஇந்நிலையில், சற்றுமுன் சென்னை உய்ரநீதிமன்றம் அளித்துள்ள அதிரடி உத்தரவில்., சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்துள்ளது.\nமேலும், ஐஜி பொன்.மாணிக்கவேல் பணியினை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.\nபொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமனம் செய்து, பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல்\nதடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் – உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் அதிரடி வேட்டை.. பொன் மாணிக்கவேல் மீட்ட முக்கியமான சிலைகளின் விவரம்..\nPrevious articleஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nNext articleதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கைய���ல் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர் நிர்மலாதேவி வாக்குமூலம் \nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது தான் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) படங்கள் இணைப்பு \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்பட�� ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=16963", "date_download": "2019-04-25T04:17:10Z", "digest": "sha1:AG2NR5KQH7JV5YGSXYJ5X64YOCUN2QRD", "length": 4827, "nlines": 76, "source_domain": "www.padugai.com", "title": "NFP Data Result - Up Side EUR/USD - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், ���ார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nவருகிற வெள்ளிக்கிழமை, அமெரிக்க நாட்டின் முக்கியச் வர்த்தகச்செய்தியான NFP வர இருக்கிறது. இந்தச் செய்திக்குப் பின்னர், இரோ/டாலர் கரன்சி இணை மேல் நோக்கிச் செல்லும் என்ற சூசகச் செய்திகள் பரவ ஆரம்பித்தது முதல் மார்க்கெட் மேல் திரும்ப ஆரம்பித்திருக்கிறது என்பது போல, பாட்டம் நிலைக்குச் சென்று திரும்புகிறது எனவும் எடுத்துக் கொள்ள முடிகிறது.\nவர்த்தக வாய்ப்புகள், வருகிற ஐந்தாம் தேதி முக்கிய நாளாகும்.\nவாய்ப்புள்ளவர்கள், முன்னதாகவே முதலீடு செய்து, மேல்னோக்கிய வாய்ப்பினை பயன்படுத்தக்கூடிய சூழல் கிடைத்தால் பயன்படுத்தி இலாபத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-16-06-15/", "date_download": "2019-04-25T04:44:59Z", "digest": "sha1:GMIJVF54BNYXDU2PVTDAKWZJTINN6CZA", "length": 8468, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சவூதி அரேபியாவில் இந்த ஆண்டின் 100-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம் | vanakkamlondon", "raw_content": "\nசவூதி அரேபியாவில் இந்த ஆண்டின் 100-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்\nசவூதி அரேபியாவில் இந்த ஆண்டின் 100-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்\nசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அந்தத் தண்டனை திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.\nசவூதி அரேபியாவுக்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளைக் கடத்தி வந்ததாக சிரியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக சவூதி அரேபியர் ஒருவருக்கும் திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nசவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக உயர்ந்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர��கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் பாதியிலேயே அந்த எண்ணிக்கையைக் கடந்து, தற்போது 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளை கவலையடையச் செய்துள்ளது.\nசவூதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிகள் மட்டுமின்றி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\nஇது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது.\nமுன்கூட்டியே திட்டமிட்டு, கொடிய முறையில் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேசச் சட்டம் வரையறை செய்துள்ளது.\nஆனால், சவூதி அரேபியச் சட்டத்தின்படி, கொலை மட்டுமின்றி, பாலியல் பலாத்காரம், கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், இஸ்லாம் மதத்தைக் கைவிடுவது ஆகிய குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nஇங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில்1 மில்லியன் பவுண்டுசெலவில் காந்தி சிலை\nசுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு அனுப்புவதில் சீனா இந்தியாவை பின்தள்ளியது\nஜப்பானில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nமலேசியாவில் தமிழர்கள் கொத்தடிமைகளாக விற்கப்படும் அவலம்\nசுவீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/pinarayi-vijayan-going-to-visit-america-on-medical-ground/", "date_download": "2019-04-25T04:22:39Z", "digest": "sha1:UW2GHYVCGX5Q24PKCV752UMCWGUAP6GE", "length": 8798, "nlines": 114, "source_domain": "murasu.in", "title": "பினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் - கொள்கை முரண்? - MURASU.IN", "raw_content": "\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nகம்யூனிஸ்ட்டுகள் பொதுவாக மண்டைக்கும் மூளைக்கும் சம்பந்தம் இல்லாமல் செயல்படுவார்கள். வாயைக் கொடுத்துட்டு எதையோ புண்ணாக்கிறமாதிரி. அவசரப்பட்டு எதையாவது உளரித் தள்ளிவிட்டு பின்னாளில் தான் சொன்னதைக்கூட தன்னால் செயல்படுத்தமுடியாமல் கேவலப்படுவார்கள். இப்படித்தான் கேரள முதல்வர் பினராயி விஜயனும்.\nஎப்பப்பார்த��தாலும் அமெரிக்காவுக்கும், முதலாளித்துவக் கொள்கைக்கும் எதிராகக் குரல்கொடுக்கும் விஜயன், சீனாவை தனது சொந்த நாட்டைப்போல பாவிப்பவர். இந்திய அரசும் சீனாவுக்கு அடிபணிந்து போகவேண்டும், அமெரிக்காவை எதிர்க்கவேண்டும் என்ற கொள்கையுடையவர். இப்படிப்பட்ட விஜையன் தற்போது மருத்துவம் பார்க்க அமெரிக்கா செல்ல இருப்பது பொதுமக்களிடம் அவரை கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nசிலமாதங்களுக்கு முன்னால் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தரமான மருத்துவமனைகளை நடத்துவது பற்றி கேரளாவிடம் பாடம் கற்றுக்கொள்ளச் சொல்லி ஏளனப்படுத்தினார். தற்போது தன்னுடைய உடலுபாதைக்கு மருத்துவம் பார்க்க அமெரிக்கா செல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.\nஅப்படியென்றால், கேரளாவில் மருத்துவம் பார்க்கமுடியாத அளவுக்கு மருத்துவமனைகள் தரம்குறைந்தவைகளாக இருக்கின்றனவா, இல்லை பினராயிக்கு மருத்துவம் பார்க்கும் அளவுக்கு அவற்றிற்கு தரமில்லையா ஏன் சீனாவுக்கு போகலாம், இல்லை டில்லியில் உள்ள AIIMSல் மருத்துவம் பார்க்கலாம் அதைவிட்டு அமெரிக்கா போக இருப்பது தன்னுடைய நீண்ட நெடிய கம்யூனிச கொள்கைக்கு ஒரு மரண அடியாக இருக்கும் என்பதுகூடவா அவருக்குத் தெரியவில்லை\nஇதுபற்றிய கேலியும் கிண்டல்களும் டிவிட்டரில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில.\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nNext story பிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nPrevious story இராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழல் நிஜம் – காங்கிரசின் நேசனல் ஹெரால்ட்\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nஇராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/what-are-the-main-reasons-for-bjps-negative-results-367254.html", "date_download": "2019-04-25T04:13:01Z", "digest": "sha1:XWZXSWZ2ZLUOHUYYW67USGUSI4DLNM7T", "length": 10868, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரிய தோல்வியை பரிசளித்த மக்கள்... இனியாவது உணருமா பாஜக?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெரிய தோல்வியை பரிசளித்த மக்கள்... இனியாவது உணருமா பாஜக\nபாஜகவுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரிதான் விழுந்திருக்கு. இப்படி ஒரு \"மெகா தோல்வியை\" மோடி இதற்கு முன்பு சந்தித்திருக்கவே மாட்டார்.\nபெரிய தோல்வியை பரிசளித்த மக்கள்... இனியாவது உணருமா பாஜக\nகேரளாவில் விவிபேட்டுக்குள் பாம்பு.. குஷ்பூ கிண்டல் ட்வீட்-வீடியோ\nரஞ்சன் கோகாய் மீது புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க: நீதிமன்றத்தில் வாதம் -வீடியோ\nகேரளாவில் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு விளக்கு எரிகிறது.. வெடித்தது சர்ச்சை- வீடியோ\nதண்டவாளத்தில் நடந்த பெண்களை காப்பாற்றி உயிரைவிட்ட போலீஸ்- வீடியோ\nLok Sabha Elections: kashmir: ஒரு தொகுதிதான் ஆனால் 3 தேர்தல்.. காஷ்மீரில்- வினோதம் வீடியோ\nLok Sabha Election 2019: இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு.. 115 தொகுதிகளில் தேர்தல்\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்சு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\nP Chidambaram Criticize Modi: பிரதமர் மோடியை நக்கல் அடித்து ப.சிதம்பரம் ட்வீட்-வீடியோ\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார் பிரியங்கா காந்தி-வீடியோ\nSrilanka issue இலங்கை குண்டுவெடிப்பு: மோடி ,ராம்நாத், ஜெட்லி, மமதா கண்டனம்\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்.. பிரதமர் மோடி உறுதி-வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/trichy/", "date_download": "2019-04-25T04:47:45Z", "digest": "sha1:XLG73AX5Y72AVBDDK3J6NK47N5ADD6Z5", "length": 7971, "nlines": 148, "source_domain": "thennakam.com", "title": "Trichy | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nகரூரில் Field Officer பணியிடங்கள்\nபணியிடம் : கரூர் நிறுவனத்தின் பெயர் :Duruva Finance Private Limited பணி : Field officer தகுதி : ITI, Diploma,UG degree சம்பளம் : 10,000-15,000 அனுபவம் : தேவையில்லை கூடுதல் விவரம்: - உங்கள் சந்தேகங்களுக்கு Kamali - 9788051115…\nதமிழ்நாட்டில் Sales Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Administrative Officer பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Marketing Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Business Development Officer பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Management Trainee பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 24-04-2019\nNIT திருச்சி-யில் – 01 பணி – கடைசி நாள் – 30-04-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNIT திருச்சி-யில் – 01 பணி – கடைசி நாள் – 08-05-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nNIT திருச்சி-யில் – 01 பணி – கடைசி நாள் – 26-04-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 22-04-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 15-05-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2019-04-25T04:30:29Z", "digest": "sha1:Z5XELPAK3OGYYFLSULYE3ULIAGYQF2WK", "length": 4768, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியா Archives - Page 2 of 11 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘வியா வியா ஓவியா நீ கிளியோபட்ரா ஆவியா’ என வைரலாகும் ஓவியா பாடல்\nநான் இதற்கு தகுதி தானா: மனம் நெகிழும் ஓவியா\nஓவியா நடிக்கும் 90ml திரைப்படம் பற்றி இயக்குனர் அனிதா உத்தீப்\nஓவியா போய் யாஷிகா வந்தார் ஆரவ்வுக்கு\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\nஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை\nஎன்ட்ரி ஆன ஓவியா: அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nஇதென்னடா காளிக்கு வந்த சோதனை\nஓவியா என் சகோதரி: பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ\nபிக்பாஸ் 2ல் மீண்டும் ஓவியா: ஜெயம்ரவி,ஆர்யாவுக்கும் வலை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aayiram-nilave-vaa-song-lyrics/", "date_download": "2019-04-25T04:25:39Z", "digest": "sha1:K2LNKQE4ZP2LACDIA3HW77PZ7LLPGHVJ", "length": 7408, "nlines": 263, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aayiram Nilave Vaa Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : { ஆயிரம் நிலவே\nதேட புதுப் பாடல் விழி\nபாட பாட } (2)\nஆண் : ஆயிரம் நிலவே\nஆண் : { நல்லிரவு\nஆண் : { இல்லை உறக்கம்\nஆண் : ஆயிரம் நிலவே\nபெண் : { மன்னவனின்\nஎந்தன் கை தழுவ கார்\nபெண் : { இந்த மயக்கம்\nபெண் : அந்த நினைவில்\nபெண் : ஆயிரம் நிலவே\nதேட புதுப் பாடல் விழி\nஆண் & பெண் : ஆயிரம் நிலவே\nஆண் : பொய்கை எனும்\nபெண் : தென்றல் எனும்\nஆண் : ஆஆ பொய்கை எனும்\nபெண் : ஆஆ தென்றல் எனும்\nஆண் : { என்ன துடிப்போ\nஅவள் நிலை நீ உணர\nபெண் : அந்த நிலையில்\nஆண் : அந்த சுகத்தை\nபெண் : நான் உணரக்\nஆண் & பெண் : ஆயிரம் நிலவே\nதேட புதுப் பாடல��� விழி\nஆண் & பெண் : ஆயிரம் நிலவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/polambing-song-lyrics/", "date_download": "2019-04-25T03:50:47Z", "digest": "sha1:DEHX6MGXZURLTWSCIJDCJP4GOEQSACKP", "length": 5249, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Polambing Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. கிருஷ்ண குமார்\nஆண் : ஓடி ஓடி\nஆண் : ஆப்பு மேல\nதான் சூப்பர் ராசி சித்தப்பு\nகுழு : 80 ஸ் போதும்\nசாமி நா அப்பீட்டு தான்\nகுழு : லா லா லாலா\nலா லா லா லா லா\nலாலா லா லா லா\nகுழு : ஆசை நிக்குதே\nஆண் : ஓடி ஓடி\nஆண் : ஆப்பு மேல\nதான் சூப்பர் ராசி சித்தப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/translater/", "date_download": "2019-04-25T04:39:58Z", "digest": "sha1:JULSX7MFNCFOMV6PWS3AJIANZ2FVEDM6", "length": 2835, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "Translater – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபேசுவதற்கு மொழி தடையில்லை – Google Translater\nகார்த்திக்\t Jan 14, 2011\nகூகுள் Translater பற்றி அனைவரும் அறிந்ததே 59 வகையான மொழிகளை மொழிபெயர்க்கும் வசதிகளை வழங்கியுள்ளது.நீங்கள் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவராக இருந்தால் உங்களின் தொழில் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் மற்ற மொழி பேசுபவராக இருந்தால் நீங்கள் Google…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-1000-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-04-25T04:28:16Z", "digest": "sha1:MFV34BOMG4QHCGEYO4CV6TSFZHXOH3Z5", "length": 9167, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மொழி உதவி அதிகாரிகளாக 1000 பேரை நியமிக்க நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nமொழி உதவி அதிகாரிகளாக 1000 பேரை நியமிக்க நடவடிக்கை\nமொழி உதவி அதிகாரிகளாக 1000 பேரை நியமிக்க நடவடிக்கை\nமொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில் இவ்வருடத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nவைத்தியசாலை , பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் உள்ளிட்டவற்றிற்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.\n2020 ஆம் ஆண்டளவில் இவ்வாறான 3000 அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய பிரச்சினையை தீர்க்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவம் வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகொள்கையை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இதன் மூலம் தேசிய பிரச்சனையை 60 சதவீதம் தீர்க்க உதவியாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.\nஅனைத்து பிரச்சனைக்கும் தனது தாய் மொழியில் கடிதம் மூலமும் உரையாடல் மூலமும் செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு\nஉயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தா\nஅவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை\nஅவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என ஜனாதிபத\nபயங்கரவாதத்தை ஒழித்து விரைவில் இயல்புநிலை – ஜனாதிபதி\nபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி விரைவில் இயல்பு நிலையை மீளக்கொண்டுவர முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிற\nதேசிய பாதுகாப்பு – ஸ்திரத்தன்மையை பலப்படுத்த உதவுவோம்: சீனா\nதேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கு\nஅவசரகாலநிலை பிரகடனத்துக்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nபொது அவசரகால நிலைமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகட\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்���ங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13155", "date_download": "2019-04-25T04:48:04Z", "digest": "sha1:SGSE7WX3RPQNN36WMKNWNQO4S77W36XQ", "length": 4628, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்", "raw_content": "\nவாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்\nஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.\nஅதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.\nஇது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.\nதண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள். அதனால் கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப் போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.\nபாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.\nஅரிசி பொரியும், அதன் தனித்துவமும்\n'டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்:\nநூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3846", "date_download": "2019-04-25T04:15:11Z", "digest": "sha1:35OXB2F7R4ZAF2XZZ5BRMB2QEGDC2DEH", "length": 11478, "nlines": 96, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nசோமாலியாவில் காலரா தொற்றுநோய் காரணமாக இதுவரை சுமார் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.\nலண்டன் : போலீஸ் கலவரம் காரணமாக கிட்டத்தட்ட 600 பேர் கைது.\nஅமெரிக்க இராணுவம் : 32 படையினர் ஜூலை மாதம் போது தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராணுவத்தினர் தற்கொலை மிகவும் அதிக\nபராக் ஒபாமாவுக்கு மக்களிடையி ஆதரவு 40 சதவீதத்திற்கும் கீழே குறைந்தது.\nநியு பசிபிக் தீவு , ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் படங்களை தாங்கிய நாணயங்கள் வெளியிடும் என்று அறிவித்தது,\nகியூபாவில் முதன் முறையாக வெளிப்படையாக ஒரு ஆணும் , பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாநில ஜூரி, மதவாதி வாறன் ஜெபஸ் 12 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை வழங்கியது. தன் மத சுதந்திரத்தில் குறுக்கீடு செய்கிறது அரசாங்கம் என்று கூறும் வாறன் ஜெபஸ் 78 மனைவிகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்சமயம் அவர் உண்ணாவிரதம் இருந்து நினைவு தப்பியுள்ளார்.\nகிராமப்புற இலங்கை முற்றுகையிட்ட கிரீஸ் பிசாசுகள் போல, முகத்தில் கிரீஸ் தடவி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.\nஒரு கதை எப்படி முடியும் என்று முன்னதாகவே தெரிந்து கொள்வதால், கதையை வாசிக்கும் ஆர்வமும் மகிழ்ச்சியும் குறைவதில்லை, அதிகரிக்கவே செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர்.\nSeries Navigation அன்னா ஹசாரே -ஒரு பார்வைஎது சிரிப்பு\nபல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி\nஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்\nஅன்னா ஹசாரே -ஒரு பார்வை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்\nபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….\nகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nநாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா\nமத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில�� சமச்சீர் கல்வி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்\nபுவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்\nகுமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nஅவன் …அவள் ..அது ..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)\nஜென் ஒரு புரிதல் பகுதி 9\nசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்\nமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்\nஅசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\nPrevious Topic: அன்னா ஹசாரே -ஒரு பார்வை\nNext Topic: எது சிரிப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2014/12/virtual-water.html", "date_download": "2019-04-25T03:47:11Z", "digest": "sha1:JF6OW4FHDQDQTSGEMMFDI45ZUY2NECBH", "length": 20201, "nlines": 149, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: மறை நீர் (Virtual water)", "raw_content": "\nபாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்\nமறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.\nஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபி��் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.\nநீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.\nமுட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.\nமூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்\nவளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்முட��டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.\nசென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன் அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா இடம்தான் இல்லையா உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.\nஅன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.\nஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.\nபனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.\nஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.\nஇப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.\nமறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.\nநற்பதிவு. மொழிமாற்றமும் அருமை :)\nநன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு ...\nதி சேன்ஞ்.. என்ற முகநூல் பக்கதில்\nஇருந்து பதியபட்டது இந்த பதிவு\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lovekavithai.in/2014/02/new-tamil-kavithai-dinesh.html", "date_download": "2019-04-25T04:06:32Z", "digest": "sha1:F4GNR3XCARR3ZSDF2LYIJV22OAC6HROO", "length": 16261, "nlines": 427, "source_domain": "www.lovekavithai.in", "title": "காதலர் தினம் ~ Love Kavithai - 250+ Tamil Love Kavithai & Natpu (Friendship) Kavithaikal", "raw_content": "\nதாயீன் பிறந்தநாள் ஆகஸ்ட் 15\nஇனிப்பான கண்ணிர் இந்த காதல்\nHome » கவிதை , காதல் , புது கவிதை » காதலர் தினம்\nஎத்தனை ஆண்டு காதலர் தினம்\nபரிமாற்றம் செய்த - அந்த நாட்கள் தான்\nநம் இருவருக்கும் காதலர் தினம்\n4 புடிச்ச வாழ்த்துங்க இல்லன என்ன திட்டுடாவாது போங்க\nகாட்சிகள் - கவிதை படித்தவர்கள்\nநீ என் இமை போன்றவள் \nதமிழ் கவிதை போட்டி 2018\nகாதலர் தினம் கவிதை - வண்ணமே\nகாதலர் தினம் கவிதைகள் - காதல் சுவை\nகாதலர் தினம் கவிதை - கூந்தல் வாசம்\n உன்னை நினைத்து... - தினேஷ் குமார் ஆ .பா\nநீ என்னை... நினைக்கும் நிமிடங்களில்... உன்னை தொடாமலே... உன் மனம் நுழைகிறேன்... இதயத்தின் பரிந்துரையால்... - தினேஷ் குமார் எ பி\n - தினேஷ் குமார் எ பி\nநீ ஆயிரம் முறை சொல்லியும் புரியதா காதல்... அரை நொடியில் சொல்லியது உனது முத்தம்... அரை நொடியில் சொல்லியது உனது முத்தம்... - கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா\n5 - சிறந்த காதல் தோல்வி கவிதைகள்\nஉன்னை காயப்படுத்துவது என் கண்ணிருக்கு கூட விருப்பம் இல்லையாம். அதனால் - என்னவோ உன்னை பாத்த...\nகாப்புரிமை முத்தங்களுக்கு - மட்டுமே உனது இதழ்களுக்கு அல்ல... - தினேஷ் குமார் எ பி\nஉன் கரம் பிடித்த பிறகு... உன் கண்ணில்... கானல் நீராய்... கான ஆசை என் இமை {உயிர்} உதிரும் வரை... - தினேஷ் குமார் எ பி Email Th...\nஎன் தனிமையின் போது... காதல் கதவுகளை உடைத்து எரியும்... தாப்பால்கலைப்போன்றது.. உனது காதல் ... ...\n என் மனதை இழுத்து செல்கிறாய் உன்னுடைய ஒவ்வொரு பார்வையிலும் - தினேஷ் குமார் எ பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/ban-ki-moon-i-na-trial.html", "date_download": "2019-04-25T05:02:49Z", "digest": "sha1:RYUKUKGUY2LICFQ2ONDTJ376XKPMUB5V", "length": 7420, "nlines": 124, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "பான் கீ மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை! | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Asia News » பான் க��� மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை\nபான் கீ மூன், ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் புதிதாக உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் பான் கீ மூன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகளில் எவ்வாறு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜொவிக் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஐக்கிய நாடுகள் விசாரணைப் பொறிமுறைமை தொடர்பில் சாதக நிலைமை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nPrevious: அமெரிக்கா அருங்காட்சியகத்தில் கொள்ளை, வரலாற்று சிறப்பு மிக்க தங்க நாணயங்கள்\nNext: எல்லைகளற்ற மருத்துவர்கள் உதவிப் பணிகளுக்கு சுடானிய அரசாங்கம் தடைபோடுகிறது\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/rajini-and-kamal-greet-the-tamil-new-year/", "date_download": "2019-04-25T05:05:19Z", "digest": "sha1:SXAG2FXSEBKXXWDGQ6SGMGDKIWHMOIZO", "length": 8079, "nlines": 138, "source_domain": "polimernews.com", "title": "ட்விட்டரில் ரஜினி, கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து Polimer News", "raw_content": "\nட்விட்டரில் ரஜினி, கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻\nஇனிய தமிழ்ப�� புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்துக்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான்.\nவிஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக ஷாருக்கான்\nபிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்-பிரம்மாண்ட பேரணி\n4 தொகுதி இடைத் தேர்தல் – அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தரப்பில் சீராய்வு மனு\nஅதிமுக, மதிமுகவிற்கு திரும்ப செல்ல கனவு கூட காணமாட்டேன் : நாஞ்சில் சம்பத்\nஅமமுகவால் திமுக ஓட்டுகளும் பிரியும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/?page-no=2", "date_download": "2019-04-25T03:52:16Z", "digest": "sha1:LSCWIV4QO6UDDNSYCLSC6S4ZXGMFF2ZM", "length": 5273, "nlines": 111, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 Hollywood Movie News in Tamil | English Movie News Tamil | Hollywood Movie Review in Tamil – FilmiBeat Tamil", "raw_content": "\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nமிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார், சுயஇன்பம் அனுபவித்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு\nஒரே நாளில் ரூ.130 கோடி வசூல்... ஜுராசிக் வேர்ல்டு 2ன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\nமகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாகத் தான் இருப்பேன்: நடிகை பகீர் தகவல்\nபிரபல நடிகரால் நள்ளிரவில் ஹோட்டலில் இருந்து தலைதெறிக்��� ஓடிய வாடிக்கையாளர்கள்\n22 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு வில்லன் மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்... சம்மர் ஸ்பெஷல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/02/01/similarities-in-gilgamesh-hindu-scriptures-post-no-6017/", "date_download": "2019-04-25T04:35:14Z", "digest": "sha1:IE7I5EV6KSSPPHSXHZKXWSGRWDKHMNAG", "length": 6852, "nlines": 162, "source_domain": "tamilandvedas.com", "title": "Similarities in Gilgamesh – Hindu Scriptures (Post No.6017) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு\nசுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 122019 (Post No.6018)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/06/", "date_download": "2019-04-25T04:56:40Z", "digest": "sha1:D7GVTEW7NXB2FR2AO7UONICQPZXJ4C24", "length": 94521, "nlines": 264, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: June 2011", "raw_content": "\nஉலக சாதனை புரிந்த இஸ்னர் - மாஹட்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சென்ற ஆண்டு இஸ்னர் மற்றும் மாஹட் இருவருக்கும் நடந்த முதல் சுற்று ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களால் மறக்க இயலாது. அதிகபட்சம் ஐந்து செட்கள் கொண்ட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கடுமையான ஒற்றையர் போட்டியாக இருந்தாலும் ஐந்து மணி நேரத்தை தாண்டுவது அரிது. ஆனால் இந்த இருவருக்கும் சென்ற ஆண்டு நடந்த போட்டி மொத்தம் 11 மணி மற்றும் 5 நிமிடங்கள் நடந்தது. இவர்கள் ஆடி சோர்ந்தார்களோ இல்லையோ, நேரிலும், டி.வி.யிலும் பார்த்த ரசிகர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். முதல் நான்கு செட்களை ஆளுக்கு இரண்டாக வென்றபிறகு, வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை ஆட ஆரம்பித்தனர்.\nடென்னிசில் பொதுவாக ஒரு செட்���ில் 6 அல்லது 7 கேமை ஒருவர் எடுத்தாலே அந்த செட்டை வென்று விடுவார். உதாரணத்திற்கு 6-4 அல்லது 7-5. வெகு அரிதாக எப்போதாவது 10 கேம் வரை கூட ஆட்டம் நீளும். அதாவது எதிரில் ஆடும் வீரரை விட இரண்டு கேம் அதிகம் வென்றால் மட்டுமே ஆட்டம் முடிவுக்கு வரும். உதாரணம்: 10-8 அல்லது 12-10 இப்படி. விம்பிள்டனில் மட்டுமே இந்த விதி. மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்ட்ரேலியன் ஓப்பன்,யு.எஸ்.ஓப்பன் போன்றவற்றில் க்ளைமாக்ஸ் செட்டான ஐந்தாம் செட்டில் இரு வீரர்களும் தலா ஆறு கேம்களை வென்று சமமாக முட்டிக்கொண்டு நின்றால் (அதாவது 6-6) உடனே டை பிரேக்கர் விதி அமலுக்கு வரும். இறுதியில் 7-6 என்ற கணக்கில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.\nஆனால் இஸ்னர் - மாஹட் மோதியது விம்பிள்டன் போட்டி என்பதால் இரண்டு கேம் வித்தியாசத்தில் வெல்பவரே வின்னர் என்று எற்றுக்கொள்ளப்படுவர் என்ற நிலை. இங்கிலாந்து நேரப்படி செவ்வாய் மாலை (22/06/11) அன்று இவர்கள் ஆட்டம்..சாரி போராட்டம் தொடங்கியது. இருள் கவ்வ துவங்கியதால் சில கேம்கள் ஆடியதும் மறுநாளைக்கு ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியே இயற்கை சதி ஒருபுறம், விடாக்கண்டன் கொடாக்கண்டான் என ஆடும் இவர்கள் மறுபுறம். ஒரு வழியாக வியாழன் மாலை 4.48 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி செட்டை 70-68 எனும் கணக்கில் வென்றே விட்டார் இஸ்னர். டென்னிஸ் வரலாற்றில் அதிக நேரம் ஆடப்பட்ட ஆட்டம் எனும் சாதனை படைக்கப்பட்டது.\nவிம்பிள்டன் போட்டியை நடத்துபவர்கள் சில விஷயங்களில் ஆண்டாண்டு காலமாக பிடிவாதம் பிடித்துவரும் விசயங்களில் சில: ஆட்டக்காரர்கள் வெள்ளை உடையத்தான் அணிய வேண்டும். போட்டி நடைபெறுகையில் சூரிய ஒளி மங்கத்துவங்கினால் டென்னிஸ் கோர்ட்டில் லைட் போடமாட்டார்கள். மறுநாள்தான் ஆட்டம் துவங்கப்படும். அதேபோல ஆட்டம் நடைபெறுகையில் மழை பெய்தால் மேற்கூரை வசதி கிடையாது. மழை நிற்கும்வரை ஆட்டம் தடை செய்யப்படும்.\nஆனால் இந்த குறைகள் எதுவும் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இல்லை. ஸ்கூல் பசங்க மாதிரி வெள்ளை யூனிபார்ம் தேவை இல்லை. கலர் கலராக அசத்தலாம். விடிய விடிய லைட் வெளிச்சத்தில் ஆடலாம். மழை அடித்தாலும் கவலை இல்லை. மேற்கூரை உண்டு. இதையெல்லாம் பார்த்த விம்பிள்டன் நிர்வாகம் தனது பிடிவாதத்தில் இருந்து கீழே இறங்கி, மழை அடித்தாலும் தொடர்ந்து ஆட வசதி செய்துள்ளது(படம் மேலே).\nஉலகின் பணக்கார கிராண்ட் ஸ்லாம் எது என்பதில் போட்டா போட்டி நடப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பரிசுத்தொகையை உயர்த்திக்கொண்டே போகின்றன ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள். இவ்வாண்டு ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டதை வெல்லும் ஆட்டக்காரருக்கு கிடைக்கப்போகும் தொகை, நம் நாட்டு பணத்தில் கிட்டத்தட்ட எட்டே கால் கோடி ரூபாய். பாவம் இந்தியாவின் சானியா மிர்சா. தற்போது நடந்து வரும் விம்பிள்டன் ஒற்றையர் ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோற்று விட்டார். சோம்தேவ் எப்படியோ இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிட்டார்.\nLabels: அனுபவம், டென்னிஸ், விளையாட்டு\nவிம்பிள்டன்.... உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டென்னிஸ் ஆடும் அனைவரின் லட்சியக்கனவு. டென்னிஸ் வரலாற்றில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியன் ஓப்பன், பிரெஞ்ச் ஒப்பன், யு.எஸ். ஓப்பன் மற்றும் விம்பிள்டன் ஆகியவை மிக முக்கியமானவை. அவற்றுள் மிகவும் புகழ்பெற்றதும் , 125 ஆண்டு கால பாரம்பரியம் உடையதும்தான் இந்த விம்பிள்டன் போட்டி. வருடாவருடம் லண்டன் நகரில் ஜூன் மாத இறுதியில் இரண்டு வாரங்களுக்கு களைகட்டும் இந்த போட்டியை இவ்வாண்டு யார் வெல்லப்போகின்றனர் என்பது அடுத்த ஞாயிறு அன்று தெரிந்து விடும். இன்று முதல் துவங்குகின்றன முதல் ரவுண்ட் ஆட்டங்கள்.\nநான் டென்னிஸ் பார்க்க துவங்கிய காலத்தில் ஆண்கள் பிரிவில் இவான் லேண்டிலும், மகளிர் பிரிவில் மார்டினா நவ்ரதிலோவாவும் என்னுடைய அபிமான ஆட்டக்காரகளாக திகழ்ந்தனர். இருவரும் செக்கஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்தவர்கள். உலகின் நம்பர் 1 வீரராக திகழ்ந்த லெண்டில் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்ற போதிலும், கடைசி வரை விம்பிள்டனை வெல்ல முடியாமல் ரிடயர்ட் ஆகி விட்டார். ஆனால் மார்டினா வென்றதோ 9 விம்பிள்டன் கோப்பைகள். அந்த சாதனையை இதுவரை எவராலும் முறியடிக்க இயலவில்லை. ஆண்கள் பிரிவில் விம்பிள்டன் போட்டியில் பல ஆண்டுகாலம் கோலோச்சியவர் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ். லென்டிலுக்கு பிறகு டென்னிசில் எனது 'தல' என்று சொல்லலாம். 90-களில் அசைக்க முடியாத நம்பர் 1 வீரராக இருந்த இவர் வென���றதோ 7 விம்பிள்டன் போட்டிகள். ஏஸ் போடுவதில் சூரர். களத்தில் சோதனையான கட்டம் வந்தாலும் முகத்தில் கோபத்தை காட்டாமல் அமைதியாக ஆடி வெல்லும் கில்லி.\nரபேல் நடால் - ரோஜர் பெடரர்\nவல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா போவான் இவ்வையகத்தில் சாம்ப்ராஸின் விம்பிள்டன் ஆதிக்கத்தை வீழ்த்தி கோட்டையை கைப்பற்றினார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர். இதுவரை 6 முறை இப்போட்டியை வென்று இவ்வாண்டு சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார் இவர். இதை முன்பே சாதிக்க இவருக்கு வாய்ப்பு நெருங்கியது. ஆனால் அந்தக்கனவில் இரண்டு முறை(2008, 2010) மண்ணை போட்டவர் இன்றைய நம்பர் 1 வீரர் ரபேல் நடால்(ஸ்பெயின்). இவ்வாண்டு நீயா நானா என இருவரும் கோப்பைக்கு சண்டை போட்டாலும் இவர்களை அவ்வளவு எளிதாக வெல்ல விடாமல் கடும் சவாலை தர தயாராக உள்ளனர் செர்பியாவின் டோஜோவிக்கும், இங்கிலாந்து மண்ணின் மைந்தன் ஆண்டி முர்ரேவும்.\nஇந்தியாவின் சார்பில் சானியா மிர்சா மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் களத்தில் உள்ளனர். பலதவை முயன்றும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆரம்ப கட்டத்திலேயே தோல்வி அடைந்து வீடு திரும்பி விடுகிறார் சானியா. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரமேஷ் கிருஷ்ணன், மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பிறகு உலக அரங்கில் தடம் பதித்த வீரர்கள் இதுவரை இல்லை என்றே சொல்லலாம். லியாண்டர் பெயஸ் கூட ஒற்றையர் பிரிவில் பெரிதாக சோபிக்கவில்லை.ஆனால் சோம்தேவ் சமீபகாலமாக தன்னை விட ரேங்கிங் பட்டியலில் பல இடங்கள் முன்னே உள்ள வீரர்களை வென்று வருவது பெரிய நம்பிக்கையை தருகிறது. ஆசியாவில் இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஒருவர் கூட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்றதில்லை என்ற மிகப்பெரிய குறையை சமீபத்தில் போக்கியவர் சீன வீராங்கனை லீ நா. அது போல் ஒரு நாள் இந்தியாவும் தனது பெயரை நிலைநாட்டுமா என்று காத்திருக்கும் அனைவருக்கும் இப்போதைய ஒரே நம்பிக்கை சோம்தேவ் மட்டுமே.\nஇரட்டையர் பிரிவில் கூட களம் இறங்கும் சோம்தேவ், ஜப்பான் வீரர் கெய் நிஷிகொரியுடன் கைகோர்க்கிறார். இன்று மாலை இந்திய நேரம் 4.30 முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஒரு காலத்தில் விம்பிள்டன் போட்டிகளை கால் இறுதி சுற்றில் இருந்தே நேரடி ஒளிபரப்பு செய்து வந்தது தூர்தர்சன். அப்போது எங்கள் வீட்டில் டி.வி. இல்லாததால் பக்கத்துக்கு வீட்டு அங்கிள்கள் டென்னிஸ் பார்த்தால் அவர்களுடன் அமர்ந்து சில வருடங்கள் ஓசியில் பார்த்தேன். ஒருவழியாக டி.வி. வாங்கும் நிலை எனக்கும் வந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அனைத்து விம்பிள்டன் போட்டிகளையும் இன்று வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருவதால் பல போட்டிகளை காணும் வாய்ப்பை இழந்து விட்டேன். ஜிம்பாப்வே உடன் ஆடும் மொக்கை கிரிக்கெட் போட்டியை கூட லைவாக போடும் தூர்தர்சன், டென்னிசை சுத்தமாக ஒதுக்கி விட்டது. அரசு கேபிள் வந்தால் விளையாட்டு சேனல்கள் தெரியுமா அல்லது DTH-க்கு மாறினால்தான் வேலைக்கு ஆகுமா அல்லது DTH-க்கு மாறினால்தான் வேலைக்கு ஆகுமா என்று தெரியவில்லை. அரசின் ஆணைக்காக காத்திருக்கிறேன். விம்பிள்டனில் மழை எப்போது நிற்கும், ஆட்டம் எப்போது துவங்கும் என காத்திருக்கும் டென்னிஸ் ரசிகர்களைப்போல.\nவிம்பிள்டன் குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து தருகிறேன். லவ் ஆல்\nLabels: அனுபவம், டென்னிஸ், விளையாட்டு\nஅவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்\nநான் கடவுளுக்கு பிறகு அடுத்து வழக்கம்போல ஒரு கனமான படைப்பை தரலாம் என பாலா எண்ணியபோது அவருடைய நலம் விரும்பிகள் \"ஒரே மாதிரி வேண்டாம். காமடியா ஒரு படம் பண்ணுங்க\" என்று வற்புறுத்தியதன் விளைவாகவே அவன்- இவன் படத்தை எடுத்தார் என்று ஓர் இதழில் படித்தேன். அதுவும் சரிதான், எத்தனை தடவைதான் மார்க்கமான(மூர்க்கமான) நாயகன், கிராமம், பேஸ்மென்ட்டை நடுங்க வைக்கும் குரூர கொலைகள் என ஒரே சாயலில் பாலாவின் படத்தை பார்ப்பது. காமடி படம் என்பதால் குறைந்தபட்சம் லொடுக்கு பாண்டி, ஸ்ரீமன், 'பிதாமகன்' சூர்யா அல்லது நான் கடவுள் பிச்சைக்காரர்களின் நையாண்டி லெவலில் ஒரு 50% ஆவது இயக்குனர் நம்மை சிரிக்க வைப்பார் என நம்பி முன்பே ரிசர்வ் செய்துவிட்டு இன்றைய காட்சிக்காக காத்திருந்தேன்.\nவெள்ளி முதலே கிட்டத்தட்ட அனைத்து பதிவர்களிடம் இருந்தும் நெகடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்ததும் வயிறு லேசாக கலங்க ஆரம்பித்தது. அதுவும் நடுநிலையாக விமர்சிக்கும் பதிவர்களின் எச்சரிக்கை மணி என்றால் சொல்லவே வேண்டாம். என் கெட்ட நேரம் ஒத்தை டிக்கட்டை மட்டும் எடுத்து இருந்தேன். யார் தலையிலாவது டிக்கட்டை கட்டி விடலாம் என��றால் எல்லா பயலுவளும் உஷாராகி விட்டார்கள். கூட ஒரு டிக்கட் இருந்திருந்தால் தாஜா செய்து எஸ்கேப் ஆகி இருப்பேன். பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் நடக்காது என்று தெரிந்த பிறகு..வேறென்ன செய்ய முடியும்.\nவிஷாலை விட ஜி.எம்.குமார் சிறப்பாக நடித்துள்ளார் என்று பாலா சொன்னார். ஆனால் படத்தின் துவக்கத்தில் ஜமீன்தாரான அவர் விஷாலின் ஆட்டத்திற்கு இருக்கையில் படுத்தவாறு விழுந்து விழுந்து சிரிக்க துவங்கியதுமே எனது பக்கத்து இருக்கையில் இருந்த நபர் தன் நண்பரிடம் \"என்னடா இது\" என்று சலிக்கத்தொடங்கினார். பாலா படங்களில் வரும் டிஸ்கவரி சேனல் க்ரியேச்சர் கெட்டப்பை இந்த முறை ஆர்யா (செம்மண் புழுதி)தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். அவருடைய வசன உச்சரிப்பு கதை நடக்கும் இடத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது.விஷாலாவது நம்மை காப்பாற்றுவார் என்று பார்த்தால்..ம்ஹூம். மாறுகண் வைத்து ஏதோ தன்னால் முடிந்ததை செய்து இருக்கிறார். அதை பாராட்டியே தீர வேண்டும் எனினும் விஷாலின் கேரியரில் திருப்புமுனையாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.\nதாமிரபரணி ரிலீஸ் ஆன சமயம் ஆனந்த விகடன் நடத்திய போட்டியின் மூலம் விஷாலை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அப்போது அவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன். அது \"புகை, மது பழக்கும் உள்ள கேரக்டரில் நடிப்பதை தவிர்ப்பீர்களா சேரன், தங்கர்பச்சன், பாலா போன்றவர்களின் படங்களில் நடித்து வெறும் கமர்ஷியல் ஹீரோ எனும் வட்டத்தை விட்டு வெளியே வருவீர்களா சேரன், தங்கர்பச்சன், பாலா போன்றவர்களின் படங்களில் நடித்து வெறும் கமர்ஷியல் ஹீரோ எனும் வட்டத்தை விட்டு வெளியே வருவீர்களா\". அதற்கு அவர் சொன்ன பதில்கள்: \"கெட்ட பழக்கம் உள்ள கேரக்டர் கதைக்கு தேவை என்றால் நடிப்பேன். நீங்கள் சொன்ன இயக்குனர்களிடம் பணி புரியும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.\". அந்த தருணம் தற்போது அவருக்கு அமைந்தும் அது பாலாவின் முந்தைய நான்கு படங்களின் நாயகர்களுக்கு ஈடாக இல்லை என்பதற்கு அவன் - இவனே சாட்சி. சூர்யா வரும் காட்சியில் தன் முகத்தில் நவரசங்களை காட்டும் விஷாலின் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சூர்யா சார் இனிமே கௌரவ வேஷத்துல நடிக்க வேண்டாம். மன்மதன் அம்பு, ஈசன், இப்ப அவன் - இவன்...ப��வம் ப்ரொட்யூசர்ஸ்.\nதந்தைக்கு இரு மனைவிகள். ஆளுக்கொரு பிள்ளையாக அவனும் இவனும். திருட்டு குலத்தொழில். பாசக்கார ஜமீனை கொல்பவனை இருவரும் சேர்ந்து பழி தீர்ப்பது, அவ்ளோதான் கதை. படம் நெடுக போலீசை காமெடி பீஸ் ஆக்கி இருவரும் நக்கல் செய்வது, தண்ணி அடிப்பது, அவ்வப்போது இயற்கை உபாதைகளை பற்றி கப்பு அடிக்க பேசுவது, அம்பிகா ஆண்ட்டி பீடி அடிப்பது, அவருடைய சக்களத்தியாக வரும் ஆண்ட்டி தனது உத்தமபுத்திரன் ஆர்யாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது, க்ளைமாக்சில் வழக்கம்போல பாலாவின் ஸ்பெஷல் 'ருத்ரதாண்டவம்'. அட போங்க... பாலா சார்...\nபாவம் ஜனனி பொண்ணு. நடிக்க முயற்சி செய்துள்ளார். டப்பிங்...ஸ்ஸ்ஸ். சேதுவில் விக்ரமின் அண்ணி, பிதாமகன் லைலா, சங்கீதா போன்றவர்கள் மனதில் நிற்பதை போல இல்லாவிடினும், கொஞ்சம் சுமாராகவாவது நடித்து இருக்கலாம். ஆர்யா ஜோடியாக வரும் மது ஷாலினி இன்னும் பாவம். நாயகிகளை சகட்டு மேனிக்கு நாயகர்கள் அடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதில் பாலாவுக்கு அப்படி என்ன அலாதிப்பிரியமோ இன்னும் எத்தனை படங்களில். அவ்வ்\nயுவனின் பாடல்கள் ஆடியோவில் சுமாராக இருந்தாலும், படமாக்கிய விதம் அதையும் ரசிக்க வைக்க மறுக்கிறது. வெயில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஜி.எம்.குமாரின் 'அவன் இவன்' நடிப்பை பற்றி பாலா வெகுவாக சிலாகித்து பேசி இருக்கும் அளவிற்கு பெரிதாக இல்லை. பல இடங்களில் அவர் காமடி செய்தாலும் உதடுகள் சிரிக்க மறுக்கின்றன. ஆர்.கே.விடம் அடி வாங்கும் காட்சியில் மட்டும் அவர் மேல் ஓரளவு பரிதாபத்தை ஏற்படுத்தினாலும், மனதில் பதிய மறுக்கிறது.\nமாடுகளை கடத்தும் ஆர்.கே.வை சூழ்ந்துகொண்டு மீடியா, ப்ளூ க்ராஸ் நபர்கள், போலீஸ் எல்லோரும் நிற்கையில் அவர் சொல்லும் வசனம் ஒன்று \"எங்களை பிடிக்க மட்டும் வந்துடறீங்க. குர்பானிக்காக ஒட்டகங்களை கொல்றாங்களே. அங்க மட்டும் போய் கேக்க மாட்டீங்களா \". வசனம்: எஸ். ராமகிருஷ்ணன். பாலாவின் தில்லுக்கு சான்றான காட்சி. ஆனால் அந்த வசனம் இடம் பெற வேண்டிய காரணம் \". வசனம்: எஸ். ராமகிருஷ்ணன். பாலாவின் தில்லுக்கு சான்றான காட்சி. ஆனால் அந்த வசனம் இடம் பெற வேண்டிய காரணம்பாலாவின் கடவுள் மறுப்புக்காக மட்டுமே சொருகப்பட்டதாக தெரிகிறது. காதல், பருத்திவீரன் படங்களில் வரும் சிறுவர் பாத்திரங்கள் பெருமளவி��் பேசப்பட்டன. ஆனால் முழுநீள நகைச்சுவை படமாக அவன் இவன் இருப்பினும், இதில் வரும் சிறுவனின் நடிப்பு சுமார்தான்.\nபடம் முடிந்து வெளியே வருகையில் தன் தோழியிடம் ஒரு பெண் சொன்னது; \"நான் வரமாட்டேன்னு அப்பவே முட்டிக்கிட்டேன். எல்லாம் உன்னால\". முழு நீள நகைச்சுவை படத்தை எடுப்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அதிலும் நகைச்சுவை ஜாம்பவான்கள் தொன்று தொட்டே ஆட்சி செலுத்தி வரும் தமிழ் சினிமாவில் இது இயக்குனர்களுக்கு மிகப்பெரிய சவால். அதில் சிக்சர் அடித்த படங்களில் குறிப்பாக சபாபதி, சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், காதலிக்க நேரமில்லை,தில்லுமுள்ளு,சதிலீலாவதி,உள்ளத்தை அள்ளித்தா(சபாஷ் மீனாவின் ஜெராக்ஸ் ஆக இருப்பினும்), சென்னை -28 (அப் கோர்ஸ் விருதகிரி, வீராசாமி) போன்றவற்றை சொல்லலாம். பாலாவின் படங்களில் பெரிய அளவில் கதை இல்லாவிடினும்(சேது தவிர) ஹீரோக்களின் அசர வைக்கும் நடிப்பு ஒன்றே பிற குறைகளை மறக்கடித்து விடும். ஆனால் காமடி படத்தில் லாஜிக் இல்லாவிடினும் நகைச்சுவை மேஜிக்காவது இருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் அவன் இவனில் அதுவும் வெகு சுமார்தான்.\nபடத்திற்கு டைட்டிலை வைக்கும்போதே \"பேரு எதுவா இருந்தா என்ன பேசாம 'அவன் - இவன்'னு வச்சா போகுது என்று பாலா அசால்ட்டாக யோசித்ததின் விளைவு இப்பட ஷூட்டிங் முடியும் வரை இருந்திருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது. போதும் பாலா சார். கொஞ்ச வருசத்துக்கு உங்க ட்ரேட்மார்க் எல்லாத்தையும் பரண்ல போட்டுட்டு(ஜுராசிக் பார்க் ஹீரோக்கள், சித்ரவதை கொலைகள் etc), (பெரு)நகரம் சார்ந்த கதைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை, பீரியட் பிலிம் போன்ற மாறுபட்ட தளத்திற்கு வர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை என வெவ்வேறு தளங்களில் பயணித்து வரும் இயக்குனர் சுசீந்தரனைப்போல. The ball is in your court, Bala.\nசேவாக் எல்லா பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல, பாலா படங்கள் ஒவ்வொன்றும் பேசப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் ஆச்சர்யமில்லை.அதற்கு முற்றிலும் தகுதியான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவன்-இவன் மூலம், காலை இரண்டடி பின்னே வைத்து ஒரு பவுண்டரியாவது அடிக்கலாம் என்று எண்ணி ஹிட் அவுட் ஆகிவிட���டார் என்று சொல்லலாம். தயாரிப்பாளருக்கும் 'ஹிட்' அவுட் ஆகும் என்பது தியேட்டரை விட்டு பெருமூச்சுடன் வெளியே வந்த அம்பயர்களின்(ரசிகர்கள்) முகத்தில் தெரிகிறது நல்லவேளை தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் என்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி. அப்பாவி தயாரிப்பாளராக இருந்திருந்தால் கிளீன் போல்ட்தான் போல.\nஅவன் - இவன் லெக் பீஸ் இல்லாத வெகு சுமாரான பிரியாணி\nஇன்சைட் ஜாப் - 2011 ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் விமர்சனம்\nஜூன் 9 அன்று வினவு தளத்தில் திருப்பதி வெங்கட் எனும் தலைப்பில் ஒரு பதிவை படிக்கும் புண்ணியம் கிட்டியது. கடவுளை எதிர்ப்பை கொள்கையாக கொண்டவரின் கைவண்ணத்தில் இருந்தது அப்பதிவு. கடவுள் உண்டு என்று சொல்ல உரிமை உள்ளது போல இல்லை என்று சொல்லவும் உரிமை உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முன்னணி வலைத்தளம் என்று பெயர் பெற்ற வினவும் ஒருசில கசப்பான வார்த்தைகளை பயன்படுத்தி ஏன் எழுதினார்கள் என்பதுதான் கேள்வி. வெங்கட்டை (அவர்கள் பாஷையில்) கிழிப்பதாக() எண்ணிக்கொண்டு எழுதப்பட்டிருந்த பதிவில் தி.நகர் திருப்பதி பிராஞ்ச் கோயிலில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததெனவும், சீமான் (நாம் தமிழர் சீமான் அல்ல) மற்றும் சீமாட்டிகள் வரிசையில் நின்று ஜாம் செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார் அல்லது கூறினர்.\nஅதே தி.நகரில்தான் வெவரம் தெரிந்த நாள் முதல் திரிந்து கொண்டு இருக்கிறேன். சீமான், சீமாட்டிகளின் எண்ணிக்கையை விட நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பெருமளவில் தரிசனம் செய்வதை ஏனோ வினவு குறிப்பிடவில்லை. ஸ்க்ரீன்ப்ளே சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் அதை கட் செய்து இருக்கலாம். அமுதம் காலனி, சி.ஐ.டி. நகர் மற்றும் தி.நகரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான சாதாரண மக்களும் அக்கோயிலில் வழிபடுவது அங்குள்ள அனைவருக்கும் தெரியும். பாவம் அன்று மட்டும் அவர்கள் எங்கு மாயமாக மறைந்தார்களோ\nசிதிலம் அடைந்த கோயில்களில் 'டுபாக்கூர்' ஐயர்கள் இருப்பதாக வேறு ஒரு அரிய கண்டுபிடிப்பை பற்றி எழுதி இருந்தனர். ஐயர்களை டுபாக்கூர் என்று கண்டுபிடிக்கும் 'நவீன மிஷின்' எங்கு விற்கிறது என்று தெரியவில்லை. வெங்கி ஸ்காட்ச் குடிக்கிறாராம். கேப்டன் பாஷையில் \"நீ பக்கத்தில் இருந்து ஊத்தி குடுத்தியா\" என்று கேட்க வெங்கியால் முடியாது என்��ு தெரிந்த பின்பு இப்படி எழுத யாருக்குதான் தைரியம் வராது.\nவெங்கியிடம் இருக்கும் கருப்பு பணத்தை பற்றி கணக்கை கேட்டால் அவர் லிபர்ட்டி தியேட்டரில் பிச்சை எடுக்கும் நிலை வரும் என்று பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். வாரே வா அப்படி என்றால் வினவுக்கு நன்கொடை மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் சர்ப் எக்சலில் துவைக்கப்பட்ட வெள்ளை வெளேர் பணம் என்று எதை வைத்து நம்புவது அப்படி என்றால் வினவுக்கு நன்கொடை மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் சர்ப் எக்சலில் துவைக்கப்பட்ட வெள்ளை வெளேர் பணம் என்று எதை வைத்து நம்புவது கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் ஆத்திகர்கள்/இந்துக்கள் அதிலும் குறிப்பாக வெங்கட் பக்தர்கள் எங்களுக்கு நன்கொடை தர வேண்டாம் என்று இதுவரை ஏன் அறிவிக்கவில்லை. சாரே, ஒரு திருத்தம்: லிபர்ட்டி தியேட்டரை என்றோ மூடி விட்டார்கள். சத்யம் தியேட்டர் என்று நீங்கள் எழுதி இருக்கலாம். பணக்கார தியேட்டர். நல்ல வருமானம் வரும். வாசலில் உட்கார்ந்தால். தங்கள் ஆருடம் பலிக்குமா என்பதை காலம் தீர்மானிக்கும்.\nசிறுமி ஒருத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபட்ட சமயத்தில் வெங்கி எதை பிடுங்கிக்கொண்டிருந்தார் எனும் வார்த்தைகள் வேறு. முன்னணி வலைப்பூவில் இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடவுள் பெயரில் நடக்கும் மூட நம்பிக்கைகள், பண விரயங்கள் போன்றவற்றை எதிர்ப்பதில் எனக்கும் கண்டிப்பாக உடன்பாடு உண்டு. அதே சமயம் எழுத்தில் நாகரிகம் இன்றி இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது பதிவுலக பெரியவர்களுக்கு அழகா என்பது மட்டுமே என் கேள்வி. அடுத்து வரும் இளைய/புதிய பதிவர்களுக்கு இப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் தேவையா\nகடவுளை மறுப்பவர்கள் ஆனா ஊனா என்றால் பெரியாரை துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.அந்த மாமனிதர் கடவுள் பெயரால் மூட நம்பிக்கையில் ஊறி திளைத்த மக்களை வீட்டு திண்ணையில் அமர்ந்தவாறு பகடி மட்டும் செய்து கொண்டா இருந்தார். அவருடைய தியாகங்களும், போராட்டங்களும் சர்வ சாதரணமானவையா அப்படிப்பட்ட மனிதரை பின்தொடர்பவர்கள் அவரின் பொதுவாழ்வை சற்றேனும் பின் தொடர்ந்து விட்டு பிறகு நாத்திகம் பேசலாம். சோத்தில் உப்பு போட்டு சாப்பிடும் போலி நாத்திகவாதிகள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் ப��ுத்தறிவு அஞ்சி பைசாவுக்கு கூட அருகதை இல்லாத வெத்து வெட்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் (வசன உபயம்: வினவு).\nபிட்டு படம் பார்ப்பவனை கடவுளாக எப்படி ஏற்பது என்று வேறு கூறி உள்ளனர். அதாவது 'கலாய்ச்சிட்டாங்கலாம்'. நாத்திகவாதம் செய்பவர்கள் ஆண்டாண்டு காலமாக சொல்லும் வசனங்கள் 'கடவுள் இருக்காரா காட்டு. ஹே..ஹே', 'நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க'. இதன் மூலம் எத்தனை பேரை திருத்தி விட முடியும். கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் சோம்பேறியாக இருப்பவர்கள், ஒவ்வொரு விசயத்திற்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பவர்கள், ஒரு ஏழை குழந்தைக்கு கல்வி உதவி செய்யாமல் லட்சக்கணக்கில் பணத்தை உண்டியலில் போடுபவர்களை எதிர்ப்பதில் எந்தவிதத்தவறும் இல்லை. அது கண்டிக்கப்பட வேண்டிய செயலே. கடவுள் எதிர்ப்பு குறித்து பொறுப்புள்ள முறையில் எழுத்துக்களை பயன்படுத்தாமல் தெருவில் நடந்து செல்பவர்களை உரண்டைக்கு இழுக்கும் மனிதர்களைப்போல வினவின் பதிவு இருப்பது எவ்வகையில் நியாயம்\nஉடனே, 'டேய் நீயெல்லாம்...' என்கிற ரீதியில் வரிந்து கட்டிக்கொண்டு வரும் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான். இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை பத்திரிக்கையில் சொன்ன விஷயம் \"நான் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவன்தான். அதே சமயம் பிறரின் மத உணர்வுகளை புண் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை\", இவர்தான் நாத்திகவாதி. கமல், சத்யராஜ், கலைஞர் போன்றவர்களைப்போல இந்து மதத்தை மட்டும் கிண்டிப்பார்க்கும் குழுவில் வினவு இணைந்தது ஏன்\nபகுத்தறிவு பாசறையில் வந்தவர்களின் பணம் சுவிஸ் பேங்கில் எத்தனை கோடி உள்ளது என்பது பெரியாருக்கே வெளிச்சம். அதேபோல் இனி யாரும் திருப்பதி செல்லாதீர்கள். நேராக படகில் ஏறி சுவிட்சர்லாந்து செல்லுங்கள். அந்த வங்கிகளின் முன்பு நின்று கொண்டு வெறிக்க வெறிக்க பாருங்கள். ஊரை அடித்து உலையில் போட்ட நாத்திகவாதிகளின் பணத்தை எல்லாம் மூட்டை கட்டி உங்கள் கையில் கொடுப்பார்கள். நம் நாட்டின் பசி, பட்டினி எல்லாம் உடனே தீர்ந்து விடும்.\nபோலி ஆத்திக மற்றும் நாத்திகவாதிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்:\nஅய்யா கடவுள் எதிர்ப்பாளர்களே, எங்களில் பலர் பகுத்தறிய தெரியாத பதர்களாகவே இருந்து விட்டுப்போகிறோம். ஆனால் மருத்துவர்களும், ராக்கெட் விடும் விஞ்ஞானிகளும் கூட தலையில் திருநீறு பூசிக்கொண்டு கடவுளை வழிபடுவது ஏன் அர்த்தம் இல்லாமலா செய்கிறார்கள் உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன வார்த்தைகள்: \"நான் எத்தனையோ ஆராய்ச்சிகளை செய்திருப்பினும் அதையும் மீறி உலகில் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நம்புகிறேன்\". அதை கடவுள் என்று ஒரு தரப்பு நம்புகிறார்கள். அவ்வளவுதான். கடவுளை தனி மனிதராக எண்ணி எள்ளி நகையாடுவதை விட அனைத்து மதங்களிலும் சொன்ன போதனைகளை மட்டும் பின்பற்றுவதே சாலச்சிறந்தது.அந்த பக்குவம் தங்களைப்போன்றவர்களுக்கு இன்னும் வராதது வருத்தமே\nஇதே ரேஞ்சில் இன்னும் நாலு பதிவு போடுங்கள். (வெங்கி எதை பிடுங்கினார், பிட்டுப்படம் போன்ற வார்த்தைகளை சொன்னேன்).வருங்கால பதிவுலகம் சீரும் சிறப்புமாக இருக்கும். இப்படி கடவுளுக்கு ஓவராக ஜால்ரா தட்டுகிறாயே நீ எப்படிப்பட்டிவன் என்று கேட்பவர்களுக்கு: கடவுள் உண்டு என்பதை நம்புகிறவன். உணர்ந்தவன். அதே சமயம் நினைத்த காரியம் நடக்க பெரும்பணத்தை உண்டியலில் கொட்டுதல், எல்லாம் இறைவன் செயல் என்று முயற்சி செய்யாமல் கூரையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பொற்காசு கொட்டுமா என பார்த்தல், ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் கோயில் சென்று இறைவனை வேண்டுதல், மாலை ஆறு மணிக்கு பிறகு பணத்தை செலவு செய்தால் வீட்டில் குபேரப்பார்வை இருக்காது என எண்ணுதல் போன்ற செயல்களில் ஈடுபடாதவன். இப்பதிவின் மூலம் நான் முக்கியமாக சொல்ல விரும்புவது ஒன்றே: சற்றேனும் சபை நாகரீகம் கருதி முன்னணி பதிவர்களின் எழுத்துக்கள் இருத்தல் வேண்டும் என்பதே.\nவினவு அன்பரே, சென்னையில் எங்கேனும், வேண்டுமெனில் வெங்கி கோயில் அருகில் கூட எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நேரடி விவாதத்திற்கும் தயார். அவ்விவாதம் மூலம் எனக்கு நல்ல போதனை கிடைத்தால் பேருவகை கொள்வேன்\n - பாக்காத படத்துக்கு வெமர்சனம்\n\"நம்ம கட்சிய தமிழ் நாட்ல ஓவரா பம்ப் அடிச்சிட்டாங்களே... சீக்கிரம் அங்க இருக்குற கிராம குடிசைகளுக்கு போயி கஞ்சி குடிக்கிறது, ஓடுற வண்டில இருந்து பொசுக்குனு எறங்கி ரோட்ல போற ஏழை பசங்களுக்கு குச்சி ஐஸ் வாங்கி தர்றதுன்னு ஒரு 'சிலுப் சிலுப்' காட்டுனாத்தான் சரிப்படும்\"\n\"என்னா மாப்ள.. தெருவுல போற பொம்பளை புள்ளைகள இப்பல்லாம் ஒர���்ட இழுத்தா நம்மள நக்கல் பண்ணிட்டு போகுதுக..அப்ப நம்மல்லாம் நமுத்த பட்டாசா தெரியுறமா அவளுக கண்ணுகளுக்கு\n\"கலி முத்திருச்சிடா. அந்தா பாரு ஊர் பெரியவுக ரெண்டு பேரு போராக. வேணும்னா அவுக கிட்ட லந்தக்குடு\"\n\"ஆமா. இப்பத்திக்கி பொழுது போனா சர்தான். ஹூய்..சித்தப்பு, எங்க ஊரு மவராசனே எங்க போறீரு\n\"ஏண்டா பாண்டி, எதுக்கு பெரிய மனுசன அவனே இவனேன்னு கூப்புடுற\"\n\"அட என் பெரியப்பனே, நீ ஏன் கொந்தளிக்கற\n\"எலேய், என்னைய ஏகவசனத்துல லந்து பண்ணதும் இல்லாம, அவரையும் ஏன்டா வம்புக்கு இழுக்குற\n\"அட சும்மா இரு சித்தப்பா. ஆட்சில இருக்ரவுகளுக்கே நாங்க அன்னம் தந்த தாயே, அன்பின் மறு உருவம் நீயே. வாழும் வள்ளுவரே, எதிரிகளை ஓட ஓட விரட்டும் கும்கி யானையே அப்டின்னு 'யே' போட்டுதான் பேனரே வக்கிறோம். நீங்க ஊருக்கு என்னாத்த செஞ்சிப்புட்டீக. ஓட்டு போடுற அன்னிக்கி கூட பஞ்சாயத்து டி.வி.ல ராஜாதி ராஜா படத்த பத்தாவது வாட்டி பாத்துப்புட்டு, பேசுறீங்க பேச்சு. நடைய கட்டுங்க. நடைய கட்டுங்க\".\nபவர் ஸ்டாரின் அடுத்த உயரிய படைப்பான 'ஆனந்த தொல்லை' படத்தின் பாடல்கள் (நடுநிலையான) விமர்சனம்:\nஅஜ் அலிமிர்ஜாக் இசையில் மொத்தம் ஆறு தேனாறுகள் பாடலாக கரை புரண்டு.. புரண்டு ஓடுகின்றன. 'செல்லப்பேயே' பாடல் கேட்பதற்கு இதமாக உள்ளது. இரைச்சல் இன்றி இசை இருப்பதால், வரிகள் அனைத்தும் புரிகின்றன. அபோவ் ஆவரேஜ் சாங். 'கண்ணாமூச்சி' பாடல் இரண்டு முறை வருகிறது. முதல் பாடல் சுமார் ராகம். இரண்டாம் பாடல் நன்று. 'நீயேன்பதே அழகு, உன் பார்வையே நிலவு' என்ற அடுத்த பாடல் வரிகளை கேட்டதும் பவர் ஸ்டார் நாயகியை புகழ்ந்து பாடும் வரிகள் என்று நினைக்க வேண்டாம். அப்படியே ரிவர்ஸ். அதில் வரும் அசத்தல் வரிகள் \"சேரன்,சோழன்,பாண்டியன் ஆற்றலை உன்னில் பார்த்தேனே, மூன்று கோடி ஆணில் நீதான் என்னை வென்றாயே, சட்டை போட்ட தீயாய் உன்னை பார்த்தேனே'' (எப்டி). இதுவும் அபோவ் ஆவரேஜ் பாடல்தான். 'செய் செய்யாரோ' பாடல் மொக்கை. 'வாடா மச்சி' பாடல் செம பாஸ்ட் பீட். பவர் அண்ணன் இதில் ரணகளப்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது.மொத்தத்தில் செம யூத்தாக அனைத்து பாடல்களையும் நமக்கு பரிசளிக்க கடும் முயற்சி செய்துள்ளனர். கேட்க சுமாராக இருப்பினும் திரையில் பார்ப்பவர்களுக்கு 'பிம்பிளிக்கி பிலேப்பி' என்று சொல்லியா தெரிய வேண���டும்.\nஇந்த சங்கீத கம்மாயில் உடனே நீந்த கீழே கிளிக்கவும்:\nஒருவழியாக ஐ.பி.எல். முடிந்ததும் தமிழ் படங்கள் பல வேகமாக வரத்தயார் ஆகிவிட்டன. ஜூன் 10 'ஆரண்ய காண்டம்'. சென்சாரில் செம குத்து வாங்கிய படம். எஸ்.பி.பி. சரண் தயாரிக்க, ஹிந்தி ஸ்டார் ஜாக்கி ஸ்ராப் நடிப்பில் இந்த வாரம் வெளியாகிறது. ஜூன் 17 அன்று 'தெய்வத்திருமகன்', ஜூன் 25 சித்தார்த் நடிப்பில் சத்யம் தியேட்டரின் சொந்தப்படமான '180'. அவன் இவன் இம்மாதமே வெளியாகலாம் என்று தெரிகிறது. ஆங்கிலத்தில் ஜூன் 24 அன்று மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் படமான 'கார்ஸ் - 2' ரிலீஸ் ஆகிறது.\nநேற்று வென்ற கோப்பையுடன் நடால்\nஉலகின் மிகவும் சவாலான டென்னிஸ் போட்டியான 'பிரெஞ்சு ஓப்பன்' ஆண்கள் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்தது உள்ளார் நம்பர். 1 வீரர் நடால். நேற்று இரவு(IST) நடந்த பைனலில் பரம வைரி பெடரரை வீழ்த்தி களிமண் களத்தில் அசைக்க முடியாத காளையென மீண்டும் நிரூபித்து உள்ளார் நடால். சைனாவின் 'லீ நா' சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் பெண்கள் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் ஆசியா கண்டம் முதன்முறையாக வெற்றிக்கொடியை பறக்கவிட்டுள்ளது.\nவரும் 26 ஆம் தேதி சென்னை மெரினாவில் போரில் இறந்த தமிழீழ மக்கள் மற்றும் கடலில் சுடப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிகழ்வு நடைபெற இருப்பதால்,அதற்கு ஆதரவு தருமாறு விருப்பம் உள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரம் அறிய இங்கே அழுத்தவும்: மௌன அஞ்சலி.\nமேற்கு வங்கத்தில் கல்லூரி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தை வெறும் 63 லட்ச ரூபாய்க்கு வளைத்துப்போட்டார் கிரிக்கெட் 'தாதா' கங்குலி. அதன் நிஜ மதிப்பு 45 கோடியாம். அந்நிலத்தை 'பிரின்ஸ் ஆப் கல்கத்தா'வான கங்குலிக்கு தாரை வார்த்து தந்தது புத்தாதேவின் அப்போதைய அரசு. இதை எதிர்த்து சமீபத்தில் NGO ஒன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நிலத்தை உரியவர்களிடமே இரண்டு வாரத்திற்குள் திருப்பித்தருமாறு 'தாதா' தலையில் 'நங்'கென கொட்டி தீர்ப்பு அளித்துள்ளது உச்சநீதிமன்றம். \"ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா. ஒனக்கே சொந்தமுன்னு பட்டா ஏதும் எழுதி இருக்கா\nசர்வதேச மேஜிக் வல்லுனர்கள் சொசைட்டி வழங்கி வரும் 'மேஜிக் ஆஸ்கர்' விருதை இவ்வாண்டு வென்றுள்ளார் இந்தியாவின் கோபிநாத். மொத்தம் 37,000 மேஜிக் நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர் இந்த அமைப்பில். ஆசியாவின் முதல் மேஜிக் அகாடமியை 1996 ஆம் வருடம் கேரளத்தில் துவங்கிய கோபிநாத், பி.சி.சர்காருக்கு பிறகு ஆஸ்கரை வெல்லும் இந்தியர் எனும் பெருமையை தேடித்தந்துள்ளார். இக்கலையில் 35 வருட அனுபவம் உள்ள இவருக்கு வரும் 23 ஆம் தேதி ஆஸ்கர் விருது தந்து கவுரவிக்க உள்ளனர்.\nசிக்கிமில் 14,400 அடி உயரத்தில் சீன வீரர்களுடன் கோபிநாத்.\n2007 ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேருந்து மற்றும் லாரியில் 24,500 கி.மீ.தூரம் பயணம் செய்து இந்தியாவிற்காக போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்த கோபி மேற்கொண்ட அசாத்திய முயற்சிதான் இப்படம் சொல்லும் செய்தி.\nஅழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல\nஅண்மையில் 'அழகர்சாமியின் கழுதை' என்ற தலைப்பில் ஒரு திரை விமர்சனத்தை பிச்சைப்பாத்திரம் எனும் வலைப்பூவில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுரேஷ் கண்ணன் அவர்கள் இரு பதிவுகளில் அப்படத்தை குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி இருந்தார். இப்படத்தை நானும் பார்த்தேன். அந்த அளவிற்கு ஒன்றும் மோசமான படம் இல்லை என்பது என் கருத்து. எனவே அவர் எழுதியதில் புருவத்தை உயர்த்த வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என் தனிப்பட்ட கருத்தை மட்டும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அளவிற்கு சினிமா ஞானம் இல்லாத ஒரு சராசரி ரசிகன் என்பதால், எழுத்தில் ஆழமும் நுட்பமான புரிதலும் நிறைய இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால்..என் எண்ணங்களை பகிர வேண்டும் எனும் முனைப்பே இப்பதிவு எழுத காரணம். இத்திரைப்படம் மூலக்கதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது எனும் விவாதத்திற்கு நான் வரவில்லை. ஏனெனில் அக்கதையை நான் படிக்கவில்லை. அதேபோல குதிரை பற்றிய கெமிஸ்ட்ரி அல்லது பிசிக்ஸ் எதுவும் எனக்குத்தெரியாது. கிண்டி ரேசை நிறுத்தியதன் நினைவாக சென்னை ஜெமினி பாலத்தின் கீழே வைக்கப்பட்டிருக்கும் கழுதை..சாரி..குதிரை மட்டுமே அவ்வப்போது கண்ணில் படும். ஆதலால், அ.குதிரையை வெறும் படமாக மட்டுமே முன்வைத்து சில விசயங்களை இங்கு பகிர விரும்புகிறேன்.\nமுதல் பாகத்தில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் இப்படத்தை பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது. ஊடகங்களும் விமர்��கர்களும் வேண்டுமானால் கொண்டாடி இருக்கலாம். ஆனால் ரசிகர் கொண்டாடினர் என்று எதை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு இப்படம் வியாபார ரீதியில் வெற்றிப்படமும் அல்ல. இப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் 'அற்புதமான படைப்பு. பார்த்தே தீர வேண்டும்' என்று சொன்னதாக தெரியவில்லை. 'நல்லா இருக்கு' என்று வேண்டுமானால் சொல்லி இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை தமிழில் ஒரு வித்யாசமான முயற்சி எப்போது வந்தாலும் அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்து இருந்தால் வெகுவாக சிலாகிக்கும் மைன்ட் செட் உள்ளவர்கள் சொன்னதை மனதில் கொண்டு சுரேஷ் அவர்கள் அவ்வரிகளை எழுதி இருக்கலாம் என்பது தெரிகிறது.\nஇரண்டாம் பாகத்தில் சில விசயங்களை அழகாக எழுதி இருந்தார். மக்களிடம் சிரிப்பை பிடுங்க வலிய திணிக்கப்படும் காட்சிகள் குறித்து. அது முற்றிலும் நியாயமான விவாதமே. படம் நெடுக நகைச்சுவையை தூவினால் மட்டுமே ரசிகனை சீட்டில் உட்கார வைக்க முடியும் என கருதி தேவையற்ற இடங்களில் கூட அத்தகைய காட்சிகளை இயக்குனர்கள் தொடர்ந்து சொருகி வருவது தமிழ் சினிமாவை உலக சினிமாவின் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பெரிய தடைக்கற்களாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வகையில் என்னை கடுப்பேற்றிய படம் அமிர்கானின் 'பீப்ளி லைவ்'. விவசாயி ஒருவன் வறுமை காரணமாக தற்கொலை செய்ய முயல்வதை நகைச்சுவை காட்சிகளால் நிரப்பி இருப்பார்கள். எனவேதான் அப்படத்திற்கு ஆஸ்கர் கதவுகள் மூடப்பட்டனவோ என்னவோ.\nஊர் பெரியவர்கள் காமடி செய்யும் 'இத்துப்போன கிராமம்' எனும் வார்த்தையை பிரயோகிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. அசாதாரண விஷயங்கள் எதுவுமே படத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது யதார்த்த சினிமா அல்ல என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சரண்யா - அப்புக்குட்டி இருவருக்குமான காட்சிகள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை என்பது என்னவோ நிஜம். ஆனால் அழகான பெண்கள் சுமாரான ஆண்களை காரணம் இன்றி மணம் செய்ய மாட்டார்கள் என்று கூறி இருப்பது சத்தியமாக பிடிபடவில்லை. நம் அன்றாட வாழ்விலேயே அழகான பெண்ணும் சுமாரான ஆணும் தம்பதியர்களாக வாழ்வதை பக்கத்துக்கு வீடுகளிலும், வெளி இடங்களிலும் பார்த்து வருகிறோம். அப்பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு கணக்கு போட்டுக்கொண்டுதான் அந்த ஆணை கைப்பிடித்து இருப்பார்கள் என்பது சற்று அபத்தமாகவே படுகிறது.\nஊர் பெரியவர் ஒருவர் 'தாழ்த்தப்பட்ட சாதி' பெண்ணை என் மகன் மணம் செய்துவிட்டானே என்று சொல்லும் காட்சியில் அவர் ஏன் சாதியின் பெயரை குறிப்பிடாமல் 'தாழ்த்தப்பட்ட' எனும் வார்த்தையை பிரயோகித்து இருக்கிறார் என்று சுரேஷ் கேட்டதுதான் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதற்கான பதிலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியே சுரேஷின் வலைப்பூவில் தந்து விட்டார் என்பதால் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் குப்பை என்று அவர் கூறி இருப்பது எதை வைத்து என்று தெரியவில்லை. கண்டிப்பாக ஒரு சில விதிவிலக்குகள் ஆவது உண்டு என்பது தமிழ் சினிமாவை பற்றிய அடிப்படை புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும்.\nஇளையராஜா பற்றி சொல்கையில், அவர் யாரையும் பேச விடுவதே இல்லை என்பதால் அவரை விட்டு முன்னணி இயக்குனர்கள் விலகியதாகவும், ரஹ்மான் எனும் மகத்தான கலைஞன் தோன்றியதும் இக்காலத்தில்தான் என்றும் கூறி உள்ளார். அதே சமயம் இன்று இளம் இயக்குனர்களுக்கு இசை அமைத்து ஊக்குவிப்பதில் இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஷங்கர் மற்றும் மணிரத்னத்தின் படங்களுக்கு மட்டுமே இனி ரஹ்மானின் கீ போர்ட் வேலை செய்யும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஆரம்ப கால கட்டத்தில் பல சுமாரான படங்களுக்கு கூட தன் சிறப்பான இசையின் மூலம் பாடல்களை தந்த ரஹ்மான் இன்று எத்தனை புது இயக்குனர்களின் நல்ல கதைகளுக்கு செவிமடுத்து உள்ளார் அண்மையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ராஜா இருந்த மேடையில் இயக்குனர் அமீரும் உடன் இருந்தார். அப்போது தன்னுடைய படத்திற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டதற்கு ராஜா சொன்ன பதில் \"கண்டிப்பாக இசை அமைக்க மாட்டேன். உன் படத்தில் வரும் நாயகர்கள் கத்தியும், ரத்தமுமாக அலைகிறார்கள். அது எனக்கு சரிப்பட்டு வராது\" என்றார். நெத்தியடியான பதில். இது போன்ற சம்பவங்களை வைத்துக்கொண்டு அவரை மொத்தமாக 'தலைக்கனம்' பிடித்தவர் என்ற வட்டத்திற்குள் அடைப்பது தவறு. அதே சமயம் அவர் இசையில் வந்த சில பாடல்கள் 'சுய தம்பட்ட' வகையை சார்ந்தவை என்பதும், பொதுவான சினிமா ரசிகர்களுக்கு ஒருவித வெறுப்பை கிளப்பின என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது ராஜாவிடம் அம்மாதிரியான விசயங்களில் பெரிய மாற்றம் வந்துள்ளதை வரவேற்க வேண்டும். ஹங்கேரி இசையை ராஜா பயன்படுத்தி இருப்பது குறித்து சுரேஷின் கருத்துக்கள் நியாயமானவையே.\nஉலகப்படத்தை நோக்கி தமிழ் சினிமாவின் பயணம் மெதுவாக ஊர்ந்து கொண்டு செல்கிறது என்பதே இன்றைய நிலை. இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்பது இளம் படைப்பாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் பொருளாதார நிர்ப்பந்தங்கள் முற்றிலும் சுதந்திரமான படைப்பை தர மறுக்கின்றன என்று அவர்கள் சொல்வது முற்றிலும் நிதர்சனம் எனினும், அக்காரணம் ஒரு திரைப்படத்தை நடுநிலையாக அணுகும் ரசிகனுக்கு கண்டிப்பாக அவசியமான விஷயம் இல்லை என்பதே உண்மை. அதுதான் சுரேஷின் வாதமாக இருக்கும் பட்சத்தில், ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்கு சுரேஷ் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால், 'அன்புள்ள சாமியின் புஷ்பக விமானம்' என்ற பெயரில் ஒரு படம் வந்தால் கூட அதை 'அ.சா. காகித ராக்கெட்' என வர்ணித்து பதிவிடுவார் என நம்புவோமாக\nசுசீந்திரனும், பாஸ்கர் சக்தியும் பொத்தி வளர்த்து சந்தைக்கு கொண்டு வந்த அழகிய குதிரை சுரேஷின் பார்வையில் கழுதையானது சற்று வருத்தமாக இருப்பினும், ஒரு திரைப்படத்தை எப்படி பூதக்கண்ணாடி வைத்து அதன் நிறை குறைகளை நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கு பிச்சைப்பாத்திரம் வலைப்பூவின் இவ்விரு பதிவுகளும் ஒரு உதாரணம்.\nஇறுதியாக ஒன்று, படம் பார்த்து விட்டு குறை சொல்வது ஒரு வகை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே படத்தை பார்ப்பது மறு வகை. இரண்டாம் விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு கண்டிப்பாக என்னால் படம் பார்க்க முடியாது (அழகர்) சாமி\nஅவன் - இவன்..பாலாவின் 'ஹிட்' அவுட்\nஅழகர்சாமியின் குதிரை - கழுதையாம்ல\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குத���ரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/how-to", "date_download": "2019-04-25T04:52:46Z", "digest": "sha1:CW23ZRRFM37VRQ4FC35ADHGATBCQ5DDM", "length": 9034, "nlines": 152, "source_domain": "www.tamilgod.org", "title": " How to | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nபோகிமான் கோ எப்படி டவுண்லோடு செய்வது\nஆன்லைனில் படிப்பவர்களின் அனுபவத்தினை மெருகேற்ற உதவும் கருவிகள்\nபோகிமான் கோ எப்படி டவுண்லோடு செய்வது\nஆன்லைனில் படிப்பவர்களின் அனுபவத்தினை மெருகேற்ற உதவும் கருவிகள்\nஇன்டர்நெட் (Internet) மக்கள் தகவலைப் பெறுவதற்கான‌ வழிகளை பலவாறு மாற்றி வருகிறது. வலைப்பதிவுகள் (website articles),...\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=87&Itemid=61", "date_download": "2019-04-25T03:53:45Z", "digest": "sha1:3QYLFHLYFMW5VKO7H6NRZDSTBXX5ZZXI", "length": 21954, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "மூன்றாந் திருமொழி", "raw_content": "\nசீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ\nகோலப் பணைக்கச் சும்கூ றையுடையும் குளிர்முத் தின்கோ டாலமும்\nகாலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்\nஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோமற் றாரு மில்லை.\nகன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம்\nமன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து\nஉன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன்\nஎன்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா.\nகாடுக ளூடுபோய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோ டல்பூச்\nசூடிவ ருகின்ற தாமோ தராகற்றுத் தூளிகாண் உன்னு டம்பு\nபேடை மயிற்சாயல் பின்னை மணாளா நீராட் டமைத்து வைத்தேன்\nஆடி அமுதுசெய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்.\nகடியார் பொழிலணி வேங்கட வாகரும் போரே றேநீ யுகக்கும்\nகுடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே\nகடியவெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக்குட் டச்செங் கமல\nஅடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட் டாய்நீ எம்பிரான்.\nபற்றார் நடுங்கமுன் பாஞ்சசன் னியத்தை வாய்வைத்த போரே றேஎன்\nசிற்றாயர் சிங்கமே சீதைம ணாளா சிறுக்குட்டச் செங்கண் மாலே\nசிற்றாடை யும்சிறுப் பத்திர மும்இவை கட்டிலின் மேல்வைத் துப்போய்\nகற்றாய ரோடுநீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்.\nஅஞ்சுட ராழிஉன் கையகத் தேந்தும் அழகாநீ பொய்கை புக்கு\nநஞ்சுமிழ் நாகத்தி னோடு பிணங்கவும் நான்உயிர் வாழ்ந்தி ருந்தேன்\nஎன்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோ ரச்ச மில்லை\nகஞ்சன் மனத்துக்கு உகப்பன வேசெய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்.\nபன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற்கடல் வண்ணா உன்மேல்\nகன்றி னுருவாகி மேய்புலத் தேவந்த கள்ள அசுரன் தன்னை\nசென்று பிடித்துச் சிறுக்கைக ளாலே விளங்கா யெறிந்தாய் போலும்\nஎன்றும்என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனமா வார்களே.\nகேட்டறி யாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்தி ரற்கு\nகாட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்\nஊட்ட முதலிலேன் உன்தன் னைக்கொண்டு ஒருபோ தும்எனக் கரிது\nவாட்டமி லாப்புகழ் வாசுதே வாஉன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்.\nதிண்ணார் வெண்சங் குடையாய் திருநாள் திருவோண மின்றேழு நாள்முன்\nபண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன்\nகண்ணாலம் செய்யக் கறியும் கலத்த ரிசியும் ஆக்கி வைத்தேன்\nகண்ணாநீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல் கோலம்செய் திங்கேயிரு.\nபுற்றர வல்குல் அசோதைநல் லாய்ச்சி தன்புத் திரன்கோ விந்தனை\nகற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்துஅவள் கற்பித்த மாற்ற மெல்லாம்\nசெற்ற மிலாதவர் வாழ்தரு தென்புது வைவிட்டு சித்தன் சொல்\nகற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திர���மொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29551/", "date_download": "2019-04-25T03:55:11Z", "digest": "sha1:UI5LRB54AY4DP7JJNOFQREJPK3ORE2FA", "length": 28024, "nlines": 190, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள். 37 சாட்சியங்கள். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள். 37 சாட்சியங்கள்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயலட் பார் தீர்ப்பாயம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் கூடியது.\nஅதன் போது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nவழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஐந்தாவது எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் முன்னிலையாகி இருந்தார். ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகவில்லை.\nஅது தொடர்பில் நீதிபதிகள் எதிரிகளிடம் வினாவிய போது தமக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக முன் வருகின்றார்கள் ���ல்லை என தெரிவித்தனர்.\nஅதன் போது நீதிபதிகள் கடந்த காலங்களில் 4 ஆம், 7ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம இந்த தவணை ஏன் ஆஜராகவில்லை என வினாவினார்கள். அதன் போது 4 எதிரியின் மனைவி , தாம் சட்டத்தரணியிடம் கேட்ட போது இந்த வழக்குக்கு வேறு சட்டத்தரணிகள் ஆஜராக முன் வரவில்லை. நான் தனியாக இந்த வழக்கிற்காக வாதாட முடியவில்லை என அவர் பின் நிற்கின்றார் என மன்றில் தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து நீதிபதிகள் எதிரிகளிடம் உங்களுக்கு அரச செலவில் மன்றினால் சட்டத்தரணியை ஒழுங்கமைத்து தரவா என வினாவிய போது அதற்கு எதிரிகள் ஒன்பது பேரும் சம்மதித்தார்கள்.\nஅதனை அடுத்து பிரதி சொலிஸ்டார் ஜெனரல் குமார் இரட்ணம் , எதிரிகளுக்கான சட்டத்தரணிகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட கால அவகாசம் கொடுக்குமுகமாக நீதிமன்ற அமர்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கபப்ட்டன.\nஎதிரிகள் தரப்பில் சட்டத்தரணிகள் முன்னிலை.\nஅதன் பின்னர் மீண்டும் நீதிமன்ற அமர்வு ஆரம்பமான போது , 1ஆம் , 2ஆம் , 3ஆம், மற்றும் 5ஆம் எதிரிகள் சார்பில் தான் முன்னிலையாவதாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் தெரிவித்தார். அதேவேளை 4ஆம் , 6ஆம் , 7ஆம் , 8ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் தான் முன்னிலையாவதாக சட்டத்தரணி எஸ். கேதீஸ்வரன் மன்றில் தெரிவித்தார். ஒன்பது எதிரிகளுக்கு அரச செலவில் சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தா மன்றினால் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் முன்னிலையாவதாக மன்றில் தெரிவித்தார்.\nஎதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள்.\nஅதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்றில் ஆரம்பமானது, அதன் போது குற்றப்பத்திரிக்கை தனித்தனியாக எதிரிகள் ஒன்பது பேருக்கும் கையளிக்கப்பட்டது. அதையடுத்து எதிரிகளுக்கு எதிராக கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை , இக் குற்றங்களுக்கு திட்டம் தீட்டியமை , உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்றங்கள் சுமத்தப்பட்டு எதிரிகளுக்கு திறந்த நீதிமன்றில் தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் போது எதிரிகள் தம் மீதான 41 குற்றசாட்டையும் மறுத்து தாம் சுற்றவாளி என மறுரைத்தனர்.\nகடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை உள்��ிட்ட குற்ற சாட்டுக்கள் 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 5ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் மீது சுமத்தப்பட்டன. ஏனைய 4ஆம் , 7ஆம் 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் மீது இக் குற்றத்திற்கு திட்டம் தீட்டியமை , குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளான.\nசிங்கள மொழியில் உள்ள ஆவணங்கள் தமிழுக்கு மொழி பெயர்ப்பு.\nஅதனை அடுத்து வழக்கேடுகளில் சில வாக்கு மூலங்கள் ஆவணங்கள் சிங்கள மொழியில் உள்ளது. அவற்றினை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தர வேண்டும் என எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை அடுத்து சிங்கள மொழியில் உள்ள அனைத்து ஆவணங்கள் , வாக்கு மூலங்களையும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறும் அன்றைய தினத்திற்கு பின்னர் பதிவாளரிடம் சட்டத்தரணிகள் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என மன்று அறிவுறுத்தியது.\nசான்று பொருட்களை பாரப்படுத்த பணிப்பு.\nஅதவேளை மாணவி படுகொலை வழக்கு தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்று பொருட்களை மேல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு மன்று பணித்தது.\nஆறு நாட்களுக்கு தொடர் விசாரணை.\nவழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் , 29ஆம் , 30ஆம் , 3ஆம் , 4ஆம் , மற்றும் 5ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடாத்தப்பட்டும் என மன்று அறிவித்தது.\nஅதேவேளை குறித்த வழக்கின் ஒன்று தொடக்கம் 37 வரையிலான சாட்சியங்களை எதிர்வரும் 28ஆம் திகதி ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்பாக முன்னிலை ஆக வேண்டும் என சாட்சியங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.\n5ஆவது சாட்சியத்தை மன்றில் முற்படுத்த உத்தரவு.\nஇந்த வழக்கின் 5ஆவது சாட்சியமும் , அரச சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரையும் 28ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு நீதிபதிகள் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டனர்.\nஎதிரிகளை யாழ்ப்பான சிறைக்கு மாற்ற கோரிக்கை.\nஎதிரிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் , தமது தரப்பினர் வவுனியா சிறைச்சாலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையால் விசாரணைக்கு தேவையான சில தகவல்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே அவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யுமாறு மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nவழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.\nஅதற்கு நீதிபதிகள் , அரச சாட்சியான உதயசூரியன் சுரேஷ்கரன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நேரத்தில் எதிரிகளையும் யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்க முடியாது 28ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது அது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.\nமாணவி கொலை தொடர்பில் எதிரிகளுக்கு குற்றப்பத்திரிகை திறந்த மன்றில் வாசித்து காட்டிய வேளை திறந்த மன்றில் இருந்த மாணவியின் தாயார் கண்ணீர் விட்டழுதார்.\nமாணவி குடும்பம் சார்பில் சட்டத்தரணி ஒருவரே முன்னிலை.\nயாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்ப்பாண சட்டத்தரணிகள் மாணவியின் கொலைக்கு நீதிவேண்டி மாணவியின் குடும்பத்திற்கு சார்பாக நீதிமன்றில் முன்னிலை ஆவோம் என தெரிவித்து இருந்தனர்.\nகடந்த 2 வருடகாலமாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சில சட்டத்தரணிகளே மாணவியின் குடும்பத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.\nஅந்நிலையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறைமையில் மாணவி கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மாணவியின் குடும்பம் சார்பில் சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையிலான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nமேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.\nஅதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சால�� உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.\nவழக்கு தொடுனர்கள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி வழக்குறைஞர் எஸ்.குமாரரத்தினம் எதிரிகள் மேலான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் வழக்கின் 37 சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை மற்றும் சான்றுப்பொருட்களின் அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்தார்\nகடத்தியமை வன்புணர்வு செய்தமை கொலை செய்தமை மற்றும் மேற்படி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அடங்கிய 41 குற்றச்சாட்டுக்களும் மன்றில் எதிரிகளுக்கு வாசிக்கப்பட்டதுடன் சகல குற்றச்சாட்டுக்களையும் ஒன்பது எதிரிகளும் மறுப்பதாக மன்றில் தெரிவித்தனர்\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28ஆம், 29ஆம், 30ஆம், 3ஆம் , 4ஆம் , மற்றும் 5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.\nTagsஒத்திவைப்பு கொலை புங்குடுதீவு மாணவி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதான IS உறுப்பினரின் தகவலின்படி இந்திய றோ, இலங்கையை எச்சரித்தது…\nஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க யாழில் போராட்டங்கள்.\nரஸ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு தண்டனை\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட ச��ட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32449/", "date_download": "2019-04-25T04:37:13Z", "digest": "sha1:QO2UYWTXR7SAZG4YSUPAFHEHMZ2GMC6J", "length": 9117, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nபௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை – ஜனாதிபதி\nபௌத்த மதம் குறித்த பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் ஐக்கியம் மற்றும் பௌத்த மதம் ஆகியனவற்றுக்கு அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் இதுவரையில் உத்தேச நகல் திட்டமொன்று கூட தயாரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் ஒருமைப்பாடு குறித்து தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் சரத்தக்களில் எவ்வித மாற்றங்களையும் செய்ய திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsbuddhism constituition கைவிடப் போவதில்லை பொறுப்புக்க பௌத்த மதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஉயர்தரப் பரீட்சை அனுமதிச்சீட்டுக்களை உடனடியாக மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பணிப்புரை\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது – நீதி அமைச்சர்\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” April 25, 2019\nவவுனியாவில் சுற்றிவளைப்பு தேடுதல் April 25, 2019\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94598/", "date_download": "2019-04-25T03:43:51Z", "digest": "sha1:INCL57D2I53WWXOXWZ5W7QMTRR4XYRIH", "length": 10469, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்களை கடத்துவேன் எனத் தெரிவித்த ராம் கதமிடம் மகளிர் ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெண்களை கடத்துவேன் எனத் தெரிவித்த ராம் கதமிடம் மகளிர் ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது\nகாதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவேன் என்ற பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்��ுமாறு மாநில மகளிர் ஆணையகம் அவருக்குஅழைப்பாணை அனுப்பி உள்ளது.\nமும்பையில் இடம்பெற்ற உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் எனவும் இதற்காக தனது கைபேசி எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் எனவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தத்தொடர்ந்து, ராம்கதம் . தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.\nஎனினும் ; அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையகம் அவருக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளது.\nஇந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil பெண்களை கடத்துவேன் மகளிர் ஆணையகம் ராம் கதம் விளக்கம் கோரியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதான IS உறுப்பினரின் தகவலின்படி இந்திய றோ, இலங்கையை எச்சரித்தது…\nபாலியல் பலாத்கார வழக்கு தொடர்பில் நித்யானந்தாவுக்கு பிடியாணை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச��சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:31:21Z", "digest": "sha1:S3ZFU2Y4WYTC3HVHM7BYPX4OQWL7ESX2", "length": 5717, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரு மில்லியன் ஆண்டுகள் – GTN", "raw_content": "\nTag - ஒரு மில்லியன் ஆண்டுகள்\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nபூமியின் காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் புதிய முனைப்புக்கள் ஆரம்பம்…\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:02:04Z", "digest": "sha1:YGOQU56KLTUXYILGMAZJCICAL4KLLUCW", "length": 14755, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம் – GTN", "raw_content": "\nTag - ஹம்பாந்தோட்டை துறைமுகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் இந்தியா வசமாகின்றது\nமத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீதமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பை ஸ்தம்பிக்க வைக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்…\nஅரசாங்கத்தின் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் உரிய திட்டங்கள் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் நியாயம் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகளியாட்டு வலயம் அமைப்பதற்கான இணக்கம் ஏற்படும் வரை நிதியை நிறுத்தியது சீன நிறுவனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் வெளிநாட்டு கடற்படையினருக்கு வழங்கப்படாது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் கையளிப்பு: 294 மில்லியன் டொலர் திறைசேரியிடம்..\nஹம்பாந்தோட்டை துறைமுகம் ஹம்பாந்தோட்டை இன்ரநாசனல் போட்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை:-\nமஹாவலி அபிவ��ருத்தித் திட்டத்தின் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீடே பாரியளவிலானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை...\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலான விவாதம் இன்று நடைபெறவுள்ளது\nபெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் சிலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புரிந்துணர்வின்றி போராட்டம் நடத்துகின்றனர்– ஜனாதிபதி\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் உரிய பொருளாதார மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை – சம்பிக்க ரணவக்க\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பொருளாதார...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த காலத்து சீன உறவுகளை இந்தியா பிழையாக புரிந்து கொண்டிருந்தது – நாமல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கல் குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும் – நிதி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபத்து ஆண்டுகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை லாபமீட்டச் செய்வதே எமது நோக்கமாகும் – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதத்தை சீனாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் க��டத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13156", "date_download": "2019-04-25T04:26:57Z", "digest": "sha1:IBHVUNFN3UHDQNO7SBI3U7PVCTLECKPK", "length": 18905, "nlines": 72, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையில் ஆச்சர்யம் நிறைந்த ஊர் - சின்னகுயிலி, பெரியகுயிலி", "raw_content": "\nகோவையில் ஆச்சர்யம் நிறைந்த ஊர் - சின்னகுயிலி, பெரியகுயிலி\nமுதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர்.\nஅருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.\nபெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.\nஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்க��� ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:\nகண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.\nசுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன.\nஅறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.\nசிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழ��த்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது.\nலிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன.\nஇக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.\nஇரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது.\nவெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.\nஇப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முட���யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார்.\nகைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.\nவாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ\nகல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-109062600076_1.htm", "date_download": "2019-04-25T04:04:51Z", "digest": "sha1:HGMKOJPI2SJX5RGGOALPVIYNL6GK4HLY", "length": 10575, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டியவை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழ‌ந்தைக‌ள் பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன் சொ‌ற்களை‌க் கே‌‌ட்டு அவ‌ற்றை‌ப் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம். அதுபோ‌ன்ற பெ‌‌ரியவ‌ர்க‌ள் கூ‌றிய வா‌ர்‌த்தைக‌ள்தா‌ன் இவை.\nதலைகுனிந்து படித்தால் உலகில் தலைநிமிர்ந்து வாழலாம்.\nபடிப்பை நிறுத்தினாலும், தொடர்ந்து படிப்பதை நிறுத்தாதே.\nபடிப்பாளியாக இருப்பதைவிட படைப்பாளியாக ஆவதற்கு முயற்சி செய்.\nஅனுபவம் இல்லாத படிப்பைவிட, படிப்பு இல்லாத அனுபவம் மேலானது.\nவா‌ய்‌ப்பை எ‌தி‌ர்பா‌ர்‌க்காம‌ல் உ‌ண்டா‌க்குபவ‌ன் அ‌றிஞ‌ன்.\nதகு‌தி‌யி‌ல்லாத புக‌ழ்‌ச்‌சி மறைமுகமான அவதூறு.\nஎ‌ந்த முய‌ற்‌சியு‌ம் எடு‌க்காதவ‌ர்களு‌க்கு கடவுளுமே உதவுவ‌தி‌ல்லை.\nஉ‌ன்னை‌த் த‌விர யாரு‌ம் உன‌க்கு அமை‌தி தர முடியாது.\nநே‌ர்வ‌ழியே ஒழு‌க்க‌த்து‌க்கு‌ச்‌ செ‌ல்லு‌ம் குறு‌க்கு வ‌ழி.\nவாதாட‌ப் பலரு‌க்கு‌த் தெ‌ரியு‌ம். உரையாட‌ச் ‌சிலரு‌க்கே‌த் தெ‌ரியு‌ம்.\nஅ‌ன்பு ‌நிறை‌ந்த இ‌ன்சொ‌ல் இரு‌ம்பு‌க் கதவை‌க் கூட‌த் ‌திற‌க்கு‌ம்.\nபாலாக இல்லாமல் நெய்யாக மாறுங்கள்\nப‌னி மலை‌யி‌ல் ‌விளையாட சென்னை‌க்கு வா‌ங்க\nஸ்லம்டாக் மில்லினர் குழந்தைகளுக்கு புதிய வீடுகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/5_25.html", "date_download": "2019-04-25T04:20:16Z", "digest": "sha1:CM4ETVTF2QQN5P7QN6GIP52FIFY6IFZJ", "length": 5428, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "5ம் தர புலமைப் பரீசில் பரீட்சை கட்டாயமில்லை அகிலவீராஜ் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » 5ம் தர புலமைப் பரீசில் பரீட்சை கட்டாயமில்லை அகிலவீராஜ்\n5ம் தர புலமைப் பரீசில் பரீட்சை கட்டாயமில்லை அகிலவீராஜ்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைத��ரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/202031?ref=magazine", "date_download": "2019-04-25T04:33:59Z", "digest": "sha1:VBMGO7THTAUCCDWZSQQNNW6KNF4AJA54", "length": 7693, "nlines": 157, "source_domain": "news.lankasri.com", "title": "கம்பு தயிர் சாதம் - ஆரோக்கியமான உணவு இது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகம்பு தயிர் சாதம் - ஆரோக்கியமான உணவு இது\nகம்பு தயிர் சாதம் உடலுக்கு ஆரோக்கியமானதும், கெட்ட கொழுப்பை உடலில் இருந்து குறைக்கவும் பயன்படுபடுகின்றது.\nகம்பு - 1 கப்\nபால் - 1 ½ கப்\nதயிர் - ½ கப்\nஉளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nஇஞ்சி - 1 துண்டு\nபெருங்காயம் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nகம்பை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.\nசுத்தம் செய்த கம்பை மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் அரைக்கவும்.\nஅரைந்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும்.\nகுக்கரில், 4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.\nபின் கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்ட���, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளிக்கவும்.\nஅத்துடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.\nகடைசியாக, உப்பு, துருவிய கேரட், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ஆரோக்கியமான கம்பு தயிர் சாதம் ரெடி.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shiva-god.blogspot.com/2012/03/dwadasa-jyotirlinga-stotram-in-tamil.html", "date_download": "2019-04-25T04:53:57Z", "digest": "sha1:QADSINUAVXFAJHUZ5BRQDPBV43HZ5IWJ", "length": 6061, "nlines": 62, "source_domain": "shiva-god.blogspot.com", "title": "Dwadasa Jyotirlinga Stotram in Tamil - Lord Shiva", "raw_content": "\nஸௌராஷ்ட்ரே ஸோமனாதம்ச ஶ்ரீஶைலே மல்லிகார்ஜுனம் |\nஉஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரேத்வமாமலேஶ்வரம் ||\nபர்ல்யாம் வைத்யனாதம்ச டாகின்யாம் பீம ஶம்கரம் |\nஸேதுபம்தேது ராமேஶம் னாகேஶம் தாருகாவனே ||\nவாரணாஶ்யாம்து விஶ்வேஶம் த்ரயம்பகம் கௌதமீதடே |\nஹிமாலயேது கேதாரம் க்றுஷ்ணேஶம்து விஶாலகே ||\nஏதானி ஜ்யோதிர்லிம்கானி ஸாயம் ப்ராதஃ படேன்னரஃ |\nஸப்த ஜன்ம க்றுதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||\nஸௌராஷ்ட்ரதேஶே விஶதே‌உதிரம்யே ஜ்யோதிர்மயம் சம்த்ரகளாவதம்ஸம் |\nபக்தப்ரதானாய க்றுபாவதீர்ணம் தம் ஸோமனாதம் ஶரணம் ப்ரபத்யே || 1 ||\nஶ்ரீஶைலஶ்றும்கே விவிதப்ரஸம்கே ஶேஷாத்ரிஶ்றும்கே‌உபி ஸதா வஸம்தம் |\nதமர்ஜுனம் மல்லிகபூர்வமேனம் னமாமி ஸம்ஸாரஸமுத்ரஸேதும் || 2 ||\nஅவம்திகாயாம் விஹிதாவதாரம் முக்திப்ரதானாய ச ஸஜ்ஜனானாம் |\nஅகாலம்றுத்யோஃ பரிரக்ஷணார்தம் வம்தே மஹாகாலமஹாஸுரேஶம் || 3 ||\nகாவேரிகானர்மதயோஃ பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜனதாரணாய |\nஸதைவ மாம்தாத்றுபுரே வஸம்தம் ஓம்காரமீஶம் ஶிவமேகமீடே || 4 ||\nபூர்வோத்தரே ப்ரஜ்வலிகானிதானே ஸதா வஸம் தம் கிரிஜாஸமேதம் |\nஸுராஸுராராதிதபாதபத்மம் ஶ்ரீவைத்யனாதம் தமஹம் னமாமி || 5 ||\nயம் டாகினிஶாகினிகாஸமாஜே னிஷேவ்யமாணம் பிஶிதாஶனைஶ்ச |\nஸதைவ பீமாதிபதப்ரஸித்தம் தம் ஶம்கரம் பக்தஹிதம் னமாமி || 6 ||\nஶ்ரீதாம்ரபர்ணீஜலராஶியோகே னிபத்ய ஸேதும் விஶிகைரஸம்க்யைஃ |\nஶ்ரீராமசம்த்ரேண ஸமர்பிதம் தம் ராமேஶ்வராக்யம் னியதம் னமாமி || 7 ||\nயாம்யே ஸதம்கே னகரே‌உதிரம்யே விபூஷிதாம்கம் விவிதைஶ்ச போகைஃ |\nஸத்பக்திமுக்திப்ரதமீஶமேகம் ஶ்ரீனாகனாதம் ஶரணம் ப்ரபத்யே || 8 ||\nஸானம்தமானம்தவனே வஸம்தம் ஆனம்தகம்தம் ஹதபாபப்றும்தம் |\nவாராணஸீனாதமனாதனாதம் ஶ்ரீவிஶ்வனாதம் ஶரணம் ப்ரபத்யே || 9 ||\nஸஹ்யாத்ரிஶீர்ஷே விமலே வஸம்தம் கோதாவரிதீரபவித்ரதேஶே |\nயத்தர்ஶனாத் பாதகம் பாஶு னாஶம் ப்ரயாதி தம் த்ர்யம்பகமீஶமீடே || 10 ||\nமஹாத்ரிபார்ஶ்வே ச தடே ரமம்தம் ஸம்பூஜ்யமானம் ஸததம் முனீம்த்ரைஃ |\nஸுராஸுரைர்யக்ஷ மஹோரகாட்யைஃ கேதாரமீஶம் ஶிவமேகமீடே || 11 ||\nஇலாபுரே ரம்யவிஶாலகே‌உஸ்மின் ஸமுல்லஸம்தம் ச ஜகத்வரேண்யம் |\nவம்தே மஹோதாரதரஸ்வபாவம் க்றுஷ்ணேஶ்வராக்யம் ஶரணம் ப்ரபத்யே || 12 ||\nஜ்யோதிர்மயத்வாதஶலிம்ககானாம் ஶிவாத்மனாம் ப்ரோக்தமிதம் க்ரமேண |\nஸ்தோத்ரம் படித்வா மனுஜோ‌உதிபக்த்யா பலம் ததாலோக்ய னிஜம் பஜேச்ச ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/currentaffairs/", "date_download": "2019-04-25T04:56:20Z", "digest": "sha1:RD2QS5YQKKKWAEUMOTDKJUYOJO3DOJPT", "length": 147558, "nlines": 702, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nArchives for நடப்பு நிகழ்வுகள்\nதமிழகம் 1. \"டிக் டாக்' நிறுவனம் அளித்த உறுதிமொழியை ஏற்று \"டிக் டாக்' செயலி மீதான தடை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை…\nதமிழகம் 1.நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இந்தியா 1.மக்களவைக்கு 3ஆம் கட்டமாக…\nதமிழகம் 1.தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய (டிஎன்இஆர்சி) உறுப்பினர் நியமன விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 2.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்…\nதமிழகம் 1.அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்தியா 1.மக்களவைக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) 3-ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள…\nதமிழகம் 1.ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 2.தமிழகத்தில் இதுவரை ரூ.213 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியா 1.ஏவுகணையைத்…\nதமிழகம் 1.தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். மொத்தமுள்ள கோடி வாக்காளர்களில் 2 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரத்து 722 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 7 லட்சத்து…\nதமிழகம் 1.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 2.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட…\nதமிழகம் 1.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. 2.வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என…\nதமிழகம் 1.தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்தியா 1.மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு தொடர்பான அறிவிக்கையை தேர்தல்…\nதமிழகம் 1.லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இதற்கான நியமன உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். 2.தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன்…\nதமிழகம் 1.நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்த��ல், கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2.எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளம்…\nதமிழகம் 1.ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2.தமிழகத்தில் வாக்குப் பதிவின்போது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.…\nதமிழகம் 1.சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில்…\nதமிழகம் 1.மக்களவை, பேரவை இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரும் சனிக்கிழமை இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்பின் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 2.தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது.…\nதமிழகம் 1.மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களை ஒட்டி, தேர்தல் சிறப்பு டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். 2.தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக ஆர்.பழனிசாமி புதன்கிழமை பொறுப்பேற்றார். அவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்தார். இந்தியா 1.ரஃபேல் போர் விமான…\nதமிழகம் 1.தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2.சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100…\nதமிழகம் 1.தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.கடந்த முறை 10-ஆம் இடத்தில் இருந்த சென்னை அண்ணா ப���்கலைக் கழகம் இம்முறை 14-ஆம் இடத்துக்குத்…\nதமிழகம் 1.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர். இந்தியா 1.அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை…\nதமிழகம் 1.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா 1.தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல்…\nதமிழகம் 1.தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்(91) சென்னையில் காலமானார்.'சிலம்புச் செல்வர்' மபொசிக்குப் பிறகு இன்றுவரை தமிழகமெங்கும் சிலம்பு ஒலித்துக் கொண்டிருப்பதற்கு தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்தான் காரணம் என்று அறியப்பட்டவர்.தமிழ் நெறி சார்ந்த நிலையில் முற்றிலும் தமிழ் நூல்களை மட்டுமே முன்னோடியாகக் கொண்டு படைப்பிலக்கியங்களைத்…\nதமிழகம் 1.ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா அல்லது மாநில அரசு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 2.இந்தியாவில் தற்போது பயிரிடப்பட்டு வரும் 700 வகையான…\nதமிழகம் 1.மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின்கீழ் சுமார் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியா 1.அரசியல் நிதிக்காக தேர்தல் பத்திரங்களை வெளியிட மத்திய…\nதமிழகம் 1.பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா 1.அருணாசலப் பிரதேசத்தில் 32 ஆண்டுகளாக அமலில் இருந்து வரும்…\nதமிழகம் 1.பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார். முள்ளும் மலரும் படம் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் இயக்குநர் மகேந்திரம். தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மெட்டி என முக்கியத்துவம் வாய்ந்த…\nதமிழகம் 1.உணவு உற்பத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருது பெற்றுள்ளது என தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்தியா 1.காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சிஆர்பிஎஃப் படையினரை, காவல் கண்காணிப்பாளர் நிலையில்…\nதமிழகம் 1.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் ஆணையக் குழுவினரும் வரவுள்ளனர். இந்தியா 1.விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை (மிஷன் சக்தி திட்டம்)…\nதமிழகம் 1.தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 42 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். இந்தியா 1.வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் விஷயத்தில்…\nதமிழகம் 1.விதிகளை மீறியது தொடர்பாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்தியா 1.நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்களில் 83 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 33 சதவீதம் பேருக்கு எதிராக…\nதமிழகம் 1.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2.மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த…\nதமிழகம் 1.இயன்முறை மருத்துவக் கவுன்சிலுக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பி.முருகன் கவுன்சிலின் தலைவராகவும், எஸ்.கிருஷ்ணமூர்த்தி துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, டாக்டர்கள் விஜயகுமார், சபிதா, ராமகிருஷ்ணன் ஆகியோரும், அருணா, கார்த்திகேயன், செந்தில் செல்வம், தேசிகாமணி, செந்தில்கும��ர் ஆகிய 9…\nதமிழகம் 1.நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியா 1.மக்களைவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவிகளை அதிகளவில் இணைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல்…\nதமிழகம் 1.தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களை ஒட்டி, தமிழக அரசு மற்றும் பேரவைச் செயலக இணையதளங்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் உருவப் படங்களும் அகற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.…\nதமிழகம் 1.மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான தகவல்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா 1.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய…\nதமிழகம் 1.மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியும், பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்தியா…\nதமிழகம் 1.தமிழகத்தில் நிகழாண்டில் 21,965 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா 1.மிஸோரம் மாநிலத்தில் மீண்டும் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான மசோதா, அந்த மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வர்த்தகம் 1.கடந்த…\nதமிழகம் 1.மக்களவை தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருள்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2.வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், 11 வகையான அடையாள…\nதமிழகம் 1.ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வெற்றி பெற்றதை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்க��, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால், அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்தியா 1.கோவா சட்டப் பேரவையில்…\nதமிழகம் 1.கோயில்கள் மற்றும் அதன் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், சொத்துகளை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்தியா 1.மக்களவைத் தேர்தலையொட்டி, முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான…\nதமிழகம் 1.மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்…\nதமிழகம் 1.தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழாண்டில் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா 1.தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி…\nதமிழகம் 1.கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை 15 நாள்களுக்குள் மீண்டும் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.உஜ்ஜலா திட்டத்தின் கீழ், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 416 அஞ்சல் நிலையங்களில் எல்இடி- விளக்குகள், குழல்விளக்குகள், மின்விசிறி…\nதமிழகம் 1.சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்தியா 1.ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு 'பரம் விசிஷ்ட சேவா' பதக்கம் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். 2.ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ள…\nதமிழகம் 1.அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா 1.அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள்…\nதமிழகம் 1.சென்னை உயர்நீதிமன்றத்தின் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்தியா 1.எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்து எதிரொலியாக, இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2.உள்நாட்டிலேயே…\nதமிழகம் 1.தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு ஆட்சியர்கள் அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்தியா 1.ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை பாதிப்பு…\nதமிழகம் 1.தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகள் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலும் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுகிறது. இந்தியா 1.பதினேழாவது மக்களவைக்கு ஏப்ரல் 11…\nதமிழகம் 1.மன்னார் வளைகுடா உயிர்க்கோள பாதுகாப்பு வளையத்தில் கடல் வளம் பாதிக்கப்படுவதால் தீவுகளை பாதுகாப்பது குறித்து சிறப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஆய்வு செய்யவுள்ளது. 2.தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 1,156 அரிய நூல்கள்…\nதமிழகம் 1.தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.தமிழகத்தில் 3, 4, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் 2020-2021-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…\nதமிழகம் 1.தமிழகத்தில் கோவை உள்பட 4 இடங்களில் புதிதாக கேந்திர வித்யாலய பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2.ஆவடி - பட்டாபிராம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான நுழைவு அனுமதியை தமிழக…\nதமிழகம் 1.தமிழகத்தில் 482 \"மக்கள் மருந்தகம்' (ஜன்ஒளஷதி) அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் ஒன்றியம் தோறும் மேலும் 2,500 மக்கள் ம���ுந்தகங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்…\nதமிழகம் 1.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 2.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன ஆணையை தமிழக ஆளுநரும்,…\nதமிழகம் 1.தமிழகத்தில் 6,028 பள்ளிகளில் ரூ.515 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நபார்டு திட்டம் மூலம் புதிதாகக் கட்டடப் பட்ட பள்ளிக் கட்டடங்களையும், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காணொலிக்காட்சி…\nதமிழகம் 1.வருமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு தாய்-சேய்நலப் பெட்டகம் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு சுகாதார நலத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்தியா 1.வங்கிக்…\nதமிழகம் 1.கோவையில் திங்கள்கிழமை (மார்ச் 4) நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிறார். 2.ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவியான ரூ.2 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (மார்ச் 4) தொடங்கி…\nதமிழகம் 1.வாக்குப் பதிவின் போது, வாக்கு ஒப்புகை இயந்திரத்தின் பிழையை வாக்காளர்கள் உறுதிப்படுத்தாவிட்டால் ஆறு மாதங்கள் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார். இந்தியா 1.பாகிஸ்தான் பிடியில் இருந்த…\nதமிழகம் 1.மதுரை-சென்னை இடையே அதி நவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அதி நவீன ரயில் சென்னை-மதுரை இடையே 6 மணி…\nதமிழகம் 1.தமிழகத்தில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு 12 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்���ாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 12 ஆயிரத்து 294 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2.பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம்,…\nதமிழகம் 1.முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக உலக வங்கியின் ஒத்துழைப்புடன் தொகுக்கப்பட்ட ஆய்வு நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2.தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை…\nதமிழகம் 1.குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இனி நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2.சேலம் தலைவாசல் கூட்டு ரோடு அருகில் 900 ஏக்கரில் அமையும் ஒருங்கிணைந்த நவீன கால்நடை…\nதமிழகம் 1.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தியா 1.விவசாயிகளுக்கு ரூ.75,000 கோடியில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர…\nதமிழகம் 1.போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.செய்து வைத்தார். இந்தியா 1.தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்…\nதமிழகம் 1.திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 62. 2.மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை…\nதமிழகம் 1.விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் வரும் 24-இல் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் தொடக்கி வைக்க உள்ளனர். 2.தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி…\nதமிழகம் 1.ஒசூர் வழியாக பெங்களூரு-சென்னை இடையே விமானத் தொழில் தடம் அமைக்கப்படு���் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2.மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறையில் 140 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைப்போல மாநிலம்…\nதமிழகம் 1.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவோரை மாற்ற வேண்டுமென்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டனர். 2.திருச்சி - கோவை வரை ரூ. 3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை அமைய…\nதமிழகம் 1.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிற விவகாரங்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் முறையீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.…\nதமிழகம் 1.சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மெட்ரோ ரயிலில் சராசரியாக தினசரி பயணிப்போர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியா 1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த…\nதமிழகம் 1.ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, வேதாந்தா நிறுவனம், வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திங்கள்கிழமை (பிப்ரவரி 18) அளிக்கவுள்ளது. 2.தமிழகத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்…\nதமிழகம் 1.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கும் விதமாக 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார். இந்தியா 1.மத்திய நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத்…\nதமிழகம் 1.தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய செல்லிடப்பேசி சேவையை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது. 2.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா 1.பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112…\nதமிழகம் 1.தமிழக காவல்துறை���ில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. 2.முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர்…\nதமிழகம் 1.சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பூண்டி ஏரியை வந்தடைந்தது. இந்தியா 1.நிதி நிறுவனங்களின் மோசடிகளால் பாதிக்கப்படும்…\nதமிழகம் 1.கஜா புயல் தாக்கம், கடுமையான வறட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 2.தமிழக அரசின் தொழில்துறை செயலராக என்.முருகானந்தம்…\nதமிழகம் 1.திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தியா 1.விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக்…\nதமிழகம் 1.வாகன விபத்துகளில் சிக்கும் வாகனங்களை எளிதில் கண்டறிய முதற்கட்டமாக செங்கல்பட்டு - திருச்சி வரை ரூ. 25 கோடியில் சென்சார் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 2.ஆசிரியா்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய…\nதமிழகம் ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்துக்கு நீண்டகாலத்துக்கு பயனளிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 36 புதிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.…\nதமிழகம் 1.பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வுகளில் விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியா 1.தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 9. 16 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சுமார்…\nதமிழகம் 1.தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (பிப். 8) கூடுகிறது. அப்போது, 2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். 2.சென்னை அருகே ரூ.2000 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக…\nதமிழகம் 1.வேளாண் பணிகளுக்கான இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெறுவதற்கு வழி செய்யும் புதிய அம்சத்தின் செயல்பாட்டை (உழவன் செயலி) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார். 2.வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி…\nதமிழகம் 1.உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்க உள்ளார்.அவரது நினைவிடம் உள்ள அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் இந்த திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்தியா 1.சிபிஐ இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.…\nதமிழகம் 1.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 2.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…\nதமிழகம் 1.சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இந்தியா 1.சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58)…\nதமிழகம் 1.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள செல்வி அபூர்வா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார். 2.கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,225 பேரின் உடல்…\nதமிழகம் 1.ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2.தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப் பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியா 1.இந்தியாவில், ஒயர் இல்லாத,…\nதமிழகம் 1.தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார். இந்தியா 1.காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இன்று…\nதமிழகம் 1.நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என, தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தியா 1.பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய மொழிகளைச்…\nதமிழகம் 1.தொழில் முதலீட்டில் தமிழகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது…\nதமிழகம் 1.இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மதுரையை அடுத்த தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்…\nதமிழகம் 1.மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு ரூ.1,264 கோடியில் கட்டப்பட உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அடிக்கல் நாட்டுகிறார். மதுரை அருகேயுள்ள தோப்பூரில் ஏக்கரில் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இந்தியா…\nதமிழகம் 1.தற்காலிக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தை ரூ.7,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. 2.ஜனவரி 31 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.…\nதமிழகம் 1.தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறி���ித்தார். இது, கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில்…\nதமிழகம் 1.தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடங்கி வைத்தார். 2.சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான்…\nதமிழகம் 1.உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜன. 23) தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்…\nதமிழகம் 1.தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2.மாண்டிசோரி கல்வியை அடிப்படையாகக் கொண்ட எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளை சென்னை…\nதமிழகம் 1.தமிழக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளில் \"பார் கோடு\" (தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிடப்படுவதைக்ட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தியா 1.கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்தகங்கா மடாதிபதியும், லிங்காயத் தலைவருமான சிவகுமாரசுவாமி உடல் நலக் குறைவால்…\nதமிழகம் 1.அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 2.தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய…\nதமிழகம் 1.வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை உள்பட முக்கிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. 2.ஓய்வூதியதாரர்களுக்கான தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.…\nதமிழகம் 1.தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23-இல் சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் வழியாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2.எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை…\nதமிழகம் 1.தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. 2.கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும்…\nதமிழகம் 1.புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது.ஜல்லிக்கட்டை மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்தியா 1.பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 52 சதவீதமாகக்…\nதமிழகம் 1.கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. 2.தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி…\nதமிழகம் 1.புதுவையில் மார்ச் 1 முதல் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்குத் தடை விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார். 2.விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா 1.போர்க் காலங்களில் இந்தியப்…\nதமிழகம் 1.தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக தா.கி. ராமச்சந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 2.தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தியா 1.உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ்…\nதமிழகம் 1.தமிழக காவல்துறையில் 6 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு, மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. 2.நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்க���ள்ளும் வகையில் சோடாகார்போ என்ற இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்…\nதமிழகம் 1.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற சாதனையைப் பெற்று, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு)…\nதமிழகம் 1.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.நிகழாண்டின் சிறந்த மனிதருக்கான விருது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளது. கேரள பிரவாசி பாரதிய திவஸ் அமைப்பு,…\nதமிழகம் 1.கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 100 கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் தொடங்கப்படும் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். 2.விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர்…\nதமிழகம் 1.மதுரையில் அமையவுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே தெரிவித்தார். 2.தமிழகஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.…\nதமிழகம் 1.கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்களுக்கு நகர ஊரமைப்புத்துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2.திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த…\nதமிழகம் 1.சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு சென்னையில் வரும் ஜன.22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தொடங்கிவைக்கிறார். 2.ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை…\nதமிழகம் 1.திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி க���. கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 2.தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். 3.தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு…\nதமிழகம் 1.தமிழகத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிதாக 15 தொழில் ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வியாழக்கிழமை அளித்தது. தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 2.பபாசி நடத்தும்…\nதமிழகம் 1.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார். 2.ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி…\nதமிழகம் 1.தமிழக சட்டப்பேரவை இன்று கூட உள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டமான இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றித் தொடங்கி வைக்க உள்ளார். 2.கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைக் காண கடந்த 2018 ஆம் ஆண்டில்…\nதமிழகம் 1.திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2.ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது, விற்பனை, உற்பத்தி செய்வதற்கான…\nதமிழகம் 1.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 89 சதவீதம் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 24 சதவீதம் குறைவு. சென்னையில் இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 55 சதவீதம் குறைவாக மழை பெய்தது அதாவது 79 செ.மீ. மழைக்கு…\nதமிழகம் 1.தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2.தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும்…\nதமிழகம் 1.லோகாயுக்த் அமைப்புக்குத் தலைவர், உறுப்பினர்களைக் கண்டறிந்து அவர்களது பெயர்களை அரசுக்குப் பரிந்துரை செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு…\nதமிழகம் 1.கரூர்-சேலம் ரயில் பாதை மின் மயமாக்கல் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 2.வளர்ந்து வரும் மாவட்டங்கள் பட்டியலில், விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஒடிஸாவின் நெளபடா மாவட்டம் இரண்டாம் இடத்தையும், உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டம் மூன்றாம்…\nதமிழகம் 1.தமிழக சட்டப் பேரவை வரும் ஜனவரி 2-ஆம் தேதி கூடுகிறது. தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார். ஆண்டுகள் பழைமையான பாம்பன் பாலத்துக்கு பதிலாக, ரூ. 250 கோடி செலவில் புதிய பாலம்…\nதமிழகம் 1.இந்திய அளவில் தமிழக சுகாதாரத் துறை 2-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் வினோத் கே.பவுல் தெரிவித்தார். 2.உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை வரும் 2019 மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என மாநில…\nதமிழகம் 1.நகர் ஊரமைப்புத் துறை ஆணையாளர் பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திங்கள்கிழமை பிறப்பித்தார். 2.திருநெல்வேலி அரசு மருத்துவமனை அருகே மத்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர்தர சிறப்பு மருத்துவமனை…\nதமிழகம் 1.பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த 10-ம் தேதி தமிழகத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.…\nதமிழகம் 1.தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் முற்றிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டு���்கான காலண்டரில், பழனி பள்ளி…\nதமிழகம் 1.சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73), உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் காலமானார்.தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் தவிர, தினமணி கதிர், ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்த பிரபஞ்சன், நாவல்கள், சிறுகதைகள்,…\nதமிழகம் 1.தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளி கல்வி…\nதமிழகம் 1.தமிழக காவல்துறைக்கு புதிதாக 27 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) புதன்கிழமை நியமிக்கப்பட்டனர். இந்தியா 1.ஜம்மு-காஷ்மீரில் கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த ஆளுநர் ஆட்சி புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 2.ஜிசாட்-7ஏ…\nதமிழகம் 1.தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2.கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்விற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. சிவகங்கை…\nதமிழகம் 1.மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட…\nதமிழகம் 1.அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்தியா 1.மத்தியப் பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்,…\nதமிழகம் 1.தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு அதுகுறித்த விவரங்கள் தமிழக அரசிதழில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இந��தியா 1.மிஸோரம் மாநிலத்தின் முதல்வராக மிஸோ தேசிய முன்னணி கட்சியின்(எம்என்எஃப்) தலைவர் ஸோரம்தங்கா சனிக்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றனர்.…\nதமிழகம் 1.மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது. 2.தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது. இந்தியா 1.ரஃபேல் போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை…\nதமிழகம் 1.தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தை கமிட்டிகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2.தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா…\nதமிழகம் 1.சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தை கண்காணிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.கன்னியாகுமரி தொழில்வழித் தட திட்டத்துக்கான இணையதளத்தையும் () தொடங்கி வைத்தார். 2.தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியா…\nதமிழகம் 1.தமிழ் இசைச் சங்கம் சார்பில் இசைக் கலைஞர்கள் உமையாள்புரம் கா.சிவராமன், க.வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. 2.சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆவணதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடந்த…\nதமிழகம் 1.பெண்களுக்கு வீடுகளிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதுகுறித்து கட்டணமில்லாத 181 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 181எண் சேவையை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 2.தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை மற்றும்…\nதமிழகம் 1.பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித \"கப்'களுக்கு தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2.பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் பன்றிக் கா��்ச்சலுக்கு இதுவரை 37…\nதமிழகம் 1.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது. 2.இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மீண்டும்…\nதமிழகம் 1.தொழில் நிறுவனம்-கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முதல் மாநாட்டை சென்னை ஐஐடி வருகிற 10 ஆம் தேதி மும்பையில் நடத்த உள்ளது. இந்தியா 1. மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக, ஹைதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தக் கல்வி நிலைய பேராசிரியர்…\nதமிழகம் 1.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் நெல். ஜெயராமன்(50) வியாழக்கிழமை காலமானார். நுகர்வோர் பாதுகாப்புக் குழுவைத் தொடங்கி, தீவிரமாக செயல்பட்டதன் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு குறித்த அரசு சார்பிலான பல்வேறு அமைப்புகளில்…\nதமிழகம் 1.தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்தியா 1. அஸ்ஸாம்,…\nதமிழகம் 1.மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி…\nதமிழகம் 1.மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் டிச.10 முதல் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. 2.சென்னை உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக சுப்ரமணிய பிரசாத் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல்…\nதமிழகம் 1.வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2.மதுரையில் வைகை நதியின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி அகில பாரத துறவியர் சங்கத்தின் சார்பில் அடுத்தாண்டு வைகைத் திருவிழா 12 நாள்கள் நடத்தப்படவுள்ளது. இந்தியா…\nதமிழகம் 1.கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாவது தவணையாக ரூ. கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 2.மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை…\nதமிழகம் 1.முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 2.சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…\nதமிழகம் 1.வேலூர் அருகே அமைந்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமானங்களை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வேலூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 2.தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் இன்று…\nதமிழகம் 1.என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத் துறை இயக்குநராக பிரபாகர் சவுக்கி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 2.திருப்பத்தூர் அருகே கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது. 3.முத்தொரை பாலடாவிலுள்ள 62 ஆண்டுகள் பழமையான மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட…\nதமிழகம் 1.அரசு ஊழியர் ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. 2.ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான…\nதமிழகம் 1.ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2.பணியின்போது போலீசார் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியா 1.புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=169004", "date_download": "2019-04-25T04:34:46Z", "digest": "sha1:G3TNPJ5ZQEYOAWK7QSVEOSBCLM6OXZZ5", "length": 10169, "nlines": 102, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும்-தயாசிறி – குறியீடு", "raw_content": "\nதேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும்-தயாசிறி\nதேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும்-தயாசிறி\nதேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி அறிந்துள்ளதால், அதகை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாதிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.\nஅது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் உறுதியாக அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.\nமக்கள் சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇவ்வாறு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முற்படுவதற்கு காரணம் கட்சினுள் காணப்படுகின்ற நெருக்கடியை இல்லாது செய்வதற்காகவே என்று தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.\nஅரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் – புதிய பணிப்பாளர்\nஅரசியல் அழுத்தங்கள் இன்றி மருத்துவ சபை எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை மருத்துவ சபையின் புதிய பணிப்பாளர் பேராசிரியர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளார். மருத்துவ…\nஇலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை\nசென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான் (32), சுகனந்தன் (32), முரளிதரன் (44),…\nவடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் \nவடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜூன் அலோசியஸ் உட்பட நால்வருக்கு வௌிநாடு செல்லாததடை\nபெர்ப்பச்சுவல் பங்கு தரகு நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன உள்ளிட்ட 4 பேருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டே நீதிவான் நீதிமன்றத்தினால்…\nபிரதமர் பதவிக்கு ரணிலின் பெயர் பரிந்துரை- கபீர்\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அ��ுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 29 ஆம்…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-63-11-04-1943326.htm", "date_download": "2019-04-25T04:52:33Z", "digest": "sha1:S5KLTBYCYOSSYCRZLONGNMAKXUQMNBXY", "length": 7968, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்! - Vijaythalapathy 63Atleenayanthara - தளபதி 63 | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்\nஅட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.\nமேலும் இப்படத்தில் விஜய் மகளிர் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராகவும் இந்த அணியின் கேப்டனாக இந்துஜா நடிப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படத்தில் இந்துஜா வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடிக்கிறாராம்.\nஅதாவது ஆண்கள் போன்ற ஹேர் கட்டிங்கில் படம் முழுக்க துறுதுறுப்பான ஒரு பெண்ணாக இந்துஜா வலம்வருகிறாராம். தற்போது இவரும் அணியின் மற்ற பெண்களும் விஜய் தலைமையில் பயிற்சி பெறுவது போன்ற காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகிறார்களாம்.\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n▪ தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்\n▪ விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்\n▪ தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்\n▪ தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n▪ பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்\n▪ தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/pdf-tamil/", "date_download": "2019-04-25T04:11:49Z", "digest": "sha1:VYXS62TMILGHGD3JBLCHZMHMSP5ORFBX", "length": 2786, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "pdf tamil – TechTamil News", "raw_content": "Contact / ��றிமுகம் / தொடர்புக்கு\nPDF பைல்களில் Water mark போட\nகார்த்திக்\t Oct 28, 2011\nநம்முடைய தகவல் பாதுக்காப்பாகவும் edit பன்ன முடியாமலும் இருக்க நாம் fileகளை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF fileகளில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக போட வேண்டுமென்றால்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13003", "date_download": "2019-04-25T04:32:04Z", "digest": "sha1:MUIWEZITFGPDPOUEQBCQSBRFCGBSLUHO", "length": 5446, "nlines": 69, "source_domain": "nammacoimbatore.in", "title": "மாலை வேளையில் சாப்பிட ருசியான வாழைக்காய் போண்டா செய்வது எப்படி!?", "raw_content": "\nமாலை வேளையில் சாப்பிட ருசியான வாழைக்காய் போண்டா செய்வது எப்படி\nகோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் டி.வி.பார்ப்பது,வெளியில் விளையாடுவது என்று பிசியாக இருப்பார்கள். இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது நொறுக்கு தீனி இருந்தால் சாப்பிடலாம் என்றும் ஆசை இருக்கும். வெய்யில் அதிகமாக இருப்பதால், எண்ணையில் பொரித்த தின்பண்டங்களையோ, ஜங்க் ஃபுட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை ஒரு போதும் வாங்கிக் கொடுக்காதீர்கள்.\nஅது குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆபத்தானவை. வீட்டிலேயே எளிமையான முறையில்,மாலை வேளையில் சாப்பிட ருசியான வாழைக்காய் போண்டா செய்து கொடுக்கலாம்.ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமுமாச்சு,அட்டகாசமான ஒரு ரெஸிபியை செஞ்சு பார்த்த மாதிரியுமாச்சு.\nபச்சை மிளகாய் - 4\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nபஜ்ஜி மாவு - 200 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nசெக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்\nவாழைக்காய் வேகவைத்து,தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும். பஜ்ஜி மாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து வைத்து கொள்ளவும். இஞ்சியும் ,பச்சை மிளகாயையும் நன்கு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து பின்னர் கறிவேப்பிலையை சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி மசாலாவை சேர்க்கவும். அத்துடன் மசித்து வைத்துள்ள வாழைக்காய், மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். பிறகு சிறு ச���று உருண்டைகளாக்கி பஜ்ஜி மாவில் நனைத்து பொரித்து எடுங்கள்... சுவையான மொறு மொறு வாழைக்காய் போண்டா ரெடி\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான\nநம்ம ஊரு சமையல் : வெண்டைக்காய் - மு\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த கீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13157", "date_download": "2019-04-25T04:29:28Z", "digest": "sha1:DIFP4P2MC4PPYLZGLYU4A5WY7LHABR2I", "length": 2646, "nlines": 54, "source_domain": "nammacoimbatore.in", "title": "தகவல் துளிகள்: கோவையில் சி.ஆர்.ஐ. பம்பு", "raw_content": "\nதகவல் துளிகள்: கோவையில் சி.ஆர்.ஐ. பம்பு\n1957-ல் கோவையில் சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனத்தைத் தொடங்கினார் கோபால் நாயுடு. முதலில் லட்சுமி மில்லிலும் பிறகு டெக்ஸ்டூல் கம்பெனியிலும் வேலை பார்த்த கோபால் நாயுடு, ஆரம்பத்தில் பம்பு செட்டுகளுக்கான வால்வுகளை மட்டும் தயாரிக்க ஆரம்பித்தார். பிற்பாடு விவசாயம், தொழில் துறைக்குத் தேவையான பல்வேறு பம்பு செட்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் வெளிநாடுகளுக்கும் பம்புகளை தயாரித்தளிக்கிறது சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனம்.\nஅரிசி பொரியும், அதன் தனித்துவமும்\n'டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்:\nநூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/ls-2014-mdmk-bjp-mdmk-vaiko-114040200039_1.html", "date_download": "2019-04-25T04:14:04Z", "digest": "sha1:GXEVRZ3Z2IRHUCIZBDRDL2J25BYJULVA", "length": 11533, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வைக்கோவை அவரது இல்லத்தில் சந்தித்தார் விஜயகாந்த் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவைக்கோவை அவரது இல்லத்தில் சந்தித்தார் விஜயகாந்த்\nகலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவி��்து விஜயகாந்த் ஆசிபெற்றார்.\nவிருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை பிரசாரம் செய்கிறார். திருநெல்வேலியில் தங்கியிருந்த விஜயகாந்த், புதன்கிழமை மாலை வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டிக்கு சென்றார். விஜயகாந்தை, வைகோ வாசல் வரை வந்து வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைகோவின் தாயார் மாரியம்மாளுக்கு மாலை, சால்வை அணிவித்த விஜயகாந்த் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.\nபின்னர் வைகோவின் மனைவி ரேணுகாதேவி, மகன் துரைவையாபுரி, வைகோவின் தம்பி கலிங்கபட்டி ஊராட்சித் தலைவர் வை. ரவிச்சந்திரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை விஜயகாந்த்க்கு வைகோ அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் விஜயகாந்த் வைகோவின் குடும்ப உறுப்பினர்களுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தார்.\nதிமுகவில் நீக்கினாலும், கலைஞர் என் மகன் இல்லை என நீக்க முடியுமா\nகடந்த 18 ஆண்டுகளில் 200 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா - ஸ்டாலின்\nடாஸ்மாக் விடுமுறை: குடிமகன்களுக்கு மூன்று நாட்கள் திண்டாட்டம்\n11 ஆண்டுகள் டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளி கைது\nகூடங்குளம் போராட்டக்குழு மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/09/blog-post_68.html", "date_download": "2019-04-25T04:21:04Z", "digest": "sha1:RNHOVTDHRWXESI7YPUC4SG3DGPVZEWRH", "length": 6510, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "எரிபொருள் விலையேற்றத்தால் பாடசாலை சேவை வாகன கட்டணங்கள் உயர்வு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » எரிபொருள் விலையேற்றத்தால் பாடசாலை சேவை வாகன கட்டணங்கள் உயர்வு\nஎரிபொருள் விலையேற்றத்தால் பாடசாலை சேவை வாகன கட்டணங்கள் உயர்வு\nஎரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பாடசாலை சேவை வாகன கட்டணங்களை 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.\nதொடர்ந்தும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் நிலையில் தங்களால் பழைய கட்டணத்திற்கே அந்த சே��ையை நடத்த முடியாது எனவும் இதனால் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_81.html", "date_download": "2019-04-25T04:24:00Z", "digest": "sha1:AMAL67XHEEPEXNLLLRYGRAP5O3TRITX4", "length": 10477, "nlines": 91, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*பெண்கள் பயான்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக முஹம்மதியா தெரு ...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக முஹம்மதியா தெரு Ms Dream house இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேர��� ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://debuetanten.at/photos/index.php?/category/102&lang=ta_IN", "date_download": "2019-04-25T04:38:47Z", "digest": "sha1:LIYUT2DC6KGYM4KZNEVBORWUBW52AA7S", "length": 5657, "nlines": 109, "source_domain": "debuetanten.at", "title": "Wiener Opernball 2017 | Debütanten.at - Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n�� தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n41 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n25 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/suganya-070124.html", "date_download": "2019-04-25T03:55:07Z", "digest": "sha1:GK7YEBLJ7C3A24WIFX2RPUXDQA5LQTVH", "length": 12513, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோபிகாவின் அம்மா நிரோஷா! | Nirosha acts as Gopikas mother - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஇளமை கொஞ்சிய சுகன்யாவும், செழுமை நிரம்பிய நிரோஷாவும் இப்போது அம்மாநடிகைகளாகி விட்டனர். ஆனால் தமிழில் அம்மா வேடம் கட்ட வெட்கப்பட்டுதெலுங்கில் அம்மாவாகி அசத்தி வருகிறார்கள்.\nஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் சுகன்யா. ரஜினியைத் தவிர மற்ற அனைத்துமுன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு அசத்தியவர். கமலுடன் 2 படங்களில்நடித்துள்ளார். நம்பர் ஒன் இடத்தில் பல காலம் இருந்த சுகன்யா பின்னர்வாய்ப்பிழந்தார். முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுடன் கிசுகிசுவிலும் சிக்கினார்.\nஅவரைப் போலவே லீடிங்கில் இருந்த இன்னொரு நடிகை நிரோஷா. இவரதுஉதட்டழகையும், முகவெட்டையும் வைத்து சின்ன சில்க் என்று செல்லமாகஅழைக்கப்பட்டவர்.\nராதிகாவின் தங்கச்சியான நிரோஷாவும் தமிழில் ஒரு ரவுண்டு அடித்தவர். இவருக்கும்போகப் போக வாய்ப்புகள் குறைந்��ு,செகண்ட் ஹீரோயினாக பதவி இறக்கம் கண்டார்.அப்படியே காணாமலும் போனார். நடிகர் ராம்கியை ரகசியமாக மணந்து கொண்டுஅப்படியே செட்டிலாகி விட்டார்.\nஇடையில் அக்கா தயாரித்த சின்னப் பாப்பா, பெரிய பாப்பா தொலைக்காட்சித்தொடரில் கலக்கினார். மேலும் சில தொடர்களிலும் தலையைக் காட்டினார்.அவ்வப்போது சினிமாவிலும் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.\nஇந்த இருவரும் இப்போது அம்மா நடிகைகளாகி விட்டனர். தமிழில் அல்ல,தெலுங்கில். தமிழில் அம்மா வேடத்தில் நடிக்க வெட்கமாக இருப்பதால், கமுக்கமாகதெலுங்கில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்கள் இருவரும்.\nகோபிகாவின் அம்மாவாக ஒரு படத்தில் நிரோஷா நடித்து வருகிறாராம். இதேபோலஷாலினியின் அண்ணன் ரிச்சர்டின் அம்மாவாக சுகன்யா ஒரு படத்தில் நடிக்கிறார்.தமிழில் ரிச்சர்டாகவும், தெலுங்கில் ரிஷி என்ற பெயரிலும் நடித்து வருகிறார் ரிச்சர்ட்.\nஇவர்களைப் போலவே ரிட்டயர்ட் ஆன மேலும் சில முன்னாள் ஹீரோயின்களும்அம்மா வேடத்திற்குத் தாவலாமா என அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.\nஏற்கனவே அம்பிகா அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். மற்ற முன்னாள்ஹீரோயின்கள் சிலரும் விரைவில் அம்மா ஆவார்கள் எனத் தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரமே டும் டும் டும்\nMe Too: புகார்களை விசாரிக்க .. ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கும் நடிகர் சங்கம்\nஅஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2147740", "date_download": "2019-04-25T04:53:31Z", "digest": "sha1:VQRYWKPSNNQ7DH6Q65YBOGH4DWSC4LZP", "length": 23143, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுட் தனபாலு| Dinamalar", "raw_content": "\nமோடி மீதான புகார் மாயம் 7\nமாதவரம் காவல் ஆய்வாளர் ராஜினாமா\nபில்லா ஜெகன் திமுக.,விலிருந்து நீக்கம் 4\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா 8\nநாளை மோடி வேட்புமனு; இ��்று பேரணி 5\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஏப்.,25: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.26\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 417\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 184\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nதி.மு.க., மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி: கட்சி பொறுப்புகளில், அதிக அளவில் பெண்கள் வர வேண்டும். பெண்களுக்கு, தி.மு.க.,வில் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உள்ளது.\nடவுட் தனபாலு: 'பொறுப்புக்கு வர, யாருக்குங்க ஆசை இல்லை... ஆனா, எவ்வளவு பாடுபட்டாலும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தானே, நம்ம கட்சியில், தலைவர் மற்றும் செயலர் பதவி கிடைக்குது... அந்தப் பதவிக்கு, எங்களுக்கு தகுதி இல்லையா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...\nஇ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ.,வை எதிர்க்க, 2019 தேர்தலுக்காக ஒன்று கூடி வருகிறோம்.\nடவுட் தனபாலு: இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தவர்கள், மக்கள் நலனில் அக்கறை காட்டியிருந்தால், பா.ஜ.,வால், அறுதிப்பெரும்பான்மை பலத்துடன், ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாதே... இப்போ, ஆட்சியை துாக்கி எறியும் அளவுக்கு, பா.ஜ., மீது மக்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பதால், சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேருறீங்க... இதை, வெளிப் படையாகச் சொல்ல என்ன வெட்கம் என்பதுதான், மக்களின், 'டவுட்\nபிரதமர் நரேந்திர மோடி: அதிகாரத்தை இழந்துள்ள காங்கிரசால், ஓர் ஏழைத் தாயின் மகன், டீ விற்கும் தொழிலாளி, நாட்டின் பிரதமராக ஆனதை சகித்துக்கொள்ள முடியவில்லை.\nடவுட் தனபாலு: செய்ததைச் சொல்லி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் பிரசாரத்தில், 'சென்டிமென்ட்' பேசுவது சரியா... சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்கும், உங்களின் இந்தக் கருத்துக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு... ஏழைத்தாயின் மகன் என்ற காரணத்துக்காக மக்கள் உங்களை ஆதரித்தாங்களா... இல்லை, முதல்வராக குஜராத்தில் சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்த காரணத்துக்காக தேர்வு செய்தாங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...\nதமிழக காங்., முன���னாள் தலைவர் இளங்கோவன்: மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அது தேர்தலுக்காக அல்ல. மத சார்பற்ற நாடாக இந்த நாடு நீடிக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கெட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டுமே.\nடவுட் தனபாலு: இவ்வளவு உயரிய நோக்கம் இருப்பது உண்மை என்றால், 'பிரதமர் துவங்கி அமைச்சர்கள் வரை, எந்தப் பதவியின் மீதும், காங்கிரசாருக்கு ஆர்வம் இல்லை... பா.ஜ.,வுக்கு எதிரான அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, பிராந்தியக் கட்சி தலைவர்களை, பிரதமர் வேட்பாளராக முன்மொழியத் தயார்'னு, உங்களால் சொல்ல முடியுமா என்பது தான், மக்களின், 'டவுட்\nபத்திரிகை செய்தி: ம.பி., சட்டசபை தேர்தலுக்கான, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்த, 10 நாட்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nடவுட் தனபாலு: ம.பி.,யில், 2003ல் இருந்து, பா.ஜ., ஆட்சி தான் நடக்குது... கடந்த, 13 வருஷமா, சிவராஜ் சிங் சவுகான் தான், முதல்வராக இருந்து வர்றாரு... இப்போ திடீர், இந்த அறிவிப்பை வெளியிட என்ன காரணம்... 'கடன் தள்ளுபடி என்பது, விவசாயிகளுக்கு எந்த பலனையும் அளிக்காது'ன்னு, இவ்வளவு நாளும் வியாக்கியானம் பேசி வந்த, பா.ஜ., தலைவர்கள், இதற்கு என்ன சப்பைக்கட்டு கட்டுவாங்க என்பது தான், பெரும், 'டவுட்'டாக இருக்கு...\nவெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங்: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி அரசை விமர்சிப்போர், எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருப்பர். அவர்களுக்கு, இது குறித்து துளி கூட தெரியாததால், வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர்.\nடவுட் தனபாலு: எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால், உடனே, 'கைநாட்டான்'னு, வாயடைக்க நினைப்பது சரியா... 'ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான, அறிக்கைகளை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு, 60 முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கடிதம் எழுதி இருக்காங்களே... படிக்காமல் தான், அத்தனை பேரும், ஐ.ஏ.எஸ்., ஆனாங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...\nடவுட் தனபாலு முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2019/02/18112901/1228276/women-bed-relationship-after-35.vpf", "date_download": "2019-04-25T04:38:46Z", "digest": "sha1:GN46AR3JP6P74CJXVM3PUP7DOISHRGMX", "length": 16772, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்? || women bed relationship after 35", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nபதிவு: பிப்ரவரி 18, 2019 11:29\nநாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.\nநாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.\nதாம்பத்தியம் ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.\nமாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்ச்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.\nநடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.\nஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.\nஇளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் ���ணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.\nதாம்பத்தியம் | பெண்கள் உடல்நலம் |\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nகருவுற்ற பெண்கள் செய்ய வேண்டிய சோதனைகள்\n‘அந்த’ உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nஉங்கள் மனைவியை ‘தூக்கி’ விளையாடுங்கள்..\nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\nகுழந்தை பிறந்த பிறகு தாம்பத்தியத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nதாம்பத்தியத்தில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாது��ாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/kanniakumari/", "date_download": "2019-04-25T04:28:11Z", "digest": "sha1:F7FXM6ZBULSKOQDSFBIZ22ATO54CLJ3W", "length": 15536, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Kanniakumari | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்��து நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nகாங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை- பொன்.இராதாகிருஸ்ணன்\nகாங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையென மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாக்குமரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். காங்கிரஸ் ஆட்ச... More\nகன்னியாகுமரி தொகுதியில் ராகுலின் பெயரில் விருப்புமனு தாக்கல்\nகன்னியாகுமாரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்புமனு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி, உ.பி.மாநிலம் அமேதி தொகுதியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோன... More\nகன்னியாகுமரியில் மக்கள் நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மோடி\nகன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்துள்ளார். குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது... More\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போ���ாட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/05/sri-lanka-joint-opposition-party-announce-protest-place-after-12/", "date_download": "2019-04-25T04:11:32Z", "digest": "sha1:6CXUDEB72C2ZUFNFCHSBHCQ5EINJZ6VQ", "length": 40532, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Joint Opposition Party Announce Protest Place After 12", "raw_content": "\n12 மணிக்கு பின்னரே இடத்தை அறிவிப்போம்\n12 மணிக்கு பின்னரே இடத்தை அறிவிப்போம்\nஅரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று நடத்த உள்ள மக்கள் எழுச்சி பேரணி எவ்விடத்தில் ஆரம்பமாகும் என்பதை இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னரே அறிவிப்போம் என கூட்டு எதிரணி சற்று முன்னர் தெரிவித்துள்ளது. Sri Lanka Joint Opposition Party Announce Protest Place After 12 Tamil News\nஒன்றினைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் முன்னெடுக்க உள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணி, கொழும்பில் எந்த இடத்தில் ஆரம்பமாகும் என இதுவரையில் அறிவிக்காது இரகசியத்தை பேணி வருகிறது கூட்டு எதிரணி, இந்நிலையில் கூட்டு எதிரணி வெளியிட்டுள்ள\nஊடக அறிக்கையில், பேரணியில் பங்கேற்க உள்ள எமது ஆதரவாளர்கள் கொழும்பை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.\nதிட்டமிட்ட வகையில் எமது பேரணி இன்று நடைபெறும். இன்று பகல் 12 மணிக்கு பின்னரே பேரணி ஆரம்பமாகும் இடத்தை அறிவிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது\nவவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி\nஎமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்\nஅத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது\nபுத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது\nநல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்\nதமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்\nஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்\nபுறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது\nபுலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு\nமாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி\nஉச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு: விடிய விடிய போராட்டம்\nதலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு ��ரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/yogi-babu/", "date_download": "2019-04-25T04:36:28Z", "digest": "sha1:PCVVIMCN2OMJVGCOLAJZSACF27RGVZT3", "length": 10903, "nlines": 104, "source_domain": "www.inandoutcinema.com", "title": "yogi babu Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதர்பார் படத்தில் ஹிந்தி வில்லன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இயக்குநர் முருகதாஸ். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு வில்லன் யார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதீக் பார்பர் இந்த படத்தின் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தியில் பாகி-2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் ��ற்சாகம்…\nடபூள் மீனிங் புரோடஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் GV.பிரகாஷ்குமார் நாயகனாக AL.விஜய் இயக்கதில் “வாட்ச்மேன்” படத்தை பார்த்த மாணவர்கள் அரங்கமே அதுரும் அளவிற்க்கு ஆராவாரத்துடன் ஆடினர்.படம் பார்த்த மாணவர்கள் கூறும் போது…””படத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை படத்தில் வந்த செல்லபிராணி ப்ரவ்ணி நாய் (browni) பண்ணும் சகாசங்கள் செம. படத்தில் நாய்ய பார்த்தவுடன் என்ன அறியாமையிலே சீட்டை விட்டு எழுந்திருச்சி கத்தினேன்.திரும்பி பார்த்த அரங்கமே நாயை பார்த்து அலருது. ஒரு முதலாளி உயிறை காப்பாற்ற […]\nஜாம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் கேரக்டர் இதுதான்.\nயோகிபாபு இப்பொழுது தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக மாறி வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஒன்று ஜாம்பி. இந்த படத்தில் இவருடன் யாஷிகா ஆனந்த் இணைந்துள்ளார். மிருதனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் உருவாகும் ஜாம்பி பாடம் இது. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் டாக்டராக நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போட்டோவை தது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் புவன்.\nயோகிபாபு தமிழில் இப்பொழுது கால்ஷீட் பெற முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார். கோலமாவு கோகிலாவிற்கு அப்பறம் கதாநாயகனாக அவர் கைகளில் நான்கு படங்கள். அதில் ஒன்று நாயுடன் கூர்கா என்ற தலைப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது பன்றியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பன்னிக்குட்டி என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் கருணாகரனும் யோகிபாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் அனுசரன் முருகையா.\nதடம் – தடயம் தேடி அலைய விடும் கொலைகாரன்\nதடம் – identical twins அதில் ஒருவர் செய்யும் கொலை. இருவரும் மாட்டிக் கொள்வது. கொலையை இருவரும் மறுப்பது. யார் கொலைகாரன் எதற்காக கொன்றான் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் திணறுவது. உண்மையான கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா என்பது திரைக்கதை. தடையற தாக்க படத்தை அடுத்து மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் இணையும் படம். திரைக்கதையில் ஒரு தெளிவு. அடுத்தது என்ன நடக்கும், கொலைகாரன் யார் என்று படம் பார்க்கும் நம்மை சீட்டின் முன் இருக்கைக்கு வ���வழைக்கிறார்கள். […]\nஜி.வி.பிரகாஷுடன் இணையும் பிக்பாஸ் ரைசா\nபியார் பிரேமா காதல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா. அவர் தனி கதாநாகியாக நடிக்கும் ஆலிஸ் படத்தின் போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்தது. பல படங்களை கையில் வைத்திருக்கும் ரைசா அடுத்து ஒரு பிரபல ஹீரோவுடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் உடன் சேரும் ரைசா நடிக்கும் புது படத்தை ஆரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் கவனித்து கொள்கிறார். படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். படம் […]\nவாட்ச்மேன் புரமோ சாங்க்- யோகிபாபு, சாயிஷா கலக்கல் டான்ஸ்\nவாட்ச்மேன் படம். ஜிவி.பிரகாஷ் சாயிஷா மற்றும் யோகிபாபு நடிக்கின்றனர். டைரக்டர் விஜய். இசை ஜிவி.பிரகாஷ் குமார். இந்த படத்தின் புரமோ சாங்க் வெளியாகியுள்ளது. புரமோ சாங்கில் காமெடி நடிகர் யோகிபாபு, ஜிவி.பிரகாஷ்குமார் மற்றும் சாயிஷா சாகல் கலக்கல் நடனம் ஆடியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு நீரவ் ஷா. படம் பிப்ரவர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/19818-drug-smuggling-in-srilanka.html", "date_download": "2019-04-25T04:12:25Z", "digest": "sha1:VTLCQCW47Q7W4XCQNG6DVQV7BDBDZL7T", "length": 15012, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகள்: பட்டியலை வெளியிட கோரிக்கை!", "raw_content": "\nபோதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல் வாதிகள்: பட்டியலை வெளியிட கோரிக்கை\nகொழும்பு (09 பிப் 2019): போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதற்பொழுது இலங்கையில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கடத்தல் தொடர்பாகவே அதிகம் பேசப்படுகின்றது. விசேடமாக டுபாய் சம்பவம் தொடர்பில் அதிகமாக அரசியல்வாதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. நான் ஜனாதிபதியிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். அரசியல் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் பட்டியலை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தா���் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை பொது மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nதெஹியோவிட்ட தமிழ் மகாவித்தியாலயத்திற்கான புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் 09.02.2019 அன்று நாட்டிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் விசேட அதிதியாக சப்ரகமுவ மாகாணத்திற்கான அளுநர் தம்ம திசாநாயக்க கலந்து கொண்டார். பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனும், சிறப்பு அதிதியாக கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் துசிதா விஜேமான ஆகியோரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மேற்கொண்டிருந்தார். குறித்த பாடசாலை 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மண்சரிவில் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.\nஇலங்கை போதை பொருள் கடத்தல் காரர்களின் மத்திய நிலையமாக மாறியிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்து வருகின்ற நடவடிக்கைகளை நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.இதுவரை காலமும் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவே இதற்கான அதிகமான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமையை காணமுடிகின்றது.\nஎங்களுடைய நாடு சர்வதேச ரீதியாக போதைவஜ்து கடத்தலில் இன்று பேசப்பட்டு வருகின்றது. நாள் தோறும் கடத்தல்காரர்கள் பிடிபடுகின்றார்கள். அது தொடர்பான செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். இது நமது நாட்டிற்கு ஒரு நல்ல விடயம் அல்ல. இதனை முற்றாக இல்லாது செய்ய வேண்டும். அதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\nதற்பொழுது டுபாய் நாட்டில் பிடிபட்டுள்ள எமது நாட்டை சேர்ந்த பிரபல போதை வஸ்து வியாபாரிகளை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும்.அவர்களின் மூலமாக இலங்கையில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுடை பெயர் பட்டியலை அறிந்து அவர்கள் அணைவரையும் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்ய வேண்டும். அப்படி செய்வதோடு அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டு;ம்.இந்த தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தாவிட்டால் போதைப் பொருள் கடத்தலை ஒரு நாளும் இல்லாதொழிக்க முடியாது.\nஇன்று இந்த தீய பழக்கமானது நாடு பூராகவும் பரவியிருக்கின்றது. இதன் மூலமாக விசேடமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை இலலாதொழிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது. அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« பதவி துஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் - மாணவர்கள் தொடர் போராட்டம் தற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு தற்கொலை வழக்கு ஒத்தி வைப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்கள் சந…\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண…\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 160 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:26:20Z", "digest": "sha1:ZFNZGQ36AGCOTVU6HJKPEX2NELRXJXJQ", "length": 10210, "nlines": 156, "source_domain": "www.tamilgod.org", "title": " ஃபிலிப்கார்ட் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது\nஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது\nஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே \nமே 1 முதல் மிந்திராவின் வலைத்தள சேவை நிறுத்தம்\nஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது\nஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது\nஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை...\nஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே \nஆதாரம் என்டிடிவி (ndtv) செய்தி வெளியீடு [adsense:160x600:5893488667] ஃபிளிப்கார்ட் (Flipkart) சில‌ பொருட்களை...\nமே 1 முதல் மிந்திராவின் வலைத்தள சேவை நிறுத்தம்\n[adsense:160x600:5893488667] மிந்திராவின் (Myntra) டெஸ்க்டாப் வலைத்தள‌ சேவையானது மே1,2015 லிருந்து நிறுத்தப்படும் என...\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட���வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/02/blog-post_11.html", "date_download": "2019-04-25T03:52:22Z", "digest": "sha1:U7A3Z36YNWAJAD5MONNNAZMZ2YETTOUE", "length": 10104, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'தேவ்' ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல - கார்த்தி ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'தேவ்' ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல - கார்த்தி\nதயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான \"மதுர வீரனை\" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.\nஇப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.\nரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.\nரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.\nகுழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜாத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன் என்றார்.\nரகுல் ப்ரீத் சிங் பேசும்போது\nஇயக்குநர் ரஜாத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.\nகார்த்தியைப் பற்றி ந��ன் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.\nஇயக்குநர் ரஜாத் ரவி ஷங்கர் பேசும்போது\nஇந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் முடிவானது.\nஇப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.\nகார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.\nஅனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-04-25T03:58:52Z", "digest": "sha1:MDDBNIRZVORJJY47MZLYBKHMOPXSUCLL", "length": 8816, "nlines": 111, "source_domain": "colombotamil.lk", "title": "மாற்று கட்சிக்கான தேவை தொடர்பில் மஹிந்த கருத்து மாற்று கட்சிக்கான தேவை தொடர்பில் மஹிந்த கருத்து", "raw_content": "\nHome அரசியல் மாற்று கட்சிக்கான தேவை தொடர்பில் மஹிந்த கருத்து\nமாற்று கட்சிக்கான தேவை தொடர்பில் மஹிந்த கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து செயற்பட்டமையினாலேயே பொதுஜன முன்னணியினை உருவாக்கியதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎனினும், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இதுவரை விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nதங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுஜன முன்னணி என்ற புதிக கட்சியின் தேவை நாட்டுக்கு காணப்பட்ட நிலையில், கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது பிரதான சக்தியாக அதனை மக்கள் மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, மின்சாரத்தினை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய எதிர்ப்பார்ப்பதன் மூலம் இலாபம் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களை இருளில் வைத்தேனும் தமது பைகளை நிறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\nஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ\nஇன்று முற்பகல் சர்வக்கட்சி கூட்டம்\nமே தின கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரத்து செய்தது\nட்ரோன் கமெரா மற்றும் ஆளற்ற விமானங்கள் பறக்க தடை\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nபாடகர் அமல் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு\nஉயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது\nடுபாயில் இருந்து மற்றுமொருவர் நாடு கடத்தப்பட்டார்\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்ப��்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/05/13/img-on-curbing-fraudulent-investment-schemes-to-meet-000892.html", "date_download": "2019-04-25T03:46:01Z", "digest": "sha1:KL67KUJ5URBHRXVRMRRXAFTDU7GVV5SY", "length": 22295, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 16ம் தேதி அமைச்சர்கள்(ஐஎம்ஜி) கூட்டம் | IMG on curbing fraudulent investment schemes to meet on May 16 | மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 16ம் தேதி அமைச்சர்கள் கூட்டம் - Tamil Goodreturns", "raw_content": "\n» மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 16ம் தேதி அமைச்சர்கள்(ஐஎம்ஜி) கூட்டம்\nமோசடி முதலீட்டு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 16ம் தேதி அமைச்சர்கள்(ஐஎம்ஜி) கூட்டம்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஎன்கிட்ட இன்னும் 150 கோடி ரூபாய் பணம், 50 கிலோ தங்கம் இருக்கே..\n3.15 கோடி ரூபாய் பணம் வேண்டுமா.. உங்கள் இடது கையை வெட்டிக் கொள்ளுங்கள்..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nசென்னை: பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்களின் குழு (ஐஎம்ஜி) வரும் 16ம் தேதி அன்று கூடி அதிகரித்து வரும் பண மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, பல்வேறு அரசாங்க முகவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இருக்கிறது.\nபணத்தை தொகுப்பாக்கும் திட்டத்தின் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த சாரதா குழு முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்க���ின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\n\"இந்த குழு (ஐஎம்ஜி) நிதித் துறையில் பல்வேறு கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைகளை அமல்படுத்தும் பொருட்டு எற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நெறிமுறைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,\" என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த உயர் மட்ட குழு நிதி சேவைகள் அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் தலைமையில் செயல்படும். அதில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் பிரதிநிதிகள் இருப்பார்கள். \"பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டத்தை வரும் 16ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,\" என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஐஎம்ஜி மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் (எம் எல் எம்), வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை சரியாக அமலாக்குவதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை, வருவாய் துறை, நிறுவன விவகார அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் செபியில் இருந்து கூட்டு செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் இடம் பெறுவார்கள். பல நிறுவனங்கள் தங்களை சீட்டு நிதி நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டு, அதிக வருமானத்தை வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி முதலீட்டாளர்களுக்கு மோசடி திட்டங்கள் அல்லது போன்சி திட்டங்களையே வழங்குகின்றனர்.\nபோன்சி திட்டம் என்பது முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை தருவதாக பொய்யான வாக்குறுதிகளை தந்து அவர்களிடம் இருந்து அதிக முதலீட்டை பெறும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த திட்டத்தில் புதிதாக சேரும் முதலீட்டாளர்களின் முதலீட்டில் இருந்து பழைய முதலீட்டாளர்களின் பணம் திரும்பத் தரப்படும். ஆகவே இந்த மோசடி திட்டம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.\nஇந்த திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்துள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்களுக்கு புதிய முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் பொழுது, அதிக கமிஷன் கிடைக்கின்றது. மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவை அடங்கிய ஒரு கூ��்டு நிறுவனம், போன்சி திட்டங்ளை வழங்கும் நிறுவனங்கள் என சந்தேகிக்கப்படும் நிறுவனங்களை பற்றி ஒர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. மேலும், அமலாக்க இயக்குனரகம் சாரதா குழுமம் மற்றும் அதன் தலைவரான சுதிப்தோ சென்னுக்கு எதிராக சந்தேகத்திற்குரிய பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIMG on curbing fraudulent investment schemes to meet on May 16 | மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 16ம் தேதி அமைச்சர்கள் கூட்டம்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=169006", "date_download": "2019-04-25T04:31:30Z", "digest": "sha1:2AW56FPYSDVSBLGLKYYBF7PSW5HY7QJX", "length": 9825, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது – குறியீடு", "raw_content": "\nஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது\nஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது\nநள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.\nஅதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, டீசல் 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.\n92 ஒக்டைன் பெற்றோல் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதையல் தோண்டிய நால்வர் கைது\nஹசலக, உள்பதகம பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸ் ந���லையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே…\nகோத்தாபய களமிறக்கப்படக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்\nஅடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின்…\nயார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம்\nஅரசியல் நெருக்கடியை சமாதானமாக தீர்த்துக் கொள்ள யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களை குவித்துள்ளது.\nவிஸ்ணு பெருமானுக்கு அனுப்பபட்ட தூது இன்று கொழும்பில்\nநாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்குமாறு மஹாநாயக்க தேரர்களால் விஸ்ணு பெருமானுக்கு அனுப்பபட்ட தூதுடனான வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடைய உள்ளது. தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/cuddalorerelief-nivaranapanigal-thirumpivarumiyalbu-big/", "date_download": "2019-04-25T03:53:05Z", "digest": "sha1:IHJQNU56TIBVG4TDFHS5R4WYXCOJBJDT", "length": 4318, "nlines": 69, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு... / Attachment: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி...\nNext item முதலமைச்சர் ஜெயலலிதா...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=9&lang=ln1", "date_download": "2019-04-25T04:28:15Z", "digest": "sha1:7Q3QBQGG5UET3VTOD4W46H7HSLREKGJR", "length": 4906, "nlines": 130, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > All Audios", "raw_content": "\n1. நபி யுன் நபி (ஜைன் பிகா)\n2. அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ்\n3. அல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹ்\n1. யா நபி ஸல��மலைக்கும்\nகோட்டை மஸ்ஜித், துபை On: 31/03/07 Listened\nரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக\nஇன்னும் ரமலானை எங்களை அடையச்செய்வாயாக.\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/blog-post_53.html", "date_download": "2019-04-25T04:24:42Z", "digest": "sha1:DG4D4NEO343BOLBBQO7CUJAKED6EQ32K", "length": 8314, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா இடங்களிலும் இசை வசந்தத்தை பரப்பி வருகிறது. முதல் சிங்கிள் பாடலான 'கண்ணம்மா' 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது, சாம் சிஎஸ்ஸின் வழக்கத்திற்கு மாறான அடுத்த பாடலை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.\nஅந்த பாடலை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, \"கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் 'ஏய் கடவுளே' படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார். இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, 'ஏய் கடவுளே' அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்\" என்றார்.\nஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறப்பான தருணமான உணர்கிறார் இயக்குனர் ரஞ்சித். மேலும் அவர் தனது நடிப்பால் கதையை மிகச்சிறப்பாக திரையில் கொண்டு வருவதோடு, ஒரு பிரபல நட்சத்திரமாகவும் மாறி இருக்கிறார் என்று அவரை மிகவும் புகழ்கிறார்.\n\"ஹரீஷ் கல்யாணை பற்றிய மிகவும் விசேஷமான விஷயம், அவர் தனக்கு முன்பே இருக்கும் இமேஜை உடைத்து, வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வருவதை லட்சியமாக கொண்டிருக்கிறார். சாக்லேட் பாய் மற்றும் ரொமாண்டிக் பியூட்டி என்று அழைக்கப்படுவதை அனுபவித்துக் கொண்டே அவர் தனது புதிய மண்டலத்துக்குள் தன்னை புகுத்தி கொள்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் அவரை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நான் நம்புகிறேன். பெரும்பாலான நேரங்களில், ஒரு புதிய மண்டலத்தில், புதிய யோசனைகளுடன் பயணம் செய்ய விரும்பும் எந்த ஒரு இயக்குனருக்கும் ஒரு சவாலான நடிகர் தேவை. அந்த வகையான இயக்குனர்களின் முதல் தேர்வாக ஹரீஷ் கல்யாண் இருப்பார் என நான் நம்புகிறேன்\" என்றார்.\nமாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, அவர்களுடன் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/paraiyerum-perumal-kadhir-joined-in-vijay-63/", "date_download": "2019-04-25T03:44:45Z", "digest": "sha1:MAVNLIMXUKE7CPHZDSDPOEVHPHV7BVIB", "length": 8073, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Super Talented Young Actor Joined In Vijay 63 Crew", "raw_content": "\nHome செய்திகள் விஜய் 63 படத்தில் இணைந்த இரண்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nவிஜய் 63 படத்தில் இணைந்த இர���்டு இளம் நடிகர்கள்..ஒன்று இந்துஜா மற்றோரு சூப்பர் நடிகர்\nசர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது ‘விஜய்63 ‘பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்துள்ளார் விஜய்.\nஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில்\nஇசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் நடிக்கவுள்ளார்.மேலும், நயன்தாரா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.\nஇதையும் படியுங்க: தளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..\nஅதே போல இந்த படத்தில் மேயாதமான்,பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்த இளம் நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கமிட் ஆகியிருந்தார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில் இந்த படத்தில் இளம் நடிகர் கதிரும் கமிட் ஆகியுள்ளார் என்ற நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. மதயானை கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான கதிர் சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக விஜய்யின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரஜினி மீது தொடரபட்ட வழக்கு..அதிரடி தீர்ப்பு தந்த நீதிமன்றம்..\nNext articleசங்கத்தை பூட்டி சாவியை எடப்பாடிகிட்ட கொடுக்கணும்..நடிகர் எஸ் வி சேகர் ஆவேசம்..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின்...\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்��� கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\nவித்யாசமான விநாயகருடன் போஸ் கொடுத்த மோகன்லால்.\nரஜினி மனைவி லதாவை எம் ஜி ஆருடன் மோசமாக இணைத்து பேசிய கஸ்தூரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/?page-no=2", "date_download": "2019-04-25T03:51:45Z", "digest": "sha1:F6SEZFWUMRK2V6PYSQKGRQQ3ZWM7AAXK", "length": 5293, "nlines": 111, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 Tamil Movie News | Tamil News | Tamil Cinema News | Kollywood Movie News – FilmiBeat Tamil", "raw_content": "\nசெய்யவேண்டியது நிறைய இருக்கிறது.. சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க.. ரஞ்சித்தை அழைக்கும் அனுராக் காஷ்யப்\nஇலங்கை குண்டுவெடிப்பில் 2 நண்பர்களை பறிகொடுத்த பிரபல நடிகர்\nதளபதி 63 பட துணை நடிகை பரபரப்பு புகார்: அட்லி விளக்கம்\n: சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்\nகளவாணி 2 விவகாரம்: இயக்குனர் சற்குணம் பொய் சொல்கிறார்... தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு அறிக்கை\nExclusive: \"நீ சத்யராஜ்கிட்ட அல்வா வாங்கினவ தான\"... அரைவேக்காடுகள் பற்றி கஸ்தூரி பொளேர்\nExclusive: என்னா மனுசன்ங்க அவரு.. நான் திரும்ப படங்களில் நடிக்க விஜய்சேதுபதி தான் காரணம்: கஸ்தூரி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0-1010878.html", "date_download": "2019-04-25T04:29:06Z", "digest": "sha1:NG2U3YSE4HMQYPBB3KMNWE72FDEO5HK4", "length": 6644, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கிணற்று நீரில் மூழ்கி இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகிணற்று நீரில் மூழ்கி இளைஞர் சாவு\nBy நாமக்கல், | Published on : 12th November 2014 12:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎருமப்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.\nநாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் முரளி(21). பிஏ தமிழ் இலக்கியம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். இவரது நண்பர் சுப்பிரமணி்(25) உள்பட 5 பேருடன் அப்ப���ுதியிலுள்ள பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் குளிக்கச் சென்றிருந்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக முரளி, சுப்பிரமணி ஆகிய இருவரும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவரது நண்பர்கள் மேற்கொண்ட முயற்சியால் சுப்பிரமணி மீட்கப்பட்டார். ஆனால், முரளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்ததும் நாமக்கல் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று முரளியின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, எருமப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2834509.html", "date_download": "2019-04-25T03:47:04Z", "digest": "sha1:Q4BKQFBVSGBPZ5SEAFZJIIEBAOPU7RBI", "length": 6540, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமூதாட்டியிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு\nBy நெய்வேலி, | Published on : 28th December 2017 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மர்ம நபரை பண்ருட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.\nபண்ருட்டி, வடகைலாசம், இ.பி.காலனியைச் சேர்ந்தவர் தையல்நாயகி (69).\nஇவர், திங்கள்கிழமை தனது வீட்டின் வெளி வராண்டாவில் அமர்ந்திருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர் அருகில் துக்க நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், தனது சித்திக்கு தங்கச் சங்கிலி செய்ய மாதிரி பார்க்க வேண்டும் என கூறியும் தையல்நாயகி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை வா��்கி பார்த்துக் கொண்டிருந்தாராம்.\nஅப்போது, தண்ணீர் எடுத்து வருமாறி கூறி, தையல்நாயகி உள்ளே சென்றபோது, தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு மர்ம நபர் மாயமானாராம்.\nஇதுகுறித்து தையல்நாயகி அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2660328.html", "date_download": "2019-04-25T04:20:19Z", "digest": "sha1:6RC4Q7VMRGSQW4NKMPVEC2KRHFJRYKRA", "length": 7859, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "காஷ்மீர்: பல மணி நேர சண்டைக்குப் பின் பயங்கரவாதிகள் தப்பியோட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகாஷ்மீர்: பல மணி நேர சண்டைக்குப் பின் பயங்கரவாதிகள் தப்பியோட்டம்\nBy DIN | Published on : 05th March 2017 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் பல மணி நேரம் நடந்த சண்டைக்குப் பின் பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரியொருவர் சனிக்கிழமை கூறியதாவது: ஷோபியான் மாவட்டத்திலுள்ள சில்லிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்றனர்.\nஅப்போது, அங்கிருந்து வெளிப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலை நிகழ்த்தினர். துப்பாக்கிச் சண்டை இரவு முழுவதும் நீடித்தது. காலையில், அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எனினும், பயங்கரவாதிகள் அதற்கு முன்னரே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இந்தச் சண்டையின்போது, இரு தரப்பிலும் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.\nவாகனம் கவிழ்ந்து 6 வீரர்கள் காயம்: ஷோபியான் மாவட்டம், ஹெஃப் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் வாகனமொன்றில் ரௌடிகளை துரத்திச் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, அந்த வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இதில், 6 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 6 பேரும் அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2014/03/blog-post_15.html", "date_download": "2019-04-25T03:46:54Z", "digest": "sha1:2EP3WUUQX77DASLBIPLFBQJ6OFDW2PHI", "length": 8872, "nlines": 151, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: அன்பு மகளோ ....", "raw_content": "\n”நான் பெருசாகி டீச்சர் ஆகிடறேன்பா...”.........\n”ஏம்பா...டீச்சர் வேலை தான் உனக்கு பிடிக்குமா.....”\nநீங்க தானே அடிக்கடி பணம் இல்லைங்கறீங்க.....அதான்.....\n... ஓ.... டாக்டருக்கு படிக்க அதிக பணம் செலாவகும்...\nஅதனால டீச்சர் ஆகறேன்னு சொல்றயா.....\n”டேர்ம் பீஸ்” கொண்டு வா....\nடைக்கு பெல்ட்டுக்கு பணம் கட்டு.....\n”டியூசன் பீஸ்” கொண்டு வா....\nசாட்டர் டே யூனிபார்ம்... ..ஸ்போர்ஸ் டிரஸ்\nவாஙக பணம் கொண்டு வா...\nதீபாவளி போனஸ் கொண்டு வா....\n(அதுக்கு பிரச்சனை பண்ணி நாங்க தரலை)...\nஇப்படி அடிக்கடி பணம் வாங்கறாங்க....\nநிறைய்ய பணம் வசூல் பண்ணி வச்சுருக்காங்க.....\nநான் டீச்சர் ஆனா இதே மாதரி எல்லோர்த்துகிட்டையும்\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத��தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-108052800033_1.htm", "date_download": "2019-04-25T04:01:04Z", "digest": "sha1:WJQN2ZE7PK2NVJ73AMETL6J44H6K7WMD", "length": 11112, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "மின்னஞ்சலில் வந்த தகவல்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌���்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவனிடம் தரையை சுத்தம் செய்யச் சொன்னார்கள். அதிலும் அவன் தேர்ச்சி பெற்றான். இறுதியாக அந்நிறுவனத்தின் மேலதிகாரி அவனிடம், \"உன்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடு. அதில் உனக்கான விண்ணப்பத்தை அளிக்கிறேன். அதனை பூர்த்தி செய்து என்று வேலைக்கு சேர்கிறாய் என்பதையும் குறிப்பிட்டு எனக்கு அனுப்பு\" என்றார்.\nஇதற்கு பதிலளித்த இளைஞன், \"என்னிடம் கணினியும் இல்லை. மின்னஞ்சலும் இல்லை\" என்றான் வருத்தத்துடன்.\nமேலதிகாரி, \"என்ன மின்னஞ்சல் இல்லையா. யாருக்கு மின்னஞ்சல் இல்லையோ அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு இங்கு வேலை இல்லை\" என்று இளைஞனை அனுப்பிவிட்டார்\nஅந்த இளைஞனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன்னிடம் உள்ள 10 ரூபாயை வைத்து என்ன செய்வது, ஒரு மின்னஞ்சலை உருவாக்க இயலாதே என்று கவலையுற்றான்.\nமின்னஞ்சலைப் பற்றி நமக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு செய்தி இது.\nவேலை இல்லாத இளைஞன் ஒருவன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான்.\nதிடீரென அவனுக்கு ஒரு திட்டம் உதயமானது. அதாவது மொத்த விற்பனை சந்தைக்குச் சென்று...\n'எனது உயிருக்கு முஷாரஃப்தான் பொறுப்பு': பெனாசிரின் மின்னஞ்சல்\nசிறுவன் சிபிக்கும் பப்பி மோடிக்கும் டு‌ம்,,, டு‌ம்,,,\nகுழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்\nஇ‌ந்த ஆ‌ண்டு 22 குழ‌ந்தைகளு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/need-dentists-interview/", "date_download": "2019-04-25T04:42:31Z", "digest": "sha1:KUWRDE6EZ5NTTHVHE7JQZ6TMEVPKJFUI", "length": 6283, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கவனத்தைப்பெற்ற பல் வைத்திய கலாநிதிகளின் கலந்துரையாடல் [வீடியோ இணைப்பு] | vanakkamlondon", "raw_content": "\nகவனத்தைப்பெற்ற பல் வைத்திய கலாநிதிகளின் கலந்துரையாடல் [வீடியோ இணைப்பு]\nகவனத்தைப்பெற்ற பல் வைத்திய கலாநிதிகளின் கலந்துரையாடல் [வீடியோ இணைப்பு]\nஊடகவியலாளர் கோகுலன் அண்மையில் இலண்டன் IBC தமிழ் தொலைக்காட்சியில் வைத்திய கலாநிதி அனந்தசயனன், வைத்திய கலாநிதி பிரதீபா ஆகியோருடன் பல்வைத்தியம் தொடர்பாக ஒரு நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.\nSouth Harrow வில் அமைந்துள்ள NEEM பல்வைத்திய நிலையத்திலிருந்து பங்குபற்றிய வைத்திய கலாநிதி அனந்தசயனன் , வைத்திய கலாநிதி பிரதீபா ஆகியோர் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய பல்வைத்திய சுகாதார விடையங்களை சுட்டிக்காட்டினார்கள். அறிந்துகொள்ள வேண்டிய பல விடையங்களின் முழுமையான ஒளி வடிவம்.\nமுகாமில் இருந்து படகுமூலம் இலங்கை வந்த அகதிகள் கைது\nஇலங்கையில் திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு தடை இல்லை\n“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்”\nபிரித்தானிய பிரதமர் அலுவலகம் ஜமாலின் கொலையில் நம்பகத்தன்மை இல்லை என தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக சத்தியப் பிரமானம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/author/santhosh/", "date_download": "2019-04-25T04:59:51Z", "digest": "sha1:7U7EPBU54WPTAH2HPGTJNLDUGMGA3OL4", "length": 10338, "nlines": 164, "source_domain": "polimernews.com", "title": "Santhosh kiran, Author at Polimer News", "raw_content": "\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nரஷ்யா மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடப்பதை முன்னிட்டு விளாடிவோஸ்டாக் நகரில் உச்சகட்ட\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nகொழும்பு அருகே குண்டுவெடிப்பு இலங்கை தலைநகர் கொழும்பு அருகே புகோடா நகரில் குண்டுவெடிப்பு – ராய்ட்டர்ஸ்\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nகோவையில் கைதான ஐஎஸ் ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடைப்படையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nநிழலில்லாத நாளையொட்டி பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். தலைக்கு மேல் சூரியன் ���ெங்குத்தாக வரும்\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nஆந்திராவில் பிரபல பேரீச்சம்பழ நிறுவனத்தின் பெயரில் தரம் குறைந்த பேரீச்சம் பழங்களை விற்ற இருவர் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்டுள்ள கடல் சீற்றம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அழிக்கால், மண்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு மீனவ\nகால்நடை மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக முதுகலைப் படிப்புகள்\nநெல்லை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதன் முறையாக முதுநிலை பட்டப்படிப்பு கொண்டு வரப்படுவதாகவும்,\nமூன்று நாள் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட்ஸ் உச்சிமாநாடு\nபெல்ட் அண்ட் ரோட்ஸ் பொருளாதார உச்சி மாநாடு பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும்\n50வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபல அமெரிக்க நடிகை\nஅமெரிக்க நடிகையான ரெனே ஜெல்வேகர் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் பெரிய திரையில் இருந்து\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/if-you-buy-s400-i-will-announce-sanction-on-you-trump-is-threating-india-what-is-special-in-s400-012764.html", "date_download": "2019-04-25T03:55:22Z", "digest": "sha1:27PW64HLLC6RXP4IW5EU73ASZOUT7OF2", "length": 24324, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "S-400 வாங��குனா பொருளாதாரத் தடை போடுவேன், மிரட்டும் ட்ரம்ப். அப்படி என்ன ஸ்பெஷல் S400-ல். ! | If you buy s400, i will announce sanction on you, trump is threating india. what is so special in S400 - Tamil Goodreturns", "raw_content": "\n» S-400 வாங்குனா பொருளாதாரத் தடை போடுவேன், மிரட்டும் ட்ரம்ப். அப்படி என்ன ஸ்பெஷல் S400-ல். \nS-400 வாங்குனா பொருளாதாரத் தடை போடுவேன், மிரட்டும் ட்ரம்ப். அப்படி என்ன ஸ்பெஷல் S400-ல். \nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஆந்திராவில் ஆறு அமெரிக்க அனுமின்நிலையங்கள்..\nஅமெரிக்க ராணுவத்தில் 900 சீனர்கள், 12 ரஷ்யர்கள் தலைவலியில் அமெரிக்கா..\nமோடிஜி, நவம்பர் 04-க்கு மேல ஈரான் கிட்ட எண்ணெய் வாங்குனா... ட்ரம்போட கோவத்துக்கு ஆள் ஆவீங்க\nமோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nமோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.\nஇது ஏதோ கத்திரிக்காய் வியாபாரம் இல்லை. பில்லியன் டாலர்களின் பணம் புரள இருக்கும் மெகா வியாபாரம். அதோடு ரஷ்யா தன்னால் கூடுமான வரை பயன்படுத்திவிட்டு பழைய ஈயம் பித்தளைகளையோ, பழைய ஸ்டாக்கையோ கொடுக்க வில்லை. சூடாகத் தயாரித்த தன் சுத்த பத்தமான பத்திர மாதத் தங்கத்தை இந்தியாவுக்குத் தர முன் வந்திருக்கிறது.\nஒரு செட் S400-ன் விலை மட்டும் சுமார் 400 மில்லியன் டாலர். ஒரு செட்டில் 112 ராக்கெட் ஏவுகணைகள் இருக்கும். இதைத் தரையில் இருந்தே இயக்கலாம். ஒரு செட்டில் எட்டு லாஞ்சர்களும், ஒரு கமாண்ட் போஸ்டும் வழங்கப்படும். கமாண்ட் போஸ்டில் இருந்து தான் ஆயுதங்கள் தாக்குதலுக்கான கட்டளைகள், ரேடார் கண்காணிப்புகள் எல்லாம் இருக்கும். இதுவரை உலகில் 320 - 350 செட்டுகள் மட்டுமே தயாரித்திருக்கிறது ரஷ்யா. இந்த ரக ஏவுகணைகளுக்கு போட்டியான ஏவுகணைகள் இன்று வரை உலகில் இல்லை. அப்படிப் பட்ட பெரிய தவுளத் தான் இந்த S400. குறிப்பாக க்ரூஸ் ரக ஏவுகணைகள் மற்றும் விமானங்களைத் தாக்கும் ஏவுகனைகளில் இதை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. இதை வைத்து அதிக உயரத்தில் பறக்கும் உளவு விமானத்தைக் கூட காலி செய்து விடலாம்.\nதாக்குதல் தூரம்: 40 முதல் 400 கிலோமீட்டர்\nபறக்கும் வேகம்: ஒரு நொடியில் 11,000 மைல்கள் (Target Velocity). ஒலியை விட 10 மடங்கு வேகமாக பயணிக்கக் கூடியது\nஎல்லை: வானில் 185 கிலோமீட்டர் உயரம் வரை சென்று இலக்��ைத் தாக்க வல்லது.\nஎதை எல்லாம் தாக்கும்: க்ரூஸ் மிசைல் என்றழைக்கப்படும் ரேடாரில் தென்படாத ஏவுகணைகள், க்ரூஸ் ஏர் க்ராஃப்ட் என்றழைக்கப்படும் ரேடாரில் தென்படாத விமானங்கள் என்று வானில் பறக்கும் அனைத்தையும் தாக்கும்.\nஎத்தனை டார்கெட்: ஒரே நேரத்தில் 80 இலக்குகளைக் குறிவைக்கலாம்.\nசக்சஸ் ரேஷியோ: இதுவரையான தாக்குதல்களில் 83.3 சதவிகிதம் இலக்குகளை முழுமையாக அழித்திருக்கிறது.\nசிஸ்டம் ரெஸ்பான்ஸ் நேரம்: 9 - 10 நொடியில் தாக்கச் சொன்னால் வானில் பறக்கத் தொடங்கிவிடும்.\nஇந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் பார்டரில் விமான தாக்குதல்களை பெரிய அளவில் தடுக்கலாம். இந்த ஏவுகணைகளை இயக்க கொடுக்கப்பட்டுள்ள லாஞ்சர்கள் மற்றும் கமாண்ட் போஸ்டிலேயே ஒரு வலுவான ரேடாரும் கொடுக்கப்படும். இந்த ரேடாரை பயன்படுத்தி 500 - 600 கிலோமீட்டருக்கு முன்பே வரும் எதிரி விமானங்களை அடையாளம் கண்டு தாக்குதலைத் தொடங்கலாம். இந்த ரக ஏவுகணைகள் 40 முதல் 400 கிலோமீட்டர் வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கும். ஏவுகணைகளின் நீளம் மற்றும் எடையைப் பொறுத்து வெடி பொருட்கள் நிரப்பலாம். அதிகபட்சமாக 180 கிலோ வரை வெடி பொருட்களை நிரப்பலாம்.\nரஷ்யாவின் தலை நகரான மாஸ்கோவை இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் தான் பாதுகாக்கின்றன. அதுவும் 2006 - 2007 காலத்தில் இருந்து. சிரிய யுத்தத்தில் இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. தன்னுடைய சுகோய் 24 ஜெட்டை தாக்கியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த S400 ரக ஏவுகணைகளை இறக்கி தன் வான் எல்லைகளை ஈ காக்கா கூட அண்டாத அளவுக்கு பத்திரப்படுத்திக் கொண்டது.\nநம் நட்பு நாடான சீனா மார்ச் 2014 வாக்கில் பல பில்லியன் டாலருக்கு வாங்கியது. பல செட்டுக்களை வாங்கியது. எத்தனைச் செட்டுக்களை வாங்கிப் போட்டிருக்கிறது. எங்கு எல்லாம் இந்த S 400-ஐ நிறுத்தி இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை. இவர்களே வாங்கி இருக்கும் போது இந்தியா வாங்காமல் இருந்தால் எப்படி.\nஇந்திய விமானப் படை தளபதி\nஏர் சீப் மார்ஷல் பி.எஸ். தனாவ் \"இந்த ரக ராக்கெட் ஏவுகணைகள் இந்திய விமானப் படைக்கான பூஸ்டர் ஷாட்களாக விளங்கும். பாகிஸ்தானிடம் 20-க்கும் மேற்பட்ட ஃபைட்டிங் ஸ்குவாட்ரான்கள் (போர் விமானப் படைகள்) புதிய ரக போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களோ��ு தயாராக இருக்கின்றன. சீனாவிடம் 1700 போர் விமானங்களே இருக்கின்றன. இந்தியாவிடம் அவ்வளவு போர் விமானங்கள் இல்லை. இந்தப் போர் விமானங்களைச் சமாளிக்க நம் இந்திய விமானப் படைக்கு கட்டாயம் S400 ரக ராக்கெட் ஏவுகணைகள் தேவை\" என்று வெளிப்படையாக விவரிக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணத்தை கட்டு.. இல்லன வான்கடே மைதானத்தை விட்டு வெளியே போ..மிரட்டும் மகாராஷ்டிரா அரசு\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/12-people-lost-their-lives-in-karnataka-368042.html", "date_download": "2019-04-25T03:54:43Z", "digest": "sha1:67UTRYOTKW7DNNMJU2Y64Y6CKLH3EUNH", "length": 10987, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா?.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nகர்நாடக மாநிலத்தில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nகேரளாவில் விவிபேட்டுக்குள் பாம்பு.. குஷ்பூ கிண்டல் ட்வீட்-வீடியோ\nரஞ்சன் கோகாய் மீது புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க: நீதிமன்றத்தில் வாதம் -வீடியோ\nகேரளாவில் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவிற்கு விளக்கு எரிகிறது.. வெடித்தது சர்ச்சை- வீடியோ\nதண்டவாளத்தில் நடந்த பெண்களை காப்பாற்றி உயிரைவிட்ட போலீஸ்- வீடியோ\nLok Sabha Elections: kashmir: ஒரு தொகுதிதான் ஆனால் 3 தேர்தல்.. காஷ்மீரில்- வினோதம் வீடியோ\nLok Sabha Election 2019: இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு.. 115 தொகுதிகளில் தேர்தல்\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்சு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\nP Chidambaram Criticize Modi: ப��ரதமர் மோடியை நக்கல் அடித்து ப.சிதம்பரம் ட்வீட்-வீடியோ\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார் பிரியங்கா காந்தி-வீடியோ\nSrilanka issue இலங்கை குண்டுவெடிப்பு: மோடி ,ராம்நாத், ஜெட்லி, மமதா கண்டனம்\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்.. பிரதமர் மோடி உறுதி-வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\ntemple karnataka கோவில் கர்நாடகா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/53988541/tribute/8358e2b5-a5ce-4a2a-9f49-15622c0d95f2", "date_download": "2019-04-25T03:50:15Z", "digest": "sha1:AG5AXMTNXNEKPGN4JKSHPHVE2HYXGOOC", "length": 6537, "nlines": 97, "source_domain": "www.ripbook.com", "title": "Tribute for Prabaharan Thavaneswary (சுமதி) By Radi Ranshon", "raw_content": "\nதிருமதி பிரபாகரன் தவனேஸ்வரி (சுமதி)\nமன்னார்(பிறந்த இடம்) ஜேர்மனி Harrow, United Kingdom\nபிரபாகரன் தவனேஸ்வரி 1970 - 2019 மன்னார் இலங்கை\nபிறந்த இடம் : மன்னார்\nவாழ்ந்த இடங்கள் : ஜேர்மனி Harrow, United Kingdom\nசுமதி உன் உள்ளம் உன்னதமானது, பாகுபாடு பாராத பாசத்தாய் நீ. புறம் பேசாத புன்னகை அரசி. பலரின் மனநலத்தை மேம்படுத்தும் வைத்தியர் நீ. அன்பை பகிரும் அட்சய பாத்திரம். குழந்தைகளின் பாசத் தாய் நீ. தூய்மையான அன்புக்கு சொந்தக்காறி. நல்ல நட்புக்கு உதாரணம் நீ .\nபாசத்தை உன் உணர்வுகளால் வெளிப்படுத்தும் ராமரின் அனுமன் நீ.\nஉன் இறந்த செய்தி கேட்டு வாடாத்துயரத்தில் வாடும் அன்பு உறவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adi-kannaathaa-song-lyrics/", "date_download": "2019-04-25T04:27:12Z", "digest": "sha1:GWSTQD5WFQND4HOV3WM2LVL327BYYXAY", "length": 11145, "nlines": 359, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adi Kannaathaa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஆண் : அடி கண்ணாத்தா\nஆண் : ஹையா ஹையா\nஆண் : யானை மேல குதிரை\nமேல பையன் வருவான் டோய்\nவிசிலும் அடிப்பான் டோய் உன்\nஅடிப்பான் டோய் தர பம்பம்\nஆண் : ஹையா ஹையா\nகுழு : சாங்கு சக்கா சகா\nஆண் : இன்ப சேதி சொல்லி\nவீதி எங்கும் மேளம் கொட்டாதோ\nஒன்னா சேர்ந்து நின்னு பாட்டு\nஆண் : ஆசை நெஞ்சம்\nகுழு : சாங்கு சக்கா சகா\nஆண் : அடி ஆடி வெள்ளம்\nபோல வந்து நீந்த சொல்லாதோ\nஅதில் ஆட்டம் என்ன பாட்டம்\nஆண் : தென் மதுர தமிழ் சந்தம்\nவாய் திறந்தா வந்து சிந்தும்\nதென் மதுர தமிழ் சந்தம் வாய்\nதிறந்தா வந்து சிந்தும் அந்த\nபாண்டி முத்து போல ஏன்\nபுள்ள தர பம்பம் பம்பம்\nகுழு : ஹையா ஹையா\nஹோய் இவ அம்மா ஆனா\nடோய் மாமா எங்கே டோய்\nஆண் : யாரு புள்ள\nகுழு : சாங்கு சக்கா சகா\nஆண் : பாடு படும் தோழருக்கு\nஆண் : ஏழை என்ன\nகுழு : சாங்கு சக்கா\nஆண் : சம நீதி ஒன்னே\nநீதி என்னும் பாத வகுப்பான்\nஅவன் நாட்டில் உள்ள மேடு\nஆண் : நெஞ்சம் உண்டு\nஎன்ன இனி மேலே நெஞ்சம்\nஉண்டு வைரம் போலே பஞ்சம்\nஎன்ன இனி மேலே அதை\nசொல்ல சொல்ல மீச துடிக்கும்\nஆண் : ஹையா ஹையா\nஆண் : யானை மேல குதிரை\nஅடிப்பான் டோய் தர பம்பம்\nஆண் : ஹையா ஹையா\nஹோய் நான் அப்பன் ஆனேன்\nடோய் மாமா எங்கே டோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2014/03/", "date_download": "2019-04-25T04:33:31Z", "digest": "sha1:LUL5I7PJOEIN2JXTN337BTESZE6PIA6R", "length": 13542, "nlines": 110, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "March 2014 ~ SSHATHIESH", "raw_content": "\nசதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்\nசதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழாவான 'இயல் விழா 2014' இனை இம்மாதம்(மார்ச் மாதம்) 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, வவுனியா கலாசார மண்டபத்தில் நடாத்தவுள்ளது. இவ் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார். காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரை காலை அமர்வும், மாலை 4.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை மாலை அமர்வும் இடம்பெறவுள்ளது. காலை அமர்விலே பாடசாலை மாணவர்கள் பங்கேற்று விவாதம் புரியும் விவாத அரங்கு \"பாரதி மகாகவியாய் நின்று நிலைப்பதற்குப் பெரிதும் காரணமாவது , தேச விடுதலைப்பாடல்களே , தெய்வ வணக்கப் பாடல்களே, தெய்வ வணக்கப் பாடல்களே, தமிழ் வாழ்த்துப் பாடல்களே , தமிழ் வாழ்த்துப் பாடல்களே , பெண் விடுதலைப்பாடல்களே , சாதி எதிர்ப்புப் பாடல்களே , சுயசரிதைப் பாடல்களே\" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இவ்விவாத அரங்கிற்குத் தமிழாசிரியர் என். கே. கஜரூபன் அவர்கள் நடுவாண்மை புரியவுள்ளார். காலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகத் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் களம் காணும் சுழலும் சொற்போர் இடம்பெறவுள்ளது. \"வள்ளுவன் கூறும் பெண்மை ஆற்றலில் பெரிதும் சிறந்தவள், கண்ணகியே , சீதையே \" என்ற தலைப்பில் அமைந்த சுழலும் சொற்போரினை, கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் நடுவுநிலைமை புரிந்து சிறப்பிக்கவுள்ளனர். மாலை அமர்வில் முதல் நிகழ்வாக கவிஞர் ஐங்கரன் அவர்கள் தலைமையில் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கவியரங்கு இடம்பெறவுள்ளது. \"நால்வர் நற்றமிழ்\" என்ற பொதுத் தலைப்பிலே இடம்பெறும் இக்கவியரங்கில் \"நாமார்க்கும் குடியல்லோம் - அப்பர்\", \"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர்\", \"ஆளிலை எம்பெருமான் - சுந்தரர்\", \"மூர்க்கரொடும் முயல்வேனை - மாணிக்கவாசகர்\" என்ற நான்கு தலைப்புக்களில் கவி பாடவுள்ளனர். மாலை அமர்விலே இரண்டாவது நிகழ்வாகவும் விழாவின் சிறப்பு நிகழ்வாகவும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தலைமையில், நாட்டின் பல பாகங்களில் இருந்து கலந்து கொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களும் தமிழ் மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் பட்டி மன்றம் இடம் பெறவுள்ளது. இப்பட்டி மன்றம், \"செயற்கரும் செய்கை செய்த தீரருள் முன்னிற்பவர், சிறுத்தொண்டரே , நீலகண்டரே \" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. குறைந்து செல்லும் தமிழார்வத்ததை, மீண்டும் துலங்க வைத்து, வவுனியா மாவட்டத்தினுடைய, கலை இலக்கிய ரசனையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்திச் செல்ல, இவ் விழா கால்கோளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடி��்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vignesh-shivan-darbar-13-04-1943339.htm", "date_download": "2019-04-25T04:41:02Z", "digest": "sha1:S5UH6DIETONAXNFAN7N3Y6IMZIDGWJCH", "length": 8114, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா? - Vignesh Shivandarbarnayanthara - விக்னேஷ் சிவன் | Tamilstar.com |", "raw_content": "\nதிடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா\nபேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்ற��யைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.\nஇப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் அண்மையில் ரஜினியை சந்தித்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nஇந்த சந்திப்புக்கு நயன்தாராதான் காரணம். அவர் ஏற்பாடு செய்ததன் பேரிலேயே விக்னேஷ் சிவன் ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தர்பார் படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் லைக்கா தயாரிப்பதால் அவர்கள் வாயிலாக கூட ரஜினியை அவர் சந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.\n▪ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n▪ 100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்\n▪ சேது படத்தை நினைத்து வருத்தப்படும் விக்னேஷ்\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அ��ியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87", "date_download": "2019-04-25T04:31:32Z", "digest": "sha1:HU74TEUFWPEDD4AJP5VX3G5LHCSHAJIE", "length": 6674, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "வட இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா கபாலி? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » வட இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா கபாலி\nவட இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா கபாலி\nகபாலி உலகம் முழுவதும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் டப் செய்து ரிலிஸ் செய்துள்ளனர்.\nஅங்கு இப்படம் ரூ 15 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது, ஆனால், முதல் மூன்று நாட்களிலேயே ரூ 19 கோடி வசூல் செய்து லாபத்தை ஈட்டியது.\nதற்போது 5 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nரஜினிக்கு இந்த விருதை கொடுத்தே ஆகணும்\nஅஜித் அமைதியாக எடுத்த அதிரடி முடிவு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19774-tehreek-ul-mujahideen-banned-by-home-ministry.html", "date_download": "2019-04-25T04:41:59Z", "digest": "sha1:IJFWPDXKP7CGW5PZJ2BQS7MFMIFJPO6E", "length": 9173, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு!", "raw_content": "\nதெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி (06 பிப் 2019): காஷ்மீரில் உள்ள தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nதெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் காஷ்மீர் விடுதலைக்காக 1990-ம் ஆண்டு ஜூன் ம��தம் யூனுஸ்கான் என்பவரால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு மத்திய அரசு இன்று தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் \"காஷ்மீர் விடுதலைக்காக தொடங்கப்பட்ட தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுகிறார்கள். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\" என்று தெரிவித்துள்ளது.\n« சபரிமலை விவகாரத்தில் இந்துத்வா அமைப்புகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசம் போர்ட் மேற்கு வங்கம் வரும் பாஜக தலைவர்களை விரட்டி அடிக்கும் மமதா »\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல்வித்துறை எச்சரிக்கை\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nமத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்ட…\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nBREAKING NEWS: கொ���ும்பில் குண்டு வெடிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19819-youth-dead-in-chennai-air-port.html", "date_download": "2019-04-25T03:57:45Z", "digest": "sha1:6PZZQ6B7ZJN23Z2S2UESTJ33AQ3ARI7Y", "length": 9241, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "சென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்!", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nசென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்\nசென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nகாயல் பட்டினத்தை சேர்ந்தவர் தம்பான் முஹம்மத் முஹ்யித்தீன். இவர் நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்கு தயாராக இருந்தார். எமிரேட்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அந்த இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.\n« ராமலிங்கம் படுகொலையில் விசாரணைக்கு முன்பே போக்கை தீர்மானிக்க வேண்டாம்: சீமான் தினகரன் கட்சியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது - முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார் தினகரன் கட்சியில் இன்னொரு விக்கெட் வீழ்ந்தது - முக்கிய நிர்வாகி திமுகவில் இணைந்தார்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nநடிகர் அஜீத் ஷாலினி மீது தாக்குதல் - தாக்கியது யார்\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nபொது மேடையில் ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை\nஆண்டிப்பட���டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/02/blog-post_6.html", "date_download": "2019-04-25T04:04:04Z", "digest": "sha1:3SE6IY7UKEIXWK2NOTNIW6C4RMBFYEAH", "length": 9835, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "உதயநிதி ஸ்டாலினி புதிய படம் கண்ணை நம்பாதே பிப்ரவரி வெளியிடு ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலினி புதிய படம் கண்ணை நம்பாதே பிப்ரவரி வெளியிடு\nபுதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை \"இரவுக்கு ஆயிரம் கண்கள்\" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.\nஇயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான \"இரவுக்கு ஆயிரம் கண்கள்\" படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். \"என் முதல் படமான \"இரவுக்கு ஆயிரம் கண்கள்\" ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்கள் படத்தை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அது தான் \"கண்ணை நம்பாதே\" படத்தை எழுத என்னை உந்தியது. உதயநிதி ஸ்டாலின் சார் ஸ்கிரிப்ட்டை கேட்டு விட்டு உடனடியாக படத்தை ஒப்புக் கொண்டார். நிச்சயமாக, அவர் இப்போது மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர், அவரிடம் தனித்துவமான கதைகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என எனக்கு மிகவும் கூடுதல் பொறுப்பை கொடுத்திருக்கிறது. புது ஐடியாக்களை திறந்த மனதுடன் வரவேற்று என் கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமாருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.\nமுதல் படத்துக்கும், 'கண்ணை நம்பாதே' படத்துக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கூறுகள் என்பது வேண்டுமானால் பொதுவான விஷயமாக இருக்கலாம். ஆனால் கிரைம் விஷயங்கள் கலந்த இந்த களம் புதியது, வித்தியாசமானது.\nஅவரது படங்களின் தலைப்புகள் (இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே) கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கிறதே என் கேட்டதற்கு, இயக்குனர் மு.மாறன் கூறும்போது, \"தலைப்பை பொறுத்தவரை நாங்கள் நிறைய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, இறுதியாக கண்ணை நம்பாதே முடிவு செய்தோம். நான் தலைப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினால் அது கதையை பற்றியும் சொல்ல வேண்டி வரும்\" என்றார்.\nதயாரிப்பாளர் V.N. ரஞ்சித் குமார் கூறும்போது, \"மு மாறன் ஸ்கிரிப்ட்டை விவரிக்க ஆரம்பித்தபோது, இறுதி அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள நான் மிக ஆர்வமாக இருந்தேன். அவரது கதை சொல்லும் திறமை மிகவும் அபாரமாக இருந்தது. இது நிச்சயமாக அனைவருக்கும் சிறந்த ஒரு படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் சார் ஒப்புக் கொண்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அவரது திரை வாழ்வில் இது ஒரு குறிப்பிடத்தக்க படமாக நிற்கும்\" என்றார்.\nஉதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும், படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எ���ிட்டிங் செய்கிறார்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/sworn-in-as-chief-justice-of-sri-lankan-tamils.html", "date_download": "2019-04-25T05:02:58Z", "digest": "sha1:YJIXZOJ3BAKVNP3JNMDQJCLYWOM637JX", "length": 8537, "nlines": 128, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "இலங்கை தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » இலங்கை தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\nஇலங்கை தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு\nஇலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஸ்ரீபவன் (62) பதவியேற்றுக் கொண்டார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிரானி பண்டாரநாயக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய முன்னாள் அதிபர் ராஜபக்ச, அவரை பதவிநீக்கம் செய்தார்.\nஇதைத் தொடர்ந்து மொகான் பெரீஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ராஜபக்ச 3-வது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தது இவர்தான்.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றிபெற்றார்.\nஅந்த நாட்டு மரபின்படி புதிய அதிபருக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் மொகான் பெரீஸ் முன்னிலையில் பதவியேற்க சிறிசேனா மறுத்துவிட்டார். எனவே நீதிபதி கனகசபாபதி ஸ்ரீபவன் புதிய அதிபர் சிறிசேனாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nசில நாட்களுக்கு முன்பு சிரானி பண்டாரநாயக மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் பதவியேற்ற ஒரேநாளில் அவர் ராஜினாமா செய்தார்.\nஇதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக கனகசபாபத�� ஸ்ரீபவன் நேற்றுமுன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அதிபர் சிறிசேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய தலைமை நீதிபதி ஸ்ரீபவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஆவார்.\nPrevious: மே மாதம் பிரதமர் மோடி சீனா பயணம்\nNext: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. சாம்பியன்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-25T04:46:19Z", "digest": "sha1:6466Y3SDYBM5VRL7HNE3NNBC5PE3OXPT", "length": 7617, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி அதிகரிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nபெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி அதிகரிப்பு\nபெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரி அதிகரிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 12, 2019\nபெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரி மிக குறைந்த மட்டத்தில் இருப்பதால் தற்போதய சூழ்நிலைக் கேற்ப அது மாற்றியமைக்கப்படும் என்று கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாத் தெரிவித்தார்.\nசில பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலைச் செடிகளை தொழிலாளர்களுக்கு பராமரிப்பதற்காக உப குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளன. இவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேயிலை செடிகளின் பரப்புக்கு கம்பனிகளால் வசூலிக்கப்படும் வரி கம்பனிகளால் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரியை விட இரண்டு மடங்காகக் காணப்படுகின்றது. இந்த விடயத்தையும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nதற்போது பெருந்தோட்ட நிறுவனங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் ஏக்கர் வரி, தொழிற்சாலை வரி, கட்டங்கள் அமைத்தலுக்கான அனுமதி மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய வரி போன்றவை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன, அவை முறையான உள்ளுராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய பேணப்படாமலிப்பது தெரியவந்துள்ளது.\nஅதனால் தோட்டங்கள் பிரதேச சபைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விடயங்களை மறுபரிசீலனை செய்து முறையான வரி வசூலிப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.\nபெருந்தோட்ட மக்களின் பல அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பிரதேச சபையின் நிதியும், மக்கள் பிரதிநிதிகளினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.\nஎதிர்காலத்தில் தோட்ட கம்பனிகள் மூலம் அறவிடப்படும் நிதியையும் தோட்டங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொருளாதார அபிவிருத்தி குழுவில் -தமிழ் எம்.பிக்களும் தெரிவு\nஉயர்தர மாணவர்களுக்கு ரப்- – அமைச்சரவை அனுமதி\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chinamayi-about-kalyan-master/", "date_download": "2019-04-25T04:13:44Z", "digest": "sha1:KAKL3ZYXHMVT2ZVTDJZ7HMOAXZMCXZQS", "length": 9112, "nlines": 106, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Chinmayi about kalyan master alligation | கல்யாண் மாஸ்டர் குறித்து ட்வீட் செய்த சின்மயி", "raw_content": "\nHome செய்திகள் நான் செய்தது தப்பு தான்..இனிமேல் பண்ண மாட்டேன்..அந்தர் பல்டி அடித்த சின்மயி..\nநான் செய்தது தப்பு தான்..இனிமேல் பண்ண மாட்டேன்..அந்தர் பல்டி அடித்த சின்மயி..\nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.\nஅதே போல பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப��பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் பிரபல நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக சின்மயிக்கு மெசேஜ் அனுப்புயுள்ளார்.\nஅந்த பெண்ணுடன் பேசிய உரையாடலை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார், அதில் தனது தோழியுடன் கூட அவர் அப்படி தான் நடந்து கொண்டார் என்று மோசமாக கல்யாண் மாஸ்டரை திட்டியுள்ளார் சின்மயி.\nஆனால், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாண் மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டிய அந்த பெண் கூறுவது தவறான விடயம் என்றும், நான் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ஆதாரம் இல்லாமல் கல்யாண் மாஸ்டரை எதற்காக குற்றம் சட்டினீர்கள் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.\nPrevious articleஅஜித் என்னை வா போனு தான் கூப்பிட சொன்னார்..ஆனால், விஜய் அப்படி இல்லை..ஆனால், விஜய் அப்படி இல்லை..\nNext articleநடிகர் ஜீவாவா இது..பாவம் என்ன இப்படி ஆகிட்டாரு..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின்...\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\nவிஜய்யின் மெர்சல் சாதனையை அருகில் கூட நெருங்க முடியாத ரஜினியின் 2.0 டீஸர்\n டேனியை பற்றி வைஷ்ணவி வெளியிட்ட உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/dhilluku-dhuddu-2-give-tought-to-vrv/", "date_download": "2019-04-25T04:42:23Z", "digest": "sha1:KPTN2JP3ARB3GNQUPZQ2RC6VIFF7MHTV", "length": 8666, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Dhilluku Dhuddu 2 First Day Collection", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் சந்தானத்தின் தில்லால் ஓரம்கட்டபட்ட சிம்பு ராஜா. சிம்பு வசூலில் நெருங்கும் சந்தானம்.\nசந்தானத்தின் தில்லால் ஓரம்கட்டபட்ட சிம்பு ராஜா. சிம்பு வசூலில் நெருங்கும் சந்தானம்.\nசந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் காமெடி படமாக உருவாகிய இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.\nமுதல் பாகத்தை இயக்கிய ராம் பாலா தான் இந்த பாகத்தயும் இயக்கியுள்ளார். ஆனால், முதல் பாகத்தில் குறையாக சொல்லப்பட்ட லவ் காட்சிகளை சற்று குறைத்து இந்த படத்தை முழுக்க முழுக்க காமெடி படமாக கொடுத்துள்ளார் ராம் பாலா.\nஇதையும் படியுங்க : வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் நாள் வசூல்.\nரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘தில்லுக்கு துட்டு 2’ சென்னையில் ஒரே நாளில் 40 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ சென்னையில் முதல் நாளில் 43 லட்சம் தான் வசூலும் தமிழகத்தில் 4.8 கோடி வசூலும் செய்திருந்தது.\nஆனால், இரண்டாம் நாளே சிம்பு படத்தின் வசூல் அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால், சந்தானத்தின் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் இனி வரும் நாட்களிலும் நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை பல திரையரங்குகளில் இருந்து நீக்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதில்லுக்கு துட்டு 2 முதல் நாள் வசூல்\nPrevious articleஅவர் எனக்காக இருக்கிறார் ஆனால், திருமணம். ஆரவ் குறித்து ஷாக் கொடுத்த ஓவியா.\nNext articleஇத்தனை வருடங்கள் திருமணமானதை மறைத்த கபாலி நடிகை.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nநிவேதா மற்றும் யோகி பாபுவுடன் ரஜினி. லீக் ஆன தர்பார் படப்பிடிப்பு வீடியோ.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திரும��ம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nமுதன் முறையாக அனிமேஷனில் கலக்கும் அஜித்.\nஅஜித் வாங்கும் அதே சம்பளமா. அடம்பிடிக்கும் ரஜினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06044420/A-baby-girl-born-in-ambulance-has-a-beautiful-baby.vpf", "date_download": "2019-04-25T04:49:31Z", "digest": "sha1:VZSQX72UXO72IWLHUD4UKJ76I3MO3KDW", "length": 10688, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "A baby girl born in ambulance has a beautiful baby girl || ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது + \"||\" + A baby girl born in ambulance has a beautiful baby girl\nஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது\nமூன்றடைப்பு அருகே, ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.\nநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டை சேர்ந்தவர் அந்தோணி நில்சன்ராஜ். இவருடைய மனைவி வினிதா (வயது 25).\nநிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவ வலி காரணமாக நேற்று திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.\nமூ��்றடைப்பு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது வினிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் கல்யாணசுந்தரம் ஆம்புலன்சை சாலையோரத்தில் நிறுத்தினார். மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.\nபின்னர் வினிதாவும், அவரது குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி மற்றும் டிரைவர் கல்யாணசுந்தரம் ஆகியோரை டாக்டர்கள் பாராட்டினர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241146", "date_download": "2019-04-25T05:06:22Z", "digest": "sha1:HB2GJOXCDP2E3EG37BJ5TL63FEUON56I", "length": 13462, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் வியூகம் வகுக்க அறிவாலயத்தில், வார் ரூம்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யை கோட்டை விடுகிறதா பா.ஜ.,\nநாட்டை காக்க மீண்டும் மோடி\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2019,21:14 IST\nகருத்துகள் (26) கருத்தை பதிவு செய்ய\nதி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின், தேர்தல் பணிகளை திட்டமிடவும், வெற்றிக்கான ���ியூகம் வகுக்கவும், வேட்பாளர்களுக்கு தேவையான, சட்ட ஆலோசனைகள் வழங்கவும், சென்னை, அறிவாலயத்தில், 'வார் ரூம்' அமைக்கப்பட்டு உள்ளது.\nதி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள், ஐ.ஜே.கே., - கொ.ம.தே.க., ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு, 25க்கும் மேற்பட்ட உதிரி கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.\nதி.மு.க., சார்பில், 20 வேட்பாளர்களும், கூட்டணி கட்சிகளின் சார்பில்,\n20 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தி.மு.க., கூட்டணிக்கான, தேர்தல் பணிமனையின் தலைமை அலுவலகமாக, அறிவாலயத்தின் முதல் மாடியில்,'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலை ஒட்டி, மாவட்டங்களில் எழும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், பணப் பட்டுவாடா பிரச்னைகள், ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோக செயல்கள் குறித்து, தகவல் தெரிவிப்பதற்கு, வார் ரூமில், தகவல் தொடர்பு சாதன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nவார் ரூம் பொறுப்பாளர்களாக, தேர்தல் பணிக்குழு தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை செயலர் கிரிராஜன், தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன், தலைமை நிலைய வழக்கறிஞர் நீலகண்டன், சட்டதிட்டத் திருத்தக் குழு இணை செயலர் சரவணன் உட்பட, 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் சம்பந்தமான விபரங்களை, வார் ரூமில் உள்ளவர்களிடம், காலை, 9:00 மணி\nமுதல் இரவு, 10:00 மணி வரை பெறலாம். தேர்தல் நெருக்கத்தில் விடிய விடிய, வார் ரூம் திறந்திருக்கும். தி.மு.க., மட்டுமல்லாமல், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கப்படும் என, அறிவாலய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள, 70 லட்சம் ரூபாய்க்குள், எப்படி தேர்தல் செலவு கணக்குகளை எழுத வேண்டும் என்பது குறித்து, வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூற, 25 வழக்கறிஞர்களும், இந்த வார் ரூமில் இடம்பெற்றுள்ளனர்.\n- நமது நிருபர் -\nRelated Tags தேர்தல் வியூகம் அறிவாலயம் வார் ரூம்\nதேர்தலுக்கு முன் வார் ரூம், அதற்க்கு பின் வாருகின்ற ரூம்\n\"வார் ரூம்\" ...புல்லரிக்கின்றது ...தமிங்கிலீஷ் ..சும்மா சொல்ல கூடாது தொமில் நன்கு வளர்கின்றது டாஸ்மாக் நாட்டில்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nபுகழ்........வியூகம் என்பதும் தமிழ்ச்சொல் இல்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=155843", "date_download": "2019-04-25T04:40:59Z", "digest": "sha1:3DQ7W5M6TOGNE235JCIKKZJNDYQZLBED", "length": 16668, "nlines": 146, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது வழக்கு – குறியீடு", "raw_content": "\nதீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது வழக்கு\nதீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது வழக்கு\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\nதீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு புகையினால் மாசு ஏற்படுவதை தடுக்க தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த நேர கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறிய தமிழக அரசு, அதிக ஒலி எழுப்பும் சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டது.\nஅத்துடன், பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறிய ஒரு அதிகாரி, கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் அது கோர்ட்டு அவமதிப்பு செயல் என்றும் தெரிவித்தார்.\nகோர்ட்டு அவமதிப்பு செயலுக்காக இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால் நேர கட்டுப்பாட்டை மீறும் வகையில், தீபாவளி அன்று தமிழகம் முழு��தும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சென்னையில் பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு 10 மணிக்கு மேலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.\nபட்டாசு வெடித்தவர்களை, தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணித்தனர்.\nஅதன்படி, நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 359 பேர் மீதும், குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nசில இடங்களில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் பற்றி அந்த தெருவில் உள்ளவர்களே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து நடவடிக்கை எடுத்தனர்.\nமாவட்ட வாரியாக போடப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-\nபல இடங்களில், நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nவழக்கு போடப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nபுதுச்சேரி பிராந்தியத்தில் 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஅனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.\n20 ஆண்டுகளாக ரவுடிகளுடன் போராடும் சென்னை போலீஸ்\nசென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், முற்றிலும் ஒழிக்க முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாக போலீசார் போராடி வருகின்றனர்.\nகாவிரி நீர் விவகாரம்-கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வன்முறை (காணொளி)\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவினை அடுத்து பெங்களுரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெங்களுரில் தமிழக வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தினர்.…\nமு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம்\nதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம் என்று திருவெறும்பூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசினார்.\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு மனு\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.\nநடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது\nதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2019-04-25T03:46:39Z", "digest": "sha1:CO4CEAIFTIG5SBIHOGVA2JCKKJETICG4", "length": 10845, "nlines": 187, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: அனுபவம்", "raw_content": "\nஒரு செம்பு சொம்பும்.... போன்சாய் ஆலமரமும்...\nசமூக நலம் கருதும் அமைப்பொன்றில் ஈகோ பிரச்சனை...\nநீங்க வந்து தான் தீத்து வைக்கனுமுன்னு சொல்லிட்டாங்க...\nநம்மால முடிஞ்சது போய் குட்டையை குழப்பிட்டு வந்தாச்சு...\nஅண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை ...\nநீங்க வந்தா தான் சுமூகமா முடிப்பீங்க ... பிளீஸ்...னு போன்...\nபோய் அவங்க அவங்க பிரச்சனைகளை கேட்டதுமே ...\nநமக்கு பிபி...ஹை...லோ ...எல்லாமுமே வந்துடும் போல...\nஎப்படி எப்படியோ பேசி.... கோர்ட்டுக்கு போக வச்சாச்சு.....\nபல ஆண்டுகளாக தீராத சமுதாய சங்க பிரச்சனை...\nஅறகட்டளை உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு....\nதிடீர் .... ஞானோதயமாக நான் சொன்ன செயல்திட்டங்களை\nஅமுல்படுத்த முடிவெடுத்து கமிட்டியும் அமைத்து....\nசெயலாக்கும் பொறுப்பை என் தலையில் கட்டி விட்டார்கள்...\nபிரச்சனைகளை கேட்க ஒருவன் தயார் என்றதுமே..\nஅருவி போல கொட்டுகிறார்கள் இரு தரப்புமே...\nபல பல சந்தேகங்களை கேட்கிற சாக்கில் அவர்கள் மேல்\nஅக்கறை இருப்பதாக காட்டியதாலே அவர்கள் பிரச்சனை\nமுடிந்ததாக எண்ணி சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்கள்...\nகாலை 7 மணிக்கு போன்.\nவாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு வந்தாங்க\nபோங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் ....\nஒரு டீக்கும்... பண்ணுக்கும் .... மீறி போனா சனிக்கிழமை\nஅண்ணன் தம்பினால அதிர்ஷ்டமா கிடைச்ச பிரியாணிக்கும்\nபஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தா எங்க வூட்டுல ...\n”ஏனுங்க உங்க கட்சி சின்னம் இதுதானேன்னு .....\nஅப்பறம் நான் பஞ்சாயத்தை கூட்டனும்.....\nLabels: பஞ்சாயத்து, பிரச்சனை, பிரியாணி\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீ��ை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17941-actress-rejina-appear-strong-character-in-new-film.html", "date_download": "2019-04-25T04:07:44Z", "digest": "sha1:UYGXU4YGRM7M3XQ4CUSFOIAT43VDE2BO", "length": 8140, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "அதிக சம்பளம் தருவதால் அப்படி நடிக்க ஒப்புக் கொண்ட நடிகை ரெஜினா!", "raw_content": "\nஅதிக சம்பளம் தருவதால் அப்படி நடிக்க ஒப்புக் கொண்ட நடிகை ரெஜினா\nசென்னை (28 ஆக 2018): அதிக சம்பளம் தருவதால் அம்மா வேடத்தில் நடிக்க நடிகை ரெஜினா ஒப்புக் கொண்டுள்ளார்.\nவளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரெஜினா, இவர் அரவிந்த் சாமி நடிக்கும் ஒரு படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார். அதிக சம்பளம் தர தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால் அம்மா வேடத்தில் நடிக்க ரெஜினா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.\n« வீதிகளில் காய்கறி விற்கும் பிரபல நடிகை சூர்யா பட நடிகையுன் உல்லாசம் அனுபவித்த கார் டிரைவர் படுகொலை சூர்யா பட நடிகையுன் உல்லாசம் அனுபவித்த கார் டிரைவர் படுகொலை\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட்டுக்கள்\nவேறொரு���ருடன் உல்லாசம் - வெளிநாட்டில் உள்ள கணவனிடம் காட்டிக் கொடுத்த மகளை கொன்ற தாய்\nதாய் மீது அளவிடாத பாசம் வைத்த இந்தியர் மீது கருணை காட்டிய சவூதி அதிகாரிகள்\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் - நாடாளுமன்றம் இன்று கூடுகிறது\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nBREAKING NEWS: இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nடிக் டாக் செயலிக்கான தடை நீக்கம்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் க…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41675", "date_download": "2019-04-25T04:50:14Z", "digest": "sha1:7WSRSKMKE2QFNHTXIA3QXHRWNCOOUL37", "length": 4852, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nசமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.\nசமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.\nசமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_171691/20190117130040.html", "date_download": "2019-04-25T04:29:52Z", "digest": "sha1:6CJBMQRXFWNI6WLNNPBKYIHJBLC5OIB3", "length": 10178, "nlines": 80, "source_domain": "www.tutyonline.net", "title": "நயன்தாரா, அஜித்துக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு", "raw_content": "நயன்தாரா, அஜித்துக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு\nவியாழன் 25, ஏப்ரல் 2019\n» சினிமா » செய்திகள்\nநயன்தாரா, அஜித்துக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு\nவிஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜித் குமார் மற்றும் இயக்குநர் சிவா, குழுவினருக்கு சென்னை காவல் துணை ஆணையர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.\nஅஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து நடித்துள்ளார்கள் அஜித்தும் நயன்தாராவும். இதற்கு, சென்னை காவல் துணை ஆணையர் ச. சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:\nசமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்குச் சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.\n* படத்தில் கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்துச் செல்வது...\n* கதாநாயகன் கார் ஒட்டும்போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது, தனது மகளின் உயிரைக் காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது...\n* பெற்றோர்கள் தங்கள் கனவுகளைக் குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது...\nஇந்தியாவில் சாலை விபத்துக���ில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுற்றி நடிக்கும்போது அவரது ரசிகர்களும் பின்பற்றவேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜித் குமார் மற்றும் இயக்குநர் சிவா, அவரது குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.\nகிறுக்கனுங்க... எங்க இருந்து கிளம்பி வராணுங்களோ....\nஇப்போ உள்ள வயசு பொண்ணுங்க பசங்கலாம் காம வெறி எடுத்து அலையுதுங்க... அதுக்குலாம் துணை நிக்கணும்னு சொல்லுரியளா\nதலைவரே.... என்ன தான் சொன்னாலும்.... இதெல்லாம் டைரக்டர் கண்ட்ரோல்.... சும்மா சலம்ப கூடாது.... மெர்சல், சர்க்கார் கு விஜய் மேல பழி போடறதும் ஒரு வகை மன வியாதியே.... எல்லாம் டைரக்டர் செயல்... காரணம் எதுவா இருந்தாலும் அடிக்கிறது உதைக்கிறது எல்லாம் சட்டத்தின் படி ஏற்று கொள்ளப்பட்டதா. இதெல்லாம் உங்க ஆயா வீட்டு கணக்குல சேப்பிங்களா...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் இணைந்த சூர்யா\nமுஃப்தி ரீமேக்: சிம்பு - கெளதம் கார்த்திக் இணைகிறார்கள்\nவிஜய் சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம்: பூஜையுடன் தொடக்கம்\nஇலங்கை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன்: நடிகை ராதிகா அதிர்ச்சி\nமீ டூ’ புகார் எதிரொலி: நடிகர் சங்கத்தில் 9 பேர் குழு நியமனம்\nஉரிமைக்காக போராடுங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/02/blog-post_92.html", "date_download": "2019-04-25T04:47:05Z", "digest": "sha1:PIM7ZCQTXR7S2EA6T6WTBCU56SB767FG", "length": 5694, "nlines": 103, "source_domain": "www.ceylon24.com", "title": "மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமழையுடனான வானிலையில் ம���லும் அதிகரிப்பு\nதற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (பெப்ரவரி 09ஆம் திகதி) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில், குறிப்பாக வடமத்தியமாகாணத்திலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/04/blog-post_61.html", "date_download": "2019-04-25T03:48:57Z", "digest": "sha1:D5VUQB4TJVELK4U6WWL3D5UUWWLUPMXC", "length": 3732, "nlines": 98, "source_domain": "www.ceylon24.com", "title": "கடமையேற்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களாக, இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரிகளான வீ. ஜெகதீசன், சட்டத்தரனி ஏ. எம். அப்துல் லத்தீப் ஆகியோர் இன்று (10) புதன்கிழமை, அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில், அரசாங்க அதிபர் முன்னிலையில் தங்களுடைய கடமையை பொறுப்பேற்றக் கொண்டார்கள்.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-04-25T03:44:09Z", "digest": "sha1:R4FRFY2SGVCVOCNDBZ67EE2OTSJE4WTI", "length": 3379, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "விண்டோஸ் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்டோஸ் போன் 7 Apps விற்பனையில் ஒரு லட்சத்தை தாண்டியது\nகார்த்திக்\t Jun 9, 2012\nWindows Phone application-களின் எண்ணிக்கை 20 மாத காலத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது. இப்பொழுது சராசரியாக ஒரு நாளைக்கு 313 applications விற்பணையாகி வருகின்றன. Android சந்தையை காட்டிலும் ஐந்து மாத காலம் முன்பாகவே, குறுகிய காலத்தில் இவ்வளவு…\nகார்த்திக்\t Jun 5, 2012\nAcer நிறுவனம் முதன் முதலாக இரண்டு windows Tablet-களை அறிமுகம் செய்துள்ளது. இந்த Tablet-களுக்கு Iconia W700 and Iconia W510 என்று பெயரிட்டு உள்ளது. இந்த Tablet-களின் விவரக் குறிப்புகள் 11.6-inch full HD (1920 x 1080) display - USB 3.0…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onetune.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ganthi-jeyanthi-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-25T03:48:54Z", "digest": "sha1:53CI5VIINSGRG7AQZZ5NRGB3YZMZ4PMX", "length": 20887, "nlines": 177, "source_domain": "onetune.in", "title": "காந்தி ஜெயந்தி - நமது இந்தியாவின் தேச தந்தை மகாத்மா", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » காந்தி ஜெயந்தி\nஇந்திய விழாக்கள் • பண்டிகைகள்\nநமது இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது இந்தியாவின் ‘தேசத் தந்தை’ என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாட��கிறோம். இவ்விழா, அனைத்து மதத்தவர்களும் வாழும் நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய விழாவாகக் கருதப்படுகிறது. நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இத்தினத்தை, ‘சர்வதேச அஹிம்சை தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்கும் இவர், அஹிம்சை மற்றும் சத்யாக்ரஹ வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றார். இதன் மூலமாக அவ்விரு கொள்கைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல; மேலும் அக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்தார். அவரின் இந்த நம்பிக்கையே, அனைவரும் அவரை கவனிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வரலாறு காணாத மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவராகப் போற்றச் செய்தது. அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் உள்ள பெருந்தளைவர்களான மார்ட்டின் லூதர் கிங், ஜேம்ஸ் லாசன், நெல்சன் மண்டேலா, போன்ற பலரும் ஈர்க்கப்பட்டதால், அவர் இன்றளவும் உலகம் முழுவதும் அனைவரின் மனத்திலும் நிலைத்து நிற்கிறார் .இப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காந்தி மற்றும் காந்தி ஜெயந்தி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.\nகாந்திஜி பற்றிய சில தகவல்கள்\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கிய அவர், தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்கா���ில் பணிபுரிய பயணம் ஆனார். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், ஆங்கிலேயர்களிடமிருந்து நமது நாட்டை மீட்க அஹிம்சை வழியில் போராடினார்.\nஅதன் பின்னர், இந்தியா திரும்பிய அவர், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் நோக்கமாக, 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ‘ரவ்லத் சட்டம்’ மற்றும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு’ குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ‘ஒத்துழையாமையை இயக்கத்தினை’ 1922 ஆம் ஆண்டில் தொடங்கினார். இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது. இவ்வியக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.\n1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இதனால், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம்.\n1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினைத் தொடங்கிய அவரின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.\nகாந்தி ஜெயந்தி விழா மற்றும் கொண்டாட்டம்\nகாந்தி ஜெயந்தி திருநாளன்று, நமது மக்கள், தேசத்தந்தை அஞ்சலி செலுத்தும் விதமாக பல பிரார்த்தனை சேவைகளையும், சமூக செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை கெளரவிக்கவும் விதமாக, கலைப் பிரியர்கள் காந்திய கொள்கைகள் மற்றும் சுதந்திரத்திற்காக அவர் கையாண்ட வழிமுறைகளைப் பிரதிபலிக்கும் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்தி வருகின்றனர். சில இடங்களில், அஹிம்சை வழியில் செல்வோருக்கு, விருதுகளை வழங்குவர். காந்தியின் வாழ்க்கை மற்றும் அறவழிப் போராட்டங்களை இளந்தலைமுறையினருக்குக் கற்பிக்க எண்ணும் சிலர், பல இடங்களில் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்பு உரையாற்றுவர்.\nபள்ளி, கல்லூரிகளில் காந்தி ஜெயந்தி\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி ‘காந்தி ஜெயந்தி’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை, தேசிய விடுமுறை தினமாக அரசு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் அறிவித்திருக்கிறது. மேலும், காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம், அக்டோபர் 2 ஆம் தேதியை, ‘சர்வதேச அகிம்சை தினமமாக’ ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) சமீபத்தில் அறிவித்து, மென்மேலும் காந்திக்கும், காந்திய கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, அன்றைய தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும். காந்திஜியின் அறநெறிகள் அனைவருக்கும் பரவ வேண்டுமென்று எண்ணி, மக்கள் தங்களது பிரியமானவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.\nகாந்தியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்க செய்வோம்\nஇந்திய விழாக்கள் • பண்டிகைகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sipa.ngo/category/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-25T04:17:33Z", "digest": "sha1:2J3S7GUXQUCWVMZW722D7XUIPGAQKPIJ", "length": 7047, "nlines": 78, "source_domain": "sipa.ngo", "title": "உறுப்பினர்களின் கட்டுரைகள் – தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு", "raw_content": "\nCategory Archives: உறுப்பினர்களின் கட்டுரைகள்\nHome / Archive by category \"உறுப்பினர்களின் கட்டுரைகள்\"\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2017\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2017 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2016\nin: அரசு மானியம் இணையதள வேலைவாய்ப்புகள் சலுகைகள் தொடர்வண்டி தொழில் வாய்ப்புகள் ரீஹேப் முரசு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2016 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2015\nin: உதவித்தொகைகள் சக்கர நாற்காலி சலுகைகள் தொழில் வாய்ப்புகள் ரீஹேப் முரசு\nரீஹேப் முரசு – பிப்ரவரி 2015 இதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த இதழில் வேலைவாய்ப்பு, விளையாட்டுவாய்ப்பு, தடைகளைத்தாண்டி வென்ற சாதனையாளர்களின் வாழ்கை கட்டுரைகள், மாற்றுதிறனாளிகளுக்கான முக்கிய தகவல்கள்[மருத்துவம், காப்பீடு, ரயில் பயணசீட்டு முன்பதிவு உள்ளிட்ட], நண்பர்களின் பயண அனுபவங்கள் மற்றும் படைப்புகள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nஅணுகுதல் - அனுகக்கூடுய அரசு மானியம் ஆதார் இணையதளம் வாயிலாக கல்வி இணையதள வேலைவாய்ப்புகள் உதவித்தொகைகள் கணினி பயிற்சி வகுப்புகள் சக்கர நாற்காலி சலுகைகள் தொடர்வண்டி தொழில் முனைவோர் தொழில் வாய்ப்புகள் பயண/சுற்றுலா தளங்கள் பயணம் பொது அடையாள அட்டை ரீஹேப் முரசு வங்கி வேலை\nசிபா தகவல்கள் மற்றும் ��ிகழ்வுகள்\nஅரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள்\nஉரிமை @ சிபா அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148757.html", "date_download": "2019-04-25T03:51:26Z", "digest": "sha1:BS6R6SV4YUNIEMZ6ZTUXGMPMGGI2E4AV", "length": 13016, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஒரு வாரத்திற்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு : சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை.!! – Athirady News ;", "raw_content": "\nஒரு வாரத்திற்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு : சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை.\nஒரு வாரத்திற்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு : சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை.\nவெசாக் உற்சவத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்திற்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர். சேமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இவ்விஷேட செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. மது வரித்திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள இத் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் அற்ற மது விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக மது வரித்திணைக்களத்தின் சட்டசெயற்படுத்தல் பிரிவின் கீழ் விஷேட அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்படவுள்ளது.\nமேலும் இவ் விஷேட நடைமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் பொது மக்கள் மது வரித்திணைக்களத்திற்கு அறியத்தருவதன் மூலம் இதனை சிறப்பாக முன்னெடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தகவல்களை தெரிவிப்பதற்காக 24 மணித்தியால விஷேட சேவையும் செயற்படுத்தப்படவுள்ளது.\nசட்ட விரோத மது பான விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக 011-2045077 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமும் 011-2877882 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமும் அறியத்தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை குறித்து விரைவில் தீர்மானம்..\nஅடிப்படை மனித உரிமைகளின் முக்கிய எதிரி பயங்கரவாதம் – சுஷ்மா சுவராஜ் பேச்சு..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/10/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-c-%E0%AE%AA/", "date_download": "2019-04-25T04:55:17Z", "digest": "sha1:QU2PUUGV3DWWI7AK5NHVWVEHE62HPZKA", "length": 7881, "nlines": 117, "source_domain": "www.kalviosai.com", "title": "இராணுவத்தில் குரூப் “C” பணிகள்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome JOP இராணுவத்தில் குரூப் “C” பணிகள்\nஇராணுவத்தில் குரூப் “C” பணிகள்\nஇராணுவத்தில் குரூப் “C” பணிகள்\nஇராணுவத்தில் கீழ்க்கண்ட Group ’C’ பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்\nவரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:\nகாலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)\nகல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஹிந்தியில் வார்த்தைகள் அல்லது வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணியின் பெயர்: Safaiwala (MTS)\nகல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nதகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nஎழுத்துத்தேர்வில் GeneralIntelligence, English Language, Numerical Ability, General Awareness பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nதகுதியானவர்கள் விண்ணப்பபடிவத்தை A4 அளவுத்தாளில் தயார்செய்து பூர்த்தி செய்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அத்துடன் சுயமுகவரி எழுதப்பட்ட ரூ.25m மதிப்புள்ள அஞ்சல்தலை ஒட்டப்பட்ட தபால்கவர் மற்றும் சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 23\nPrevious articleசென்னையில் சர்வதேச அறிவியல் மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது\nNext articleகூடுதலாக 750 டாக்டர்கள் 2,000 நர்ஸ்கள் நியமனம் டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவேலைவாய்ப்பு: இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் பணி\nஉதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் கிரேடு -II (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்\nபாங்க் ஆப் இந்தியாவில் கிரெடிட் ஆபிசர் பணி\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தொழிற்கல்வி பயிலும் (மகன்/மகளுக்கு) படிப்பு ...\nவேகமெடுக்கும் பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறை\nபல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை இடம் மாற்ற வலியுறுத்தல் \nதொடக்கக் கல்வி – உதவித�� தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள்...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55825", "date_download": "2019-04-25T04:55:50Z", "digest": "sha1:NZHJE7JDZLLR2CSUSQSU4WPOSBXYVDFS", "length": 5521, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும்\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும்சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகிய இன்று ஏர்முனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும் செங்கலடி சந்தையில் மேற்கொள்ளப்பட்டது.\nஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலிலும் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் அனுசரணையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனை தொடர்பாகவும் சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் விழிப்புணர்வு நாடகங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளினால் செங்கலடி சந்தைப் பகுதி சிரமதானம் மூலம் சுத்தம்செய்யப்பட்டது.\nஇந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nPrevious articleதடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை\nNext articleசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவும், கலாசார நிகழ்வும்.\nஉயிர்த்தஞாயிறில் கிறிஸ்தவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதம்\nஅசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி யில் அவசரக் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காசநோய் .\nகுறுமன்வெளி கிராமத்திற்கு மேலதிக வேட்பாளர் தேவையில்லை\nசமுகசேவையை எந்நேரமும் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/100.html", "date_download": "2019-04-25T03:45:04Z", "digest": "sha1:D4PI5UBSHGE547EEYOPUCI5HI4BDGMHC", "length": 7586, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "குறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வைகளை கவர்ந்துள்ள���ு \"ரௌடி பேபி\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகுறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வைகளை கவர்ந்துள்ளது \"ரௌடி பேபி\"\nயுவன் ஷங்கர் ராஜா எப்போதும் \"வைரல் ஹிட்ஸ்\" கொடுக்கும் இசை ஐகானாக தன்னை அடிக்கடி நிரூபித்து வந்திருக்கிறார். அவரது மெலோடி பாடல்களாகட்டும், மேற்கத்திய அதிரடி பாடல்களாகட்டும், லோக்கல் குத்துப் பாடல்களாகட்டும் எல்லாமே நம்முடைய விருப்பமான பாடல்களின் பட்டியல்களில் இடைவிடாமல் முக்கிய இடத்தை பிடித்தே வந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை (ராஜா ரங்குஸ்கி, பேரன்பு, சண்டக்கோழி 2 மற்றும் பியார் பிரேமா காதல்) வழங்கிய யுவன், ஆண்டின் இறுதியில் 'மாரி 2' படத்தின் மூலம் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை அளித்திருக்கிறார். குறிப்பாக 'ரௌடி பேபி' கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் பெரிய படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.\nதனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் எனர்ஜி ததும்பும் இசையில் ரௌடி பேபி' பாடலானது, கேட்போரையும், பார்ப்போரையும் ஒரே நாளில் மயக்கியிருக்கிறது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. ஒரு தமிழ் பாடல் முதன்முறையாக வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமாரி 2 வெறும் 3 பாடல்களை கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரு அரிய ஆல்பம் என்பதும், அந்த 3 பாடல்களுமே வைரல் வெற்றியை பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n'கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் மற்றும் கேட்க விரும்பும் இசை ஆல்பம்' என ஒவ்வொருவரின் விருப்ப பட்டியலிலும் உள்ள படங்களை பார்க்கும்போது, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 2019 ஆண்டு ஒரு இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று தெரிகிறது. கழுகு 2, கண்ணே கலைமானே, சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி - சீனு ராமசாமி படம், சிவகார்த்திகேயன் - பி எஸ் மித்ரன் படம், STR - வெங்கட் பிரபுவின் மாநாடு, அஜித்குமாரின் பெயரிடப்படாத பிங்க் ரீமேக் படம், குருதி ஆட்டம், ஆலிஸ் மற்றும் சில திரைப்படங்கள் அவரது பட்டியலில் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸின் சார்பில் ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி திரைப்படம், ஆலிஸ் மற்றும் பல்வேறு நிலைகளில் உருவாகி வரும் சில படங்களை தயாரித்து வருகிறார்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/the-effects-of-age-young-to-curb.html", "date_download": "2019-04-25T04:56:06Z", "digest": "sha1:DYU26YH7L3JONDAA2W5WUKECGMBECZCM", "length": 10553, "nlines": 124, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Healthcare News » முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா\nமுதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா\nபழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.\nகொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவு��், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.\nமுகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.\nசாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.\nPrevious: பசியை தூண்டும் மணத்தக்காளி\nNext: தங்கள் அன்புக்குரியவரோடு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பேச உதவும் அதி நவீன கருவி கண்டுபிடிப்பு\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/202051?ref=featured-feed", "date_download": "2019-04-25T04:26:03Z", "digest": "sha1:5WLBK34IT7SIJAZ4M3AFF6PCDKB3RQCH", "length": 9319, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல்: மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை ���ேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல்: மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்\nமாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.\nராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nமரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஅதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nமரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.\nமகள் தானவி மீது ரித்திக் தன்னுடைய உயிரையே வைத்திருந்ததாக கூறி உறவினர்கள் கதறி அழுத காட்சிகள், அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதேர்தலில் வாக்களிக்காத நடிகர் ஸ்ரீகாந்த்... ஆனால் விரலில் வைத்துகொண்ட மை... எழுந்த சர்ச்சை\nநாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு: தாயிடம் ஆசிபெற்று வாக்களித்த மோடி\nமக்களே இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவில் வைத்து எனக்கு வாக்களியுங்கள்: மோடி\nவாக்குப்பெட்டியை சுமந்த பெண் மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு\nரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த பெரும் தவறு\nநடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-phethai-storm-signal-in-the-bay-of-bengal-caused-the-sea-outrage-368234.html", "date_download": "2019-04-25T04:30:23Z", "digest": "sha1:2X6NHJ3MXNYQ5ISHSF4PDN3DIZRRPIG2", "length": 11035, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேய்ட்டி புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேய்ட்டி புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம்-வீடியோ\nஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பேய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபேய்ட்டி புயல் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம்-வீடியோ\nதஞ்சையில் நெல் கொள்முதல் அதிகாரிகளை கண்டித்து வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் -வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் முடக்கம்\nமத்திய அரசுகளின் முடிவுகளால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி வீடியோ\nதஞ்சையில் நெல் கொள்முதல் அதிகாரிகளை கண்டித்து வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் -வீடியோ\n25-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nTamilnadu Weather: தமிழகத்தில் 28ம் தேதி முதல் மழை பெய்யும் வானிலை மையம்-வீடியோ\n.. சிவகார்த்திகேயனின் வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்-வீடியோ\nகனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்-வீடியோ\nமுத்தரையர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு-வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி ���ூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_468.html", "date_download": "2019-04-25T04:29:42Z", "digest": "sha1:JD7YGXQSQXV6CJQ3EQLULA33ZPJCPQS6", "length": 5762, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "மாப்பாகந்தயில் நீராடச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் உயிரிழப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமாப்பாகந்தயில் நீராடச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் உயிரிழப்பு\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 22.12.2018 அன்று இடம்பெற்றுள்ளது.\nஅட்டன் விஜிராபுர பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தையுடைய இருவரும் உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த வேலை குறித்த மாப்பாகந்த ஆற்றில் நிராட சென்ற குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய அப்துள் ரஹ்மான் மற்றும் 42 வயதுடைய மொகமட் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பலியான இருவரின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபடவுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/01/04012019.html", "date_download": "2019-04-25T04:48:20Z", "digest": "sha1:MUURY2EJMYC3BQZQC6HFHFJK7S73HGNE", "length": 4185, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "பதவி வெற்றிடங்கள் (04.01.2019) அரச வர்த்தமானியில் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் (04.01.2019) அரச வர்த்தமானியில்\n(04.01.2019) அரச வர்த்தமானியில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\n(i) இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப அலுவலர் (சிவில்) III ஆம் தரம் / - பயிற்சியளிப்புத் தரம்\n(ii) இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப அலுவலர் (பொறிமுறை) III ஆம் தரம் - போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல்\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155796&cat=32", "date_download": "2019-04-25T05:00:24Z", "digest": "sha1:WJXJUYST2ZRRY2EZ4JXTACA46VRHTOPC", "length": 28879, "nlines": 624, "source_domain": "www.dinamalar.com", "title": "வழிபறி செய்த 5 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வழிபறி செய்த 5 பேர் கைது நவம்பர் 05,2018 00:00 IST\nபொது » வழிபறி செய்த 5 பேர் கைது நவம்பர் 05,2018 00:00 IST\nசென்னை பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சுந்தரேசன், மதியழகன். திருச்சியை சேர்ந்த முருகேசனுக்கு கடன் கொடுப்பதற்காக, ஒரு கோடி ரூபாயை இரண்டு பைகளில் வைத்துக் கொண்டு திருச்சிக்கு ஆம்னி பேருந்தில் வந்தனர். தலைமை தபால் நிலைய சிக்னல் அருகே மாருதி வேனில் வந்த சிலர், பணப்பைகளை பறித்துச் சென்றனர். திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, இருவரும் வந்த ஆம்னி பேருந்தை, விக்ரவாண்டியில் இருந்து ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது பதிவாகியிருந்தது. வழிப்பறியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த அப்துல் இஸ்மாயில், முகமது ரபீக், ஜாகீர் உசேன், முகமது சமீர் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.72 லட்ச ரூபாய் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை\nஒரு கோடி ரூபாய் வழிப்பறி\nடூவீலர் திருட்டு: 6 பேர் கைது\nபோலி பேரீச்சம்பழங்கள் விற்பனை: 3 பேர் கைது\n90 லட்ச ரூபாய் மதிப்பில் போதை வஸ்து பறிமுதல்\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nரயில்வே நிலைய கட்டடத்தில் தீ\nகுடியால் தெருவுக்கு வந்த பேச்சாளர்\nபெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள்\nஅமைச்சரை ஆபாசமாக சித்தரித்தவர் கைது\nசிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது\nதிமுக ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது\nகுமரியில் இருந்து கேரளா செல்லும் சிலைகள்\nஅமெரிக்காவில் அஸார் மற்றும் டிஎஸ்கே ஜோடி\nவட சென்னை படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஹவாலா பணம் ரூ.1.34 கோடி சிக்கியது\nஅப்துல் கலாமின் 3டி கொலாஜ் சிற்பம்\nநகைக்கடையில் இரண்டு கிலோ நகைக் கொள்ளை\nரூ.3.8 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்\nசென்னை டு மதுரை மின் ரயில்\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nமோசடி மனைவி தலைமறைவு; கணவர் கைது\n'தினம் ஒரு கருத்து தெரிவிக்கும் ராகுல்'\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nலஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது\nவங்கி கேஷியர் கொலை: சிசிடிவி காட்சி வெளியீடு\nஓடும் ரயிலில் ரூ.,5.78 கோடி களவுபோன கதை\nஆசிய செஸ்; சென்னை மாணவிக்கு 2 பதக்கம்\n'12 ஐ தொட்ட 60' போக்சோவில் கைது\nபோலி ஆவணம் தயாரிப்பு: திமுக நிர்வாகி கைது\nபழநியில் 18 நாட்களில் ஒரு கோடிக்கு மேல் வசூல்\n59 நிமிடங்களில் 1 கோடி கடன்; மோடி அறிவிப்பு\nமூன்று வயது சிறுமி நரபலி : பெண் கைது\nஇந்தியாவின் முதல் அதிவேக TRAIN 18 - ஒரு பயணம்\nவட சென்னை படம் உருவாக தயாரிப்பாளர் தனுஷ் தான் காரணம்: வெற்றி மாறன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆ���ியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/arabic/lesson-1404771125", "date_download": "2019-04-25T04:53:44Z", "digest": "sha1:JBZCQVCCVCCWE3QHYNLFJ5C6YBDTTMEW", "length": 5073, "nlines": 146, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Ядене, ресторанти, кухня 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2 | تفاصيل الدرس (بلغاري - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nВкусен урок. Част втора. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n0 0 авокадо வெண்ணெய்ப் பழம்\n0 0 бокал கிண்ணம்\n0 0 бутилка பாட்டில்\n0 0 бъркам கலக்குதல்\n0 0 варя கொதிக்கவைத்தல்\n0 0 вилица முள்கரண்டி\n0 0 глътка ஒரு மடக்கு\n0 0 гълтам விழுங்குதல்\n0 0 да ям нещо சாப்பிடுவதற்கு ஏதாவது\n0 0 дъвча மெல்லுதல்\n0 0 захар சர்க்கரை\n0 0 зеле முட்டைக் கோசு\n0 0 кайсия சர்க்கரை பாதாம்\n0 0 какао கொக்கோ\n0 0 кашкавал பாலாடைக் கட்டி\n0 0 келнер பரிமாறுபவர்\n0 0 кисел புளிப்பு\n0 0 краставица வெள்ளரிக்காய்\n0 0 круша பேரிக்காய்\n0 0 къпина ப்ளாக்பெர்ரி\n0 0 лимон எலுமிச்சை\n0 0 манго மாங்காய்\n0 0 мандарина குடகு ஆரஞ்சு\n0 0 меню உணவுப் பட்டியல்\n0 0 мия சுத்தம் செய்தல்\n0 0 обелвам தோலுரித்தல்\n0 0 опитвам சுவைத்தல்\n0 0 патладжан கத்திரிச் செடி\n0 0 пия குடித்தல்\n0 0 поръчвам ஆர்டர் செய்தல்\n0 0 праскова குழிப்பேரி\n0 0 пуйка வான்கோழி\n0 0 пъпеш முலாம்பழம்\n0 0 пържа பொறித்தல்\n0 0 репичка முள்ளங்கி\n0 0 салам வதக்கல் கொத்துக்கறி\n0 0 сардина சார்டின் மீன்\n0 0 сламка உறிஞ்சு குழல்\n0 0 слива சீமைப் பனிச்சை\n0 0 смуча உறிஞ்சுதல்\n0 0 солен உவர்ப்பு\n0 0 солница உப்புப் பெட்டி\n0 0 тиган பொறிக்கஞ்சட்டி\n0 0 тиква பூசணிக்காய்\n0 0 фурма பேரீத்தம் பழம்\n0 0 хайвер கேவியர் மீன்\n0 0 хапка ஒரு மடக்கு\n0 0 хапя கடித்தல்\n0 0 хладилник குளிர்சாதனப் பெட்டி\n0 0 цвекло சர்க்கரை வள்ளிக் கிழங்கு\n0 0 юфка நூடுல்ஸ்\n0 0 ядене சாப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/16114932/1237358/Xiaomi-Redmi-Y3-with-32MP-selfie-camera-launch-Date.vpf", "date_download": "2019-04-25T04:43:43Z", "digest": "sha1:RFVIF5IOMWSEEYREOLXHS3YS6WFYCTDG", "length": 15899, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "32 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட்போன் || Xiaomi Redmi Y3 with 32MP selfie camera launch Date", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n32 எம்.பி. கேமராவுடன் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்��ுள்ளது. #Xiaomi\nசியோமி நிறுவனத்தின் 32 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Xiaomi\nசியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் புதிய ரெட்மி வை3 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.\nஅறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்னதாக சியோமி அறிமுகம் செய்த ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதே போன்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்படுகிறது.\nஇதுதவிர புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் P2i நானோ கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், இரண்டு நாட்கள் பேக்கப் வழங்கும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்க���ய முடிவெடுத்த சாம்சங்\nகடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய பப்ஜி கார்ப்\nஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்\nரூ.10,000 விலையில் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமரா கொண்ட ரியல்மி 3 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\n48 எம்.பி. கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/android-phone/", "date_download": "2019-04-25T03:45:59Z", "digest": "sha1:U5IG2XOOKEBKIM2Q7XPJLDKVXX3WDHX2", "length": 3710, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "android phone – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்\nமீனாட்சி தமயந்தி\t Jul 27, 2016\nகுறைவான விலையில் ஆன்றாய்டு சாதனங்களை பெற விரும்புபவர்களின் பட்ஜெட்டிற்கேற்ற ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ ... 1.Swipe Elite Plus விலை : Rs. 6,999. செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன் ராம் : 2GB…\nபழுதடைந்த ஸ்மார்ட் போனினை வீட்டிற்கே வந்து சரி செய்து தருகிறது டிஷ் நெட்வொர்க்:\nமீனாட்சி தமயந்தி\t May 3, 2016\nஆம் உடைந்த ஸ்மார்ட் போனினை வீட்டிற்க்கே வந்து சரி செய்து தருகிறது டிஷ் நெட்வொர்க் ஆனால் அந்த சேவை இங்கே இல்லை....அமெரிக்காவில் இந்த யுக்தி கையாளப���பட்டு வருகிறது. டிஷ் நெட்வொர்க் இந்த சேவையின் மூலம் உடைந்த மற்றும் பேட்டரி குறைபாடு கொண்ட…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/bjp-may-madurai-constituency/", "date_download": "2019-04-25T04:15:29Z", "digest": "sha1:XY7CPCEW3R5O2DDSGQSNM6YP76T3SV7Q", "length": 21286, "nlines": 79, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தாமரை நகரான மதுரையில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…! – AanthaiReporter.Com", "raw_content": "\nதாமரை நகரான மதுரையில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…\nதமிழ்நாட்டில் பிஜேபி அதிமுககூட்டணி உறுதியா ன நிலையில் பிஜேபி போட்டியிட உள்ள தொகுதிகளை பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து மோடி போட்டியிட இருக்கிறார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை தொகுதியில் போட்டி யிட இருக்கிறார் என்றும் செய்திகள் பரவிக் கொண்டு வருகின்றது..\nஇதில் மோடி கோவை அல்லது திருப்பூரில் நிற்க வாய்ப்புகள் உள்ளன என்று சில ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இது நடைபெறலா ம் இல்லை நடைபெறாமல் போகலாம் அது மோடி யின் மனநிலையை பொறுத்தது. ஆனால் மோடி தமிழகத்தில் போட்டியிட இருக்கிறார் என்று செய்திகள் வெளி வந்ததே தமிழகத்திற்கு கிடைத்த வர பிரசாதம் என்றே கூறலாம்..\nமோடியோட குணாதிசயம் என்னவென்றால் தனக்கு எங்கே எதிர்ப்பு அதிகமாக இருக்குறதோ அங்கே நுழைந்து தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட நினைக்கும் குணம் படைத்தவர். அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து தான் இப்பொழுது அவருக்கு கோ பேக் மோடி என்று எதிர்ப்பு வத்துள்ளதால் அங்கேயே போட்டியிட்டு வீ வான்ட் மோடி என்று தமிழக மக்களின் குரல் ஒலிக்கவேண்டும் என்றும் மோடி நினைக்கலாம்.\nஅடுத்து மதுரையில் இந்தியா வின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் போட்டி யிட இருக்கிறார் என்றும் செய்திகள வருகிறது. இதை உண்மையாக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் நேற்று எங்கள் பகுதி அதிமுகவின் தலைவரை சந்தித்து கூட்டணி நிலவரங்கள் எப்படி இருக்கிறது\nஅதற்கு கூட்டணி உறுதியாகிவிட்டது.அதோடு மதுரையில் நிர்மலா சீதாராமன் போட்டி யிட இருக்கிறார் என்று எங்களின் தலைமை கழக த்தில் இருந்து செய்திகள் வருகின்றது என���றும் கூறினார். ஆக அரசல் புரசலாக பத்திரிக்கை களில் நான் பார்த்த இந்த செய்தியை எங்கள் ஏரியாவின் அதிமுக தலைவரும் உறுதி செய்துள்ளதால் இதை நம்பவே தோன்றுகிறது…\nதமிழகத்தில் வேறு எந்த நகருக்கும் இல்லாத பெருமை மதுரை மாநகருக்கு மட்டுமே இருக்கிற து..எப்படி வடக்கில் வாரணாசி இந்திய பண்பாட்டின் தலைநகராக இருக்கிறதோ அதே\nமாதிரி தெற்கில் மதுரை இந்திய பண்பாட்டின் தலைநகரமாகவும் இருக்கிறது.\nஎப்படி காசி இந்து மரபின் படி தொன்மையான நகரமாக போற்றப் படுகிறதோ அதேமாதிரி மதுரையும் இந்து புராணங்கள் போற்றும் ஒரு புண்ணிய பூமியாகவே இருந்து வருகிறது. ராமாயணம் மகாபாரதம் என்று இதிகாசங்கள் மதுரையை முன் வைத்து சில சம்பவங்களை கூறியுள்ளதால் தென்னிந்தியாவில் மதுரை காசிக்கு இணையான இந்து தொன்மவியல் நகரம் என்று பெருமை கொண்டுள்ளது.\nமதுரைக்கு கோயில் நகரம் தூங்கா நகரம் கூடல் மாநகரம் என்றுஎத்தனையோ பெயர்கள் இப்பொ ழுதும் இருந்தாலும் ஆலவாய்,கடம்பவனம், கூட ல், நான் மாடக் கூடல், கன்னிபுரிசம், சிவராஜதா னிசிவநகரம்., சமஷ்டி விச்சாபுரம், சீவன் முத்திபுர ம், சிவலோகம்., துவாத சாந்தபுரம் என்று பல பெயர்கள் மதுரைக்கு இருந்தாலும் மதுரைக்கு உள்ள மிக முக்கிய மான பெயர் ஒன்றும் உள்ளது அது தாமரை நகரம் என்பதே..\nஇந்த தாமரை நகரம் என்கிற பெயர் எப்படி மதுரைக்கு வந்தது என்றால் மதுரை மாநகரை உருவாக்கிய குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னர்களில் தொன்மவியல் பாண்டியர்கள் என்று போற்றப் படும் இதிகாச புராண காலத்தில் மதுரையை ஆண்ட மன்னர்கள் லிஸ்டில் இருக்கிறார். இந்த குலசேகர பாண்டியன்தான் மீனாட்சி அம்ம ன் கோயிலை உருவாக்கி அதனை மையமாக வைத்து மதுரை மாநகரை உருவாக்கி யவர் என்று பாண்டிய மன்னர்களின் வரலாறு கூறுகிற து. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வை த்து உருவான வீதிகள் நேர்கோட்டில் அமையாது சதுர வடிவில் அடுக்கடுக்காக அமைந்து தாமரை மலரின் இதழ்கள் போன்று இருந்தால் மதுரை யை தாமரை நகரம் என்று சங்க கால இலக்கிய ங்கள் கூறுகின்றன.\nஇதை முன் வைத்து தான் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் மதுரையை பார்த்து விட்டு கிரேக்க தலைநகரமான ஏதேன்ஸ் நகரின் அமைப்பு போன்று மதுரையும் இருக்கிறது என்று தன்னுடைய பயணக் குறி���்பான இண்டிகாவில் எழுதியுள்ளார்.\nஅதனால் தான் மதுரையை கிழக்கு ்நாடுகளின் ஏதேன்ஸ் நகரம் என்று உலகமே அழைத்து வருகிறது.இப்படி உலகமே மதுரையை அறிந்து கொள்ள காரணமாக இருந்தது அதன் அமைப்பா ன தாமரை வடிவம்.அதே. மாதிரி இன்றைய மதுரையை உலகம் அறிந்து கொள்ள துணை நிற்கப் போவது தாமரை சின்னம்.\nமதுரையில் பிஜேபி போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில் மதுரையில் பி ஜேபி வெற்றி பெறுமா என்கிற சிந்தனைகளும் வருகிறது. அதற்கு விடை தேடி செல்வோம்..\nமதுரைக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்னவெனில் மதுரை லோக்சபா தொகுதிக்கு இதுவரை நடைபெற்று ள்ள 16 லோக்சபா தேர்தலில் 13 முறை தேசிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் 8 முறையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 முறையும் ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nதமிழகத்தில் 50 வருடங்களாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அதிமுக இரு கட்சிகளும் ஒரே ஒரு தடவை மட்டுமே ஜெயித்துள்ளதால் மதுரை திராவிட த்தின் அடையாளமாக இல்லாமல் தேசியத்தின் உறைவிடமாக உள்ளது.\nடாக்டர் சுப்ரமண்ய சுவாமி கூட 1998 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணியில் ஏர்உழவன் சின்னத்தில் நின்று சுமார் 2லட்சத்து ,66 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரை சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ள்ளார் என்பதில் இருந்து மதுரை தேசியத்தின் அடையாளமாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nமதுரையில் அதிமுகவுக்கு திமுகவை விட அதிக செல்வாக்கு இருக்கிறது கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 4,54,167 ஓட்டுக்களை அதிமுக பெற்று சுமார் 2 லட்சம் ஓட்டுக்கள் வித்தியா சத்தில் திமுகவை தோற்கடித்து உள்ளது. அதே நேரத்தில் பிஜேபி கூட்டணி யில் போட்டியிட்ட தேமுதிக 1,47,300 ஓட்டுக்களை பெற்றது.\nஇது முழுமையாக தேமுதிக வுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கிடையாது. மாறாக பாதிக்கும் மேலாக பிஜேபி மூலமாக தேமுதிகவுக்கு கிடைத்த ஓட்டுக்களாகும் இதனால் மதுரையில் அதிமுக திமுகவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிஜேபி தான் இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் 30 ஆயிரம் ஓட்டுக்களை பெறவே முக்கி் போட்டதை பார்க்கும்\nபொழுது தேசிய கட்சி களில் பிஜேபி க்கு தான் மதுரையில் செல��வாக்கு இருக்கிறது.\nஅதனால் தான் பிஜேபி மதுரையை முன் வைத்து எய்ம்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மதுரை இடையே தேஜாஸ் ரயில் மதுரையை சுற்றி கட்டப்பட்டு வரும் நீண்ட பாலங்கள் என்று மதுரை பிஜேபி ஆட்சியினால் நவீன நகரமாகி கொண்டு வருகிறது.\nஇது மேலும் விரிவடைய வேண்டும் என்றால் மதுரையில் பிஜேபி வெற்றி பெற்றாலே சாத்திய மாகும்.இதற்கு வலு சேர்ப்பது போல ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரையில் போட்டியிட லாம் என்று செய்திகள் வருகின்றன\nமதுரை மண்ணில் பிறந்து அன்னை மீனாட்சியின் அருள் பெற்று வளர்ந்து திருச்சியில் கல்வி கற்று ஆந்திராவில் திருமணம் செய்து டெல்லிவாசியாகி விட்ட நிர்மலா சீதாராமனை பிறந்த இடம் நோக்கி மோடி அனுப்பி வைக்க நினைப்ப தன் முக்கிய காரணம் என்னவெனில் இவரை வைத்து தான் பிஜேபி தமிழக அரசியலை கைப்பற்ற நினைக்கிறது.\nஅதாவது வருங்கால ங்களில் பிஜேபி யின் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை தமிழகத்தில் முன் நிறுத்தவே அவரை மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட வைத்து தமிழக அரசியலில் வலம் வர வைக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது..\nஒரு வேளை நிர்மலா மதுரையில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டி யிட வா ய்ப்பு கள் உள்ளதால் நிர்மலா அமோக வெற்றி பெறுவார் என்பது உறுதி. அது மட்டுமல்ல நிர்மலா இன்றி மகாலட்சுமி என்று பிஜேபி யில் யார் போட்டியயிட்டாலும் இந்த முறை மதுரையில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி..\nஅதாவது தாமரை நகரில் தாமரை மலர்வது உறுதியாகி விட்டது…\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nPrevஇந்தி மூன்றாவது நீதிமன்ற அலுவல் மொழியாக ஏற்பு- ஐக்கிய அரபு எமிரேட் அறிவிப்பு\nNextஜோதிகா நடிக்கும் காமெடிப் படத்துக்கு பூஜை போட்டாச்சு\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பத���வில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T05:01:55Z", "digest": "sha1:66SVIPJAHCKZBUTGI76GHN7HN3WWOP6T", "length": 3737, "nlines": 47, "source_domain": "www.supeedsam.com", "title": "இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nTag: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nபுதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அரசியல் போராட்டத்தினை முழுத் தேசியத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு தலைமை தாங்குகின்ற மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும் என புனர்வாழ்வு...\nகிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்\nவடகிழக்கைப்பிரித்து நாம் சுயமாகவாழ்ந்து வருகின்றோம்.கிழக்கிலே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகின்றது.வடக்கு,கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடி வருகின்றது.பிரிக்கப்பட்ட வட,கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை தெளிவாகவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/bern/bern/insurance-agents-financial-consultant-1/sun-ravi/", "date_download": "2019-04-25T04:50:27Z", "digest": "sha1:5GHU35W6MMFTBW5GNBEIXFTWHU2W2LA2", "length": 4335, "nlines": 121, "source_domain": "www.tamillocal.com", "title": "Sun Ravi - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nஎமது நோக்கம் உங்களின் நலன் கருதியே நாம் இந்த சேவை செய்கிறோம். ஆகையால் நீங்கள் உடன் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெற்று பலன் அடையவும்.\nசுவஸ்சில் தலைசிறந்த காப்புறுதி ஸ்தாபனங்களில் செய்து தருகிறோம் அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும்.\nசுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே ஆனால் அதன் சலுகைகளும் பரி நாமங்களும் பல்வேறுபட்டவை சில சமய���் நீங்கள் அதிகமான பணம் செலுத்தலாம். அல்லது அதன் சலுகைகள் குறைவாக இருக்கலாம். ஆகவே நீங்கள் அதன் விளக்கம் அறியவும் அதன் மூலம் உங்கள் செலவீனத்தைக் குறைத்துக் கொள்ளவும் உடன் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/202152?ref=magazine", "date_download": "2019-04-25T04:03:12Z", "digest": "sha1:UAOBLRZQFBEN4JKZBM3AWJOTIAY3IXVJ", "length": 8999, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டோனி-கோஹ்லியை விட இவர் தான் சிறந்த கேப்டன்! முன்னாள் வீரர் சேவாக் கருத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி-கோஹ்லியை விட இவர் தான் சிறந்த கேப்டன் முன்னாள் வீரர் சேவாக் கருத்து\nஇந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தியவர்களில் டோனி-கோஹ்லியை விட சிறந்த கேப்டன் கங்குலி தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்ததில் கங்குலி மற்றும் டோனிக்கு பெரிய பங்கு இருக்கிறது. டோனி ஒரு கேப்டனாக செயல்பட்டு இரண்டு உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.\nஅதேபோல் சவுரவ் கங்குலியும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக கேப்டனாக இருந்த அசாருதீன் மீது சூதாட்ட குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில், கங்குலியிடம் கேப்டன் பொறுப்பு வந்தது. அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி, வெளிநாடுகளில் பல வெற்றிகளை குவித்தார்.\nஇதனால் டோனி-கங்குலி ரசிகர்கள் சிறந்த கேப்டன் யார் என்று அடிக்கடி மோதிக்கொள்வார்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் அளித்த பேட்டியில் கூறுகையில்,\n‘என்னைப் பொறுத்தவரை டோனி மற்றும் கோஹ்லியை விட சவுரவ் கங்குலி சிறந்த கேப்டன் என்பேன். ஓர் அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோது, கேப்டனுக்குத்தான் முழுப்பொறுப்பும்.\nகங்குலி இந்திய அணிக்கு கேப்டனாகும்போது அணியில் அனுபவமில்லாத வீரர்கள் தான் இருந்தனர். நிலையில்லாத இந்திய அணியை அவர் கட்டமைத்தார்’ என தெரிவித்துள்ளார். மேலும், உலகக் கோ��்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதவிருக்கும் போட்டி குறித்து அவர் கூறுகையில்,\nநாட்டுக்கு நல்லது எதுவோ அதைச் செய்ய வேண்டியது ஒவ்வொரு வீரரின் கடமை. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால், அது ஒரு போருக்குச் சமமானது. அந்தப் போரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/03/central-govt-push-offline-tools-verify-aadhaar-012739.html", "date_download": "2019-04-25T04:51:53Z", "digest": "sha1:JDBUF77ZX7UIORFHUF5WLBFM3EFE6UMX", "length": 24257, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு.. மக்களைக் குழப்பும் மத்திய அரசு.. உச்ச நீதிமன்றம் ஏற்குமா? | Central Govt To Push Offline Tools To Verify Aadhaar - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு.. மக்களைக் குழப்பும் மத்திய அரசு.. உச்ச நீதிமன்றம் ஏற்குமா\nஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு.. மக்களைக் குழப்பும் மத்திய அரசு.. உச்ச நீதிமன்றம் ஏற்குமா\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் நல்லது எதுவும் நடக்கலையே - ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்\nவரி வருவாய் குறைவு... செலவை குறைத்து நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம் - சுபாஷ் சந்திர கார்க்\nபெல் நிறுவனம் 15வது ஆண்டாக 40% டிவிடெண்ட் வழங்கி சாதனை - முதலீட்டாளர்களுக்கு லாபம்\nபட்ஜெட் 2019: ஐ.டி. ரிட்டன் தாக்கல் செய்த 24 நேரத்தில் ரிபண்ட் கிடைக்கும் - பியூஷ் கோயல்\nஜெய் கிசான்: ஆண்டுக்கு 6000 நிதி உதவி - விவசாயிகளின் மனங்களை குளிர்வித்த பியூஷ் கோயல்\nபட்ஜெட் 2019: ஒட்டுமொத்தமாக ரூ. 6.50 லட்சம் வருமானம் வந்தால் வரி சலுகை - 3 கோடி பேருக்கு லட்டு கொடுத்த பியூஷ் கோயல்\nஆதார் கார்டால் தனிநபர் சுதந்திரம் பறிபோகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், அதில் உன்மை இல்லை. ஆதார் பாதுகாப்பானது தான் என்று உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் தீர்ப்பளித்தது. அதே நேரம் மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் எண் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆனால் மத்���ிய அரசு QR குறியீடு மற்றும் பேப்பர் இல்லா வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்ப்பு முறைக்கான புதிய அமைப்பினை ஆதாரில் புகுத்த உள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த மின்னணு வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு முறைக்கு ஆதார் எண் தேவையில்லை, பையோமெட்ரிக் விவரங்கள் தேவையில்லை என்றும் தனிநபர் தகவல்கள் திருடு போக வாய்ப்புகள் இல்லை என்றும், அரசால் கூட மக்களின் ஆதார் பயன்பாட்டினை கண்காணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு முறையினால் தனியார் நிறுவனங்களுக்குத் தற்போது அளிக்கப்பட்டு வரும் பையோமெட்ரிக் தரவுகள் சரிபார்ப்பு முறை மாறும் என்றும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குள் இந்தச் சரிபார்ப்பு முறை இருக்கும் என்றும் அரசு வட்டாரத்தில் இருந்து வருகின்ற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றனர்.\nமத்திய அரசின் இந்தப் புதிய ஆதார் அமைப்பின் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஆப்-லைன் முறையில் ஆதார் எண் வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்க்கும் முறை அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி பையோமெட்ரிக் தகவல்கள் கொண்ட ஆதார் சரிபார்ப்பு முறையினைத் தான் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடாது என்றும் கூறுகின்றன்னர்.\nபுதிய வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரிபார்க்கும் முறையின் கீழ் வங்கி, டெலிகாம் போன்ற சேவை வழங்குநர்கள், அரசு துறைகள் உள்ளிட்டவை ஆதார் மட்டும் இல்லாமல் கூடுதலாகப் பிற அடையாள ஆவணங்களாக ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு உள்ளிட்டவையினையும் அளிக்கலாம்.\nஆதார் QR குறியீடு சரிபார்ப்பு ஓரு பார்வை\nஆதார் கார்டுகளை அச்சிடும் போது 3 QR குறியீடுகள் ஆப்லைன் சரிபார்ப்பிற்காக அளிக்கப்படும். இரண்டில் உறுப்பினரின் தனிநபர் விவரங்கள் மற்றும் புகைப்படமும், ஒன்றில் தனிநபர் விவரங்கள் மட்டுமிருக்கும். QR குறியீட்டை ஆதார் இணையதளம் மூலம் பதிவிறக்கலாம். இந்த QR குறியீட்டை அதற்கான சிறப்பு ஸ்கானார் சரிபார்க்கலாம். இந்த முறையில் ஆதார் எண் ஒருவராலும் கண்டறிய முடியாது. கைவிரல் ரேகை போன்ற விவரங்களும் தேவையில்லை. ஆதார் சர்வருடனும் தொடர்பில் இருக்காது. பிற ஆவணங்களைப் பயன்படுத்தி வ��டிக்கையாளர் விவரங்கள் சரிபார்க்கும் போது இது போன்ற ஆப்லைன் சரிபார்ப்பு இருக்காது. மின்னணு ஆதார் சரிபார்ப்பு முறையில் QR குறியீடு பயன்படுத்தும் போது மோசடி, ஏமாற்று வேலை , போட்டோஷாப் போன்றவற்றைச் செய்தால் மிகப் பெரிய ரிஸ்க்காக இருக்கும்.\nஇந்திய தனிநபர் அடையாள ஆணையம் மின்னணு சரிபார்ப்பு மற்றும் QR குறியீடு பாதுகாப்பினை மிகப் பெரிய அளவில் உறுதி செய்யும். அது மட்டும் இல்லாமல் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை மட்டும் அளிக்கும் முறையினைத் தேர்வு செய்துகொள்ளவும் அனுமதியும் அளிக்கிறது.\nமத்திய அரசு புதிய ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு முறையினை அறிமுகம் செய்தாலும் பிற நபர்களின் ஆதார் QR குறியீடு விவரங்களை வைத்து மோசடிகள் நடைபெறாமல் இருக்குமா எப்படி ஆதார் தரவு தளத்துடன் இணையாமல் வாடிக்கையாளர்கள் விவரங்கள் ஆப்லைனில் சரிபார்க்கப்படும், அரசால் கூட ஆதார் பயன்பாட்டின் விவரங்களைப் பெற முடியாது என்றால் மோசடி நடைபெறும் போது எப்படி என்று எல்லாம் விளக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/what-is-wrong-selling-my-house-cash-012803.html", "date_download": "2019-04-25T03:44:07Z", "digest": "sha1:WN4HO24H24G6SFS4MRZY6T6XFEY4YZOE", "length": 24413, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா..? கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..! | What is wrong in selling my house for cash - Tamil Goodreturns", "raw_content": "\n» என் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nமுதல்வரின் முன்னாள் அதிகாரிகள் வீட்டில் கணக்கில் வராத 281 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியது..\nவிமான பயணச் சீட்டுகளின் விலை உயர்வு குறித்து டிஜிசிஏ நாளை கூட்டம்..\n8 தோட்டாக்கள் எம்.எஸ் பாஸ்கர் போல பணத்தை தூவி விட்ட கொள்ளையர்கள்..\nவீட்டை விற்ற கார்த்தி சிதம்பரம்.. ஆனால் அவர் செய்த தவறு என்ன தெரியுமா\nIndia திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nஅலைக்கற்றை ஏலம் விட்டால் இந்தியப் பொருளாதாரமே பாதிக்கப்படும், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விட வேண்டாம்\nமுன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி இருவரின் மீதும் வருமான வரித் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இருக்கும் வழக்குகளை சமாளிக்கவே படாத பாடு படும் போதும் இப்போது மேலும் ஒரு வருமான வரித்துறை வழக்கா என்று ப சிதம்பரம் கவலையில் இருக்கிறார்.\nஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கும் போது நிதி அமைச்சகம் வழங்க வேண்டிய அனுமதி ஒரு தலைப்பட்சமாக, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த அனுமதியை தன் தந்தை ப சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அதிகார துஸ்பிரயோகம் செய்து வாங்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கை மத்திய புலனாய்வுட் துறை விசாரித்து வருகிறது.\nவாசன் ஹெல்த் கேர் குழுமத்தில் கார்த்தி சிதம்பரம் ஒரு கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார் என்பது முதலில் வெளியே தெரிய வந்தது. அதன் பின் சிகுயா கேப்பிடல் (Sequoia Capital India) நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு அந்நிய நேரடி முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். வரும் அந்நிய நேரடி முதலீடுகளை, தன் இஷ்டத்துக்கு பணச் சலவை செய்து, பல்வேறு நிறுவனங்களுக்கும், சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்திய வருமான வரிச் சட்டத்தின் படி எந்த ஒரு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் சொத்துக்களை வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யும் போது குறிப்பிட வ��ண்டும். கார்த்தி சிதம்பரத்துக்கு 14 வெளிநாடுகளில் ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தும் அவைகளை குறிப்பிடாமல் மறைத்ததை வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்படி சுத்தி சுத்தி விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது தற்போது மேலும் ஒரு வழக்கில் கையும் களவுமாக சிக்கி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.\nகார்த்தி சிதம்பரம் தன் பெயரில் இருந்த நிலங்களை 26.74 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார். அதில் 19 கோடி ரூபாய் மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் சட்டப் படி வாங்கிக் கொண்டு, மீதமுள்ள 7.74 கோடி ரூபாயை காசாக (ரொக்கமாக) வாங்கி இருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தை போலவே அவரின் மனைவி ஸ்ரீநிதியும் ஐந்து கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டை விற்று விட்டு, அதில் 3.64 கோடி ரூபாயை மட்டும் வங்கிக் கணக்குகள் மூலம் முறையாக சட்டப் படி பெற்றுக் கொண்டார். மீதத் தொகையான 1.36 கோடி ரூபாயை கணவர் வாங்கியது போல ரொக்கமாக வாங்கி இருக்கிறார்.\nசாமானியர்களே நீங்களும் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள், ஒரு நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கும் போதும் சரி விற்கும் போது சரி... பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற வேண்டும். அதையும் மீறி காசு (ரொக்கம்) வாங்கினால் இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 படி அது குற்றம். தற்போது கார்த்தி சிதம்பரம் மீது இந்திய வருமான வரிச் சட்டம் சரத்து 276, 277, 278 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nகார்த்தி சிதம்பரம் மற்றும் அவரின் மனைவி வீட்டை விற்ற போது கார்த்தி சிதம்பரத்தின் தாயார் நளினியும் தன் பெயரில் இருந்த சில நிலங்கள் மற்றும் வீடுகளை விற்றிருக்கிறார். ஆனால் அவர் விற்ற தொகையினை முழுமயாக வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து விட்டதற்கு ஆதாரங்கள் சமர்பித்ததால், நளினியின் மீது எந்த ஒரு வருமான வரி வழக்கும் பாய வில்லை.\nகார்த்தி சிதம்பரம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். இவருக்கு இந்த சரத்துகள் எல்லாம் தெரியாதா என்ன... என்று நம் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால��� அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nமோடி ரொம்ப நல்லவர் எங்களுக்கு மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் - குஜராத் வியாபாரிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/23/hospital.html", "date_download": "2019-04-25T04:27:06Z", "digest": "sha1:3WA7AYB7LCDFXGZXC7KM5YEQU7FX2VCM", "length": 15442, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அரசு மருத்துவமனைகளில் ஒரு மாதத்துக்கு மட்டும் பார்வையாளர்கள் கட்டணம்\" | HC permits GHs to collect visitors charge for a month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\n5 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\n12 min ago ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\n21 min ago இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது\n48 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nMovies Exclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n\"அரசு மருத்துவமனைகளில் ஒரு மாதத்த���க்கு மட்டும் பார்வையாளர்கள் கட்டணம்\"\nபார்வையாளர்கள் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அரசு மருத்துவமனைக்குள் செல்லும் பார்வையாளர்களிடம்ரூ.5 நுழைவுக் கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மட்டும் வசூல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.\nஅரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில்பார்வையாளர்கள் செல்வதற்கு தமிழக அரசு ரூ.5 கட்டணம் விதித்தது.\nஇதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் ஏ.பி. சூரியபிரகாசம் வழக்குதொடர்ந்தார். இதனால் கட்டணம் வசூலிக்க கடந்த 11ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.\nஇந்த தடையை நீக்க கோரி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆர்.ராஜம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குநீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nநுழைவுக் கட்டணத்தை ஒரு மாதத்திற்கு வசூல் செய்யலாம். இதற்கு தனியாக கணக்கு வைத்திருக்க வேண்டும். ரசீதுபுத்தகத்தின் அடிக்கட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.\nஇந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப் படுகிறது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவம���ைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_940.html", "date_download": "2019-04-25T04:13:43Z", "digest": "sha1:GUFOKDBD4UAEEKWQNWKFRXZTR3ZCKNRX", "length": 5079, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், இடை நிறுத்தம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், இடை நிறுத்தம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியமை போன்ற காரணங்களுக்காக, மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/12030440/Finding-the-reason-for-the-job-backlash-Dr-Ramadoss.vpf", "date_download": "2019-04-25T04:37:12Z", "digest": "sha1:2LWJ434UDZAVP7BOAB52F4IZK3NPEIRL", "length": 11709, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Finding the reason for the job backlash Dr. Ramadoss report || தொழில் முதலீடு பின்னடைவுக���கான காரணத்தை கண்டறிய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதொழில் முதலீடு பின்னடைவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை + \"||\" + Finding the reason for the job backlash Dr. Ramadoss report\nதொழில் முதலீடு பின்னடைவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nதொழில் முதலீடுகள் பின்னடைவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களை தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.\nதொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான் தமிழகத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.\nஆனால், தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை இந்த ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர் கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர்.\nதமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. இந்த ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப்போவதில்லை. எனினும், வெகுவிரைவில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும், அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பது மட்டும் உறுதி.\n1. இலங்கை குண்டு வெட��ப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n3. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n4. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\n5. எனது கருத்துக்காக “மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியம் வராது” கே.எஸ்.அழகிரி அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/11/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-709970.html", "date_download": "2019-04-25T04:36:49Z", "digest": "sha1:Z6G22BZ5PM5IZNIOV7NVJPSEF6B473UT", "length": 6524, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி மீது கல்வீச்சு: மூவர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nலாரி மீது கல்வீச்சு: மூவர் கைது\nBy ஆம்பூர் | Published on : 11th July 2013 07:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது கல் வீசி தாக்கியதாக மூவரை ஆம்பூர் டவுன் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.\nசென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி ஒரு லாரி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே லாரி வந்தபோது மூன்று இளைஞர்கள் லாரி மீது கல் வீசி தாக்குதல் நடத்தினராம். அதில் லாரியின் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்��து.\nஇதுகுறித்து லாரி டிரைவர் பச்சையப்பன் ஆம்பூர் டவுன் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி லாரி மீது கல்வீசியதாக ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரவேல், சுபாஷ், கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.\nஎதற்காக லாரி மீது கல்வீசினர் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=155846", "date_download": "2019-04-25T04:27:25Z", "digest": "sha1:WG2ER26WVH3QCWLR3J6UHYKZRUBNMHOV", "length": 11658, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சென்னையில் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் – கடந்த ஆண்டை விட 15 டன் குறைவு – குறியீடு", "raw_content": "\nசென்னையில் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் – கடந்த ஆண்டை விட 15 டன் குறைவு\nசென்னையில் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் – கடந்த ஆண்டை விட 15 டன் குறைவு\nசென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசு வெடித்து குதூகலிப்பது வழக்கம். பட்டாசு வெடிக்கும்போது அதில் சுற்றியிருக்கும் காகிதங்கள் சிதறும். இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு தெருக்கள் முழுவதும் காகித குப்பைகளாகவே காணப்படும். பெரும்பாலானோர் வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை கூட்டி தெருக்களில் ஆங்காங்கே மேடுகளாக அமைத்து வைத்துவிடுவார்கள். அதனை மாநகராட்சி ஊழியர்கள் வந்து அகற்றுவார்கள்.\nஅந்தவகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் (ம��லை 5.30 மணி வரை) 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.\nஇந்த கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.\nசென்னையில் கடந்த ஆண்டு 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nதமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்: முதல்வர் பழனிச்சாமி\nதமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்- அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.\nசேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்\nசேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் அண்ணா…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவ���யம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-donkey-movie-16-03-1943272.htm", "date_download": "2019-04-25T04:58:06Z", "digest": "sha1:ZXLTOC35E3S6CT46QYTVOWZD5M5XWDD4", "length": 10210, "nlines": 131, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY) - Donkey Movie - டான் கீ | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)\nகாதலியால் கைவிடப்பட்டு வேலையில்லாமல் வருமானமின்றி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜாக் சிங்கப்பூரில் இருக்கும் தனது உறவுக்காரரை சந்தித்து வேலை கேட்கிறான்.\nஆனால் அவரோ சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். எனினும் வேறு வழியின்றி அதே வேலை செய்து படிப்படியாக பெரிய கேங்ஸ்டராகிறான் ஜாக்.\nஒரு சமயத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்த அவள் மிகப் பெரிய டானின் மகள் என்று தெரிய வர அதிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறான் என்பதை கூறுவதே கதை. சிங்கப்பூர் கேங்ஸ்டர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை.\nஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிங்கப்பூரின் ஒரு மிகப்பெரிய டானாக ஏஸ் (ACE) எனும் கதாபாத்திரத்தில் அட்டகாசமான வில்லனாக நடித்து இயக்கி தயாரித்து உள்ளார் ஜோ ஜியோவானி சிங்.\nஜாக் எனும் கதாபாத்திரத்தில் முரளிராம் கதாநாயகனாக நடிக்க சிங்கப்பூரின் பாப் பாடகியும், மாடலிங்குமான நபீஸா பேகம் ஜலாலுதின் கதாநாயகியாகி���ுள்ளார். மேலும் இரண்டாம் கதாநாயகியாக ஷ்ரீன் காஞ்ச்வாலா, ஹபிபி, விக்கி, பிரபு, கதிரேசன்ராஜ், சாவித்திரி ஆகியோருடன் நடன இயக்குனர் தினா, ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சலீம் பிலால்\nஇசை – பிரவீன், சரவணன்\nபாடல்கள் – அருண்காமராஜா, உமாதேவி, நோவா, ஷாரிகா\nஎடிட்டிங் – ராமகிருஷ்ணன், சதீஷ்குமார்\nஆர்ட் டைரக்டர் – சரவணன் அபிராமன்\nநடனம் – தினாஸ்டண்ட் – ‘ஸ்டன்னர்’ ராம்\nகதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – ஜோ ஜியோவானி சிங்\nஇப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே இரு கட்ட படப்பிடிப்பாக 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் அமர்க்களமாக இடம் பெற்றுள்ளது.\n▪ இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n▪ நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்\n▪ 90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல\n▪ பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்\n▪ விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38\n▪ அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்\n▪ தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n▪ தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.\n▪ கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2017/05/", "date_download": "2019-04-25T04:11:25Z", "digest": "sha1:OCVE5X7IIL2BHJBXK4ESA67FXLIKEYDR", "length": 7453, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "May 2017 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஉங்கள் பள்ளியின் முகப்பை நீங்கள் எப்போது மறக்க முடியாது. அதை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே அனுப்பலாம்) போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று […]\nகாணொளியில் கதை சொல்லப் போறோம்\nஉங்களுக்குக் கதை சொல்லத் தெரியுமா பொற்றோர் அல்லது நண்பர்களிடம் நீங்கள் கேட்ட கதை, புத்தகத்தில் நீங்கள் படித்த கதை அல்லது நீங்களே எழுதிய கதை என எந்தக் கதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கதையாகச் சொல்லி, ஒரு காணொளியை (Video) உங்கள் கைத்தொலைபேசியில் எடுத்து, அந்தக் காணொளியை […]\n சுடும் வெயில்கூட ஒரு அழகு’ என்று எழுதினார் கவிஞர் நா. முத்துக்குமார். நீங்கள் எதை அழகென்று நினைக்கிறீர்கள். அந்த அழகைப் பற்றி ஒரு கவிதை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) […]\nஎங்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும்\nசிங்கப்பூரில் வருடம் முழுவதும் பல தமிழ் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், அவற்றில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களை ஈர்க்கின்றன உங்களுக்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிடிக்கும் உங்களுக்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பிடிக்கும் மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் மாணவ���்களை அதிக அளவில் ஈர்க்க ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் இவற்றைப் பற்றிய உங்களுடைய […]\nநண்பர்களோடு பொழுதைக் கழிக்க நமக்கு மிகவும் பிடிக்கும். குழுவாகப் படிப்பது, உணவகங்களுக்குச் செல்வது, சிறு சுற்றுலாக்களுக்குச் செல்வது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது என்று நண்பர்களோடு கழிக்கும் பொழுதுகள் இனிமையானவை. அப்போது நடக்கும் சுவையான சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. அப்படி நண்பர்களோடு நடந்த சுவையன சம்பவங்களை, கதைபோல் எழுதி, […]\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nThanuskodi Lalitha on தனிமையிலே… ஓ… தனிமையிலே\nகார்த்திக். பி on அன்பு, அழகு, அமைதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-04-25T03:46:57Z", "digest": "sha1:GNNS3J5MTFNFEWBFTBKRYJYHXFQSTO73", "length": 8755, "nlines": 142, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: முகநூல் பக்கத்திலிருந்து....", "raw_content": "\nஅதிர வைக்கும் கொழுசு கட்டி ஆடி வரும்\nபல யுகங்கள் மனத்திரையில் மறையாதவளே...\nஅழைக்க மறுந்தவளே .... என்னை மறக்க நினைப்பவளே...\nநீவிர் வாழ்க பல்லாண்டு... வள்ளுவன் வகுத்த குறள் போல...\nசெப்டம்பரில் மணம் முடிக்க இருப்பவளே.... நீவிர் வளர்க\nதெவிட்டாத தேனின் சுவை போல ...\nஇப்பூவுலகில் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nதோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...\nஇரட்டை கோபுரங்களை தகர்த்த செப்டம்பர்-11 ...\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/11/14/", "date_download": "2019-04-25T03:55:55Z", "digest": "sha1:TPYTU7XXDZ47DCQPLJ43LVJYS5LLENZO", "length": 9280, "nlines": 119, "source_domain": "varudal.com", "title": "14 | November | 2017 | வருடல்", "raw_content": "\nஉலகநாடுகளில் 2017 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் விபரம்:\nகனடா சுவிட்சர்லாந்து பிரான்ஸ் பெல்ஜியம் நோர்வே..\nவவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணியை நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்:\n264 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு..\nசிரியாவில் இடம்பெற்ற விமானக்குண்டுவீச்சில் 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி\nமேற்கத்தய நாடுகளை மிஞ்சியது இலங்கை – நாள் ஒன்றுக்கு 300 க்கும் அதிகமான விவாகரத்துக்கள்\nஇலங்கையில் தினமும் சுமார் 300 தம்பதிகள் விவாகரத்து..\nபுதிய அரசியல் கூட்டணி அமைக்க தமிழ் மக்கள் பேரவை மறுப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ,..\nதமிழக கடலில் கரை ஒதுங்கிய மன்னார் படகு\nசிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான..\nமாவீரர் நாள் அன்று துயிலுமில்லங்களில் மாவீரர் குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்:\nமாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில்,..\n3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி\nமூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nகடும் வறட்சியில் யாழ்,முல்லை,மன்னார் மாவட்டங்கள் – 4700 க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு\nதமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கோம்: மாவைApril 15, 2019\nஇரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி\nகைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கைவிட்டதா கூட்டமைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: தயாசிறீApril 10, 2019\nமாற்று இடம் கோரி அமைதிவழிப் போராட்டத்தில் யாழ், பஸ் நிலைய வியாபாரிகள்\nபடையினருக்கான காணி அளவீடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்: யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுApril 8, 2019\nஇராணுவத்திடம் கையளித்த எம் உறவுகள் எங்கே.. வட்டுவாகலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி:April 8, 2019\nமக்களின் வறுமை நிலைக்கு 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியே பொறுப்பு: சீமான்April 7, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Life.html", "date_download": "2019-04-25T04:03:37Z", "digest": "sha1:UONDUANKTGFFUHJ52NEKGSX3TD6Q4TUO", "length": 6578, "nlines": 132, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Life", "raw_content": "\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட்டுக்கள்\nதுபாய் (16 பிப் 2019): ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட தாயை, 9 வயது சிறுமி காப்பாற்றிய சம்பவத்தை அடுத்து சிறுமி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.\nமூன்று மொழிகளில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nசென்னை (15 ஆக 2018): பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குகிறார்.\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nநான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது அமுமுக\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள…\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/App.html", "date_download": "2019-04-25T03:46:54Z", "digest": "sha1:JQ2U5WFVEIMDEWR2RLH4O2JEWFJ43REH", "length": 8292, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: App", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஅதிர்ச்சி அளிக்கும் 41 அபாயகரமான ஆப் பட்டியல்\nபுதுடெல்லி (08 டிச 2018): 41 அபாயகரமான ஆப்களின் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.\nநீங்க ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பவரா - அப்படின்னா இதை படிங்க\nபுதுடெல்லி (04 ஜூலை 2018): ஆண்ட்ராய்டு போனில் வரும் சில அப்ளிகேஷன்கள் நமது ரகசியங்களை திருட வாய்ப்புள்ளது.\nபாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்\nபுதுடெல்லி (26 ஜூன் 2018): இந்தியாவில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Dead.html?start=25", "date_download": "2019-04-25T03:53:18Z", "digest": "sha1:JYAZ5VIZCKKC5C6NOPHHT25XP73UTBNY", "length": 9685, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Dead", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்��றிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஹோட்டல் அறையில் நடிகை மர்ம மரணம்\nகொல்கத்தா (06 செப் 2018): பிரபல பெங்காலி டி.வி.நடிகை ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஉத்திர பிரதேச மழை வெள்ளத்தில் 16 பேர் உயிரிழப்பு\nலக்னோ (03 செப் 2018): உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகருணாநிதி மறைவால் அதிர்ச்சி அடைந்து உயிரிழந்த 248 பேருக்கு நிதியுதவி\nசென்னை (28 ஆக 2018): கருணாநிதி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப் பட்டுள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 324 பேர் உயிரிழப்பு\nதிருவனந்தபுரம் (17 ஆக 2018): கேரள மழை வெள்ளத்திற்கு இதுவரை 327 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளா கனமழைக்கு 28 பேர் பலி\nதிருவனந்தபுரம்: (10 ஆக 2018): கேரளா கனமழைக்கு இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.\nபக்கம் 6 / 15\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சர…\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nஇலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்ச…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு …\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2018/08/01/", "date_download": "2019-04-25T04:11:14Z", "digest": "sha1:FSPCU4L2GVAZPVNMUJ7FZZRAVUZK6QIZ", "length": 3998, "nlines": 93, "source_domain": "murasu.in", "title": "August 1, 2018 - MURASU.IN", "raw_content": "\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபிரியாணிக்காக அப்பாவிக் கடைக்காரரை குத்துச்சண்டை ஸ்டைலில் அடித்து நொருக்கிய திமுக கட்சி நிர்வாகி. விருகம்பாக்கத்தை சேர்ந்த மணவர் அணி நிர்வாகியான யுவராஜ்தான் அவர். ரவுடிகள்தான், கட்சி நிர்வாகிகளாகி பின்னர் பணம் பதவியுடன் கூடிய அமைச்சர்களாகிவிடுகிறார்கள். அப்புறம் எப்படி இருக்கும் அரசு நிர்வாகம் ஆரம்பத்திலேயே அவர்களை கிள்ளியெறியாவிடில தமிழ்நாட்டில் ரவுடிகளின் கொட்டம் அதிகமாவகிவிடும் என்பதை...\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nஇராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/byelection-in-the-middle-finger-of-voters/", "date_download": "2019-04-25T04:57:23Z", "digest": "sha1:2EXGLQVNC3R2E7JJASDEG6US7IZ7VGK3", "length": 7961, "nlines": 135, "source_domain": "polimernews.com", "title": "4 தொகுதி இடைத் தேர்தல் : வாக்காளர்களுக்கு நடு விரலில் மை Polimer News", "raw_content": "\n4 தொகுதி இடைத் தேர்தல் : வாக்காளர்களுக்கு நடு விரலில் மை\nநான்கு தொகுதி இடைத் தே��்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என்று என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.\nவரும் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் போது, வழக்கமான முறையில் ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும்.\nஇந்நிலையில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும்போது ஏற்கனவே வைத்த மை அழியாது என்பதால் நடு விரலில் மை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினரால் இதுவரை 170 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nநாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nகருக்கலைப்பு காலத்தை 24 வாரங்களாக உயர்த்துவது அவசியம்\nபோலி செவிலியர் பயிற்சி மையங்களை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை நீக்கம்\nபுலன் விசாரணை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/11/04/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T05:00:14Z", "digest": "sha1:XR6ZT3KM4YUKXCHDAAPHE2Q242EQNFOR", "length": 12520, "nlines": 104, "source_domain": "tamil-odb.org", "title": "இப்போதும் ராஜாதான் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: சங்கீதம் 74:4-8, 12-23 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 32-33; எபிரேயர் 1\nதேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும். சங்கீதம் 74:22\n“கிறிஸ்தவர்களுக்கு அநேக வருடங்களில் இது ஒரு கொடிய நாள்” என்று ஒரு செய்திக்குறிப்பு கூறியது. ஏப்ரல் 2017ல் ஞாயிறு ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆராதனை நடைபெறும் இடத்தில் நடத்தப்படும் கொடூர இரத்தம் சிந்துதலையும், தாக்குதல்களையும் நம்மால் வகைப்படுத்தவும் முடியாது. ஆனால் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தவர்களிடம் நாம் உதவி பெறமுடியும்.\nஆசாப் சங்கீதம் 74ஐ எழுதியபோது, எருசலேமின் பெரும்பான்மையான மக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லது புகலிடம் தேடி பிற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன் மன சஞ்சலத்தை வெளிப்படுத்திய அவர், இரக்கமற்ற அன்னியப் படைகளால் நாசப்படுத்தப்பட்ட தேவாலயத்தைப்பற்றி விவரித்தார். “உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்,” என்று ஆசாப் குறிப்பிட்டார் (வச. 4). “உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்” (வச. 7).\nஅந்த மோசமான சூழலிலும் சங்கீதக்காரன் நிற்பதற்கு ஒரு இடத்தைக் கண்டுகொண்டான். நாமும் அதேபோல் செய்ய ஊக்குவிக்கப்படுகிறோம். “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா” என்று கூறுகிறார் (வச. 12). இந்த உண்மையை உணர்ந்துகொண்டதால், அந்த்த் தருணத்தில் தேவனின் இரட்சிப்பு இல்லாததுபோல் தோன்றினாலும், ஆசாப்பால் கர்த்தரின் வல்லமையைத் துதிக்கமுடிந்தது. “உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்” என்று ஆசாப் ஜெபித்தார். “துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும், சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (வச. 20-21).\nநியாயமும், கிருபையும் இல்லாததுபோல் தோன்றும்போது, தேவனின் அன்பும், வல்லமையும் கடுகளவும் குறைவதில்லை. ஆசாப்போடு “தேவன் என்னுடைய ராஜா” என்று நாமும் நம்பிக்கையோடு சொல்லலாம்.\nஆண்டவரே, உம்முடைய நாமம் மகிமைப்படும்படியாக, சங்கீதக்காரனோடு நாங்களும் ஜெபிக்கிறோம். உம்மை பலமும், இரக்கமும் கொண்டவராகக் காண்பித்தருளும். எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்.\nதேவன் தம் நாமத்திற்காக வழக்காடுவார்.\nஆசிரியர் டிம் கஸ்டாப்சன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/there-also-government-which-does-not-have-corruption-slek-india-ponn-radha", "date_download": "2019-04-25T03:45:09Z", "digest": "sha1:SA6DJIRLZFAWALIL7EJKCCSY2SQJLCSA", "length": 11521, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது: பொன்.ராதா | There is also a government which does not have corruption in the Slek of India: Ponn Radha | nakkheeran", "raw_content": "\nசல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது: பொன்.ராதா\nசல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nமத்திய அரசு விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. நெல், சோளம், கம்பு, சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.\nடீசல் விலை உயர்வை அரசு நிர்ணயம் செய்வதில்லை, தனி அமைப்பே செய்கிறது. எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜ��� அரசு உள்ளது.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டதாக தூத்துக்குடி மக்களே சொல்லி வரும் நிலையில், பயங்கரவாத்தை அடக்க காவல் துறை, அரசு செயல்பட வேண்டும். ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செயல்பாடு குறித்து ஊகத்தின் அடிப்படையில் தான் சொன்னேன் என அவர் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nசவுக்கிதார் பட்டம் வேண்டாம்... காங்கிரஸில் சேர்ந்த மூத்த பாஜக எம்.பி...\nஎன் இன பெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டேனா பொன்னமராவதி விவகாரத்தில் ராசியங்காடு சுந்தர் விரக்தி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய தன்னார்வலர்கள்: கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என பொன்ராஜ் பேச்சு\nமனைவி கண்முன்னே கணவனை முதலை கடித்து இழுத்து சென்ற கொடூரம்\nபுதுச்சேரியில் வாலிபர் வெட்டி படுகொலை\nமாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலத்திலிருந்து திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பு\nவொக்கேஷனல் பிரிவு மாணவர்களும் பொறியியல் படிக்கலாம்-அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nநலிவடைந்து வரும் மீன்பிடி தொழில்; படகு பராமரிக்க மானியத்துடன் கடன் வேண்டும் மீனவர்கள் கோரிக்கை\nமருந்து கலந்த தண்ணீரை குடித்த பசு மாடுகள் உயிரிழப்பு\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவ���ியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/nbav-star-player-lebron-james/", "date_download": "2019-04-25T04:27:00Z", "digest": "sha1:5FD4H6RHXLYD6JVNRGAKEI7F2LOBSJOV", "length": 11010, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "1051 கோடி ஊதியம் வாங்கும் வீரர்!!! | NBAV star player lebron james | nakkheeran", "raw_content": "\n1051 கோடி ஊதியம் வாங்கும் வீரர்\nஅமெரிக்காவின் பிரபல பாஸ்கெட் பால் போட்டியான என்.பி.ஏ.வின் ஸ்டார் வீரர் லிபிரோன் ஜேம்ஸ். இவர் கிளீவ்லாண்ட் காவலியர்ஸ் அணிக்காக கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். இவரின் ஆட்டத்தின் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு காவலியர்ஸ் அணி சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்தாண்டு நடந்த என்.பி.ஏ. போட்டியில் இறுதி ஆட்டம் வரை தன்னுடைய அணியை அழைத்துச் சென்றார். ஆனால் அந்த அணி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் என்ற அணியிடம் தோல்வி அடைந்தார்.\nதற்போது இவர் லாஸ் ஏன்ஜெல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக நான்கு வருடங்கள் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார். இந்த 4 வருட கான்டிராக்டிற்காக 154 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றுள்ளார் என்று அவருடைய விளையாட்டு நிர்வாகமான க்ளட்ச் விளையாட்டு குழுமம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பின் படி சுமார் 1051 கோடி ஆகும்.\nஜேம்ஸ், நான்கு முறை என்.பி.ஏ. வின் மிகவும் மதிப்பு மிக்க விளையாட்டு வீரர் என்ற அந்தஸ்தை பெற்றவர். என்பிஏவில் மூன்று முறை இறுதி ஆட்டம் வரை சென்றவர், 14 முறை என்பிஏஆல் ஸ்டாரில் இடம் பெற்றவர் மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் தொடக்கம்... அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு...\nகடலில் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை...\nஇது என்ன புது புரளியா இருக்கு சுந்தர் பிச்சை சென்னை வந்தாரா\nசெல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பறவையால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட முதியவர்...\n“முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்”- சுவாரசிய தகவல்கள்\nதோனிக்கு நன்றி- ஷேன் வாட்சன் உருக்கம்...\nகிரிக்கெட்டுக்காக சச்சின் அல்ல… சச்சினுக்காகத் தான் கிரிக்கெட்...\nஆசிய தடகள போட்டியில் சாதனை படைத்த தமிழக பெண்...\nதோன���தான் அடுத்த பிரதமர்: ட்விட்டரை கலக்கும் தோனி ரசிகர்கள்...\nஉலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அந்த அறிவிப்பு...\nமரண பயத்தை காட்டிவிட்டார் தோனி- விராட் கோலி மிரட்சி...\nராஜஸ்தான் ராயல்ஸை காப்பாற்றுவாரா புதிய கேப்டன்\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:13:43Z", "digest": "sha1:AKJFRNUBF6CAOXCKA464XTZHUX22HVME", "length": 2948, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "எர்த் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.\nகார்த்திக்\t May 11, 2013\nகூகள் எர்த் எனும் செயற்கைக்கோள் வழி புகைப்பட சேவையை கூகள் வழங்கி வருகிறது. நாசா (நாராயண சாமி அல்ல) உதவியுடன் புவியின் கடந்த கால புகைப்படங்களை தொகுத்து அமேசான் காடு அழிக்கப்படுவதையும், நகரங்களில் கட்டிடங்கள் பெருகுவதையும், துபாயில் காதல்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:20:58Z", "digest": "sha1:2LL4WOT62WRZBDVXETY7Y2JBFW6CXL6J", "length": 2887, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "சவர் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n70% குறைவாக தண்ணீர் செலவு செய்யும் புதிய வகை சவர்\nகார்த்திக்\t Aug 11, 2015\n​வீட்டில் உள்ள டெட்டால் ஹேண்டு வாஷ் , ஏரியல் , துணி துவைக்கும் சோப்பு, குளிக்கும் சோப்பு, சவர், பாத்திரம் தேய்க்கும் சோப்பு, பேஸ்ட், சாம்பு இவை எல்லாம் நம் தண்ணீர் பயன்பாட்டை பலமடங்கு செலவு செய்ய வைக்கிறது.மேற்ச் சொன்ன பொருட்களில் அனேக…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/09/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28316/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:02:19Z", "digest": "sha1:C3TE6FLQEKNKOABUP5G34K3J5GL3C5A4", "length": 13162, "nlines": 241, "source_domain": "thinakaran.lk", "title": "இரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் | தினகரன்", "raw_content": "\nHome இரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nஇரு அமைச்சர்கள், 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nமூன்று அமைச்சுகளின் செயலார்களும் நியமனம்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவர், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேர், அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.\nஇன்று முற்பகல் (08) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :\n1. சுசில் பிரேமஜயந்த - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சர்\n2. பந்துல குணவர்தன - சர்வதேச வர்த்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர்\n3. அநுர பிரியதர்ஷன யாப்பா - நிதி இராஜாங்க அமைச்சர்\n4. சாலிந்த திசாநாயக்க - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்\n5. சீ.பீ. ரத்நாயக்க - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்\n6. எஸ்.எம். சந்திரசேன - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்\n7. லக்ஷமன் வசந்த பெரேரா - சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்\nபுதிய அமைச்சுகளுக்கு 3 செயலாளர்கள் நியமனம்\nமூன்று அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.\nஅமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்கள் பின்வருமாறு.\n1. ஜே.ஜே. ரத்னசிறி - பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சு\n2. எஸ்.பீ. கொடிகார - சர்வதேச வர்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு\n3. ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறி - நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு\nமேலும் இரு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் பதவியேற்பு\nமேலும் நால்வர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்; ஊடகம் கெஹெலியவுக்கு\nமுஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி\nமேலும் இருவருக்கு அமைச்சு பொறுப்புகள் (PHOTO)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nகைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nலக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்...\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்\nஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும்...\nஅரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/10/15-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-25T03:52:53Z", "digest": "sha1:XXKMWUF24YJ7RWFBRB2GNHJ5354MTD2K", "length": 21317, "nlines": 214, "source_domain": "www.joymusichd.com", "title": "15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் அரக்கனின் படிமம் - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் அரக்கனின் படிமம்\n15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் அரக்கனின் படிம��்\n15 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ‘கடல் அரக்கன்’ எனப்படும் ‘இச்தியோசர்’ முழு படிமம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nடைனோசர் காலத்தில் பிரமாண்ட மிருகங்கள், மீன்கள், பறவைகள், ஊர்வனங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து விட்டன. இவை 15 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலத்திலும், நீரிலும் வாழ்ந்துள்ளன. இப்படிப்பட்ட பிரமாண்ட மிருகங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதை நிரூபிப்பதற்கான ஒரே ஆதாரமாக இப்போது இருப்பவை அதன் படிமங்கள்தான். பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇது மீன் போல் காணப்பட்டாலும், 19ம் நூற்றாண்டில் இது ஊர்வன விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ‘கடல் அரக்கன்’, ‘நீந்தும் டைனோசர்’ என்றும் இவை அழைக்கப்பட்டன. இது 3 அடி முதல் 50 அடி நீளம் வரை வளர்ந்துள்ளன. டைனோசர் மிருகங்கள் அழிவதற்கு முன்பாகவே இது அழிந்து விட்டது.\nஇந்நிலையில், இந்தியாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ‘இச்தியோசர்’ என்ற உயிரினத்தின் முழு படிமத்தை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் இந்தியா விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். ‘இச்தியோசர்’ என்பதற்கு கிரேக்கத்தில் ‘கடல் பல்லி’ என்று அர்த்தம். ஊர்வன வகையை சேர்ந்த இவை, கடலில் மிகவும் ஆழத்தில் வாழ்ந்துள்ளன. இது இப்போதைய ‘டால்பின்’ போன்ற உருவத்தை கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது பல டன் எடையுடன் பிரமாண்ட உருவம் கொண்டது எனவும், வேட்டையாடும் வகையை சேர்ந்த இதன் வாய் மிகவும் நீளமாக நீண்டும், பற்கள் மிகவும் கோரமாகவும் காணப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nடெல்லி பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவை சேர்ந்த பேராசிரியர் குண்டுபள்ளி விஆர் பிரசாத் தலைமையில் கட்ச் பகுதியில் நடந்த ஆய்வில், இதன் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.\nஇதுபற்றி பிரசாத் கூறுகையில், ‘‘இந்த படிமம் 18 அடி நீளம் கொண்டது. கிட்டத்தட்ட இச்தியோசரின் முழு உருவமும் இதில் உள்ளது. தலை மற்றும் வாலில் உள்ள சில எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் இதுபோன்ற படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. இதற்க�� முன், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இந்த உயிரினத்தின் படிமம் கிடைத்துள்ளது. இதன் மூலம், டைனோசர் கால உயிரினங்களின் பரிணாமம் இந்தியாவிலும் இருந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது’’, என்றார்.\nPrevious articleகொஞ்சும் குரலில் மலையாள பாடல்: அசத்திய டோனி மகள்\nNext articleஒரு நாள் விமானியாகி வைரலான சிறுவனின் வீடியோ\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/category/chennai/", "date_download": "2019-04-25T04:56:04Z", "digest": "sha1:JTVOTJPRMX4NB2TUYPUQ3GASQ7T6HDHO", "length": 10139, "nlines": 164, "source_domain": "polimernews.com", "title": "Chennai News : Polimer News - No.1 Tamil News Channel | Latest Tamil News | Breaking News", "raw_content": "\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nநிழலில்லாத நாளையொட்டி பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும்\nஓடும் ரயிலில் இரண்டு டிக்கட்டுடன் பயணித்த ஒரு பயணி\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வெள்ளி ஆபரணங்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nவிமானம் ரத்து – பயணிகள் தர்ணா\nசென்னையில் இருந்து சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் விமான\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவு\nசென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க\nலஞ்ச ஒழிப்புத்துறை எனக் கூறி ராசிக்கல் வியாபாரியிடம் கைவரிசை\nசென்னை மண்ணடியில் ராசிக்கல் வியாபாரியை கட்டிப் போட்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ராசிக்கற்களை கொள்ளையடித்துச்\nவிஜய் திரைப்படத்திற்கு செட் அமைக்கும் பண���யின் போது விபத்து\nசென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே விஜய் படத்திற்கான செட் அமைக்கும் பணியின் போது தலையில் மின்விளக்கு\nஇன்று பூஜ்ஜிய நிழல் நாள் எனப்படும் நிழல் இல்லாத நாள்\nசென்னையில் இன்று பூஜ்ய நிழல் நாள் என்ற அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பூஜ்ய நிழல் நாள்\nநகைச்சுவை நடிகர் இமான் வீட்டில் நகை திருட்டு\nநகைச்சுவை நடிகர் இமான் வீட்டில் நகை திருடு போயுள்ளதாக அரும்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம்\nமாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் காவல் ஆய்வாளர்\nசென்னையில் காவல் ஆய்வாளர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nடிக் டாக் செயலியை தடை செய்வது பைத்தியகாரத்தனம் என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து, சென்னையில் நடந்த\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-971773.html", "date_download": "2019-04-25T04:31:49Z", "digest": "sha1:AHRFYPUVO7MOEZ4IVWRKRGKXZS7ZFSWO", "length": 7403, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திருமண வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருமண வீட்டில் நகை, பணம் திருட்டு\nBy கும்மிடிப்பூண்டி, | Published on : 05th September 2014 12:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் திருமண வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தவனம் (55). இவர் மகளின் திருமணம் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் புதன்கிழமை மாலை வீட்டை பூட்டிக் கொண்டு நந்தவனம், அவரது குடும்பத்தார் திருமண மண்டபத்துக்குச் சென்றனர்.\nதொடர்ந்து நள்ளிரவு நந்தவனத்திடம் வேலைப் பார்க்கும் சிவா (64) என்பவர் வீட்டுக்கு பின்னால் உள்ள மாடுகள் சரியாக கட்டப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க சென்றார். அப்போது பின்பக்கக் கதவு திறந்த நிலையில் உள்ளே ஆட்கள் நடமாடும் சப்தம் கேட்டு குரல் கொடுத்து அருகில் உள்ள ஆள்களை கூட்டி வரச் சென்றபோது உள்ளிருந்து மர்ம நபர்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர்.\nதகவல் அறிந்த நந்தவனம், அவரது வீட்டுக்கு வந்து பார்த்த போது மர்ம நபர்கள் அவரது வீட்டு பின்பக்கக் கதவை நெம்பி வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.\nஇதுகுறித்து நந்தவனம் அளித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் ஆய்வாளர் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=849", "date_download": "2019-04-25T04:52:37Z", "digest": "sha1:FBMX62HHMOIJOZQMRCTY2AJLHDUPHOA5", "length": 5384, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "ஏழாந் திருமொழி", "raw_content": "\nநீள்ணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்\nபேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,\nபூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,\nகாணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே.\nநீள்வான் குறளுருவாய் நின்ற��ரந்து மாவலிமண்,\nதாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,\nதோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,\nகேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.\nதூயானைத் தூய மறையானை, தென்னாலி\nமேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட\nவாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,\nபேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே.\nகூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,\nஓடா அடலரியை உம்பரார் கோமனை,\nதோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்\nபாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே.\nமையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,\nகொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட\nமெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்\nகையானை, கைதொழா கையல்ல கண்டாமே.\nகள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,\nமுள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்,\nபுள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,\nஉள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே.\nகனையார் கடலும் கருவிளையும் காயாவும்\nஅனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்\nசுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,\nநினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே.\nவெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த\nஉறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட\nசிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்\nதறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே.\nதேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,\nதானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,\nஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,\nமானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே.\nமெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்\nகைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,\nகைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,\nஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=14649", "date_download": "2019-04-25T03:49:18Z", "digest": "sha1:T2ERQX5ISZYRDPRBWMLKEOSCGN7KDM2J", "length": 8990, "nlines": 161, "source_domain": "puthu.thinnai.com", "title": "காலம்….! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறுகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\nமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்\nஅஸ்லமின் “ பாகன் “\nஷேக்ஸ்பியரின் ஈரே���்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு\nதகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்\nமிஷ்கினின் “ முகமூடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nKobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n(99) – நினைவுகளின் சுவட்டில்\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\n35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nகர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nPrevious Topic: திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nNext Topic: கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/antony-temple-festival.html", "date_download": "2019-04-25T04:56:40Z", "digest": "sha1:K5QXPM6UIJXCBXSV4H5Z5RBVWWEQCVL4", "length": 8114, "nlines": 128, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » அந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி\nஅந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி\nஉவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று நடந்த மாலை ஆராதனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nதென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம்.\nஇங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20–ந் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.\nவிழாவில் நேற்று மாலையில் ஆலயம் முன்பு பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. இதை தூத்துக்குடி மறை மா���ட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, நடத்தி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி நடக்கிறது. 4–ந் தேதி திருப்பலி, நற்கருணை நடத்தப்பட்டு கொடி இறக்கப்படுகிறது.\nஏற்பாடுகளை பங்கு தந்தைகள் ஜோசப் பபிஸ்டன், திருத்தல நிதிக்குழு, பங்கு மக்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.\nPrevious: ஒபாமா மற்றும் தலாய்லாமா அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளனர்\nNext: சந்திரபாபுநாயுடு அரசுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி 2 நாள் யாத்திரை\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/heart-attack-11-02-18/", "date_download": "2019-04-25T04:38:11Z", "digest": "sha1:B37VOVFXUOVBTW6KXP4JVBXTQRKWSC5V", "length": 7508, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு! | vanakkamlondon", "raw_content": "\nவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு\nவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு\nஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவிரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.\nமுஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவிரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.\nநன்றி : கீற்று இணையம்\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nஉடல் நோய்வாய்ப்படுவது போல் மனமும் நோய் வாய்ப்படலாம்….\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்\nசிவகார்த்திகேயனுக்கு குவியும் பட வாய்ப்புக்கள்\nகொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் | கொரியாவின் கதை பகுதி # 9\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/category/india/", "date_download": "2019-04-25T05:03:08Z", "digest": "sha1:FAXSVVFRAVGBMAWIWH3B7NVXKGIGF5RZ", "length": 10455, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "India News : Polimer News - No.1 Tamil News Channel | Latest Tamil News | Online News | Breaking News", "raw_content": "\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nகோவையில் கைதான ஐஎஸ் ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடைப்படையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nஆந்திராவில் பிரபல பேரீச்சம்பழ நிறுவனத்தின் பெயரில் தரம் குறைந்த பேரீச்சம் பழங்களை விற்ற இருவர் கைது\nஇந்துக்களின் புண்ணிய நதி சுத்தமாக போட்ட திட்டங்கள் என்னவாயின\nஇந்துக்களின் புண்ணிய நதியான கங்கை நதி மாசடைந்து உள்ளது. பல இடங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சாக்கடை\nஆசிய தடகளப் போட்டியில் 17 பதக்கங்களை வென்றது இந்தியா…\nகத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\nடெல்லி���ில் சிவன் வேடமிட்டு காளை மீது வந்தவரை தூக்கி வீசிய அந்த மாடு மற்றவர்களையும் பந்தாடியதால்\nரூ.2,348 கோடி வங்கிக் கடன் மோசடி, பூசன் ஸ்டீல் நிறுவனத் தலைவருக்கு லுக் அவுட் நோட்டீஸ்\nவங்கிக் கடன் மோசடி வழக்கில் பூசன் ஸ்டீல் நிறுவனத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக\nஇந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மேலவாஸ் கிராம வாக்காளர்கள் கடந்த முறை மக்களவை தேர்தலை புறக்கணித்தது\nதப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக தன்னை அறிவித்திருப்பது, பொருளாதார தூக்கு தண்டனை போன்றது\nதப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக தன்னை அறிவித்து இருப்பது, பொருளாதார தூக்கு தண்டனை போன்றது என\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/04/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9/", "date_download": "2019-04-25T03:58:42Z", "digest": "sha1:NAZ6GZQ7D6ECMNCGPKACHV45VNPTCAK4", "length": 13539, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "எண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்! (Post No.4879) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்\n : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை\nபிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களை மூட நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று பிரிட்டிஷார் கேலி செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் அதிக மூட நம்பிக்கைகள் கொண்டவர்கள் அவர்களே\nஇதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இங்கு 13ஆம் எண்ணைப் பற்றி மட்டும் பார்ப்போம்.\n13 என்றாலே மேலை நாட்டவர்களுக்கு அலர்ஜி. பல மாடி அடுக்குக் கட்டிடத்தில் 12ஆம் மாடிக்குப் பிறகு 14ஆம் மாடி தான். பதிமுன்றே கிடையாது.\nபிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இப்போது இந்தியாவிலும் கூட இதே நிலை தான். அதே போல 13ஆம் எண் அறையும் கிடையாது. 12 ஏ என்று இருக்கும்\n13 ஒரு அதிர்ஷ்டமற்ற எண்.\nஎன்றாலும் ஏசு கிறிஸ்துவிடமிருந்து தான் இந்த எண்ணைப் பற்றிய கெட்ட அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்கிறது.\nஏசுவின் இறுதி சாப்பாட்டில் அவர் 12 சீடர்களுடன் இருந்தார்.ஆகவே 13 என்பது அதிர்ஷ்டம் கெட்ட எண்\nதூக்குமரத்தில் தூக்குப் போடுபவனுக்கான கட்டணம் 13 பென்ஸ்.\nஆகவே 13 என்பது அதிர்ஷ்டமற்ற எண்ணாம் உண்மையில் தூக்குப் போடுபவனுக்கு 13 ½ பென்ஸ் தரப்பட்டது. அரை பென்ஸ் தூக்குக் கயிறுக்கான பணம். ஆகவே 13 பென்ஸ் என்று கொள்ளப்பட்டது.\nதூக்கு மேடைக்கு ஏறும் படிகள் 13. ஆகவே 13 அதிர்ஷ்டமற்ற எண்.\nபெண்களின் மாதவிடாயும் கூட 13 எண்ணின்\nஅதிர்ஷ்டமின்மைக்கு ஒரு காரணமாம். ஆண்டுக்கு 13 முறை அவர்கள் மாதவிலக்கை அடைகின்றனராம்\n13 எழுத்துக்கள் பெயரில் இருந்தால் அபாயமாம். ஏனெனில் கொடும் கொலைகளைச் செய்த கொலையாளிகள் 13\nஎழுத்துக்களைக் கொண்ட பெயர்களையே உடையவர்களாக இருந்தார்களாம். இதற்கான பெரிய் பட்டியலே தயார்\n13ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் மாபெரும் ஆபத்து அன்று எந்த வித வியாபாரமும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் நஷ்டமும் துரதிர்ஷ்டமும் பீடிக்கும். ஆகவே பல பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் முடங்குமாம் அன்று\nஇப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆகவே பிரிட்டிஷாரோ அல்லது இதர மேலை நாட்டினரோ ஹிந்துக்களைப் பற்றி இழிவாகக் கூறுவதற்கோ அல்லது விமரிசிப்பதற்கோ தகுதியானவர்கள் இல்லை.\nஅடுத்து எண் முப்பது சபிக்கப்பட்ட எண்ணாம் – அவர்களின் கருத்துப் படி ஏனெனில் ஜுடாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க அவன் பெற்ற பணம் 30 வெள்ளிக் காசுகள். இன்னொரு நம்பிக்கை ஏசு கிறிஸ்து தனது உபதேசங்களை அவரது 30ஆம் வயதில் செய்ய ஆரம்பித்தாராம்\nஆக ஐஸ்பெர்க்கின் டிப் என்று சொல்வார்களே அது போல மேலை நாட்டினரின் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இந்த 13\nஇப்படி ஏராளம் உண்டு. பின்னால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரிவாகக் காண்போம்\nPosted in அறிவியல், தமிழ் பண்பாடு\nTagged எண்களின் ரகசியம், No.13, No.30\nபெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்\n : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/breaking-200.html", "date_download": "2019-04-25T03:47:56Z", "digest": "sha1:G2WMLWWKKH4H6MOEJEIL6I4PDA7BFTF7", "length": 4021, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "BREAKING – தெஹிவளையில் 200 கிலோ ஹெரோயின் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nBREAKING – தெஹிவளையில் 200 கிலோ ஹெரோயின்\nஇந்த போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த போதைப்பொருள் 2400 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பின்னர் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/anti-romeo-squad-activity-in-up/34367/amp/", "date_download": "2019-04-25T04:02:30Z", "digest": "sha1:25MTO7EQDMBAAWS6JPGMQEOXRGG66TX6", "length": 5394, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "காதல் ஜோடிகளை பிரிக்கும் ஆண்டி ரோமியோ படை: உபியில் பரபரப்பு! - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் காதல் ஜோடிகளை பிரிக்கும் ஆண்டி ரோமியோ படை: உபியில் பரபரப்பு\nNational News | தேசிய செய்திகள்\nகாதல் ஜோடிகளை பிரிக்கும் ஆண்டி ரோமியோ படை: உபியில் பரபரப்பு\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் காதலித்து வந்த இருவரை ஆண்டி ரோமியோப்படை பிரித்துள்ளது. அந்த பெண்ணின் காலில் விழுந்து ஆண் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இருவரையும் தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களைப் பிடிக்க ஆண்டி ரோமியோ படை ஒன்றை உருவாக்கினார். கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என இளைஞர்கள் அதிகமுள்ள பகுதிகளில் இந்த படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் கான்பூர் பகுதியிலுள்ள காடிட் பூங்காவில் இரண்டு காதலர்களை ஆன்டி ரோமியோ படை கையாண்ட விதம் குறித்து அந்த படையை சேர்ந்த ஆயுஷ் கரே என்பவர் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.\nஅதில், ஒரு இந்துப் பெண் மற்றும் முஸ்லிம் வாலிபர் ஒருவர் பூங்காவில் ஜோடியாக இருந்தனர். அவர்களை பிடித்து அறிவுறுத்திய நாங்கள், அவர்களை பார்த்ததும் கத்தினோம். அவர்களுக்குக் கட்டளையிட்டோம். இதனையடுத்து, அந்த பையன் பெண்ணின் கையில் ராக்கி கட்டினார்.\nஇந்த லவ் ஜிகாத்தில் ஈடுபட வேண்டாம் என இந்து சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார் ஆண்டி ரோமியோ படையை சேர்ந்த அந்த நபர். மேலும் அந்தப் பெண்ணின் காலில் விழுந்து அவருடன் அந்த ஆண் மன்னிப்பு கேட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், நடந்தது தவறு என்று கூறி இருவரும் தோப்புக்கரணம் போட்டுள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gv-prakash-condemned-to-raja/15224/amp/", "date_download": "2019-04-25T04:21:15Z", "digest": "sha1:GWWZTTJAYWIDG6AXX4YAVZQAFFI3NFAY", "length": 3886, "nlines": 37, "source_domain": "www.cinereporters.com", "title": "பெரியார் சிலை குறித்த எச்.ராஜா கருத்துக்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பெரியார் சிலை குறித்த எச்.ராஜா கருத்துக்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nபெரியார் சிலை குறித்த எச்.ராஜா கருத்துக்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கிட்டத்தட்ட எல்லா அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதுவரை திரையுலகில் உள்ளவர்கள் யாரும் இதுகுறித்து வாயை திறக்கவில்லை. கமல், குஷ்பு போன்றவர்கள் அரசியலில் இருப்பதால் அவர்களை திரையுலகினர் என்று மட்டும் சொல்ல முடியாது.\nஇந்த நிலையில் அவ்வபோது சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிடடரில் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியாதாவது:\nபெண்ணடிமையை சாதியை மூட நம்பிக்கைகளை உடைத்த இரும்பு மனிதர் பெரியார். அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது.. அவரின் சிலைகள் அப்புறப்படுத்தபடும் என்று சொன்னது வன்மையான கண்டனத்துக்குரியது.. என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-04-25T04:24:13Z", "digest": "sha1:MUOHTOGDEW7ESL2NDSMVV3YDEYUL6NYX", "length": 3200, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "பைரவ கீதா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags பைரவ கீதா\nராம்கோபால் வர்மாவுக்கு பிடித்த பைரவ கீதா- மிரட்டல் அதிரடி படம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நா��ே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/page/14/", "date_download": "2019-04-25T03:51:08Z", "digest": "sha1:KEWN5TCMQE4A4HSSLULP2EQ4B64Z26L3", "length": 4968, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினி Archives - Page 14 of 25 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஎச்.ராஜா, பொன்னார், தமிழிசை வரிசையில் இணைந்த ரஜினிகாந்த்\nரஜினி பணம் கொடுத்து சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்: யார் நீங்க என கேட்ட இளைஞர்...\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு: காலா திரைப்படத்தை புறக்கணிக்க முயற்சி\nஅடிபணிந்த ரஜினி: வருத்தம் தெரிவித்து டுவீட்\nஅடுத்த விஜயகாந்தாக உருவாகும் ரஜினிகாந்த்\nஇமையமலைக்கு சென்று தவம் செய்யும் ரஜினியால் கோபத்தை அடக்கமுடியவில்லையே\nவிஷக்கிருமி….. ரஜினியை உச்சிமுகர்ந்து கொண்டாடும் அதிமுக\nஅவமானத்தால் கத்திய ரஜினி; விமான நிலையத்தில் பரபரப்பு\nதூத்துக்குடியில் மூக்கறுபட்ட ரஜினி: இளைஞர் பொளேர் கேள்வி\nரஜினியை கிண்டல் செய்யும் கர்நாடக முதல்வர் குமாரசாமி: பதவியேற்கும் முன்னரே இவ்வளவு அக்கப்போரா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,232)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=155849", "date_download": "2019-04-25T04:30:08Z", "digest": "sha1:4B7GW6XCDJFXDFLDSLSQNNABEM5ZPXOF", "length": 10737, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது – குறியீடு", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் வி��ை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.\nபெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.\nஇந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nஇன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.24க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.05-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nகடந்த 22 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.86 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.99-ம் குறைந்துள்ளது.\nநீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு-தீபா\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை…\nஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டிய அமைச்சர்\nதேர்தல் பிரசாரத்தின் போது ஆண் குழந்தை ஒன்றுக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன்…\nமேட்டூரில் தண்ணீரில் மூழ்கி 4 மாணவர்கள் பலி\nமேட்டூரில் தண்ணீரில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\n‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nதமிழக வங்கிகளில் ரூ.1,150 கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி\nதமிழகம் மு��ுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் தெரிவித்தார்.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/17131126/1228172/Samsung-Galaxy-Tab-S5e-Galaxy-Tab-A-101-Tablets-Announced.vpf", "date_download": "2019-04-25T04:39:24Z", "digest": "sha1:Z4WZIBBNJZO777WRBEECWFVSQNXRT6FH", "length": 17637, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம் || Samsung Galaxy Tab S5e, Galaxy Tab A 10.1 Tablets Announced", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 17, 2019 13:11\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung\nசாம்சங் நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட்கள் கேலக்ஸி டேப் ஏ 10.1 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ என அழைக்கப்படுகின்றன. சாம்சங் தயாரிப்புகளில் மிக மெல்லிய டேப்லெட் மாடலாக கேலக்ஸி டேப் எஸ்5இ உருவாகியிருக்கிறது.\nமெல்லிய பெசல்களுடன் மெட்டாலிக் பாடி கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் எஸ்5இ வெறும் 5.5 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. கேலக்ஸி டேப் எஸ்5இ டேப்லெட் AMOLED டிஸ்ப்ளே, எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் இன்டகிரேட்டெட் டெக்ஸ் வசதி உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்குகிறது.\nசாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 மாடல் தற்சமயம் ஜெர்மனியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மற்ற சந்தைகளில் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nகேலக்ஸி டேப் எஸ்5இ சிறப்பம்சங்கள்:\n- 10.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர்\n- அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம்\n- 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா\n- டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்\n- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்\n- ஆண்ட்ராய்டு 9 பை\n- 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ மாடல் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை வைபை மாடல் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் எல்.டி.இ. வெர்ஷன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nகேலக்ஸி டேப் ஏ 10.1 சிறப்பம்சங்கள்:\n- 10.1 இன்ச் 1920x1200 பிக்சல் டிஸ்ப்ளே\n- எக்சைனோஸ் 7904 பிராசஸர்\n- 3 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 8 எம்.பி. பிரைமரி கேமரா\n- 5 எம்.பி. செல்ஃபி கேமரா\n- டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்\n- 6150 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட் வைபை மற்றும் எல்.டி.இ. மாடல்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை 210 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.17,000) என்றும் எல்.டி.இ. வேரியண்ட் விலை 270 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்\nகடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய பப்ஜி கார்ப்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - முக்கிய முடிவெடுத்த சாம்சங்\nவைபை வலைதளத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇரண்டு புதிய கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70 அறிமுகம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/dell-laptop-tamil/", "date_download": "2019-04-25T04:03:07Z", "digest": "sha1:OE4MCPBBG4KMIEJCE7TND7F42RVHWLW2", "length": 2594, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "dell laptop tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Dec 31, 2011\nDell Vostro 3350 பற்றி இப்போது பார்ப்போம். இந்த மாடிக் கணினியின் சிறந்த ஹார்டுவேர் கொண்டு தயாரிக்கப் பட்டு ள் ள து. இதன் சிறப்பம்சங்கள் - Core i7 processor - 4 GB of RAM - 500 GB HDD - 13.3-inch screen - screen resolution 1333x768…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/nodhana-hospital/", "date_download": "2019-04-25T04:26:40Z", "digest": "sha1:22LFFCI4YKU2PJKHAOJEPSPMEWL4N6VZ", "length": 13647, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "Nodhana Hospital | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ர��ராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nபிரதமர் அலுவலக பெண் அதிகாரியின் தொலைபேசி மீட்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் திருடப்பட்ட, பிரதமர் அலுவலக பெண் அதிகாரியின் கையடக்கத்தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு கடந்த விய... More\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச�� சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/01/krishnam-story-of-miracle-by-lord-guruvaurappan/", "date_download": "2019-04-25T04:20:35Z", "digest": "sha1:T4TBV3XE5YFISE2JRPU7YGOPO4U4APTP", "length": 9596, "nlines": 120, "source_domain": "cineinfotv.com", "title": "” Krishnam ” story of Miracle by Lord Guruvaurappan", "raw_content": "\nவாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு\nசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளுங்கள்.\nகேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர் வேறு யாருமல்ல ,இப்படத்தின் தயாரிப்பாளர்தான்.\nதனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் ,தானே தயாரிப்பாளராகி பி என்.பலராம் என்பவர் இப்படத்தை எடுத்துள்ளார். ‘கிரிஷ்ணம் ‘ என்கிற இப் படம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வைக் கொண்டு உருவாகியுள்ளது.\nஅதே போல தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார்.\nஅப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக் , ஷேர் சாட் டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் தங்கக���காசு ஐந்து நாளைக்கு ஒருமுறை வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும்.\nஇப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன், நாயகனாக நடிக்க . நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/08/ways-to-kill-stress.html", "date_download": "2019-04-25T03:50:04Z", "digest": "sha1:TBR5UDTOOSKOVHWOJYHAC2MG4UFB2IUB", "length": 40609, "nlines": 853, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: மன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress", "raw_content": "\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nஎப்போதும் நமக்கு தெரியாமல் நம்மை வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஒரு உயிர் கொல்லி. என்னங்க, அது என்னனு தெரியலையா அது தான் மன அழுத்தம். மன அழுத்தம் நம்மை பல வழிகளில் தாக்கும். அதில் நடு ராத்திரியில் நடுங்க வைத்து தூக்கத்தை கெடுக்கும் அல்லது முக்கியமான வேலைக்கு நடுவில் அப்படியே உறைய வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.Eppōtum namakku teriyāmal nam'mai vaṭṭamiṭṭuk koṇṭē irukkum oru uyir kolli. Eṉṉaṅka, atu eṉṉaṉu teriyalaiyā அது தான் மன அழுத்தம். மன அழுத்தம் நம்மை பல வழிகளில் தாக்கும். அதில் நடு ராத்திரியில் நடுங்க வைத்து தூக்கத்தை கெடுக்கும் அல்லது முக்கியமான வேலைக்கு நடுவில் அப்படியே உறைய வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.Eppōtum namakku teriyāmal nam'mai vaṭṭamiṭṭuk koṇṭē irukkum oru uyir kolli. Eṉṉaṅka, atu eṉṉaṉu teriyalaiyā\nதண்ணீர் பருக ஏற்படும் சோம்பேறி தனத்தை நீக்கிடுங்கள்\nஅடிக்கடி தலைவலி, எரிச்சல், குறைச்சலான எதிர் வினை, சோம்பல் மற்றும் களைப்பு ஏற்படுகிறதா அதற்கு உடல் வறட்சியைக் காரணம் காட்டலாம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது கையில் கிடைத்த பொருளை தூக்கி எறிய வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் உண்மையிலேயே இதற்கு தேவைப்படுவது தண்ணீர் தான். மதுபானம் பருகினால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடல் வறட்சியை அதிகரிக்கவே செய்யும்.\nபாலுடன் முக்கிய சந்திப்பை ஏற்படுத்துங்கள்\nஆம், பால் என்பது மன அழுத்தத்திற்கான நச்சு முறிவுப் பொருளாகும். அழுத்தம் ஏற்பட்டால், அது செரடோனின் அளவை குறைக்க���ம். செரடோனின் என்பது உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் உடம்பில் உள்ள ஒரு ரசாயனமாகும். பாலில் திடமான புரதம் உள்ளதால், அது ட்ரிப்டோபன் அளவை அதிகரிக்கும். ஒரு ஆய்வின் படி, பாலானது செரடோனின் அளவை 43 சதவீதம் வரை அதிகரிக்க உதவி புரியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சர்க்கரை மற்றும் காபியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nமுன்னேற்றம் காண பசுமையை நாடிடுங்கள்\nஉங்களுக்கு தேவையானது சாலட். இலை தளைகளால் ஆன அரைக்கீரை மற்றும் இதர கீரைகளில் வைட்டமின் பிஅதிகமாக உள்ளது. இது உங்களை சாந்தமாக வைத்திருக்கும் செரோடோனின், டோபமைன் மற்றும் நொரெபைன்ப்ரைன் போன்றவைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. வைட்டமின் பி6-இன் குறைபாடு, படபடப்பு, எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இப்போது மதிய உணவிற்கு என்ன வேண்டும் என்ற தெளிவு இருக்கிறதா\nகைகள் பேசட்டும் வேலைக்காக நேர்க்காணலுக்கு செல்லும் போது கைகளை தொடைகளின் மீது வையுங்கள். முழங்கையை சற்று மடித்து விரல்கள் தொடும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ரிலாக்ஸாக இருக்க, இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் பேசும் போது சரியான உரையாடலை அது ஊக்குவிக்கும். அதன் பின் என்ன, யாராலும் உங்களை தடுக்க முடியாது.\nகெடுவை அடைய கெண்டைச் சதையை இறுக்கிடுங்கள்\n அழுத்தத்திற்கு மூளை குறி கிடையாது, கெண்டைச்சதை தான். மன அழுத்தம் ஏற்படும் போது கெண்டைச் சதையை இறுக்கினால், மன அழுத்தம் குறையும். மேலும் கால்களை நன்றாக இறுக்கினா,ல் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் தெரியும்.\nபச்சை புள்ளியின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளுங்கள்\nஉங்களை ஒன்னும் வெஜிடேரியனாக மாற சொல்லவில்லை. ஒரு பச்சை புள்ளியை கைப்பேசியில் ஒட்டிக்கொண்டால், ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் ஆழமாக மூச்சு விட வேண்டும் என்பதற்கான ரகசிய நினைவூட்டியாக அது விளங்கும். இது அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.\nபிடித்த இசையை வேலைக்குச் செல்லும் போது எடுத்துச் செல்லுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை கேளுங்கள். உலகளாவிய ஆய்வின் படி, இசை என்பது வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும். ஏன், அடிக்கடி பிடிக்கும் சளியை கூட நீக்குமாம். என்ன நம்பலையா\nகஞ்சி குடித்து ஆற்றலை அதிகரியுங்கள்\nஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் கஞ்சியை நிரப்பி உண்ணுங்கள். அது போதிய திறனை அளிக்கும். ஓட்ஸில் கிளைகாமிக் இன்டெக்ஸ் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யாது. அதனால் இயல்பாக இருக்க இது உதவி புரியும்.\nஆரஞ்சு பழங்களை கொண்டு அழுத்தத்தை குறையுங்கள்\nமன அழுத்தத்தில் இருக்கும் போது வைட்டமின் சி-யின் அளவு குறையும். வைட்டமின் சி-யை அதிகரிக்க சுவை மிக்க ஆரஞ்சு பழங்களை உண்ண கசக்குமா என்ன உங்களுக்கு வேண்டுமானால் வைட்டமின் சி உள்ள மற்ற உணவுகளையும் கூட உண்ணலாம்.\nநட்ஸ் வகை உணவை தேர்ந்தெடுங்கள்\nமன அழுத்தம் உள்ளதென்றால், அது மெக்னீசியத்தின் குறைபாட்டால் கூட இருக்கலாம். சரி அதற்கு தீர்வு மெக்னீசியம் அதிகம் நிறைந்த பாதாம் போன்ற உணவு வகைகளை உண்ணுங்கள்.\nசர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவ...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly ...\n'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி\nபெண்கள் ஸ்லிம்மா, அழகா இருப்பது எப்படி\nமன அழுத்தத்தை நீக்க - Ways to kill stress\nபொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a c...\nநட்பை காதலாக மாற்றுவது எப்படி \nகூந்தல் உதிர்தல் பிரச்சனையை தடுக்கும் வெந்தயம் - T...\nசெடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இ...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுற��கள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/thala-new-film-news", "date_download": "2019-04-25T04:41:24Z", "digest": "sha1:6BC3YROE2IQNK2MAVYZ7NKA2EURWQ7IM", "length": 13618, "nlines": 181, "source_domain": "onetune.in", "title": "அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் புதிய தகவலகள் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் புதிய தகவலகள்\nஅஜித் நடிக்கும் விவேகம் படத்தின் புதிய தகவலகள்\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இதில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார். விவேகம் ஆகஸ்ட் 11 ந்தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் பாலிவுட் லைப் சினிமா இணையதளத்தில் விவேகம் படத்தின் சில புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. அதில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.\nவிவேகம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாணியில் உருவாகி இருக்கும் படம். அஜித், விவேக் என்ற இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nகாஜல் அகர்வால் வெளிநாட்டில் வாழும் இந்திய குடும்ப பெண்ணாக நடிக்கிறார். அஜித்தின் காதலியும் அவர்தான். அக்ஷ்ரா ஹாசன் வெளிநாட்டில் பிறந்த வளர்ந்த வெளிநாட்டு பெண்ணாகவே நடிக்கிறார். அஜித்துக்கு உதவும் கேரக்டர். ஆக்ஷ்ன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு வந்த செய்திகளை போன்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லன் அல்ல, பாசிட்டிவான கேரக்டர்.\n“இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலைகளும் நீ தோத்துட்ட… தோத்துட்ட…ன்னு உன் முன்னாடி வந்து அலறினாலும், நீயாக ஒப்புக்கிறவரைக்கும் எவனாலும் உன்னை எங்கேயும் எப்பவும் ஜெயிக்க முடியாது” டீசர்ல வருகிற இந்த வசனம்தான் கதை. “என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கைதான் பலம்” என்பது படம் சொல்ல வருகிற மெசேஜ்.\nஇண்டர் நேஷனல் ஆக்ஷ்ன் கதையாக இருந்தாலும் குடும்ப உறவுகளுக்கும், செண்டிமென்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது படம்.\nசெர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி ஆகிய நாடுகளில் 97 சதவிகித படப்பிடிப்பு நடந்துள்ளது. கதையும் அங்குதான் நடக்கிறது. 3 சதவிதம் மட்டுமே சென்னை காட்சிகள்.\nஆஸ்திரியா நாட்டில் மைனஸ் 12டிகிரி குளிரில் எல்லோரும் 3 லேயர் உடை அணிந்து நடித்தபோது அஜித் கிழிந்த சட்டை அணிந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.\nஅஜித்தின பைக் ரேஸ் படத்தில் முக்கியமானதாக இருக்கும், பனியில், மலையில், நெடுஞ்சாலையில், கரடுமுரடமான பாதையில் டூப் போடாமல் பைக் ஓட்டி அசத்தியிருக்கிறார்.\nஇதில் அஜித், செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷி நாடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடுவார். இதற்கு உதவுவது அந்தந்த நாட்டு ராணுவம்.\nஅமிலி என்கிற போர்ஸிய நடிகை, செர்ஜன் என்கிற செர்பியன் நடிகை உள்பட பல வெளிநாட்டு நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.\nபடத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது.\nவிவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா, அஜித் கூட்டணியே இணைய வாய்ப்பிருக்கிறது. அது விவேகத்தின் இரண்டாம் பாகமாகவோ அல்லது வேறு கதையாகவோ இருக்கலாம். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கலாம்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nஅஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விவேகம் படத்தின் டீஸர்..\n“கமலுக்கு பிறகு நான் பார்த்து அசந்த நடிகர் விஜய் சேதுபதி தான்” : பிரபல நடிகர் புகழாரம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-25T03:57:32Z", "digest": "sha1:THFVV6I5BVACBLAQK2PZCZ3P6726IND6", "length": 10226, "nlines": 176, "source_domain": "onetune.in", "title": "திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் இன்று மீனவர்களுடன் சந்திப்பு - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் இன்று மீனவர்களுடன் சந்திப்பு\nதிருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் இன்று மீனவர்களுடன் சந்திப்பு\nஆர்.கே.நகர் தொகுதி மீனவர்களை திருவொற்றியூரில் இன்று சந்தித்த மு.க.ஸ்டாலின் மீனவ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கூறிய முக்கிய கோரிக்கைகளை குறிப்பு எடுத்துக் கொண்டார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் சென்று ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்தார்.\nஅப்போது விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், மீனவர்கள், வணிகர்கள், நெசவாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.\nமு.க.ஸ்டாலினின் இந்த பயணத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இன்று ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்களை திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிகழ்ச்சிக்கு ‘தேவைகளை நோக்க, தொல்லைகளை நீக்க’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.\nடி.கே.பி. திருமண மண்டபத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் 150 மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nஅவர்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது மீனவ பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nஇலங்கை கடற்படையின் அத்துமீறல், அடாவடித்தனம் பற்றியும், மீனவர்கள் குறிப்பிட்டனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது பற்றியும் எடுத்து கூறினார்கள். ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படை பிரச்சினைகள் பற்றியும் பேசினார்கள்.\nமீனவர்கள் கூறிய முக்கிய கோரிக்கைகளை மு.க.ஸ்டாலின் குறிப்பு எடுத்துக் கொண்டார். இறுதியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஇறுதியில் அவர் ஆர்.கே. நகர் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nசோமாலியாவில் இந்திய சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்\nமுதல்-மந்திரி வீரபத்ரசிங்கின் சொத்து முடக்கம்: அமலாக்க துறை நடவடிக்கை\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-24-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-109010500019_1.htm", "date_download": "2019-04-25T04:03:02Z", "digest": "sha1:YBTIJ226EYHBLEE2HVBKHMZTT6IF23B5", "length": 10062, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜனவரி 24 பெண் குழந்தை தினம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌��் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜனவரி 24 பெண் குழந்தை தினம்\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதியன்று பெண் குழந்தைகள் தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநாடு முழுவதும் ஆண், பெண் குழந்தைகள் சராசரி பிறப்பு விகிதத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெண் குழந்தைகளை ஒதுக்கும் செயல்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nபெண் சிசுக்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதற்காக ஜனவரி 24ஆம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்த நாளில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து, கல்வி போன்றவை விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படும்.\nஇந்த நடவடிக்கைகளை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.\nநிலவின் அருகே வியாழன், வெள்ளி கிரகங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/26492", "date_download": "2019-04-25T04:03:01Z", "digest": "sha1:KZDBJDRW7Z4WHMYWODDXOW6IDG7GQ4ZR", "length": 8897, "nlines": 79, "source_domain": "thinakkural.lk", "title": "பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்களை வெட்டியெறிவோம்-ஆவா குழு யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை - Thinakkural", "raw_content": "\nபகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்களை வெட்டியெறிவோம்-ஆவா குழு யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை\nLeftin April 11, 2019 பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்களை வெட்டியெறிவோம்-ஆவா குழு யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை2019-04-11T14:44:47+00:00 Breaking news, உள்ளூர்\nபகிடிவதையில் ஈடுபடும் யாழ். பல்கலைக���கழக மாணவர்களின் உடல் பாகங்களை, ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம் என ஆவா குழுவின் பெயரால் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இந்த எச்சரிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளிலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.\n“ஆவாவை சமூக விரோதிகளாக ஊடகங்கள் சித்திரித்துள்ளன. ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், சமூக சீர்கேட்டையும் அழிக்கும் அமைப்பாகவே எமது அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்ற கொள்கை விளக்கமும் அதில் இடம்பெற்றுள்ளது.\nஅந்தத் துண்டுப் பிரசுரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ,\n“இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்றபோதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது.\nஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்போது தலைதூக்கியதற்கான காரணங்கள் என்ன\nஇது தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புறம்பாக – ஊடகங்களால் ஆவா குழு சமூகச் சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருகின்றது.\nஎமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூகச் சீர்கேடுகளையும் அழிக்கும் அமைப்பாகவே நாம் இதைக் கட்டமைத்துள்ளோம்.\nஎமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்களே. ஆகவே, பல்கலைக்கழகப் பகிடிவதையைத் தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் Anti Ragging Committee உருவாக்கப்பட்டுள்ளது.\nமறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பல தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்திருப்பது நீங்கள் அறிந்ததே.\nஅதுமட்டும் இன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியபோதும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையும் நீங்கள் அறிந்ததே.\nஆகவே, இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றித் துண்டிக்கப்படும்.\nபல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதையை எமக்கு அறியத் தரலாம். அது பல விசாரணைகளின் பின்பு உண்மைத்தன்மை அறியப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்” – என்றுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்சுக்க�� மட்டுமே கிடைத்த பெருமை\n10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம்\nபாதுகாப்புச் செயலாளர்,பொலிஸ்மா அதிபரை கைது செய்யுங்கள்\n9 தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பெண்-ருவான் விஜயவர்தன\nதற்கொலை தாக்குதல்களில் 45சிறுவர்கள் பலி-யுனிசெப் கவலை\n« மட்டக்களப்பில் ஒன்றரை வயது மகளை அடித்துக் கொலைசெய்த கொடூர தந்தை\nமாலத்தீவில் கோடையை கொண்டாடி வரும் மிலிந்த்சோமன்-அங்கீதா »\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/mersal/", "date_download": "2019-04-25T04:37:15Z", "digest": "sha1:X7FZ2DBY76ZJR4AKQIQ667AGZZC6U26P", "length": 15807, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "mersal Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். பிரம்மாண்ட வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியும் வெளிநாட்டில் படக்குழு படமாக்கியிருந்தது. இந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. […]\nதொடர் சர்ச்சையில் சிக்கும் எச்.ராஜா – வறுத்தெடுக்கும் இணையவாசிகள் – விவரம் உள்ளே\nபிஜே தேசிய செயலாளர் எச் ராஜா மற்றொரு சர்ச்சையின் சிக்கி உள்ளார். செப்டம்பர் 15 ம் தேதி, ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான இந்து முண்ணனி அமைப்புடன் புதுக்கோட்டையில் மேய்யபுரத்தில் ஒரு கணேஷ் சதுர்த்தி ஊர்வலத்தை எடுத்து சென்றார். பேரணியின் போது, ​​கிராமவாசிகளின் முன் ஒரு அரங்கை அமைப்பதற்கு அனுமதிக்காததற்காக பொலிஸுடன் வாக்குவாதத்தில் ராஜா ஈடுபட்டார். அதற்கு காவல் அதிகாரிகள் இந்த வழியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ராசா, உயர் நீதிமன்றம் […]\nமெர்சல் டீஸர் Vs ரோபோ 2.0 டீஸர் யார் முந்தியது\nவிஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகியா \nநடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அட்லியின் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் திரைப்படங்கள் வணீக ரீதியாக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது. மெர்சல் திரைப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் […]\nதிருமண விழாவிற்கு சென்ற நடிகர் விஜய்க்கு ஏற்பட்ட காயம் – சோகத்தில் ரசிகர்கள்\nவிஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், கூட்ட நெரிசல்களைத் […]\nமெர்சல் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் 2.0 பட டீஸர் – விவரம் உள்ள\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று காலை 9 மணியளவில் ரிலீஸ் ஆனது. டீசர் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு […]\nசீனாவில் 10ஆயிரம் திரையரங்கில் வெளியாகும் மெர்சல் திரைப்படம் – விவரம் உள்ளே\nநடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான படம் மெர்சல். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் பல நாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 120 கோடி ரூபாய் பொருட்செல்வில் உருவான இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மெர்சல் திரைப்படம் உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது. சமீபத்தில் கூட International Achievement Recognition Awards,ல் (IARA) உலகளவிலான சிறந்த நடிகருக்கான பிரிவில் ஹாலிவுட் […]\nஐஏஆர்எ விருது விழாவின் இறுதி பட்டியலில் நுழைந்த நடிகர் விஜய். விவரம் உள்ளே\nவிஜயின் சர்கார் படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் கதையம்சத்தில் சர்கார் தயாராகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இன்னிலையில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இன்னிலையில் மெர்சல் படத்தில் […]\nஇந்த நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்தான்\nஅட்லி – விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் வைரலானது. இதனால் விமர்சனத்திலும் வசூலிலும் மெர்சல் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் மெர்சலின் வெற்றி இந்தியாவோடு நின்றுவிடவில்லை. சீனாவிலும் தொடரவுள்ளது. சீனாவின் HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது. மெர்சல் சீன மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது. […]\nநடிகர் விஜய் தமிழ் தேசியம் பற்றிய புத்தகத்தை வைத்திருந்தால் \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்த��� வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சர்க்கார் படத்தின் போஸ்டர் அண்மையில் சர்ச்சையானது. இதில் அவர் சிகரெட் பிடிக்கும் படி இருந்ததை குறிப்பிட்டு இருந்தார்க. படக்குழு அதை நீக்கிவிட்டது. ஆனால் ஒட்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2019-04-25T04:07:32Z", "digest": "sha1:CKPFW7FFKJSEVWFGGNBGWCQ66LI5WXBL", "length": 8044, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரஜினி", "raw_content": "\nஅடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டி\nசென்னை (19 ஏப் 2019): வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தொடங்கவுள்ள கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.\nசென்னை (09 ஏப் 2019): பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.\nவிஜய்காந்தை சந்தித்த ரஜினி சொன்னது இதுதான்\nசென்னை (22 பிப் 2019): தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nசென்னை (18 பிப் 2019): நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி\nசென்னை (17 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 17\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nமுக்கிய வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கவே பா…\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீ…\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nபொன்பரப்பி தலித்கள் மீதான தாக்குதலை எதிர்த்து அனைத்து மாவட்டங்களி…\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதிய…\nஇலங்கையில் மேலும் ஒரு ���ுண்டு வெடிப்பு\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 ல…\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வ…\nமன்னிப்பு கேட்ட தினமலர் பத்திரிகை\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_41.html", "date_download": "2019-04-25T04:22:47Z", "digest": "sha1:KKFASEIWNUTW65JZWDSUJ2KG2D7ONJPK", "length": 8353, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "தென்னிலங்கையை திணற வைத்த சுமந்தரனின் பேச்சால் தடுமாறும் பலர் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தென்னிலங்கையை திணற வைத்த சுமந்தரனின் பேச்சால் தடுமாறும் பலர்\nதென்னிலங்கையை திணற வைத்த சுமந்தரனின் பேச்சால் தடுமாறும் பலர்\nநாங்கள் வேண்டி நிற்பது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அரசியலமைப்பினூடாக வரவேண்டும் என்பதையே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அரசியலமைப்பை மீறி மத்தி தலையிட்டால் நாம் என்ன செய்வோம் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nசெய்திகளை பிரசுரிக்கும் பொழுது உண்மைகளை மட்டுமே பிரசுரிக்க வேண்டுமே ஒழிய பொய்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் மக்களை குழப்பு வகையில் ஊடகங்கள் செயற்படக் கூடாது என்பதையும் கடுமையான தொனியுடன் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nநல்ல எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது அனைவரின் கடமையாகும் எனவும் தெரிவித்திருந்தார்.\nசுமந்திரனின் பேச்சானது தென்னிலங்கையின் பல அரசியல்வாதிகளை சவாலுக்கிட்டு இருக்கின்றது.\nஇந்த பேச்சானது தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் பலருக்கு சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/145712-2017-06-29-08-18-30.html", "date_download": "2019-04-25T03:51:50Z", "digest": "sha1:QPVUSHQPJ3CX2RZERJVUZY46U4FYCPGC", "length": 11113, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது மம்தா பானர்ஜி", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மன��த உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது மம்தா பானர்ஜி\nவியாழன், 29 ஜூன் 2017 13:47\nகொல்கத்தா, ஜூன் 29 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடக்க நிகழ்ச்சியில் திரிணாமுல் காங் கிரஸ் பங்கேற்காது என்று அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி நள்ளிரவில், ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சி நடைபௌது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்கமாட்டார் கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக முகநூலில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:\nஜிஎஸ்டி வரி விதிப்பை, மத்திய அரசு அவசர அவசரமாக அமல்படுத்துவது மிகுந்த கவலை யளிக்கிறது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, அவசர கோலத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது மத்திய அரசின் மற்றுமொரு வரலாற்றுப் பிழை யாகும்.\nஜிஎஸ்டியை முறையாக அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத் தியது. ஆனால், அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பை பொறுத்த வரை, ஆரம்பம் முதலே நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். ஆனால், அதனை அமல்படுத்த மத்திய அரசு கையாளும் வழி முறை கவலையளிக்கிறது.\nஜிஎஸ்டி குறித்த தெளிவு இல் லாததால், ஒட்டுமொத்த வர்த்த கர்களும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழப்பத்தி லும் அச்சத்திலும் இருக்கிறார்கள்.\nநாட்டில் தற்போதுள்ள நடை முறையின்படி, 20-க்கும் மேற் பட்ட வெவ்வேறு வரிகள் உள் ளன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே வரி விதிப்பை அமல் படுத்துவது நாட்டுக்கு நன்மை யளிக்கும் என்பதால் ஜிஎஸ்டியை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழாண்டுகளாக ஜிஎஸ்டியை எதிர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்த தும் பல்டி அடித்து விட்டது. இப்போது ஜிஎஸ்டியை தங்களது சாதனையாக பாஜக கூறுகிறது.\nஜிஎஸ்டியை எதிர்கொள்வ தற்கு நாட்டின் பொருளாதாரம் இன்னும் தயாராகவில்லை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பான முன்னேற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை.\nஎனவே, ஜிஎஸ்டி நடைமுறை மற்றும் விதிமுறைகள் அனைத் தையும் முறையாக வெளியிட்டு, அதுதொடர்பாக முழுமையாக அறிந்துகொள்வதற்கு வர்த்தகர் களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். அப்போது தான் ஜிஎஸ்டியை வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/149090-2017-09-02-10-50-58.html", "date_download": "2019-04-25T03:52:04Z", "digest": "sha1:7BDAZWYFRIDWB34RL454M2BUQYNPF3XK", "length": 19640, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "அனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nஅனிதா தற்கொலை: தலைவர்கள் இரங்கல்\nசனி, 02 செப்டம்பர் 2017 16:13\nசென்னை, செப்.2 மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்\nஅனிதாவின் தற்கொலைக்கு, மத் திய அரசும், அதற் குத் துணை நின்று மாணவர்களை ஏமாற்றிய மாநில அரசுமே முழுப் பொறுப்பு. அனிதா மட்டுமல்ல, இன்னும் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள், கிராமப்புற மாண வர்கள் தங்களின் மருத்துவக் கனவு சீர ழிந்து போன சோகம் தாங்க முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காத மாணவ - மாணவி யர்கள் யாரும் தயவுசெய்து மாணவி அனிதா போன்று விபரீத முடிவினை எடுத்திட வேண்டாமென்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் உரிமைகளைப் போராடி வென்றெடுப்போம்.\nநீட் தேர்வை தமி ழகத்திற்கு மட்டும் விலக்களிக்க வேண் டும் என்றில்லாமல் அகில இந்திய அள வில் ரத்து செய்ய வேண்டுமென குர லெழுப்ப வேண்டிய தேவையை அனிதாவின் சாவு நமக்கு உணர்த்துகிறது. தொடக்கத்திலிருந்தே அகில இந்திய அளவில் இதை ரத்து செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத் தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தற்போது பிறமாநிலங்களுக்கு முன்னோ டியாக இருக்கும் வகையில் தமிழகம் நீட் தேர்வை முழுமையாக இந்திய அளவில் ரத்து செய்ய வலியுறுத்தி போராட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக் கிறது.\nநீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட வேண்டுமே தவிர தம்மை தாமே மாய்த்துகொள்ளும் நட வடிக்கைகளில் ஒருபோதும் முயற்சித் தல் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ\nஇந்தக் கொடுந் துயருக்கு முழுக்க முழுக்க மத்திய அரசுதான் பொறுப் பேற்க வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ளாமல் வாழ்க் கையில் எதிர்நீச்சல் போட வேண்டும் என்று மாணவ சமுதாயத்துக்கு கூற வேண்டிய கடமை இருந்தாலும், அனிதாவைப் போல் எத்தனை ஆயிரம் மாணவ, மாணவிகள் மனவேதனையில் இருப்பர் என எண்ணத் தோன்றுகிறது. மத்திய அரசு இந்தப் போக்கை மாற்றிக் கொண்டு, அந்தந்த மாநில அரசுகள்தான் கல்வித் துறை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.\nமாணவர்களைப் பற்றி கவலைப்படா மல் தங்களது பதவி யையும், அதிகாரத் தையும் தக்க வைத் துக் கொள்வதில் ஆட்சியாளர்கள் கவ னம் செலுத்தியதன் விளைவு, இன்று அனிதாவின் உயிர் பறிபோயுள்ளது. நீட் தேர்வை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தி இருந்தால், இதுபோன்று தற்கொலை ஏற்பட்டிருக்காது. எனவே, அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப் பேற்க வேண்டும்.\nமார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்\nமத்திய அரசு கடைப்பிடித்துவரும் கொள்கைகளால் தமிழகத்திற்கு ஏற் பட்டுள்ள பாதகங் களின் மற்றுமொரு கோரமான வெளிப் பாடே, அனிதாவின் மரணம். அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளின் போக்கே காரணம். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்\nஅரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக வும், சமூக நீதிக்காக மாணவ சமுதாயம் போராட முன்வர வேண்டும் என்றும், அவரது மரணத்திற்கு மத்திய அர சும், மாநில அரசுமே முழுக் காரணம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - சுப.வீரபாண்டியன்\nஅனிதாவின் தற்கொலைக்குக் காரணமான, நீட் தேர்வை எதிர்த்து 05.09.17 செவ்வாய் காலை 11 மணிக்கு, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேரவையின் பொதுச் செய லாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். சமூக நீதி காக்க அனைவரும் அணி திரள்வோம்.\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா\nநீட் தேர்வுக்கு எதி ராக உச்சநீதி மன்றம் வரை சென்று பேரா டிய அனிதா, விபரீத முடிவை எடுத்து தனது வாழ்வை முடித் துக் கொண் டுள்ளது வேதனைக் குரியது. பிரச்சினைகளுக்கு மரணம் முடிவாகாது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். இதுபோன்ற செயலில் வேறு யாரும் ஈடுபடக்கூடாது என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கெள்கிறேன்.\nசமூக நீதியையும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களையும் பாதிக் கும் நீட் தேர்வுக்கு விலக்குபெற திரா ணியற்ற எடப்பாடி தலைமையிலான மாநில அரசும், விலக்கு அளிப்பேம் என்று ஏமாற்றிவந்த மத்திய அரசும் இந்த தற்கொலைக்கு பெறுப்பேற்க வேண்டும். இந்த சோக சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி கோருகின்றது.\nதற்கொலை முடிவு என்பது ஏற் றுக் கொள்ள முடி யாத, ஆரோக்கிய மான முடிவல்ல என் றாலும், மாணவி அனிதாவின் தற் கொலைக்கான காரணிகளை ஒரு போதும் மறுத்துவிட முடியாது. அரசு மற்றும் நீதித்துறைக்கு அழுத்தம் தர வல்லது மக்கள் புரட்சி என்பதை கருத்தில்கொண்டு, இதுபோன்ற தற் கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, சமூக நீதிக்கொள்கைக்கெதிராக பேசு வோரை புறந்தள்ளிவிட்டு, ஜனநாயக வழியிலான ஒரு பெரும் போராட் டத்திற்கு மாணவர்களும், மக்களும் தங்களை தயார் செய்துகொள்ள முன் வரவேண்டும் என எஸ்.டி.பி.அய். கட் சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nநீட்' தேர்விலி ருந்து நிரந்த விலக் குப் பெறுவதே, இந் தத் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மை யான மரியாதையாக இருக்கும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர் பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை:\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காத தால் அனிதா தற்கொலை செய்து கொண் டுள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு களே பொறுப்பேற்க வேண்டும். அனி தாவின் குடும்பத்துக்கு உரிய இழப் பீட்டை அரசுகள் வழங்க வேண்டும். நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகம் நிரந்தர விலக்குப் பெறுவதும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத் துவ இடங்களை, தமிழகத்தைச் சேர்ந்த வர்களுக்கு மட்டுமே வழங்கிடவும் உரிய சட்டத்தைக் கொண்டு வருவதுமே அனிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மை யான மரியாதையாக இருக்கும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/02/blog-post.html", "date_download": "2019-04-25T04:23:42Z", "digest": "sha1:J6YP2YLREHOMSZY5KXYRQ26DJRVQ46LE", "length": 5146, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஆரவ் ஒரு யானையுடன் நடிக்கும் \"ராஜபீமா\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஆரவ் ஒரு யானையுடன் நடிக்கும் \"ராஜபீமா\"\nஊடகங்களின் கவனம் முழுவதும் சின்னத்தம்பி என்னும் யானை மீது இருக்க , தற்போது தாய்லாந்தில் புதிய இயக்குனர் நரேஷ் இயக்கத்தில், ஆரவ் ஒரு யானையுடன் நடிக்கும் \"ராஜபீமா\" படத்தின் செய்திகள் அதற்கு இணையாக வருகிறது.\n\" ராஜபீமா ஒரு விலங்கு சார்ந்த திரைப்படம். இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர் .\nகடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் , மற்றும் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர்.\nநடிகர் ஆரவ் மற்றும் பீட்டர் எனும் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்த பொழுது, துருதிருஷ்டவசமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் கட்டுமஸ்தான உடல் வலிமையும், மனத்திடமும் கொண்ட ஆரவ் , தயாரிப்பு தரப்பிலிருந்து முதலுதவி வருவதற்குள் படப்பிடிப்பில் இணைந்தார்.\n\"இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது. இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெரும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்\" என்றார் தயாரிப்பாளர் S.மோகன் , சுரபி பிலிம்ஸ்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/19/german.html", "date_download": "2019-04-25T04:01:41Z", "digest": "sha1:6JJIQRRE5YF5WP5YW4P5LCHDMORD33MA", "length": 13502, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிசம்பர் முதல் மும்பை- பிராங்க்பர்ட் புதிய விமான சர்வீஸ் | Three new flights between Delhi, Mumbai and Frankfurt from Dec - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n23 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n33 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n40 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n1 hr ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nடிசம்பர் முதல் மும்பை- பிராங்க்பர்ட் புதிய விமான சர்வீஸ்\nடெல்லி, மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர���ட் நகருக்கு 3 புதிய விமான சர்வீஸ்களைத் ஏர்-இந்தியா துவக்க உள்ளது.\nடிசம்பர் 8ம் தேதி முதல் இந்த சர்வீஸ் தொடங்கும்.\nஇதே போல கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/07/18/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T03:58:58Z", "digest": "sha1:3MQJ632WTBYX75FNVIIJ4UC3TICCL4SU", "length": 22939, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ! (Post No.4091) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ\nஅறிவியல் துளிகள் தொடர் கடந்த பல ஆண்டுகளாக பாக்யா வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. 7-7-17இல் பாக்யா இதழ் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய பொலிவுடன் இந்த இதழ் முதல் பாக்யா வெளிவருகிறது.\nஏழாம் ஆண்டின் 20வது கட்டுரையாக வெளியாகியுள்ள கட்டுரை இதோ:-\nஉலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ\n“கூகிளின் ஆல்ஃபா கோ என்ற புரோகிராம் ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் பேர் விளையாடும் போர்டு விளையாட்டை அவர்கள் விளையாடும் அதே கணத்தில் நன்கு கவனித்து மூன்று கோடி பொஸிஷன்களை கணித்துக் கொண்டு சமயத்திற்குத் தகுந்தபடி விளையாடுகிறது “- அறிவியல் தகவ்ல்\nஉலகின் அதி சிறந்த ரோபோ இருக்குமிடம் கொரியாவின் அட்வான்ஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கட்டிடத்தில்.\n (Hubo) ரொபாட்டுகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பார்த்தால் இது ஐந்தாம் தலைமுறை ரோபோவாகும். ஐந்து அடி உயரம் 200 பவுண்டு எடை. இலேசு ரக விமானத்தை உருவாக்கும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு வெள்ளி போல ஜொலிக்கும் ஹ்யூமனாய்ட் தான் ஹ்யூபோ. அதற்கு இரண்டு கைகள்,இரண்டு கால்கள் உண்டு. தலைக்குப் பதிலாக அதி நவீன லேஸர் தொழில்நுட்பம் அடங்கிய ஒரு காமராவும் உண்டு.ஒவ்வொரு கணத்திலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முப்பரிமாணத்தில் அறியும் சக்தி கொண்டது அது\nஹ்யூபோ நடக்கும். தேவையானால் முழங்கால் மண்டியிட்டு அமரும். அதற்கு விசேஷமான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.\nஉலகின் தலை சிறந்த ரொபாட் எது என்பதற்கான போட்டி ஒன்று 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோ பிரம்மாண்டமான தொகையான இருபது லட்சம் டாலர்கள். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 64 ரூபாய்கள்)\nஇந்தப் போட்டியில் உலகின் பிரபல கல்வி நிறுவனமான கார்னீகி மெலான், எம் ஐ டி, ஆகியவற்றோடு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரியும் கலந்து கொண்டன.\nஜப்பானில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒரு அணு உலை உருக ஆரம்பித்த போது நடந்ததைப் போல ஒரு காட்சியை உருவாக்க வேண்டும் என்பது தான். புகுஷிமா என்ற ஜப்பான் நகரில் நேர்ந்த அந்த அணுக்கசிவின் போது அணு உலையை மூடுவதற்கு முன்னர் அங்குள்ள எஞஜினியர்கள் தப்பிக்க வேண்டி இருந்தது. ரொபாட்டுகளே அங்கு நடந்த பேரழிவைப் பற்றியும் கதிரியக்க அளவு பற்றியும் மதிப்பீடு செய்தன.\nஇது போன்ற பேரழிவுச் சம்பவம் ஒன்று நடக்கும் போது மனிதனைப��� போல உள்ள ரொபாட்டே சரியாகச் செயல்படும் என்று அமெரிக்க தற்காப்பு ஆய்வு நிறுவனமான டர்பா என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜன்ஸி (The Advanced Research Projects Agency – DARPA) கருதியது. இது போன்ற சூழ்நிலையில் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை ரொபாட்டே செய்ய முடியும் என்பதால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த ரொபாட்டை வடிவமைப்போருக்குச் சிறந்த பரிசைத் தர அது கருதியது. அதனால் ஏற்பட்டதே இந்தப் போட்டி.\nரொபாட் இயலில் பெரும் நிபுணரான பேராசிரியர் ‘ஓ’ ரொபாட் எப்படி எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார். இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்.\nஒரு போர்க்களத்தில் அதைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டு செயல்பட வீடு விட்டால் அது ஒருவேளை நம்மையே கொன்று விடலாம். அதைச் சிந்திக்க விடாமல் வெறும் புரோகிராம் அடிப்படையில் சொன்னதை மட்டும் செய்யச் சொன்னால்,ரொபாட்டின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை பறித்ததாக ஆகி விடும்.\nஆகவே வலிமை வாய்ந்த ஒரு ரொபாட்டின் சிந்தனைத் திறன் அளவுடன் இருக்க வேண்டும் என்கிறார் ஓ. தென்கொரியாவின் கொடியை பின்னால் ஏந்திக் கொண்டிருக்கும் ஹ்யூபோ செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் மீது சர்வ சாதாரணமாக ஏறுகிறது.\nஅதன் கேமரா, படியை ஸ்கேன் செய்கிறது. தவழும் சின்னக் குழந்தை போல அது ஒவ்வொரு படியாக ஜாக்கிரதையாக ஏறுகிறது.\nமற்ற ரொபாட்டுகள் எல்லாம் கீழே விழுந்த நிலையில் ஹ்யூபோ மட்டும் அனைத்துத் த்டைகளையும் வென்று முன்னேறியது ஹ்யூபோ ஜாக்கிரதையாக காரை ஓட்டுகிறது.எதிரே உள்ள சாலையை நன்கு ஸ்கேன் செய்கிறது.\nகதவைத் திறக்கிறது. வால்வைத் திறந்து மூடுகிறது. இடிபாடுகளின் இடையே எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது.\nகாரிலிருந்து வெளியே வருவது மனிதர்களுக்கு சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் ஹ்யூபோவிற்கோ அது இந்த விஷயத்தைப் பல கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு முதலில் தனது கைகளைத் தூக்குகிறது. காரின் பிரேம்களைக் கண்டு பிடிக்கிறது. அதைப் பிடித்துக் கொண்டு சரியான பிரஷருடன் தன் உடலைத் தூக்கிக் கொள்கிறது. பின்னர் வெளியே விழுந்து விடாமல் ஜாக்கிரதையாக வெளி வருகிறது.\nஎப்படி தென் கொரியா இப்படி செயற்கை அறிவிலும் ரொபாட் இயலிலும�� முன்னேறி இருக்கிறது என்று கேட்டால் அதற்கு ஓ தரும் பதில் :’ நாங்கள் விஞ்ஞானத்தை நல்லதற்காகவே பயன்படுத்த நினைக்கிறோம். அதன் விளைவாகவே முன்னேறுகிறோம்” என்பது தான்.\nசெயற்கை அறிவிலும் அதன் பயன்பாட்டான ரொபாட் போன்றவற்றிலுல் உலகத் தலைநகராகத் திகழும் தென்கொரியா இன்னும் பல ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை\nஇயந்திர அமைப்பில் இருக்கும் ரொபோவே நம்மை இப்படி அசத்துகிறது. இனி எதிர்காலத்தில் பேரழகிகளாகவும், பெரும் அழக்ன்களாகவும் வடிவமைப்பிலும் தோற்றத்திலும் உருவாகப் போகும் ரோபோக்கள் உணர்ச்சியையும் கொண்டிருந்தால் அதை உலகம் எப்படி எதிர் கொள்ளப் போகிறது.\nமனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் மண உறவு ஏற்படுமா அல்லது மன உறவு மட்டும் இருக்குமா கேள்வி சுவாரசியாமானது தான் பதிலைக் காலம் தான் சொல்ல வேண்டும்\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nபிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் புகழேணியில் உச்சத்தில் இருந்ததால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமானோர் விரும்பினர். இதனால் அவருக்கு இப்படிப்பட்டோரின் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது.\nஅவர் எது சொன்னாலும் அது வேத வாக்காக அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஒரு முறை நடந்து செல்லும் போது பேச்சுவாக்கில் அவர் சொன்ன “God is subtle, but not malicious’ (கடவுள் நுட்பமானவர், தீய நோக்கம் கொண்டவரல்ல) என்ற வாக்கியம் அவரது கணி தப் பிரிவில் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது.\nஅவர் தனது அருமையான தரைத் தளத்தில் இருந்த அலுவலகத்தைக் கைவிட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்குச் செல்ல நேர்ந்தது இதனால் தான்\nபோவோர் வருவோர் எல்லாம் அவர அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்கள்.\nஅகதிகளாக வந்த கலைஞர்களின் நிதி உதவிக்காக அவர் சிலை போல மாடலிங் செய்ய வேண்டியிருந்தது. மணிக்கணக்காக அவர் சிலை போல் இருப்பார்.\nஒரு முறை நியூயார்க்கிலிருந்து பிரின்ஸ்டனுக்கு ரயிலில் அவர் சென்ற போது சக பயணி ஒருவர் அவரிடம் வந்து,”உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நீங்கள் யார்\nஐன்ஸ்டீன் உடனே அவரிடம,” நான் ஒரு மாடலிங் ஆர்டிஸ்ட். அதனால் என்னைப் பார்த்திருக்கக் கூடும்” என்றார்.\n“அது தானே பார்த்தேன். மாடலிங் ஆர்டிஸ்டா” என்று கூறிய அவர் மேற்கொண்டு தொந்தரவு ச��ய்யாமல் அவரிடமிருந்து போய் விட்டார்.\nஐன்ஸ்டீனுக்கு ஒரே மகிழ்ச்சி – மாடலிங் ஆர்டிஸ்ட் என்று சொன்னதால் தொந்தரவு இல்லையே என்று\nTagged ஐன்ஸ்டீன், ரோபோ ஹ்யூபோ\nதமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/pakistan-journalist-said-about-sophia-arrest/34287/amp/", "date_download": "2019-04-25T04:23:25Z", "digest": "sha1:4ZKZY6YJL7UC5RESORT3I53WEKHA55G7", "length": 5255, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "பாகிஸ்தான் வரை கிழிச்சி தொங்க விடுறாங்க: சோபியா கைது தேவையா? - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பாகிஸ்தான் வரை கிழிச்சி தொங்க விடுறாங்க: சோபியா கைது தேவையா\nபாகிஸ்தான் வரை கிழிச்சி தொங்க விடுறாங்க: சோபியா கைது தேவையா\nமாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. அவர் ஜாமீனில் வெளியே வந்தாலும் இந்த விவகாரம் உலக நாடுகள் கவனத்தைக்கூட ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஹமித் மிர் இது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.\nசோபியா விமானத்தில் கூச்சலிட்டுது தவறு என கூறினாலும், அவரை சிறையில் அடைக்கும் அளவுக்கு அவர் குற்றம் செய்யவில்லை. ஒரு மாணவியை பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டதற்காக கைது செய்து 15 நாட்கள் சிறையில் அடையுங்கள் என உத்தரவிட்டது மிகப்பெரிய தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடித்தக்கது.\nமுன்னதாக மாணவி சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தேசிய ஊடகங்கள் வரை செய்தி வெளியிட்டது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஹமித் மிர் இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், எங்கள் சர்வாதிகாரி உங்கள் தேர்ந்தடுக்கப்பட்ட பிரதமரைவிட எவ்வளவு பரவாயில்லை. பர்வேஸ் முஷரஃப் ஒரு பாசிஸ்ட் என நான் பலமுறை கூறியிருக்கிறேன். இதற்காக அவர் என்னை தொலைக்காட்சியில் இருந்து முடக்கினார். ஆனால் ஒருமுறை கூட அவர் என்னை கைது செய்யவில்லை. ஆனால் இந்திய ஜனநாயக அரசு ஒரு மாணவி மோடியை பாசிஸ்ட் என கூறியதற்காக கைது செய்துள்ளது என கூறியுள்ளார். இது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06011036/Advance-meeting-to-increase-student-pass-percentage.vpf", "date_download": "2019-04-25T04:37:25Z", "digest": "sha1:VBIHW3W635LL25MSLGPMDXV5BAZ2GEGG", "length": 13254, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Advance meeting to increase student pass percentage || மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை கூட்டம் + \"||\" + Advance meeting to increase student pass percentage\nமாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை கூட்டம்\nஅரசு பொது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.\nவிழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் செஞ்சி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்து வரும் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல��வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும். மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு தவறாமல் வருகிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும். பாட ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் செயலை திறம்பட மேற்கொள்வதுடன், விரைவாக கற்கும் மாணவர்கள், மெல்ல கற்கும் மாணவர்களை தனித்தனியாக கண்டறிந்து அவர்களுக்கு ஏற்றார்போல் பாடம் நடத்த வேண்டும்.\nமாணவ-மாணவிகள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளவும், மாணவர்கள் மன்றங்கள் சார்ந்த இணை செயல்பாடுகளில் ஈடுபடவும் ஊக்கப்படுத்த வேண்டும். உடற்கல்வி, யோகா போன்ற உடல் நலக்கல்வியில் மாணவர்களை ஈடுபட வைக்க வேண்டும். மேலும் சாதி, சமய வேறுபாடின்றி மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை உருவாக்கவும், குடும்ப சூழல் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை நெறிப்படுத்தவும் வேண்டும். கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடப்பகுதி முழுவதையும் கற்பதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.\nஇதையடுத்து கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பாடுபட்ட செஞ்சி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 316 பேருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன், ராஜா தேசிங்கு கல்லூரி தாளாளர் செஞ்சிபாபு மற்றும் செஞ்சி பகுதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட���டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-04-25T04:41:50Z", "digest": "sha1:NAUVNVQVHRR5IYAW6K2JHICUN7YQDAGN", "length": 77069, "nlines": 293, "source_domain": "ilamaithamizh.com", "title": "சாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்! – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nHomeகட்டுரைசாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்\nசாதனங்கள் – சாதகங்கள், பாதகங்கள்\nநாம் அன்றாட வாழ்க்கையில் கைத் தொலைபேசி, மடிக்கணினி, புகைப்படக் கருவி என பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனம் எது ஏன் அதன் நன்மை, தீமைகளாக நீங்கள் அறிந்தது என்ன என்பதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி எங்களோடு பகிருங்கள்.\nகட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கட்டுரைக்குக் கீழே அவசியம் குறிப்பிட வேண்டும்.\nதரமான கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள இறுதி நாள், 11 மார்ச் 2018. பங்கேற்று வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nடிசம்பர் மாத வெற்றியாளர்களின் பட்டியல்\nஇன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி, அனைத்து தரப்பினருக்கும், வயதினருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதிலும், ம��க்கியமாக நம்மைப் போன்று கல்வி கற்கும் இளையர்களுக்கு நவீனத் தொழில் நுட்பம் என்பது, காலம் நமக்களித்த கொடையே தொழில்நுட்பச் சாதனங்களில் எனக்கு மிகப் பிடித்தது கைதொலைபேசியே ஆகும்.\nFacebook, WhatsApp, Twitter, Instagram, Snapchat என எண்ணிலடங்கா அம்சங்கள் கைதொலைபேசியில் அடங்கி இருக்கின்றன. எவ்வள்வு சிறிதாக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ளது கைதொலைபேசி. இத்தகைய பயனுள்ள தொழில்நுட்பம் நமக்கு தேவையற்ற கசடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாலை மட்டும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவைப் போல், மாணவர்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே, நவீன தொழில் நுட்பம் காலத்தின் பொக்கிஷமே.\nஇன்றைய இளையர்கள் கைதொலைபேசியிலேயே மூழ்கிருக்கின்றனர். சமையலறையில் இருக்கும் அம்மாவிற்கு நமது அறையிலிருந்தே WhatsApp Message அனுப்புகிறோம். அந்த அளவிற்கு இருக்கிறது இன்றைய காலக்கட்டம்.\nகேட்டதெல்லாம் ஆண்டவர் கொடுக்கிறாரோ இல்லையோ, ஆனால் கூகலாண்டவர் அள்ளி கொடுப்பார். நமது பாடங்களில் எழும் எந்த ஐயப்பாட்டுக்கும், கைதொலைபேசியிலுள்ள தேடுபொறிகளின் துணைக்கொண்டு, நாம் அமர்ந்த இடத்திலிருந்தே விடை அறிந்துகொள்ள முடியும். நாம் குறிப்பிட்ட வார்த்தையை கூகளிட்டால், அது தொடர்பான அனைத்து தகவல்களும் நொடிப்பொழுதிற்குள் கண்ணுக்குமுன் தோன்றிவிடும். அடுத்ததாக, கைதொலைபேசியின் முக்கிய அம்சமே யூடுயூப் என்னும் கானொளிப் பொறி. இதில் இல்லாத தலைப்பே இல்லை எனலாம். திரைப்படங்கள், திரைப்பாடல்கள், உலக நிகழ்வுகள், என அனைத்தையும் இதில் பார்க்கலாம்.\nகையடக்கதொலைபேசி இயங்கும் கல்வி தொடர்பான செயலிகள், வகுப்பறையையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடுகின்றன.\n‘ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற வாக்குகேற்ப கைதொலைபேசி நவீனத் தொழில் நுட்பத்தின் சிறு எடுத்துக்காட்டே தொழில் நுட்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nகான் எங் செங் பள்ளி\nஇன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் கைபேசி குழந்தை போல அனைவரின் கைகளிலும் தவழ்கிறது. கைபேசி நல்ல சேவகன் ஆனால் ஒர் ஆபத்தான தலைவன் . பேசிகள் பயன்பாட்டில் சில நன்மைகளும் இருக்கிறது. முதல் பயன் அவரசரப் பயன்பாடு, இணையப் பயன்பாடு, தொடர்பு கொள்ள என பல வழிகளில் பயன்படுகிறது. கைபேசி இல்லா இல்லம் இல்லை இளைஞர்கள் இல்லை ஏன் உயிரினமே இல்லை என்பது போல ஆகிவிட்டது.. ஒரே வீட்டில் ஒரு அறையில் இருந்து ஒருவருக்கு ஒருவர் பேசாமல் செய்திகள் பரிமாறிக்கொண்டு சிரிப்பதைக் காண்பது மிகவும் கோமாளித்தனமல்லவா உயிரினமே இல்லை என்பது போல ஆகிவிட்டது.. ஒரே வீட்டில் ஒரு அறையில் இருந்து ஒருவருக்கு ஒருவர் பேசாமல் செய்திகள் பரிமாறிக்கொண்டு சிரிப்பதைக் காண்பது மிகவும் கோமாளித்தனமல்லவா\nஇளைஞர்களாகிய நாம் கைபேசியின் பயன் அறிந்து பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிகிறது. இணையத்தில் சில தகாத பக்கங்கள் வந்து விடுகிறது. இதனால் நம் கவனம் சிதறுகிறது.\nஆகவே கைபேசியின் பயன்கருதிப் பயன்படுத்தினால் ஆபத்தில்லை என்பது என் கருத்தாகும்.. நன்மை இருப்பினும் … தீமையும் உண்டு..எனவே நாம் நல்ல விசங்களுக்காக மட்டுமே பயன்படுத்ததுவோம்.\nதன்மதி த\\பெ பன்னீர் செல்வம்\nயுவான் சிங் உயர்நிலைப் பள்ளி\nஇன்றைய நவீன யுகத்தில் நாம் பலதரப்பட்ட சாதனங்களை கையாள்கிறோம். அதில் மிக முக்கிய இடத்தைப்பிடித்து அனைவரிடத்திலும் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கைத்தொலைபேசி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஏற்றதாக பல வடிவங்களில் தோற்றம் எடுத்துவருகிறது. தொலைத்தொடர்பு சாதனமாக மட்டுமே பயன்படுத்திய காலம் போய் இன்று உலகளாவிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிப்பொழுதில் பகிரக்கூடிய மிக முக்கிய சாதனமாக உள்ளது. இப்படிப்பட்ட கைத்தொலைபேசியை பயன்படுத்தும் நபரில் நானும் ஒருவர்.\nஉலகின் மூலையில் எங்கோ இருக்கும் ஒருவருடன் கூட நினைத்த நேரத்தில் தகவல்களை பகிரமுடிகிறது. மேலும், இதன்மூலம் எங்கிருந்தும் நம்மால் உலகில் நடக்கும் சிறிய முதல் பெரிய நிகழ்வுகள் வரை உடனுக்குடன் அறிய முடிகிறது. இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உபயோகிக்கும் பொழுதுபோக்கு சாதனமாக மாறியுள்ளது. இச்சாதனத்தின் மூலம் நாம் தனிமை என்ற ஒரு நிலையை மறந்து மகிழ்ச்சியாக வாழமுடிகிறது.\nஅனைவருக்கும் உபயோகமாக உள்ள இச்சாதனத்தின் மூலம் மிகப்பெரிய தீமைகளும் உள்ளன. இதை தொடர்ச்சியாக உபயோகிப்பதன் மூலம் பார்வைக்குறைபாடு, நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. அருகில் வசிப்பவருடன் கூட நடைமுறை வாழ்க்கையை வாழமுடிவதில்லை. ஆதலால் இப்படிப்ப��்ட சாதனத்தை அவசியத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்வோம். இதுபோன்ற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி சாதகங்களை ஏற்று பாதகங்களை தவிர்க்க முயற்சிப்போம்.\nஇன்றைய நவீன யுகத்தில் எல்லாரிடமும் ஒரு கைத்தொலைப்பேசி இருக்கிறது.ஒரு குழந்தைக்குகூட பொம்மை கைத்தொலைப்பேசி இருக்கிறது.இதைப்போல் என்னிடமும் ஒரு கைத்தொலைப்பேசி இருக்கிறது.நான் அதிகம் பயன்படுத்தும் சாதனம் அதுவாகும்.நான் அதை அதிகமாக பயன்படுத்தும் காரணம் பொழுதுபோக்கும்\nசாதனமாக பயன்படுத்துவேன்.அதிகாலையில் பேருந்து வரும் நேரத்தை கைத்தொலைப்பேசி முலம் கன்டுபிடிக்கமுடியும்.பின் சொற்களுக்கு பொருள் தெரியவில்லை என்றால் கைத்தொலைப்பேசி மூலம் அறிந்து கொள்ளலாம்.\nகண்ட இடங்களில் சிலர் தொலைபேசியில் பேசிக்கொண்டும் படம் பார்த்துக்கொண்டும் செல்வதால் பிறருக்கு தொந்தரவு என்பதை விட நமக்கு ஆபத்து அதிகம் என்பதை உணர மறுக்கிறோம். ஆனால் அப்படி சென்று விபத்தில் சிக்கிய பிறகு வருந்திப் பயன் இல்லை.\nதொழில்நுட்பச் சாதனங்களினால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நன்மையாகவும் தீமையாகவும் மாற்றுவது நமது கையில் தான் உள்ளது.\nயுவான் சிங் உயர்நிலைப் பள்ளி\nநான் அதிகம் பயன்படுத்தும் சாதனம் தொலைப்பேசி. ஏனென்றால் அதிலிருந்து என் நண்பர்களிடம் பேசமுடியும்.\nமற்றும் நான் நிறைய கணினி விளையாட்டுகள், பாடம் சமந்தமான தகவல்கள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்வேன்.\nஆனால் என் பொற்றோர் என்னை அதிக நேரம் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள்.\nஎன் நண்பர்கள் சிலர் அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். ஆதனால் அவர்கள் பள்ளிப் பாடத்தில் ஆதிகக் கவனம் செலுத்த தவறுவதால் அவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்து பெற்றோரிடம் திட்டுவாங்குவார்கள்.\nசிலர் கைப்பேசி இல்லை என்றால் பைத்தியம் பிடித்துவிட்டதுபோல இருப்பார்கள்.\n தொலைபேசியை தொல்லைப்பேசியாக ஆக்காமல் நல்ல வழியில் பயன்படுத்துங்கள்.\nயுவான் சிங் உயர்நிலைப் பள்ளி\nநம் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் ஒரு பெர்ய பங்காக இருக்கிறது. நம் படிப்பிலிருந்து நாம் குடிக்கும் தண்ணீர் வரை தொழில்நுட்பம் இருக்கிறது. இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் இல்லாத ஒரு இடத்தை யோசித்து பாருங்கள்மிகக் கடினம்��ப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பாதுகாத்து சரியாகப் பயன்படுத்துபவ்ர்கள் பலரே. ஆனால் அதயே மற்றவர்களுக்கு நரகமாக்குவது சிலர்.\nபுகைப்படக்கருவி எனப் பல இருக்கின்றன.கையடக்கத்தொலைபேசி,\nஎங்குச் சென்றாலும்,எங்கிருந்தாலும் நமக்கு தேவையான வேலையை செய்யலாம். அதுமட்டும்மில்லாமல்,ஒருவரோடு ஒருவர் தொடர்புக்கொல்வதற்கு சிறந்த கருவியாக கையடக்கதொலைபேசி திகழ்கிறது.நம் உறவினர்களோடு சேர்த்து வைக்கிறது மற்றும் ஆபத்தின் போது உதவிக்கு காவலர்கள் போன்றவர்கைள தொடர்புக்கொள்ள உதவிக்கரங்களாக இருக்கின்றன. கணினி,வீட்டில் பெரிய திரையில் படம் பார்க்க உதவுகிறது.பள்ளி அல்லது பணி வேலைகளை அதில் வசதியாக செய்யலாம். அதற்கும் மேல் இவையெல்லாம் நம் தனிமை அல்லத துக்க நிலையை மறக்கச் செய்து மகிழ்ச்சி கடலில் மூழ்கச் செய்கிறது.\nபுகைப்படக்கருவி, நம் அருமையான,இனிமையான காலங்களை நினைவூட்டுகிறது.எத்தனை வருடங்களானாளும் அந்த கண் கலிரும் காட்சியை பார்த்து பார்த்து மகிழலாம்.இத்தனை நல்ல விஷயங்களை உருவாக்கிய தொழில்நுட்பம், மனிதர்களால் தீமையாகவும் பயன்படுத்தப் படுகிறது.\nமற்றவர்களை பற்றி தவராக முகநூலில்(Facebook)போட்டு மணதை காயப்படுத்துகிரார்கள்.புகைப்படக்கருவியை வைத்து படம் எடுத்து அவர்களை மிறட்டுகிறார்கள்.\nஎனவே,இத்தகைய இன்னல்களும் சந்திக்க வேண்டியினுக்கும்.இதையெல்லாம் தவிர்த்து நிம்மதியான சத்தேசமான வாழ்க்கையை வாழ முயர்ச்சிக்க வேண்டும். மற்றவர்களை துன்பப்படுத்துவதில் ஒரு பயனும் இல்லை.தொழில்நுட்த்தின் சாதகங்களை உயர்த்தி பாதகங்களை தவிர்க்க முயர்ச்சிப்போம்.\nஇருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் வளர்ந்ததுள்ளது. அதன் பயனாகத்தான் இன்றைய விஞ்ஞான உலகமே உருவாகிவருகிறது. பலவிதமான சாதனங்கள் இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான் அதிகமாக பயன்படுத்துவது கைதொலைபேசியாகும். இந்த கைதொலைபேசி தான் இன்றைய உலகையே ஆள்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. கைதொலைபேசி என் வாழ்க்கையையே சுலபமாக்கிவிட்டது. இவற்றில் இல்லாத பயன்பாடுகளே இல்லை எனலாம். மேலும் இவற்றின் மூலம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பல எண்ணற்ற செயல்களில் ஈடுபடமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் அவசரமான நேரத்தி��் மற்றவர்களுடன் விரைவாகத் தொடர்புகொள்ள முடிகிறது. கல்விசார்ந்த சந்தேகங்கள் ஏற்பட்டால் இணையத்தில் உள்ள தகவல்களைப் படித்தோ அல்லது வல்லுனர்களிடம் கேட்டோ தெரிந்துகொள்ளமுடிகிறது. நமது கைக்குள் புதையல் போல் கொட்டிக்கிடக்கும் உலக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதால் நாம் கிணற்று தவளைப்போல இருப்பதில்லை.\nகைதொலைபேசி ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவும் விளங்குகிறது. இது உருவாகி பல ஆண்டுகள் கூடாகாத நிலையில் அதன் ஆற்றல் பல மடங்கு பெருகி பல நன்மைகளை விளைவிக்கிறது. நன்மையொன்று ஏற்பட்டால் தீமையொன்று தோன்றுவது இயற்கையன்றோ அதுபோல தான் கைதொலைபேசியில் பல தீமைகளும் இருக்கிறது. இங்கு கிடைக்கும் செய்திகள் அனைத்தும் உண்மையானதா அதுபோல தான் கைதொலைபேசியில் பல தீமைகளும் இருக்கிறது. இங்கு கிடைக்கும் செய்திகள் அனைத்தும் உண்மையானதா இதில் மக்கள் பலரும் பல தகவல்களைப் பரிமாறுகிறார்கள் அது சில நேரங்களில் அவர்களது கருத்துகளாக இருக்கலாமே தவிர உண்மையாக இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.\nசிலர் தொலைபேசியைப் பயன்படுத்தி பல வதந்திகளைப் பரப்புகிறார்கள். இதனால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற தீமைகளுக்கும் தொலைபேசி இடங்கொடுக்கிறது. கத்தியை காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம் கொலை செய்யவும் பயன்படுத்தலாம். இதுபோல கைதொலைபேசியை எப்படி பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் கையில் உள்ளது. அப்போதுதான் கைதொலைபேசியின் வளர்ச்சியை பிற்கால தலைமுறையினரும் அனுபவிக்க முடியும்.\n‘இவ்வையகமே நம் கைகளில்’ என்ற வாசகத்தின் பொருளைச் சித்தரிக்கும் வகையில் தான் நமது நவீன வாழ்க்கை முறையும் அமைந்திருக்கிறது.நாம் பயன்படுத்தும் பல சாதனங்களில் எனக்குப் பிடித்தது இன்றைய நவீனக் கைத்தொலைப்பேசியே ஆகும். நம்மைப் போன்ற இன்றைய இளைஞர்களுக்கு அதிகம் உதவும் தொழில்நுட்ப சாதனமும் அதுவே ஆகும்.\nஇன்றைய திறன்பேசியின் மூலம் நாம் மற்றவர்களுடன் உரையாட மட்டுமின்றி பொழுதுபோக்கு,புதிய தகவல்கள் அறிந்துகொள்வதற்கு,அறிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, ஏன் புகைப்படம் எடுக்கக் கூட பயன்படுத்தலாம். எவ்வாறு ஒரு பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளதாகஉள்ளதோ அவ்வாறே ஒரு நவீன கைத்தொலைபேசி ஒத்தாசையாக இர���க்கிறது.பொழுதுபோக்குக்காக இன்றைய திறன்பேசியில் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன.மன உளைச்சலைப் போக்குவதற்காகவும் களைத்திருப்பதால் படிப்பிலிருந்து ஓய்வு பெறவும் இவ்விளையாட்டுகளை விளையாடலாம்.அது மட்டுமாபொழுதைப் போக்க ‘கூகலில்’ ஒளிக்காட்சிகள்,திரைப்படங்கள் போன்றவற்றைக் கண்டு ரசிக்கலாம். வீட்டில் தொலைக்காட்சி இன்றி ஏங்கும் மாணவமணிகள் கைத்தொலைபேசியிலேயே தாங்கள் காண விரும்பியவற்றைத் தங்களுடைய கைத்தொலைபேசியிலேயே பார்த்து மகிழலாம். மேலும்,பொழுதுபோக்கிற்காக கதைப்புத்தகங்களைத் தாள்களில் படிப்பதைவிட கைத்தொலைபேசியிலேயே வாசிக்கலாம்.இதனால் கனமான நூல்களைப் பைகளில் வைத்துப் பயணங்களின்போது தூக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.\nபொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் தகவல் அறிந்துகொள்வதற்காகக் கூட உபயொகிக்கலாம். பள்ளியில் தரப்படும் ஒப்படைப்புகளை முடிப்பதற்காக நம்மைப் போன்ற மாணவர்கள் நூகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.நூல்களைத் தேடி அவற்றைக் கண்டுபிடித்து சுருக்கி எழுதுவதற்குள் எழுதுவதற்குள் வீட்டிலிருந்தபடியே ஐந்தே நிமிடங்களில் தேவைப்படும் அனைத்து தகவல்களையும் சேகரித்துவிடலாம். அத்துடன், எதைச் செய்யத் தெரியாவிட்டாலும் உடனே ‘யூடியூப்பிலிருந்து’ அனைத்தையும் கொஞ்ச நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.\nஅடுத்தப்படியாக,’வாட்சாப்’ என்ற தொழிநுட்ப வசதியின் மூலம்நாம் நண்பர்களுடன் அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வதோடு நாமும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.\nஎன்ற பொன்மொழி கல்வியின் அற்புதத்தை வனப்போடு சித்தரிக்கிறது. கல்வி என்பது எவ்வழியிலும் கற்றுக்கொள்ளப்படலாம். ஆனால், மாணவர்களாகிய நாம் எவ்வளவு தான் கற்றாலும்,\n‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’\nஎன்ற முதுமொழியைப் போல் நமக்குத் தெரியாதவை இவ்வுலகில் பல உள்ளன. அவற்றை நாம் எளிதாக திறன்பேசியைப் பயன்படுத்திப் புகைப்படங்கள் எடுக்கலாம்.முன்பு போல்,புகைப்படக் கருவியைக் கொண்டு தான் புகைப்படம் எடுக்கலாம்.முன்பு போல்,புகைப்படக் கருவியைக் கொண்டு தான் புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாயம் இப்பொழுது இல்லை.\nஇருப்பினும், எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் திறன்பேசியால் விளைகின்றனமாணவர்கள் அதிகமாக திறன்பேசிகளைப் பொ��ுதுபோக்கிற்காக உபயோகிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்டு நம்மைப் போன்ற மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாகின்றனர். அது மட்டுமாமாமாணவர்கள் அதிகமாக திறன்பேசிகளைப் பொழுதுபோக்கிற்காக உபயோகிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்டு நம்மைப் போன்ற மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாகின்றனர். அது மட்டுமாமா பெற்றோர்கள் அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே ஆலோசனைகள் வழங்காமல் இருப்பதால் நாளடைவில் வீட்டுப்பாடங்கள், படிப்பு, வெளிவிளையாட்டு, பாசம் போன்ற அனைத்தையும் புறக்கணித்து விடும் மாணவர்களும் உள்ளனர். விளையாட்டுகளுக்கு அடிமையாகாவிட்டாலும் மாணவர்கள் அதிக நேரம் கைத்தொலைபேசியைப் பிரயோகிப்பதால் தூக்கமின்மை,தண்ணீர் குறைபாடு,கண் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். இதனால், முப்பது வயதிலேயே உடல் நலம் குன்றி பல நோய்களுக்கு உள்ளாகின்றனர்.\n‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’\nஎன்ற பொன்மொழியைப் போல் நம் உடல் நன்றாக இருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக அன்றாட வேலைகளைச் செய்யலாம்.\nஅத்துடன், ‘வாட் சாப்’ என்ற தொழில்நுட்ப வசதியால் மாணவர்கள் எப்பொழுதும் திறன்பேசியைக் கொண்டு நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அது மட்டுமாதெரியாத கேள்விகளை மீண்டும் முயற்சித்துச் செய்துப் பார்க்க சலிப்படைந்து நண்பர்களிடம் விடையைக் கேட்டு அதை அப்படியே பார்த்து எழுதுகின்றனர். இதனால், தேர்வின்போது அம்மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்கத் தடுமாறுகின்றனர். இன்னும் இயம்ப போனால், இன்றைய இளைஞர்கள் தங்களின் புகைப்படங்களை ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஸ்னாப்சாட்’ மற்றும் ‘டுவிட்டர்’ போன்ற வளைத்தளங்களில் பதிவு செய்துகொள்கின்றனர்.ஆனால், இதைச் சிறிது நேரம் மட்டும் செய்யாமல் தொடர்ந்து செய்வதால் படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர்.\nமேலும், இணையத்தில் அறிமுகமில்லா நபர்களிடம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்வதால் திருட்டு, பணமோசடி போன்றவை நடக்க வாய்ப்புண்டுமேலும், நாம் திறன்பேசியைப் பிரயோகிப்பதால் குடும்பப்பிணைப்பு பலவீனமடைகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே வெகு விரைவில் தக���ாறுகள் ஏற்படுகின்றன.மேலும், திறன்பேசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பாசம் என்றால் என்னவென்று நம்மைப் போன்ற இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாமல் போகிறது. அதனால், பெற்றோர்கள் மூப்படைந்தவுடன் பிள்ளைகள் அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்காமல்;அன்பு செலுத்தாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுகின்றனர்.\n‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’\nஎன்று நம் முன்னோர்கள் கூறியது போல இன்றைய இளைஞர்கள் அன்பு என்றால் என்னவென்று அறியாமல் பெற்றோர்களைக் கைவிட்டு விடுகின்றனர்.\nஆகையால்,நாம் திறன்பேசியின் நன்மை தீமைகளை அறிந்து அதைப் பாதுகாப்பதோடு பிரயோகிக்க வேண்டும்.\nஇப்போதெல்லாம்,தொலைபேசி நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது நமக்கு பல நன்மைகளைத் தருகிறது, ஆனால் சில குறைபாடுகள் உள்ளன.\nபொதுவாக, தொலைபேசி நிச்சயமாக நிறைய நன்மைகள் கொண்டு வரும். முதலில், தொலைபேசி நம் அன்றாட வாழ்வில் மிக விரைவான தகவல்தொடர்பு கருவியாகக் கருதப்படுகிறது, எங்களது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தொடர்புகொள்வது அல்லது செய்திகளை எங்கு வேண்டுமானாலும் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். இரண்டாவதாக,தொலைபேசி என்பது மக்களுக்குப் பொழுதுபோக்கிற்கான வழிமுறையாகும். நாம் இசை கேட்க மற்றும் தொலைபேசியில் விளையாடலாம். மேலும், ஸ்மார்ட்போன்களுக்கு சமீபத்திய பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், திரைப்படத்தைப் பார்ப்பதற்கு இணையத்தில் அணுகலாம், இறுதியில் நாம் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால், நம் ஆய்வு அகராதி போன்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இணையத்தில் பல ஆதார நூல்களைக் கண்டுபிடிக்க இது பயனுள்ளதாக இருக்கும் இது ஆய்வு.\nமறுபுறம், தொலைபேசி கூடப் பல தீமை. முதலாவதாக, தொலைபேசி பயனர்கள் தங்களின்தொலைபேசியை சார்ந்து இருக்கிறார்கள் என்றால், அதைப் பொறுத்து, தொலைபேசியில் இன்னும் சில சந்தர்ப்பங்களில் வர்க்க சந்திப்புகள், பஸ்சில், பூங்காவில், இன்னும் அதிகமாக இருந்தால், மனிதத் தொடர்புக்கான திறன் குறைவாக இருக்கும் … சிலர் தொடர்பு கொள்ளாமல் தங்கள் தொலைபேசியில் கவனம் செலுத்துகிறார்கள். தொலைபேசியை பயன்படுத்துவது மக்களுக்கு நிறைய நேரத்தை எடுத்துச்செல்கிறது. ஆய்வின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், ம���ணவர்கள் திசைதிருப்பப்படுவதையும், ஆனால் இது கண்கள்பற்றிய நோய்க்குக் காரணமாகும். கடைசியாக, நாம் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது, ஏனென்றால் அது போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தும்.\nமுடிவில், இன்றைய நவீன வாழ்க்கையில் தொலைபேசி அவசியம். எவ்வாறாயினும் அது எமது வழிகளைப் பொறுத்து உதவுவது அல்லது உதவாது. அது உண்மையான நோக்கத்திற்காகவும் பொருத்தமான நேரத்திலும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.\nரபீக் முகமது லுபிஃனா ஜோஹார்\nஏழை,பணக்காரன்,பெரியவர்,சிறியவர் என்ற ஏற்றதாழ்வு இன்றி அனைவர் கரத்திலும் தவழும் ஒரே குழந்தை அதிநவின கைத்தொலைபேசி.அது உள்ளடக்கி வரும் தொழில்நுட்பம் அநேகம்,அதில் ஒன்று தான் புகைப்படகருவி.\nநாணயத்தின் இரு பக்கங்கள் போல இத்தொழில்நுட்பத்திற்கு சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு.பாடங்களில் எற்படும் சந்தேகங்களை தெளிவு படுத்த பலவேலைகளில் இந்த புகைபடம் உதவிகிறது. வார்தைகளால் விவரிக்க முடியத சந்தேகங்களை காகிததாளில் எழுதும் போழுது கூறவிரும்பியதை தெளிவுற கூறி அதை புகைபடம் எடுத்து ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்பம்,முலம் அனுபி ஐயங்களை தெளிவு படுத்திகொள்ள முடியும்.இவை அனைத்துமே குறுகிய நேரத்தில் செயல்படுத்தகூடிய ஒன்று.\nஅந்த தொழில்நுட்பம் தான் உன் அனுமதி இன்றி.உன்னை புகைப்படம் எடுக்க வழி,வகுக்கின்றது உன் அனுமதி இன்றி எடுக்க படும் புகைப்படம் நல்ல நோக்கத்திற்காக எடுத்திருக்க படமாட்டாது.அந்த புகைபடங்கள் பகிரபடும் வலைதளங்களை பொருத்தே திமையின் அளவு நிர்ணயக்கபடுகிறது.பாலை பிரித்து உண்ணும் அன்ன பறவையை போல தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதகங்களை எடுத்துக்கொண்டு பாதங்களை தவிர்த்துகொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.ஆண்டு முழுவதும் ஒரே பருவநிலை இருப்பது இல்லை மரங்கள்,செடிகள் பருவநிலைக்கு ஏற்றவாறு மாற்றிகொள்வதுபோல நாமும் சூழ்நிலைக்கு தக்கவாறு நம்மை நாமே வழிநடத்தி கொள்ளவேண்டும்.\nயுவான் சிங் உயர்நிலைப் பள்ளி\nஇன்று நம் அன்றாட வாழ்க்கையில் எங்கு திரும்பினாலும் தொழில்நுட்பம்.. ஒரு குழந்தை பிறப்பது முதல் இறப்பது வரை அதன் வாழ்க்கையில் தொழில்நுட்பம் இன்றிமையாத ஒன்றாக திகழ்கிறது. உயிர் காப்பதும் தொழில்நுட்பமே, அதை கெடுப்பதும் தொழில்நுட்பமே. நமது வாழ்க்கையில் இந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன\nதொழில் நுட்பம் என்பது, பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. கைத்தொலைப்பேசி தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம். அது அவ்வாறு அழைக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், 1876 ஆம் ஆண்டு மார்ச் பத்தாம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்த தொலைப்பேசியும் இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் திறன்பேசிகளும் முற்றிலும் வேறுபட்டவையாகும் என்பதுதான். அன்று கண்டுபிடிக்கப்பட்ட தொலைப்பேசி இரு நபர்கள் மட்டுமே பேச வழிவகுத்தது. ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் வேறுபட்டது. தொலைவிலிருக்கும் நமது நண்பர்களையும் உறவினர்களையும் காண நாம் அங்கு இருக்கவேண்டும் என்று அவசியமல்ல. திறன்பேசிகளில் முகம் பார்த்து பேசும் செயலிகள் பல இன்றைய தொழில்நுட்ப உலகை ஆட்சிசெய்துகொண்டிருக்கின்றன. இது போதாது, தொழில்னநுட்பத்தில் மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்று துடிப்புடன் செயல்படுபவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். வர்த்தகம், அறிவியல், பொறியியல், ஆய்வு, கல்வி, கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள், கட்டுமானம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பம் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றன. 2050க்குள் இந்த பட்டியல் விரிவடையும் என்பது வல்லுனர்களின் கணிப்பு.\nஇன்று தொழில்நுட்பம் நமது பரந்த உலகை சிறியதாக்க்யிருக்கின்றது என்று கூறினால் மிகையாகாது. பிப்ரவரி 2004இல் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தை உருவாக்கினார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். அவரது பெயர் தொழில்நுட்ப உலகில் பொறிக்கப்பட்டுள்ளது அவ்வளவு சுலபமாக நடந்த நிகழ்வல்ல. ஃபேஸ்புக் உருவாக்கப்படும்போது மார்க் சக்கர்பெர்க்கின்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பயின்றுகொண்டிருந்த பல்கலைக்கழகத்தில் கணினிகளின் பாதுகாப்பை உடைத்ததற்காகவும், பதிப்புரிமையை மீறியதற்காகவும், ஒரு தனி மனிதனின் அந்தரங்கத்தை மீறியதற்காகவும் அவர் படித்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் அதோடு அவரது வாழ்க்கை முடிந்துவிடவில்லை. அவர் ஃபேஸ��புக்கை ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே அவரது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பாதிக்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமானது. பின்னர், அவர் அந்த வலைத்தளத்தை இதர மூன்று பல்கலைக்கழகங்களில் விரிவுபடுத்தினார். 2000இல் இருந்து இணையத்தள உலகம் என்று அழைக்கப்படும் நம் உலகத்தில் அவரது கண்டுபிடிப்பு நான்கே ஆண்டுகளில் பிரபலமனது. அன்று ஆரம்பித்தது அவர் காட்டில் மழை. இன்று, ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், வாட்சப் என்ற இதர இரண்டு நிறுவனங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. இதற்கு காரணம் மார்க்கின் உழைப்பு மட்டுமல்ல. தொழில்நுட்பம் அவருக்கு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த பெருமையைத் தேடித்தந்தது. அந்த பெருமையே காலப்போக்கில் பணமாக மாறி இப்பொழுது தொழில்நுட்ப உலகில் அவரை ஒரு பெரிய புள்ளியாக சித்தரிக்கின்றது. பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் லட்சியத்தைத் தேடிச்சென்ற மார்க்கின் வாழ்க்கையைவிட தொழில்நுட்பம் மனிதனுக்கு சாதகமே என்று எடுத்துக்கூற வேறு நல்ல உதாரணம் வேண்டுமா என்ன\nஇதுபோன்று பற்பல நன்மைகளை நமக்கு செய்திருக்கும் தொழில்நுட்பம், பல தீங்குகளையும் விளைவித்திருக்கின்றது. ஒரு நாணயத்திலிருக்கும் இரண்டு பக்கங்களைப்போல தொழில்நுட்பத்திற்கும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது என்னவோ நமது மாணவச் சமுதாயம்தான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.\nமுதலாவதாக, மாணவர்களின் படிப்புக்கு இது சில சமயங்களில் பெரிய தடையாக உள்ளது என்று வெளிப்படையாக கூறலாம். மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் திறன்பேசிகள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு மட்டும் வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இக்காலத்தில் வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டுவிட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவற்றில் சில படிப்புக்கு தேவையற்றவை. நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களைப்பற்றி பகிர்ந்துக்கொள்ளவே இந்த செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் வருத்ததிற்குரிய விஷயம் என்னவென்றால் மாணவர்கள் தாங்கள் கவனத்தை செலுத்தவேண்டிய விஷயங்களை விட்டுவிட்டு கைத்தொலைப்பேசியே கதி என்று இருக்கின்றனர். இப்பழக்கத்தை மாற்ற வீடுகளில் பெற்றோரும் பள்ளிகளில் ஆசிரியர்களும் படாத பாடுபடுகின்றனர். இருந்தும், முடிவேயில்லா விளையாட்டுகளில் சில மாணவர்கள் மூழ்கியேவிட்டனர். அவர்களின் முயற்சி பெரிதாக ஒன்றும் பயனளிக்கவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.\nஇரண்டாவதாக, மாணவர்கள் அன்றாடம் பார்த்துப் பேசும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகின்றது. உதாரணத்திற்கு, 10 வருடங்களுக்கு முன்னால் நாம் எதாவது வேண்டும் என்றால் கடைக்கு சென்று வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்வோம். ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் வேறு. அடுக்குமாடி கட்டடஙளின் அடித்தளத்திலும், பள்ளிகளிலும், வேலையிடங்களிலும் கடைத்தொகுதிகளிலும் பொருட்கள் இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகின்றன. இதனால் வசதியிருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என்றே கூறவேண்டும். காலம் செல்ல செல்ல கடைகள் முற்றிலுமாக இயந்திரங்களாக மாறலாம். இதனால் வேலைவாய்ப்புகள் குறையலாம்.\nஇறுதியாக, மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வலிமை உள்ளதாகவும் தொழில்நுட்பம் இருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து கதிர்வீச்சு வெளியேற்றப்படுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும் அவற்றின் பேட்டரி நிலை மிகக் குறைவாக இருக்கும்போது இந்த ஆபத்து பல மடங்கு உயர்கிறது. இதனால் மனித மூளைக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்நேரமும் எதாவது ஒரு ஒளித்திரையை உற்று நோக்கியபடி இருந்தால் பார்வையில் கோளாறு ஏற்படுகின்றது. எப்போதும் காதில் ஒரு கருவியை நுழைத்துக்கொண்டு உரத்த ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதால் காது சிறிது சிறிதாக கேட்கும் திறனை இழக்கிறது. சாலையில் வாகனம் ஓட்டும்போது இவ்வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றது. தொழில்நுட்பத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு அவற்றை சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான முறையில் பயன்படுத்த தெரியாதவர்கள் இவற்றால் ��ாதிப்படையக்கூடியவர்கள் என்று கூறுவது நிதர்சனமான உண்மை.\nதகவல் தொழில்நுட்பம் என்பது இரு புறமும் கூராக்கியக் கத்தியைப் போன்றது. கவனமாகக் கையாளாவிட்டால் உபயோகிப்பவரின் கையைப் பதம் பார்க்கவும் அது தயங்காது என்பதை நாம் உணரவேண்டும். இவ்வகைச் சாதனங்கள் மலிந்துவிட்ட இக்காலக்கட்டத்தில் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் உண்மையென நம்பிச் சில பேர் பாதை மாறியும் செல்கின்றனர். புழுவுக்கு ஆசைப்பட்டுத் தூண்டிலில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு நம் மக்கள் ஆளாகிவிடக்கூடாது.\nஇந்த இருபத்தோறாம் நூற்றாண்டைத் தகவல் தொழில்நுட்பத்தின் பொற்காலம் என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை. இக்காலக்கத்தில்தான் அறிவியலின் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரியபெரிய கண்டுபிடிப்புகள் அனைவரையும் மூக்கின்மீது விரலைவைக்கும்படி செய்துவிட்டன. இவற்றை ஆக்ககரமான வழியில் மாணவர்கள் பயன்படுத்தினால் அறிவில் சிறந்தவர்கலாக போற்றப்படுவர். இதை நம் மக்கள் நினைவில்கொண்டால் இன்றைய மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கும் சாதனையாளர்களாக ஆவர் என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருக்கும்.\nநான் இப்பொழுது ஒரு கைத்தொலைப்பேசியை வைத்திருக்கிறேன். அது என்னுடைய அன்றாட வாழ்வில் பெரிய மாற்றத்தை நல்வழியில் ஏற்படுத்தியுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nநான் அதிகம் பயன்படுத்தும் சாதனம் கணினி. கணினியை நான் பயன்படுத்தி கல்வி கற்கவே செய்கிறேன். ஆதாவது இன்று எத்தனையோ நபர்கள் கல்விக் கடவுளைக் காணப்படிக்கிறோம். அதுபோல என் கல்விப் பயணத்தில் கணினி ஒரு பெரிய பங்காற்றுகிறது. தேர்விற்கு படிக்கும் போது நான் பாதி நேரத்தில் கணினியில் தான் படிக்கிறேன். உடனே தெரியாதவற்றிற்கு பிறர் உதவி இல்லாமல் நானே கணினியில் தேடிக் கண்டுபிடித்து தெரிந்து கொள்கிறேன்.\nநான் கணினியில் விளையாடுவேன் ஆனால் அதற்கு நான் அடிமையில்லை. விளையாடும் போது என் புத்திக் கூர்மையாகி என் எண்ணதை ஒருமுகப் படுத்துகிறேன்.\nஇதுபோன்ற பயன்கள் இருந்தாலும் இதில் தீமைகள் உள்ளன. இது பாதுகாப்பாக இல்லை என்றால் நாம் ஆபத்தில் மாட்டிக்கொள்ள நேரிடிகிறது. நாம் தவறான செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது ஆகவே கணினி என்பது கயிற்றில் நடப்பது போல நாம் கவனமாக��் பயன்படுத்தினால் பலன் அதிகம்.\nயுவான் சிங் உயர்நிலைப் பள்ளி\nஅறிவியலின் தாக்கத்தால் உலகமே இன்று உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. கணினியும் கைபேசியும் இன்று அதிகம் பயன்படுத்தும் சாதனங்கள் ஆகிவிட்டன.\nவணிகம், மருத்துவம், அலுவலகங்கள் என்று இன்னோறன்ன எல்லாத் துறைகளிலும் கணினியும் கைபேசியும் பயன்படுகின்றன. காரியங்கள் கச்சிதமாய் நடக்கின்றன. எவ்விதக் கணக்கையும் கணினி மூலம் கச்சிதமாய் கணிக்கிடலாம். பதிவு செய்து வைத்திருக்கலாம். குறிப்புகளைப் பதிவேற்றம் செய்யலாம். மின்னஞ்சல் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவரோடும் தொடர்பு கொள்ளலாம்.\nகைபேசி மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்புகொள்ள முடியும். விளையாட்டுகள், பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றைப் பார்த்து மகிழ முடியும். புகைப்படங்கள் எடுத்து அவைகளைப் பிறருக்கு அனுப்ப முடியும். நெடுந்தூரம் உள்ளவரோடு முகம் பார்த்து பேச முடியும்.\nஇவைகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்படையும். உடல்கள் சோர்வு அடையும். ‘புளுவேல்ஸ்’ எனும் விளையாட்டுகள் இளைய தலைமுறையை ஆர்வமூட்டி உயிரைக்கூட மாய்த்துவிடச் செய்கின்றன. இன்று ஏராளமான இளைஞர்கள் கைத்தொலைபேசிக்கு அடிமையாகி தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால், அவர்களின் படிப்பு பாதிப்படைகிறது.\nகணினி கைப்பேசியினால் சாதகங்கள் உண்டு என்றாலும் பாதகங்கள் பலவுண்டு. எனவே அல்லவை அகற்றி நல்லவை தேர்வு செய்து பயன்படுத்துவது நன்மை பயக்கும்.\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nThanuskodi Lalitha on தனிமையிலே… ஓ… தனிமையிலே\nகார்த்திக். பி on அன்பு, அழகு, அமைதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:38:19Z", "digest": "sha1:JUNVG4WP3KAK65FERK6XFMUZKJKBSSPF", "length": 19980, "nlines": 181, "source_domain": "onetune.in", "title": "ஆசிரியர் தினம் வரலாறு -டாக்டர் ராதாக்ருஷ்ணன்", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » ஆச���ரியர் தினம்\nஇந்திய விழாக்கள் • பண்டிகைகள்\nஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் ஆக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.\nஆசிரியர் பணி என்றால் என்ன\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.\nதன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ர��தாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.\n1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.\nஇந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.\n1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.\nஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nஇந்திய விழாக்கள் • பண்டிகைகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/gautami-tadimalla-visited-vs-cancer-hospital-in-chennai/", "date_download": "2019-04-25T04:17:14Z", "digest": "sha1:YQU427O5OOVASOBCIO6CHAHWIQTZUVBW", "length": 4670, "nlines": 54, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கேன்சர் நோயாளிகளுடன் அளவளாவிய கெளதமி! – AanthaiReporter.Com", "raw_content": "\nகேன்சர் நோயாளிகளுடன் அளவளாவிய கெளதமி\n.நடிகை கௌதமி சென்னை் VS cancer hospital ல் கேன்சர் நோயாளிகளை நேரில் கண்டு ஆறுதல் சொன்னார். அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார்.சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும்.இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்.\nஇந் நல்லெண்ணத்தில் கௌதமி கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.\nPrevஅன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் வாபஸ்\nNextகன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை செய்தி உண்மைதான் :போப் ஆண்டவர் ஒப்புதல்\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=43481", "date_download": "2019-04-25T03:51:33Z", "digest": "sha1:DF3JJFZ2XEYWYMEVXET5YD5NNW6TYN2M", "length": 6756, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார் மக்ரோன்\nஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார் மக்ரோன்\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாத்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ராணுவமொன்று உருவாக்கப்படுவது அவசியமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.\nஅதிகாரத்துக்கு வந்த நாள் தொடக்கமே பிரெஞ்சு ஜனாதிபதி கூட்டு ஐரோப்பிய ஒன்றிய ராணுவப் படையை உருவாக்குவதற்கு ஐரோப���பிய நாடுகளை வலியுறுத்தி வருகிறார்.\nஇன்று பாரிஸில் சந்திக்கவுள்ள ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முதல்முறையாக ஐரோப்பிய ராணுவத்தின் செயற்பாடு குறித்து விவாதிப்பார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நாம் நமது நாடுகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி முக்கியமாக அமெரிக்கா மீது ஐரோப்பா குறைந்தளவு நம்பிக்கையே கொண்டிருக்கவேண்டுமெனவும் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்தே பிரெஞ்சு ஜனாதிபதி ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46696", "date_download": "2019-04-25T04:54:58Z", "digest": "sha1:N4UAZJ35R2DLAEH26Z76IK247YRYUZIJ", "length": 7145, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "இலங்கையை சைக்கிளில் சுற்றும் இளைஞன் மட்டக்களைப்பை அடைந்தான் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇலங்கையை சைக்கிளில் சுற்றும் இளைஞன் மட்டக்களைப்பை அடைந்தான்\nஇலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் முன்னெடுத்துள்ள சைக்கிள்; பயணத்தின் மூலம் அவர் மட்டக்களப்பு நகரை நேற்று (16) வந்தடைந்தார்.\nமட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின்; பிரதிநிதிகளும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பிரதிநிதிகளும் இவரை காந்தி பூங்காவுக்கு முன்பாக வரவேற்றதுடன், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தலைவர் ஓ.கே.குணநாதனும் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்குமான ஓய்வூதியக் கொடுப்பனவை வலியுறுத்திய 1,515 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட சாதனைப் பயணத்தை தர்மலிங்கம் பிரதாபன் கடந்த 8ஆம் திகதி வவுனியாவிலிருந்து ஆரம்பித்து, 9ஆவது நாளாகிய நேற்று மட்டக்களப்பு வந்தடைந்தார்;.\nஇதனை அடுத்து, இங்கிருந்து அவர் திருகோணமலைக்குப் பயணமாகின்றார். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்;பாந்தோட்டை, வெல்லவாய, பொத்துவில், மட்டக்களப்பு திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய இடங்கள் ஊடான இவரது பயணமானது எதிர்வரும் 18ஆம் திகதிவரை தொடரும் என்பதுடன், அப்பயணம் வவுனியாவில்; நிறைவடையவுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்பதுடன், இதன் மூலம் முதியவர்கள் சுயகௌரவத்துடனும் நிம்மதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்பதே தனது பயணத்தின் நோக்கம் என தர்மலிங்கம் பிரதாபன் தெரிவித்தார்.\nPrevious articleதாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு\nNext articleசைக்கிள் போட்டியில் ஐவர் காயம்\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி\nமட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது எனும் செய்தி உண்மையில்லை – பொலிஸ்\nமத்தியில் உள்ள அதிகாரங்கள் பகிர்த்தளிக்கப்பட வேண்டும் – ஞானமுத்து சிறிநேசன்\nமரக்கறிக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/02/05.html", "date_download": "2019-04-25T04:45:16Z", "digest": "sha1:77IBN5Q3UI64FXSVDTWZ5PJ6LDV7X5YX", "length": 24123, "nlines": 268, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:05‏ ~ Theebam.com", "raw_content": "\nமனித மரபணு புலம்பெயர்வு பாதை[வழித்தடம்]\nநீடித்த வரட்சி காரணமாக ஹோமோ சேப்பியன்ஸ் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறல்[புலம்பெயர்தல்]\nஅரேபியாவிற்குள் நுழைதல்,கடற்கரையோர மக்கள் கரையோரம் இடம் பெயர்தல்.அவர்கள் விரைவாக ஆஸ்திரேலியாவை அடைதல்.இதற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள்[ஆதிவாசிகள்] சான்று கூறுகின்றனர்.அந்தமான் பழங்குடிகள் இந்த இட பெயர்ச்சியின் எச்சமிச்சம்களே. இன்று இந்த அடையாளம் காட்டி ஆக இந்தியாவின் குடித்தொகையில் 5% மட்டுமே.அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே.\nM89 மக்கள் மெசோபொட்டாமியாவில் ,இரு நதிகள் உள்ள நிலத்தில்,போதுமான தண்ணீர் வசதியுடனும் உண்பதற்கு போதுமான காட்டு கால்நடைகளுடனும் வேட்டையாடி சீவிக்கும் ஒரு நிலைகொண்ட வாழ்வு அமைத்து மகிழ்ந்து இருந்தார்கள்\nM9 மக்கள் மெசோபொட்டாமியாவில் இருந்து வெளி வந்து துரேனிய ஆற்றுப்பள்ளத் தாக்கு பகுதியில் இந்த கால கட்டத்தில் குடியேறினார்கள்\nதொடக்க நாட்டுப்புற வாழ்க்கை வாழும்[கால் நடை வளர்ப்பில் வாழும்] திராவிட இனக்குழு\nதிராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைதல்.தொடக்க திராவிடர்கள் வேடுவர்களாகவும் கால்நடை வளர்ப்பவர்களாகவும் இருந்தனர்.தென் இந்தியரில் 50% வீதத்தினர் மாறுதலடைந்து புது உயிரினமாக தோன்றியவர்களே.இந்த மாற்றம்[மாறுபாடு] M9 மக்கள் தொகையில் இருந்து தோன்றியது\nதென் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் தோன்றிய இந்தோ ஐரோப்பியன் இனக்குழு துருக்கியின் அனடோலியன் மக்களுடன்[Anatolians ] பண்பாட்டு கலப்பின் மூலமே விவசாயத்தை அறிந்தது.இவர்கள் குதிரையை வீட்டுச் சூழலுக்கு பழக்கி எடுத்தார்கள்.ஆரிய கொள்கையின் கதாநாயகர்கள் இவர்களே.\nஹோமோசப்பியன்ஸ்[Homo sapiens] என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்காவில் தோன்றி கடந்த 60,000-70,000 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் M168 எனப்படும் மரபுயிரியல் குறியீட்டை தங்கள் Y குரோமோசோமில் கொண்டிருந்தனர். இவர்களின் இடப் பெயர்தலின் முதல் கட்டமாக கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து நீக்ரோய்ட் இனக் குழு ஆதி மனிதர்கள் செங்கடல், அரேபிய குடா நாடுகள், பாரசீக வளைகுடா கடற்கரைகள் வழியாக தற்கால தமிழக - இலங்கைப் பகுதிக்கு இடம் பெயர்கின்றனர். இந்த பரம்பலின் மூலம் M130 என்ற புதிய மரபுயிரியல் குறியீடு இம்மககளிடையே உருவாகின்றது.இவர்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் இருந்து ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 என்ற மரபுயிரியல் குறியீட்டை கொண்ட திராவிடர்களின் மூதாதையர்கள் ��ன்று கூறிக்கப்படும் மனிதர்கள் தற்கால தமிழக இலங்கை பகுதிக்கு புலம் பெயர்ந்திருக்கின்றனர்.பல ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ஏறத்தாழ 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆசிய பகுதிகளில் மந்தை மேய்க்கும் நாடோடிகளாக இருந்த இனக் குழுக்கள் ஈரான் வழியாக தற்கால இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர்.இவர்களிடம் M17 எனும் மரபுயிரியல் குறியீடு காணப்படுகிறது.இவர்களே இந்தோ –ஆரிய இனக்குழு மக்கள் ஆவார்.\nஅதாவது இந்தியாவின் குடியேறிய முதலாவது மனிதர்கள் மரபணுக் குறியீடு M130 உடையவர்கள் என நம்பப்படுகிறது.அவர்கள் கரையோரமாக ஆஃப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார்கள். அவர்களின் மரபினர்[வழித்தோன்றல்] இன்னும் அந்தமான் தீவுகளிலும் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள்.உதாரணமாக இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், இலங்கையில் வாழும் வேடர்களும் ஆவர்.அதே போல M20 உடையவர்களும் திராவிட மொழியும் இன்னும் இந்தியாவில் உள்ளது.இவர்கள் 30,000 வருடங்களுக்கு முன் வந்தவர்கள்.அது போல ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் M17 உடையவர்களும் அங்கு இருக்கிறார்கள்.இவர்கள் 4000 வருடங்கள் அளவில் அல்லது அதற்கு பின் வந்தவர்கள்.\nபூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி\nநிகழ்ச்சியான[நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின்/National Geographic channel] \"மனித இனத்தின் பயணம்\" என்ற தொடரில்,அதன் தயாரிப்பாளர் \"ஸ்பென்சர் வேல்ஸ்\"[Spencer Wells],ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே, முற்காலத்திய மனிதனின் முதலாவது இடப் பெயர்வு 60000 வருடங்களுக்கு முன்பு கிழக்கு கரையோரமாக,குறிப்பாக தமிழ் நாடு வழியாக நடை பெற்றது என்கிறது.உள்ளூர் மக்களின் மரபணு இதற்கு சாட்சியாக உள்ளது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களின்\nதலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள்,50000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட \"எம்130 டி.என்.ஏ\" யையும் 30000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட \"எம்20 டி.என்.ஏ\" யையும் கள்ளர் சமுதாயம் உட்பட,இன்றைய தமிழ் நாட்டின் உள்ளூர் மக்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதை ஒத்த மரபணு ஆஃப்ரிக்கா மக்களிடமும் ஆஸ்திரே��ிய அப்ராஜீன் மக்களில் [Australian aborigines] பாதிக்கு மேற்பட் டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் \"எம்130 டி.என்.ஏ\" இருப்பதாக டாக்டர்.பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் \"எம்130 டி.என்.ஏ\" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என ஊகிக்கவும் இடம் உண்டு.\nஅத்தனை விசயங்கள்,இன்னும் நாம் அறியாமல் இருக்கிறோம்.அறிவஊடடும் உங்கள் பக்கம் பயனுடையது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\n2014 கலக்க வரும் புதிய தொழில்நுட்பம்\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nநல்ல உறவினைப் பெற்றுக்கொள்வது எப்படி\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் திரையுலகப் பி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nகே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nதெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்\nதொட்டில் பழக்கமே சுடுகாடு வரைக்கும்-குழந்தைகளுக்க...\nஅன்று சொன்னதும், இன்று கேட்பதும்\n\"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகே...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sendrayan-and-his-waife/", "date_download": "2019-04-25T04:03:57Z", "digest": "sha1:6GUBG5V2WEVJFRU53IPCDCCCP244BY3M", "length": 9025, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..\nசென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..\nகடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி இருந்தது தான் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.\nதிருமணமாகி நான்கு வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயன், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, தான் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்துகொள்கிறேன் என்று கமலிடம் கூறியிருந்தார். அதற்கு கமல் ஹாசனும் கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி விடுவார் என்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.\nகமல் கூறிய சில நாட்களிலேயே சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சென்ராயனின் மனைவி கயல்விழி, நீ அப்பா ஆகிட்ட என்று சென்ராயனிடம் சொன்னதும் கதறி அழுது கொண்டாடிய சென்ராயன் ஆனந்த கண்ணீரை வடித்தார்.\nஇத்தனை ஆண்டுகள் குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்து வரும் சென்ராயன், சமீபத்தில் அவரது மனைவி கயல்விழிக்கு வீட்டிலேயே வளைகாப்பு செய்துள்ளார். வழக்கமாக வளைகாப்பு முடிந்ததும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவர்களது அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால், தனது மனைவி 4 ஆண்டுகள் கழித்து கருவுற்றிருப்பதால் தனது வீட்டிலேயே வைத்து தனது மனைவியை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்று சென்ராயன் தனது மாமியாரிடம் அடம்பிடித்துள்ளாராம்.\nPrevious articleவிஷால் தொகுத்து வழங்கும் “SunNaamOruvar” நிகழ்ச்சி இதுதான்.\nNext articleSun Pictures வெளியிட்ட சர்கார் படத்தின் புதிய போஸ்டர்..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின்...\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\nஹிந்தி பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கும் சல்மான் கானுக்கு இத்தனை கோடி சம்பளமா..\nநடிகர் விஷால் தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08045901/A-demonstration-was-held-in-Thiruvarur-to-cancel-the.vpf", "date_download": "2019-04-25T04:37:33Z", "digest": "sha1:CXDN5JQ62TS773CVPA6OY3C6OZSWNCNE", "length": 9924, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "A demonstration was held in Thiruvarur to cancel the road safety bill || சாலை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசாலை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்ப���ட்டம் திருவாரூரில் நடந்தது + \"||\" + A demonstration was held in Thiruvarur to cancel the road safety bill\nசாலை பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது\nமோட்டார் தொழிலை முடக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யக்கோரி சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nமோட்டார் தொழிலை முடக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யக்கோரி சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அனிபா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் மணிவண்ணன், ஜமால்முகமது, அட்சயா, ரவி, கண்ணன், ராஜ், பழனிவேல், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெர��ம் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/17182037/1237614/family-dispute-army-soldier-suicide.vpf", "date_download": "2019-04-25T04:46:06Z", "digest": "sha1:KT2IK5LBMLLVYQT3X2IRAYRFPQRZSFSZ", "length": 14909, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடும்ப தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை || family dispute army soldier suicide", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடும்ப தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை\nசந்தவாசல் அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசந்தவாசல் அருகே குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 43). ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் உரி என்ற இடத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 35 நாள் விடுமுறையில் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அவரது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.\nகடந்த 10 நாட்களுக்கு முன்பு குமாருக்கும், அவரது மனைவி அமுதாமைவிற்கும் (29) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அமுதாமை அவரது தாய் வீடான ஆதனூருக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் குமார் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குமார் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள வேப்ப மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nநேற்று காலை அந்த வழியாக மாடு மேய்க்க சென்ற பாஸ்கரன் என்பவர் குமார் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த குமாருக்கு திலகவதி (9), ஹரிணி (7) என 2 மகள்கள் உள்ளனர்.\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nவாகனத்தை கழுவியபோது பரிதாபம் - மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nமுன் விரோதத்தில் கொலை செய்ய முயன்ற பெண்கள் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறை\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vera-vela-odumaa-song-lyrics/", "date_download": "2019-04-25T03:49:08Z", "digest": "sha1:IJ4HK3N3ZA5YWIXGB6VGCHXBCO2UFR7O", "length": 7157, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vera Vela Odumaa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : வேற வேலை ஓடுமா\nஆண் : ஆளை தூக்கி போடுதே\nஆண் : வேற வேலை ஓடுமா\nஆண் : யாரோ பாட காதல் பாட்டு\nபோட்டு போட்டு அலுத்து போனது ஹேய்\nநீயும் நானும் சேர்ந்து பாட\nஆசை வேற வந்து சேர்ந்தது\nஆண் : கோடி பேர நான்\nஎன்னை மட்டும் நீ வாட்டுற\nஉனக்கு தானே என் காதல் ராகம்\nஎனக்கு எப்போதும் நீ தான் வேணும்\nஆண் : விட்டு போகதே மானே மானே\nவெட்கம் வீனடி தேனே தேனே\nகாம தேவன் தான் பொல்லாதவன்\nகை ஏந்து இந்த வேளை\nஆண் : வேற வேலை ஓடுமா\nஆண் : மோகம் வந்து வேகம் வந்து\nமூடு இப்போ மாறி போனது தான்\nராகம் மாறி தாளம் மாறி\nபாட்டு வேற பாதை போகுது\nஆண் : ஆசை என்பது அள்ள தீருமா\nஆடி வெள்ளம் தான் மாறுமா\nநீயே சங்கீத ராகம் தானே\nபாட போறேனே நானே நானே\nஆண் : கதையை கேளாயோ\nகாதல் தாராளம் தானே தானே\nபாடும் பாட்டு தான் தள்ளாடுது\nஉன் மோகம் வந்த வேளை\nஆண் : வேற வேலை ஓடுமா\nஆண் : ஆளை தூக்கி போடுதே\nஆண் : வேற வேலை ஓடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3", "date_download": "2019-04-25T04:44:32Z", "digest": "sha1:A6ZG3KX4UIT3J7CQCPB3FUEIGVWVDZSQ", "length": 9574, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "பிரிட்டிஷ் ஏர்வசேிடம் சண்டை பாேடும் சச்சின் ரசிகர்கள்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » பிரிட்டிஷ் ஏர்வசேிடம் சண்டை பாேடும் சச்சின் ரசிகர்கள்\nபிரிட்டிஷ் ஏர்வசேிடம் சண்டை பாேடும் சச்சின் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் டி20 போட்டியில் பங்கேற்பதற்காக சச்சின்அமெரிக்கா சென்றுள்ளார். வார்னே அணிக்கும் சச்சின் அணிக்குமிடையே நடந்த இரு போட்டிகளில் முதல் போட்டி நியூயார்க்கிலும் அடுத்த போட்டி ஹீஸ்டன் நகரத்திலும் நடைபெற்றது. இரு போட்டிகளிலும் சச்சின் அணி தோல்வி கண்டது. அடுத்த போட்டி வரும் சனிக்கிழமையன்று லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இன்று திடீரென்று சச்சின் தனது ட்விட்டரில் இரு பதிவுகளை வெளியிட்டிருந்தார். முதல் பதிவில் ”கோபமும், வேதனையும் வெறுப்பும் அடைந்துள்ளேன். விமானத்தில் டிக்கெட் இருக்கும் போதும் எனது குடும்பத்தாருக்கு டிக்கெட் ஒதுக்கப்படவில்லை பிரிட்டிஷ் ஏர்வேஸ்” என்று தெரிவித்திருந்தார்.\nமற்றொரு பதிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் எனது லக்கேஜை வேறு இடத்தில் மாற்றி இறக்கி விட்டீர்கள். தகுந்த பதில் அளிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது சச்சின், தனது லக்கேஜ் மாற்றி இறக்கப்பட்டது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேசிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.\nஆனால் அதற்கு உங்களது முழுபெயர் மற்றும் பிற விவரங்களைத் தரவும் என்று பிரிட்டிஷ் ஏர்வேசிடம் இருந்து பதில் வந்துள்ளது. இதையடுத்து வெறுப்பான சச்சின் ட்விட்டரில் பிரிட்டிஷ் ஏர்வேசின் மோசமான செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்க, தற்போது சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பிரிட்டிஷ் ஏர்வேசிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதில் ஒன்றுதான் இது… அப்போ கோகினூர் வைரத்த தூக்கிட்டு போனீங்க இப்போ எங்க சச்சின் லக்கேஜா என பிரிட்டிஷ் ஏர்வேசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nவரலாறு படைத்தது ‘வேதாளம்’ : 2 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்\nகண்ணீர் விட்டு அழுத அஜித்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF-109031300037_1.htm", "date_download": "2019-04-25T04:01:13Z", "digest": "sha1:VNTZ3VZNJXYNR2UBJDH3MTGJDNVN5ZN7", "length": 13994, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "குழ‌ந்தை‌யி‌ன் உடலை துளை‌த்து‌ச் செ‌ன்ற க‌ம்‌பி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழ‌ந்தை‌யி‌ன் உடலை துளை‌த்து‌ச் செ‌ன்ற க‌ம்‌பி\nஹோலி பண்டிகை கொண்டாடிய 6 வயது சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போது தரையில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி அவனது வய‌‌ற்றை‌ துளை‌த்து‌ச் செ‌ன்ற ‌��ிப‌த்‌தி‌ல் ‌சிறுவ‌ன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.\nமரணத்தின் விளிம்பு‌க்கு‌‌ச் செ‌ன்று ‌திரு‌ம்‌பிய அ‌ந்த ‌சிறுவ‌னின் பெயர் மிகிர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவன்.\nநேற்று முன்தினம் சிறுவன் மிகிரின் வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டா‌ட்ட‌த்‌தி‌ன்போது, மாடியில் ஆடிப்பாடி விளையாடிக்கொண்டு இருந்த ‌மி‌கி‌ர், எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தா‌ன்.\nஅவன் கீழே விழுந்த இடத்தில் நீண்ட இரும்பு கம்பி ஒன்று தரையில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. அந்த கம்பியின் மீது மிகிர் விழுந்தான். இதனால் இரும்பு கம்பி அவனுடைய விலா பகுதியில் நுழைந்து மறுபக்கம் வந்து விட்டது.\nதலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌மி‌கிரு‌க்கு 4 மரு‌த்துவ‌ர்க‌ள் அட‌ங்‌கிய குழு‌வின‌ர் 3 ம‌ணி நேர‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து, இரு‌ம்பு‌க் க‌ம்‌பியை அக‌ற்‌றின‌ர்.\nஆனா‌ல், இரு‌ம்பு‌க் க‌ம்‌பியா‌ல் அவனது இரைப்பை‌யி‌ல் பல‌த்த காய‌‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அவ‌ன் ‌தீ‌விர க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ன் ‌கீ‌ழ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ன்.\nஇது கு‌றி‌த்து அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்த மரு‌த்துவ‌ர் மேகராஜ் குன்டன் கூறுகை‌யி‌ல், \"சிறுவனை மரு‌த்துவமனை‌க்கு‌க் கொ‌ண்டு வரு‌ம்போதே அ‌திகமான ர‌த்த‌‌ம் வெ‌ளியே‌றி இரு‌ந்தது. உடனடியாக ‌சி‌‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டத‌ன் பலனாக ‌மிகிர் த‌ற்போது நன்றாக இருக்கிறான், அவனுடைய இரப்பையில் இரும்பு கம்பி குத்தியதால் ஒரு அங்குல அகலத்துக்கு துவாரம் விழுந்துள்ளது, கல்லீரலும், கணையமும் லேசாக சேதம் அடைந்துள்ளன. அவன் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளான். அடுத்த 72 மணி நேரம் அவனுக்கு மிகவும் முக்கியமான கட்டமாகும்'' என்று தெரிவித்தார்.\nகுழ‌ந்தைகளே ‌விளையாடு‌ம் போது கவனமாகவு‌ம், எ‌ச்ச‌ரி‌க்கையாகவு‌ம் செய‌ல்படு‌ங்க‌ள். சாதாரணமாக சாலை‌யி‌ல் நட‌ந்து செ‌ல்லு‌ம்போது‌ம் கவனமாக இரு‌ந்து பாதையை கட‌க்க வே‌ண்டு‌ம். மாடி‌யி‌ல் பெ‌ற்றவ‌ர்க‌ளி‌ன் க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ன்‌கீ‌ழ் ம‌ட்டுமே ‌பி‌ள்ளைக‌ள் ‌விளையாட வே‌ண்டு‌ம். அ‌வ்வா‌றி‌ல்லாம‌ல் த‌னியாக ‌பி‌ள்ளைக‌ள் ‌விளையாடுவது த‌வி‌ர்‌க்க வே‌ண்டி��� ‌விஷயமாகு‌ம்.\nஜனவரி 24 பெண் குழந்தை தினம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nகுழந்தையின் உடலை துளைத்துச் சென்ற கம்பி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/", "date_download": "2019-04-25T05:08:13Z", "digest": "sha1:L7WNTXUTKDUHPDW4TWYJHF7PCLTTEHL3", "length": 15574, "nlines": 191, "source_domain": "thinakkural.lk", "title": "Thinakkural -", "raw_content": "\n“ரிஷாத் பதியுதீன்,முஜிபுர் ரஹ்மான்,அஸாத் ஸாலி,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக கைது செய்யுங்கள்”\nசென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\n9 தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பெண்-ருவான் விஜயவர்தன\nதற்கொலை தாக்குதல்களில் 45சிறுவர்கள் பலி-யுனிசெப் கவலை\nகுண்டு வெடிப்பு-60சந்தேக நபர்கள் கைது;8 தற்கொலைதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nபூகொடவில் சிறிய வெடிப்பு சம்பவம்\nபூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால்…\n“ரிஷாத் பதியுதீன்,முஜிபுர் ரஹ்மான்,அஸாத் ஸாலி,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக கைது செய்யுங்கள்”\nகுண்டுதாரிகளின் உறவுகளுடனும் கைது செய்யப்பட்டவர்களுடனும் தொடர்புகளை…\nதிடீர் சுற்றிவளைப்பில் நேற்று இரவு 16 பேர் கைது\nதீவிரவாத குழுவுடன் தொடர்புடைய ஒருவர் உட்பட…\n10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம்\nஇன்று இரவு மணி முதல் நாளை…\nபாதுகாப்புச் செயலாளர்,பொலிஸ்மா அதிபரை கைது செய்யுங்கள்\nபாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும்…\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள் காதலித்து திருமணம்\nகடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 22ம்…\nபாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை- இம்ரான்கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள்…\nவட கொரியா ஜனாதிபதி ரஷியா வந்தார்- புதினுடன் நாளை பேச்சு\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் …\nநடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்\nதமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில்…\nநடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்\nதமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில்…\nசென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும்…\n‘வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்’\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்…\nதிமுத் கருணாரத���ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக…\n4-வது முறையாக உலககிண்ணத்தில் விளையாடும் டோனி\nடோனிக்கு இது 4-வது உலக கோப்பை…\nபெங்களூருவை தோற்கடித்து மும்பை அணி 5-வது வெற்றி\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல்.…\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\nசீரியல் நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை எழுகிறது.…\n19 ஆண்டுகள் கடந்தும் இளைய தலைமுறைகள் மீது பாயும் “அலைபாயுதே”\nமணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவன் தமிழில்…\nவிஜய் ஆண்டனிக்காக ஒன்று சேர்ந்த இளையராஜா-கே.ஜே.யேசுதாஸ்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும்…\nதளபதி 63 கதை என்னுடையது… திருட்டு குறித்து குறும்பட இயக்குநர் பேட்டி\n‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றியை அடுத்து தற்போது…\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\nபிரபல நடிகை ஹெர்லின் சோப்ரா, ஆடையில்லாமல்…\nகணித செயன்முறை செயலி தயாரித்து சாதனை படைத்த யாழ் சகோதரர்கள்\nடயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தால்…\nசும்மாவே இருக்க ரூ.12 லட்சம் சம்பளம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா,…\nவிண்வெளி குப்பைகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்கா\nவிண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும் …\nஒரே நாளில் முடங்கும் கூகுள் இன்பாக்ஸ் மற்றும் Google+\nகூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை மூடுவதாக…\nநியூசிலாந்து தாக்குதல்- 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்\nநியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச்…\nகுறைந்த ஒளி புகைப்படக்கலையை மேம்படுத்தி புதிய f11 தொலைபேசியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ள oppo\nஉலகளாவிய ரீதியில் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக…\nஇலங்கை ரூவாவின் பெறுமதிக்கு பாரிய வீழ்ச்சி\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க…\nஊடக கற்கை நெறிகளை வழங்கும் Voice of Sri Lanka\nஓர் ஊடகமொன்றில் பணியாற்றுவதற்கு தேவையான அனைத்து…\nஇலங்கையின் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ADB கடனுதவி\nஇலங்கையிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியியல்…\nகாப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்களை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்\n2017 ஆம் ஆண்டுக்கான பங்கிலாபமாக ஐ…\n2020 ஜனாதிபதித் தேர்தல் களத்தில் கோத்தாசங்கா நேரடி மோதல்\nநஜீப் பின் கபூர் 2020இல் வருகின்ற…\nயுத்தகுற்றம் செய்த கொலையா���ிகள் தண்டிக்கப்பட வேண்டும்\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை குற்றமில்லையா\nசிவனும் மடுமாதாவும் நல்லுறவின் குறியீடுகள்\nமு.திருநாவுக்கரசு இலங்கைத் தீவில் நூற்றாண்டிற்கும் மேலாய்…\nஐ. நா மனித உரிமை ஆணையாளரின் ஸ்ரீலங்கா பற்றிய அறிக்கை கூறுவது என்ன\nஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கடந்த…\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nநிலாந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ,…\nசூடாக டீ அருந்துபவர்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்\nதினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை…\nஇரவில் நம்மை பாடாய் படுத்தும் வறட்டு இருமலை தடுக்க வேண்டுமா\nஇரவில் நம்மை பாடாய் படுத்தும் வறட்டு…\nஇளைஞர்களை அதிகளவில் தாக்கும் மாரடைப்பு; காப்பது எப்படி\nமுன்பெல்லாம் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட…\nவெயிலில் இருந்து காத்துக் கொள்ள சில டிப்ஸ்\nகுளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தாலே பலருக்கு…\n3 வருடம் ஆனாலும் இட்லி, உப்புமா கெடாது\nஇட்லி, உப்புமா 3 ஆண்டுகளுக்கு மேல்…\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19787-praveen-togadia-inaugurate-new-party.html", "date_download": "2019-04-25T04:06:15Z", "digest": "sha1:ZIMVUNBOGYNNNXZKLDHYM27BXK7P4VKX", "length": 8094, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "புதிய கட்சி தொடங்கும் பிரவீன் தொகாடியா!", "raw_content": "\nபுதிய கட்சி தொடங்கும் பிரவீன் தொகாடியா\nபுதுடெல்லி (07 பிப் 2019): விஷ்வ இந்து பரிஷத் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கவுள்ளார்.\nபிரவீன் தொகாடியா கடந்த ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் பிரவீன் தொகாடியா அந்தராஷ்ட்ரீய ஹிந்து பரீஷாத் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.\nஇந்நிலியில் நேற்று அளித்த பேட்டியில், வரும் சனிக்கிழமை ''ஹிந்துஸ்தான் நிர்மான் தள்'' என்ற கட்சியை துவக்கப்போவதாகவும் அதன் தேசிய தலைவராக தாம் பொறுப்பேற்க உள்ளதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் உபி., குஜராத் மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் எனது கட்சி போட்டியிடும் என்றார்.\n« சக டாக்டர்களின் பாலியல் தொல்லையால் பெண் டாக்டர் தற்கொலை 130 முஸ்லிம் ஜோடிகளுக்கு நடந்த மெகா திருமணம் 130 முஸ்லிம் ஜ���டிகளுக்கு நடந்த மெகா திருமணம்\nபிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கினார்\nராமர் கோவில் பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க விஷ்வ இந்து பரிஷத் முடிவு\nவிஸ்வ ஹிந்த் பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுக்கு தடை\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - பக்தர்கள் தரிசித்தனர்\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nமும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக …\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த சஹானா…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nஇலங்கையில் இன்று மற்றொரு குண்டு வெடிப்பு\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்…\nமோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெள…\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_71.html", "date_download": "2019-04-25T05:12:27Z", "digest": "sha1:QBGGBTCC2MFYAUWHNEF5PI7RYM2WXVZ7", "length": 5893, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று உரை\nதற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய அமைச்சரவை இன்றைய தினத்திற்குள் பதவியேற்றகலம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=4&", "date_download": "2019-04-25T04:00:04Z", "digest": "sha1:QQ6CUB4UDEY72L6S33XIXWXKMYAYEB7R", "length": 9946, "nlines": 336, "source_domain": "www.padugai.com", "title": "படுகை உறவுப்பாலம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை உறவுப்பாலம்\nபடுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்\nUser Name in Tamil - பயனர் பெயரை தமிழில் மாற்ற பதிலிடவும்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nபடுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்\nவருகிறேன் .... கொஞ்ச நேரத்தில் ....\nஅப்படியே போட்டுட்டு வந்திட்டேன் இல்ல \nவந்து கடைசியாக பின்னூட்டப் பதிவு செய்தால் ரூ.1000\nLast post by நிரேஷ்தர்மா\nசராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nஎல்லோருக்கும் பொதுவானவர். தவறு ஏது\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48776", "date_download": "2019-04-25T04:55:11Z", "digest": "sha1:IDDUFNO2L52B5764NL6D45MARB6JL5C6", "length": 7615, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அப்பறம் பாருங்க அதிசயத்தை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nவெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.\nஇவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nவெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்கத்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.\nவெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.\nவெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nவெங்காயத்தில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரிசெய்து, அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.\nவெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.\nவெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், காசநோயை ஏற்படுத்தும் மைகோபாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காசநோய் வராமல் தடுக்கிறது.\nபிரசவத்திற்கு பின் பெண்கள் வெங்காயத்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.\nவெங்காயத்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்புகள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, ரத்தசோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.\nPrevious articleஇயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146\nNext articleபணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஞா..ஸ்ரீநேசன்.பா.உ\nஉலகிலுள்ள அனைவருக்கும் இலங்கைத்தமிழ்தான் பிடிக்கும் தென்னிந்திய இலக்கிய விற்பன்னர் வித்யாசாகர் கூறுகிறார்.\nநிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு\nபரீட்ச�� பெறுபேறு மாணவர்களே பெற்றோர்களேஇதையும் வாசியுங்கள்\nஇன்று கதிர்காமம் உகந்தை முருகனாலயங்களின் கொடியேற்றம்\nமட்டக்களப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை காத்தவர்கள் தமிழர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/", "date_download": "2019-04-25T04:38:38Z", "digest": "sha1:5HVNYLQ3YA5VQWRWXD52EXTILR22EVIQ", "length": 20340, "nlines": 135, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமது | vanakkamlondon", "raw_content": "\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமது\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமது\n‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்… அவ்வளவுதான். வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்… ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை… வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன் ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்\nஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா…\nகோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இதை முன்வைத்து அப்போது ஒரு வார இதழ், கட்டுரை எழுத முடிவு செய்தது. அதாவது, ஒரு பிரபலத்தைப் புடவை விற்கவைத்து, அந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதுவது. இதற்காக அவர்கள் தேர்வுசெய்த பிரபலம் ஜெயலலிதா…\nஇதை ஜெயலலிதாவிடம், அந்த பத்திரிகையின் நிருபர் திரைஞானி சொன்னவுடன், ஜெ. கேட்ட கேள்வி, “சரி நான் வருகிறேன்… ஆனால், எனக்கொரு சந்தேகம். என்னை ஏன் இதற்காகத் தேர்வுசெய்தீர்கள்…\nஇதுதான் காரணமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், திரைஞானி ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து இருக்கிறார். அந்தப் பதில் இதுதான், “ ‘கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்த வேண்டும்’ என்று சொன்னவர் பெயர் சிவஞானம். நீங்கள் குடியிருக்கும் தெருப்பெயர் சிவஞானம் தெரு. அதனால்தான்…\nஜெ. சிரித்தப்படி… “சரி… தெருத்தெருவாகத்தான் விற்க வேண்டுமா…” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு திரைஞானி, “தெருத்தெருவாகக் கூவி விற்க வேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யாருக்காவது விற்றால் போதும்” என்றிருக்கிறார்.\nஜெயலலிதா கைத்தறிப் புடவை உடுத்திக்கொள்ள… ஒரு மூட்டை கைத்தறித் துணிகளுடன், அவர்கள் புடவை விற்கச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடம் அந்தச் சமயத்தில் ஜெ-வுக்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர் சிவசங்கரி வீடு.\nஏதோ ஒரு கட்டுரைக்காகத்தானே செல்கிறோம் என்றில்லாமல்… புடவைகள் குறித்து முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, “இது கோயம்புத்தூர் காட்டன்; இது காஞ்சிபுரம்; இது கந்துவால்; இது வெங்கடகிரி…’’ என்று ஒவ்வொரு புடவையின் சிறப்புக் குறித்தும் விளக்கி இருக்கிறார். இதுகுறித்து திரைஞானி, “ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதைப்பற்றி முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு இண்டலெக்ஸுவலாக நடந்துகொள்வார்…” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇதுபோல இன்னொரு சம்பவமும் இருக்கிறது. பாலா என்ற பத்திரிகையாளர் ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும்போது, ஜெயலலிதாவை பேட்டிகாணச் சென்றிருக்கிறார். இவர் கேட்ட கேள்விகளுக்கு… ஜெ., சுவாரஸ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க… அப்போது அந்தப் படத்தின் கதாநாயகன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பாலா தயக்கத்துடன் அங்கிருந்து எழ… அதற்கு ஜெயலலிதா, “ஏன் எழுகிறீர்கள்… இப்போது நீங்கள் என் கெஸ்ட்… யாருக்காகவும் எழுந்திருக்கத் தேவையில்லை” என்றிருக்கிறார். இதைப் பின்னாளில் பாலா, தான் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.\nஇதையெல்லாம் படிக்கப்படிக்க உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்ட ஜெயலலிதாவா இது… 2001-ம் ஆண்டு பத்திரிகைய���ளர்களை ஓடஓட விரட்டித் தாக்கிய ஜெயலலிதாவா இது…\nஹூம்… பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான். காலமும், அது தந்த பதவியும்… பதவி தந்த அதிகாரமும் ஒரு மனிதனை இவ்வளவு இறுக்கமாகவா ஆக்கும்… ஆம்… இவரை ஆக்கி இருக்கிறது ஆம்… இவரை ஆக்கி இருக்கிறது இப்போது புடவை எல்லாம் விற்க வேண்டாம்தான். அது ஒரு முதல்வரின் வேலையும் இல்லைதான். ஆனால், தமிழகத்தின் தலையாயப் பிரச்னைகளின் போதாவது, ஊடகவியலாளர்களைச் சந்தித்து இருக்கலாம்.\nசரி வாருங்கள்… விட்டஇடத்துக்கே செல்வோம்…. ஆறாவது அத்தியாத்தில், இனி நடிப்புத்தான் தன் எதிர்காலம் என்று அம்மு முடிவு செய்துவிட்டார் என்று பார்த்தோம்தானே ஆறாவது அத்தியாத்தில், இனி நடிப்புத்தான் தன் எதிர்காலம் என்று அம்மு முடிவு செய்துவிட்டார் என்று பார்த்தோம்தானே என்னதான் நடிப்பு என்று முடிவு செய்துவிட்டாலும், படிப்பின் மீதான காதல் அவரது ஒவ்வோர் அணுவிலும் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதை அவரால் கைவிட முடியவில்லை. அந்தச் சமயத்தில், அவருக்கு வடிகாலாக இருந்தது, ஆங்கில இலக்கியங்கள்தான். ஆம், படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதாவை மேக்கப் இல்லாமல்கூட பார்க்க முடியும். ஆனால், அவரது கரங்களில் புத்தகம் இல்லாமல் பார்க்க முடியாது.\nபள்ளியும், அவர் படித்த ஆங்கில இலக்கியங்களும் அந்தச் சமயத்தில் அவருக்கு இன்னொன்றையும் கற்றுத் தந்து இருந்தது. அது, தேவையற்ற போலி மரியாதைகளைத் துறப்பது… ஆனால், வெற்று மரியாதைகளால் கட்டமைக்கப்பட்டத் திரைத்தொழிலுக்கு இது உதவாதுதானே…\n‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு. ஜெயலலிதா தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிந்ததும், தளத்தில் அமைதியாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து புத்தகம் படித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் வந்ததைக்கூட அவர் கவனிக்காமல், மொத்த கவனத்தையும் புத்தகத்தில் குவித்து இருக்கிறார். இதைப் பார்த்தவுடன் தளத்தில் இருந்த மூத்த கலைஞர்களுக்குச் சங்கடமாக ஆகிவிட்டது. அவர்கள் சந்தியாவை அழைத்து, “சந்தியா… அம்முவுக்குப் படப்பிடிப்புத் தளத்தில் சீனியர்கள் முன்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடு…” என்று கடிந்துகொண்டிருக்கிறார்கள்.\nசந்தியா, அம்முவிடம் இதைச் சொன்னவுடன்… அம்மு கொதித்து எழுந்துவிட்டார். “ஏன் இந்த வெ���்று மரியாதைகள் எல்லாம்… என்னால் இதுபோன்ற வெற்றுச் சட்டங்களுக்குக் கீழ்படிய முடியாது. அதற்குக் கீழ்படிய வேண்டுமென்றால், என்னால் இனி படப்பிடிப்புக்குச் செல்ல முடியாது” என்று கடிந்திருக்கிறார். சந்தியா நிகழ்த்திய ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பின்பே அம்மு இதற்குச் சம்மதித்து இருக்கிறார்…\nஇதைப் படிக்கும்போது, ஜெயலலிதா வாகனத்தின் முன்பு சாஷ்டாங்கமாகப் படுத்துவணங்கும் அமைச்சர்கள் உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல…\nநன்றி : ஆனந்த விகடன்\nPosted in சிறப்பு கட்டுரை\nஅங்கம் – 20 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nதுளி | கவிதை | தமிழினி ஜெயக்குமாரன்\n4 கோடி மக்களின் போராடடம் வெற்றி -நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/15/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9-918129.html", "date_download": "2019-04-25T03:56:04Z", "digest": "sha1:O3TP446BQ7VERDJJSNPCWQIUKHWQTTUW", "length": 7361, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் கணினி நிறுவனங்களின் கவனத்திற்கு...- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதனியார் கணினி நிறுவனங்களின் கவனத்திற்கு...\nBy கோவை, | Published on : 15th June 2014 05:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநில அளவை பதிவேடுகளை பதிவு செய்ய தகுதிவாய்ந்த தனியார் கணினி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.\nஇது குறித்து ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்தி: தேசிய நில ஆவணங்கள் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறையின் ஆவணங்கள் ஜூலை 1-ஆம் தேதிமுதல் தகுதி வாய்ந்த கணினி பதிவேற்றுநர்கள் மூலம் பதிவு செய்யும் பணி தொடங்கவுள்ளது.\nஆவணங்களை பதிவேற்றம் செய்யும் கணினி பதிவேற்றுநர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஆங்கிலம் மேல்நிலை தட்டச்ச�� தேர்ச்சி, தமிழ் கீழ்நிலை தட்டச்சு தேச்சி, கணினி இயக்குவதில் திறமையும் பெற்றிருக்க வேண்டும்.\nகோவை மாவட்டத்தில் தகுதியுடைய 20 கணினி பதிவேற்றுநர்களை கொண்டு பணியை மேற்கொள்ள விருப்பமுடைய தனியார் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.\nஎனவே தகுதியுடைய தனியார் நிறுவனங்கள் விண்ணப்ப படிவத்தை பெறவும், கூடுதல் விவரங்களை பெறவும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) மற்றும் கோவை நில அளவை பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422-2300293 என்ற எண்ணிலோ ஜூன் 19-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/16/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--1186436.html", "date_download": "2019-04-25T04:32:15Z", "digest": "sha1:JIUJVTJMAH7PULN2747F65FIZP2VHGEP", "length": 9024, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சகாயத்தின் முயற்சிகளுக்கு தேமுதிக துணை நிற்கும்: விஜயகாந்த் பேச்சு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nசகாயத்தின் முயற்சிகளுக்கு தேமுதிக துணை நிற்கும்: விஜயகாந்த் பேச்சு\nBy உதகை | Published on : 16th September 2015 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்தி வரும் விசாரணைக்கும், இப்பிரச்னை தொடர்பாக அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேமுதிக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.\nநீலகிரி மாவட்ட தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்��்சியில் பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது:\nஎன் மீது போடப்படும் வழக்குகளுக்காக நான் அஞ்சமாட்டேன். ஆனால், தமிழக காவல் துறை டாஸ்மாக் காவல் துறையாக மாறிவிட்டது.\nதமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் சட்டப்பேரவைக்குள் செல்வேன். ஆனால், என்னுடைய கையெழுத்தை வேறு யாராவது போட்டு விடுவார்களோ என்பதற்காகத்தான் சட்டப்பேரவைக்கு சென்று கையெழுத்திட்டு விட்டு, நான் உள்ளே பேச வேண்டியவற்றை வெளியே பேசி வருகிறேன்.\nகிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்தி வரும் விசாரணைகளுக்கும், இதுதொடர்பாக அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தேமுதிக துணை நிற்கும். அவர் எலும்புக் கூடுகளை வெளியே எடுத்த பின்னர் அந்த எலும்புக் கூடுகளுக்கு உறவினர்கள் எனக் கூறிச் சிலர் சொந்தம் கொண்டாடுவது உள்நோக்கமுடையதாகும்.\n2016-இல் தெய்வத்தின் அருளாலும், ஆசியாலும் தேமுதிக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தெய்வம் என்பது மக்கள்தான் என்றார்.\nமுன்னதாக கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா பேசுகையில், \"தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு கட்டுபடியான விலை வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாததுடன், மூன்றாவது மாற்றுப்பாதை திட்டம் என்பதையும் அதிமுக அரசு மறந்தே விட்டது' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/28/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-735232.html", "date_download": "2019-04-25T04:17:07Z", "digest": "sha1:MH32JTAW6TFLUR7HYPJVPYZTSBAC6GYV", "length": 6304, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பொறியாளரிடம் பணம் பறித்தவர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்���ிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபொறியாளரிடம் பணம் பறித்தவர் கைது\nBy அரியலூர், | Published on : 28th August 2013 05:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் அருகே பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஅரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் பொறியாளராக பணியாற்றி வருபவர் மார்ட்டின் (39).\nஇவர் திங்கள்கிழமை பணிக்கு சென்ற போது அதே ஆலையில் பணிபுரியும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திரன் (33) என்பவர் மார்ட்டினிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.\nமார்ட்டின் சப்தமிட்டதால் அருகிலிருந்தவர்கள் ஜிஜேந்திரனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஜிஜேந்திரனை கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2824982.html", "date_download": "2019-04-25T03:52:48Z", "digest": "sha1:K6ERGJAJHD24USY4DA7GX7NYBRR4BEHF", "length": 11986, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "திறக்கப்பட்டு 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத பள்ளிக் கட்டடம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதிறக்கப்பட்டு 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத பள்ளிக் கட்டடம்\nBy நமது நிருபர், நெய்வேலி | Published on : 12th December 2017 09:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகல்குணம் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.\nகுறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்டது கல்குணம் ஊராட்சி. அடிக்கடி வெள்ள பாதிப்புக்குள்ளாகும் கிராமம். இங்கிருந்த அரசு நடுநிலைப் பள்ளி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் கல்குணம், திருவெண்ணைநல்லூர், பூதம்பாடி, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 110 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது.\nஇந்தப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும் இயங்கி வருகிறது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியும், தொடக்கப் பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருவதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறதாம்.\nஇதனைக் கருத்தில்கொண்டு, பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி செலவில் 2011-12-ஆம் ஆண்டில் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடம், கணினி அறை, தலைமையாசிரியர் அறை, கழிப்பறை ஆகியவை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான சமையல் அறைக் கட்டடமும் கட்டப்பட்டது.\nஇந்தக் கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். ஆனால், திறப்பு விழா முடிந்து 6 மாதங்களாகியும், இதுவரை புதிய பள்ளிக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு பழைய கட்டடத்திலேயே பாடம் நடத்தப்படுகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள இருள் சூழ்ந்த பழைய சமையல் கூடத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட சமையலறை முறையாகப் கட்டப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுக���ன்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது. பள்ளியின் எதிரே பெருமாள் கோயில் குளம் உள்ளது. ஆழமான இந்தக் குளத்தின் வழியாகவே மாணவர்கள் வந்துச் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nஎனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளிக் கட்டடத்தையும், சமையல் கூடத்தையும் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி எதிரே உள்ள குளத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மேலும், தலைமையாசிரியரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.\nஇதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. புதிய கட்டடத்தில் வேலை குறைபாடுகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்து, புதிய பள்ளிக் கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/26495", "date_download": "2019-04-25T04:24:52Z", "digest": "sha1:AIGTVMSRG7H4YQ6SLUCSZ67W745ABZCK", "length": 5323, "nlines": 68, "source_domain": "thinakkural.lk", "title": "மாலத்தீவில் கோடையை கொண்டாடி வரும் மிலிந்த்சோமன்-அங்கீதா - Thinakkural", "raw_content": "\nமாலத்தீவில் கோடையை கொண்டாடி வரும் மிலிந்த்சோமன்-அங்கீதா\nLeftin April 11, 2019 மாலத்தீவில் கோடையை கொண்டாடி வரும் மிலிந்த்சோமன்-அங்கீதா2019-04-11T14:54:52+00:00 சினிமா\n‘பையா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மிலிந்த் சோமன். இவர் தமிழை அடுத்து பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 53 வயதாகிறது. இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு அங்கிதா கோண்வார் என்ற 27 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஇவரது திருமணத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மிலிந்த் சோமன் ரூ அங்கிதா ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா கோண்வார் தற்போது பிகினியில் எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\n19 ஆண்டுகள் கடந்தும் இளைய தலைமுறைகள் மீது பாயும் “அலைபாயுதே”\nவிஜய் ஆண்டனிக்காக ஒன்று சேர்ந்த இளையராஜா-கே.ஜே.யேசுதாஸ்\nதளபதி 63 கதை என்னுடையது… திருட்டு குறித்து குறும்பட இயக்குநர் பேட்டி\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\n« பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்களை வெட்டியெறிவோம்-ஆவா குழு யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை\nவிஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவான அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/202094?ref=magazine", "date_download": "2019-04-25T03:55:45Z", "digest": "sha1:WPG7AOMODD3C6G2ZUXYTWCRRERLZCKHE", "length": 7126, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய மைல்கல்லை எட்டியது ரிலையன்ஸ் ஜியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய மைல்கல்லை எட்டியது ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனமானது கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஜியோ எனப்படும் சேவை ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.\nஇச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 300 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறித்த மைல்கல்லை ஜியோ எட்டியுள்ள நிலையில் தற்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇச் சேவையின் ஊடாக குறைந்த கட்டணத்தில் அதிக ��ேட்டா மற்றும் அதிக வேகம் என்பன பயனர்களுக்காக வழங்கப்பட்டிருந்தது.\nஇதேவேளை அறிமுகம் செய்யப்பட்டு 170 நாட்களில் 100 மில்லியன் பயனர்களை எட்டி குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனர்களை எட்டிய உலகின் முதலாவது நெட்வேர்க் எனும் சாதனையையும் ஜியோ தனதாக்கியிருந்தது.\nஇப்படியிருக்கையில் பாரதி எயார்டெல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 19 வருடங்களின் பின்னரே 300 மில்லியன் பயனர்களை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1876/", "date_download": "2019-04-25T04:21:27Z", "digest": "sha1:OWEHH77NZDWGNY6SXNQT74EOPMBBYZDD", "length": 7817, "nlines": 142, "source_domain": "pirapalam.com", "title": "Error 404 - Pirapalam.Com", "raw_content": "\nசூர்யாவின் புதிய படத்தில் இணைந்த ரவுடி பேபி பிரபலம்\nதளபதி 63ல் 16 பெண்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள்...\nவிஜய்யின் தளபதி63ல் புதிதாக இணைந்துள்ள 96 பட...\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில்...\nரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாரா குறித்து...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை...\nஹாலிவுட் சினிமாவில் ஆலியா பட்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி...\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம்...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா...\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப்பா,...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும்...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை...\nஅப்போது எனக்கு 16 வயது தான்.. நடிகை வேதிகா\nஉச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பூஜா ஹெட்ஜ்,...\nநயன்தாரா புகைப்படத்தை தவறாக போட்டோஷாப் செய்தார்களா\nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி...\nதர்மதுரை பட இயக்குனரின் அடுத்த படம் கண்ணே கலைமானே டிரைலர்\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள...\nவிஜய்63 பற்றி நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/she-is-proud-to-travel-by-helicopter-operated-by-female-pilot/", "date_download": "2019-04-25T05:03:49Z", "digest": "sha1:YNR5DPKBRF5FQZNHCTSDX75YW2LA262N", "length": 7808, "nlines": 136, "source_domain": "polimernews.com", "title": "பெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை Polimer News", "raw_content": "\nபெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை\nபெண் பைலட் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணித்ததில் பெருமை கொள்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலையொட்டி நேற்று உத்தரபிரதேசத்தின் பதீக்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்றார். ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் ஹெலிகாப்டரை இயக்கிய பெண் பைலட்டுடன் பிரியங்கா செல்பி எடுத்துக் கொண்டார்.\nஅத்துடன் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பெண் ஒருவர் இயக்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்தது பெருமை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nஇந்துக்களின் புண்ணிய நதி சுத்தமாக போட்ட திட்டங்கள் என்னவாயின\nஆசிய தடகளப் போட்டியில் 17 பதக்கங்களை வென்றது இந்தியா…\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமு��்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:40:24Z", "digest": "sha1:47JSSHSVK2WALQ6DYDGCBTB4VW7H7S53", "length": 4913, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழகம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகோ பேக் மோடி – டிரெண்ட் ஆகி வரும் ஹேஷ்டேக் #GoBack Modi\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nகஜா புயல்: வீட்டை இழந்த பாட்டிக்கு சொன்னதை செய்யும் ராகவா லாரன்ஸ்\nதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்\nதமிழகத்தை நோக்கி வருகிறது ‘கஜா’ புயல்- மீண்டும் ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’ வாபஸ் – சென்னை வானிலை மைய இயக்குநர் அறிவிப்பு\nதமிழகத்தில் தொடரும் சமாதி அரசியல்\nவெள்ளத்துக்கு தமிழகம்தான் காரணம்: கேரளா அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்\nதமிழகத்தில் ஆட்சி கவிழ்வது உறுதி: காங்கிரஸ் நம்பிக்கை\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2570187.html", "date_download": "2019-04-25T04:15:25Z", "digest": "sha1:B5AAXJWNWUQ7HNJJALUDR3OPJLSYCHZV", "length": 8204, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "விழுப்புரத்தில் 50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்கு சீல் வைப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிழுப்புரத்தில் 50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்கு சீல் வைப்பு\nBy விழுப்புரம், | Published on : 24th September 2016 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரத்தில் 5 கடைகளில் 50 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.\nமாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு நியமன அதிகாரி வரலட்சுமி தலைமையில், விழுப்புரம் வட்டப் பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், செஞ்சி வட்ட அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் திரு.வி.க. வீதி, சங்கரமடம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது அங்குள்ள சில கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த குழுவினர், அங்குள்ள ஒரு கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து நேருஜி சாலை, மாரியம்மன் கோயில் அருகே உள்ள பெட்டிகடை, மகாத்மா காந்தி வீதி, பழைய பேருந்து நிலையம், திருச்சி சாலை சந்திப்பில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.\nஇந்தச் சோதனையில் 50 கிலோ அளவில், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கிண்டி உணவுப்பொருள் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அறிக்கை வந்தவுடன், கடைகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2013/06/", "date_download": "2019-04-25T04:38:16Z", "digest": "sha1:3GH7DBGYWNNXQF4PUHAMWMXCT2GFCHCB", "length": 38946, "nlines": 141, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "June 2013 ~ SSHATHIESH", "raw_content": "\nசதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்\nசதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nICC Champion கிண்ணமும் எதிர்கால இந்தியாவும்.\nஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் மழையையும் வென்று இந்தியா வசம் ஆகிவிட்டது. எதிர்பார்த்த பல அணிகள் பல் இழித்து நிற்க திடீர் விஸ்வரூபம் எடுத்த இந்தியா சாதித்து விட்டது. அதுவும் எதிர்கால நம்பிக்கைகளுடன்.\nபோட்டி ஆரம்பிக்க முன் பெரிதும் எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா முதல் போட்டியில் இந்தியாவிடம் மண்டியிட்டாலும் எப்போதும் அவர்களுக்கு வில்லானாக அமையும் மழை இம்முறை கை கொடுக்க அரை இறுதியை அடைந்துவிட்டது. அதே குழுவில் இடம்பிடித்த பாகிஸ்தானோ கனடா அணியை விட கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறிவிட மீண்டும் 1970/80 காலங்களை நினைவில் கொண்டுவரும் மேற்கிந்திய தீவுகளும் இம்முறை தனது அசுர பலத்தைக் காட்டியது. துரதிஷ்டம் துரத்தவே அவர்களும் அவுட். வழக்கத்துக்கு மாறாக இந்தியா இந்த மூன்று அணிகளையும் ப்பூ என ஊதித்தள்ளி முதல் ஆளாக அரை இறுதிக்குள் நுழைந்து நின்றது.\nமறுபுறமோ யார் உள்ளே யார் வெளியே என்பதை தீர்மானிக்க பபிள்கம் இழுபடுவது போல எல்லா போட்டிகளும் இழுவை. கடந்த இரு முறை சாம்பியன் ஆன அவுஸ்திரேலியா இம்முறை ஒரு போட்டியிலும் வெல்லாது வெளியேறியது. நீண்ட கால ஜாம்பவான்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. நம்பிக்கைக்குரிய வீரர்கள் என்று இப்போது யாருமே இல்லை. வாட்சன் எப்போதாவா��ு பிரகாசிக்கின்றார். மழை கை கொடுத்திருக்காவிட்டால் சில நேரம் கிடைத்த அந்த ஒரு புள்ளியும் கை விட்டு போயிருக்கும். ஆனால் அந்த போட்டியில் ஓரளவுக்கு அவுஸ்திரேலிய கை ஓங்கி இருந்தது.\nஅடுத்தவர்கள் இவர்களின் அயல் நாட்டுக்காரர்கள். திறமையான வீரர்கள் இருந்தும் பெரிதாய் சாதிக்க தவறும் அணி, இம்முறையும் பலமாய் வந்து கடைசியில் பாவமாய் வெளியேறினார்கள். இலங்கை அணியோ இம்முறை தடுமாற்றத்தின் மேல் தடுமாற்றம் கண்டு கடைசி நேர துடிப்பால் அரை இறுதியை அடைந்தது. சங்கா, மகேல தாண்டி இளம் வீரர்கள் பலர் கைவிட்டு விட்டனர். அத்துடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு மத்தியூசின் தலைமைத்துவத்தில் உடன்பாடில்லை.(என் கருத்து மாத்திரமே) ஒரு சோம்பேறி போன்று களத்தில் இருக்கும் ஒருவர் எப்படி மற்ற வீரர்களை ஊக்குவிக்க முடியும். இந்த விசயத்தில் எனக்கு என்னவோ சந்திமால் சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொஞ்சம் வாய்ப்பை குடுத்து எதிர்காலத்தை யோசிக்கலாமே. மறுபுறம் இங்கிலாந்து அணி இலங்கையுடன் மாத்திரம் தோல்வி அடைந்தாலும் தங்கள் தாயகத்தில் மிகப்பலம் பொருந்திய அணியாக இந்த தொடரில் சிறப்பாக செயற்ப்பட்டனர். குக்கின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை அளிக்கின்றது இந்த அணி.\nஇந்நிலையில் முதல் அரை இறுதியில் தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் மோதின. ஒட்டுமொத்த பலத்தையும் இங்கிலாந்து காட்ட பெட்டிப்பாம்பாய் சுருண்டது தென் ஆபிரிக்கா. இம்முறையும் துரதிஷ்டம் அவர்களை தொற்றிக்கொண்டது. பந்து வீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு என அனைத்திலும் அசத்திய இங்கிலாந்து புதிய வேகத்துடனும் பலத்துடனும் தங்கள் மண்ணில் இன்னொரு இறுதிப்போட்டியில் காலடி வைத்தது.\nமறுபுறம் போர் அடித்தால் மாறி மாறி அடிவாங்கும் அண்ணனும் தம்பியும். இம்முறை இந்தியா கொண்டிருக்கும் பலத்துடன் ஒப்பிட்டால் காலுக்குள் போட்டு நசுக்கி விடுவார்கள் என விமர்சிக்கப்பட்டாலும் முக்கியமான போட்டிகளில் இலங்கை அணி எளிதில் சோடை போகாது என்ற நம்பிக்கையில் அடுத்த அரை இறுதி. ஆனால் எப்போதும் இல்லாதளவு பலமான பந்துவீச்சை கொண்டிருக்கும் இந்திய அணியிடம் இலங்கையின் பம்மாத்து ஆட்டம் பலிக்கவில்லை. குறைந்த ஓட்டத்துக்குள் சுருட்டி வேகமாய் அடித்து நொறுக்கி பெட்டி படுக��கையை கட்ட வைத்துவிட்டது இந்தியா.\nஇப்போது முதன் முறையாக ஒரு ஐ.சி.சி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து. பலம் என்று பார்க்கும் பொது இந்தியா கொஞ்சம் மேலே தெரிந்தாலும் அரை இறுதியில் தென் ஆபிரிக்காவை சுருட்டிய விதம் சொந்த மண் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அலேர்ஜி என இங்கிலாந்துக்கும் ஒரு நம்பிக்கை கொடுத்தது.\nபோட்டி ஆரம்பிக்க முன்னரே மழை விளையாட்டை தொடங்கிவிட்டது. (வானொலியில் நேரடி வர்ணனைக்கு காத்திருந்து சலித்தது தான் மிச்சம்.) 50ஓவர் போட்டி 20ஓவராக மாறியதும் தாதா கங்குலி இந்த வகை கிரிக்கெட்டில் இந்தியா புலி என நம்ம தாத்தா சாரி தல லோஷன் அண்ணாவோ அதெல்லாம் இந்தியாவிலும் ஐ.பி.எல்லிலும் என ஸ்டேடஸ் போட இந்தியாவின் துடுப்பாட்டமும் கங்குலி இருந்த நேரமெல்லாம் எப்படி இறுதி வரை வந்து கோட்டை விடுவார்களோ அதே கதை தான் இந்த முறையும் என நினைக்க வைத்துவிட்டார்கள். ஆரம்பம் முதலே மழை விளையாட இடை இடையே இவர்கள் விளையாட என போட்டியும் பெரிய சூட்டை கொடுக்கவில்லை.\nஇந்த தொடர் முழுவதும் பிரகாசித்த இந்தியாவின் ஆரம்ப ஜோடி இறுதியில் அம்பேல். தவான் கொஞ்சம் முயன்று பார்த்தாலும் முடியவில்லை. எப்போதும் அசத்தும் கோலி இங்கும் தனது பங்கை சிறப்பாக வழங்கினார் இறுதியில் அந்த துடுப்பாட்டம் தான் இந்தியாவின் வெற்றிக்கும் கை கொடுத்தது. தொடர்ந்து இம்முறை ஆரம்ப போட்டியிலும் பயிற்சி போட்டியிலும் அசத்திய தினேஷ் கார்த்திக் தான் வந்த வேலையை மறந்து கஜினி ஆனது தான் மிச்சம். எப்போதும் உச்சம் போவதும் பின் அடி மட்டம் செல்வதும் இவரை கேட்டுத்தான். தொடர்ந்து அணியில் இருப்பதெல்லாம் நடக்காது. அடுத்தவர் ஐ.பி.எல் நாயகன் ரைனா அணியில 11 பேர் வேண்டும் என்றதுக்காக ஆடினவர் போல இருக்கு. தலையும் இம்முறை பெரிதாய் துடுப்பால் சாதிக்கவில்லை. எல்லோருக்காகவும் சேர்த்து இம்முறை சாதித்தது Sir தான். கடந்த சில வருடங்களுக்கு முன் தோணி அதிகம் இவருக்கு சப்போர்ட் பண்ணுகிறார் உருப்படமாட்டார் என்று எல்லாம் விமர்சிக்கப்பட்ட ஜடேயா தான் இப்போது இந்தியாவின் அசகாய சூரன். கையில் துடுப்பிருந்தா பந்து பறக்கிறது பந்து இருந்தா விக்கெட் பறக்கிறது களத்தடுப்பு செய்தா பயபுள்ள பறக்கிறது.\nதுடுப்பாட்டத்தில் ஒட்டு மொத்த சொதப்பல் முடிந்த பின் இங்கிலாந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்தியாவின் தற்போதைய வேகப்பந்து நம்பிக்கை யாதவ். மறுபுறம் புவநேஷும் சிறப்பாக பந்துவீச இங்கிலாந்து ஆட்டம் காண தொடங்கியது. இருந்தாலும் ஆஷிஷ் நெஹ்ராவின் வாரிசு இஷாந் ஷர்மா(எப்போ ரன் கொடுப்பாங்க எப்ப விக்கெட் விழுமென்று அவங்களுக்கே தெரியாது) பந்து வீச இங்கிலாந்து பக்கம் காற்று வீசியது. இந்நிலையில் ஜடேயாவும் அஷ்வினும் சுழலில் சுழற்ற இங்கிலாந்தும் தடுமாறி தடுமாறி வெற்றியை நோக்கி நகர்ந்தது. பந்து வீச்சில் வில்லனான இந்திய வம்சாவளி வீரர் போபரா துடுப்பில் தடை போட மோர்கன் மறுபுறம் கை கொடுக்க வெற்றியை உறுதியுடன் நெருங்கியது இங்கிலாந்து. அப்போதுதான் அந்த உலக அதிசயம் நடந்தது. உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து இந்த இரண்டு பேரையும் அனுப்பி வைக்க இந்தியாவின் கை ஓங்கியது. இறுதியில் சுழல் நாயகர்கள் இருவரும் வெற்றியை உறுதி செய்து தோணி கையில் இதுவரை தவழாத அந்த ஒரே கிண்ணத்தையும் தவழ வைத்து விட்டனர்.\nஇம்முறை ஐ.சி.சி கிண்ணத்தின் பின்னர் ஒவ்வொரு அணிகள் மீதான என் கணிப்புக்கள்.\nஇவர்களின் காலம் முடிந்துவிட்டது. மைக்கல் கிளார்க் மீண்டும் வந்தாலும் ஒரு நல்ல சமச்சீரான அணி உருவாகும் வரை அந்நிய மண்ணில் இவர்களின் வெற்றி இனிக்கனவே. நம்பமுடியா வொட்சன் குழப்படி பயல் வார்னர் தலைவர் கிளார்க் இவர்களுடன் ஹியூச், மக்ஸ்வெல், பெயிலி, வோக்ஸ், வேட் என எல்லோரும் துடுப்பாட்டத்தில் அசுரராக வேண்டும். பந்து வீச்சிலும் இன்னும் எத்தனை காலம் ஜோன்சனை நம்புவது. மற்றவர்களும் நம்பிக்கை அளிக்க வேண்டும். இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை.\nசொல்ல ஏதுமே இல்லை. நசீர் ஜம்சாட் , உமர் அக்மல் தவிர நம்பிக்கை தரும் இளம் வீரர்கள் வேறு யாருமே இல்லை. எப்போ வெல்வது எப்போ கோட்டை விடுவது என அவர்களுக்கே தெரியாத போது நான் என்ன சொல்ல.\nஇன்று இல்லை எப்போதும் நல்ல வீரகள் உண்டு. அதேபோல எப்போதும் ஓரளவை மிஞ்சி பிரகாசிப்பதில்லை. இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இவர்கள் இதே போல தான் இருப்பார்கள்.\nஅடுத்த அணித்தலைவர் என்று சொல்லப்படும் டூ பிலேசிக்கே முப்பது நெருங்கும் நிலையில் டேவிட் மில்லர் ஒருவரே எதிர்கால நம்பிக்கை. மோர்கல் மற��றும் ஸ்டைன் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தாக்கு பிடிக்கலாம். ஆனால் இந்த அணிக்கு எங்கிருந்து பலமான வீரர்கள் எப்போது வருவார்கள் என்பது சொல்ல முடியாது. எப்போதும் பலமாகவே இருப்பார்கள்.\nநிறைய இளம் வீரர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால் தொடர்ச்சியான பெறுபேறுகள் தான் தொடர்ந்து வருவதில்லை. சங்கா, மகேல, டில்ஷான் என்ற மும் மூர்த்திகளின் ஓய்வுக்கு பிறகு இவர்கள் இடங்களில் நின்று அணியை தாங்கும் வல்லமையை இவர்கள் இப்போதே வளர்த்தால் பலமான ஒரு அணிக்கு வாய்ப்புண்டு. குசால் பெரேரா, சந்திமால், திசர பெரேரா, எரங்கவுடன் தலைமையை விட்டு சகலதுறை வீரராக மத்தியூசும் பிரகாசித்தால் இன்னொரு இளம் படை ரெடி.\nகிரிக்கெட்டின் ஆரம்பகால மேற்கிந்தியாவை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் என சொல்லவேண்டும். டுவைன் பிராவோ, சமி ஆகியோரின் சில வருட பங்களிப்புடன் கேமோர் ரோச், போலர்ட், சுனில் நரைன், ஹோல்டர் மற்றும் டரன் பிராவோ போன்றோர் அடுத்த கட்டத்துக்கு அணியை கொண்டு செல்வார்கள். மீண்டும் ஒரு ஆட்சிப்பீடம் ஏறும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nஒரே காலகட்டத்தில் (70/80) உச்சத்தில் இருந்த அணிகள் மீண்டும் ஒரே நேரம் எதிர்கால நம்பிக்கை கொடுக்கும் நேரம் இது. இந்தியா, மேற்கிந்தியாவுடன் அந்த நம்பிக்கையை இங்கிலாந்தும் கொடுக்கின்றது. இம்முறை ஆஷஷில் அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி காத்திருக்கிறது. துடிப்பான ஆளுமை கொண்ட தலைவர் குக். வேகப்பந்தில் இன்னும் ஓரிரு வருடம் தாக்கு பிடிக்கும் அண்டர்சன், கொஞ்சம் நம்பிக்கை கொண்ட புரோட், ஸ்வான் விடை பெற சில காலம் தாக்கு பிடிக்கக் கூடிய ட்ரேட்வேல் இவர்களுடன் வோக்ஸ், ஸ்டீபன் பின், ரூட், பட்லர், போபரா, பரிஷ்டவ் என இன்னொரு தலைமுறை காத்திருக்கிறது. அடுத்த தலைவராய் இயன் மோர்கனின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். சமச்சீருடன் துணைக்கண்ட ஆடுகளங்களிலும் சாதிக்கும் ஒரு அணி உருவாகும் வாய்ப்பு உண்டு.\nதற்போதைய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னர்கள். குறைந்தது ஐந்து வருடத்துக்கு இவர்கள் வெற்றியை தொடர்ந்து ருசிக்கும் வாய்ப்பு உண்டு. சச்சின், கங்குலி, திராவிட், லக்ஸ்மன், கும்பிளே ஓய்வுக்கு பிறகு இந்தியா அவ்வளவு தான் என நினைக்க அவர்கள் இருந்ததை விட பலமான ஒரு அணி உருவாகி நிற்��ிறது. இங்கே தான் அவுஸ்திரேலியா கோட்டை விட்டு நிற்கிறது. சச்சின் ஓய்வின் பின் யார் ஒப்பெநிங் என்ற கேள்விக்கு சேவாக்-கம்பீர் என்ற பதிலுக்கு பதலாக ரஹானே வந்தார். இப்போது அவருக்கும் பதில் கொடுத்து நிற்கிறது இந்த புதிய இணை. எதிர்கால தலைவர் ரோஹித் ஷர்மா - சகீர் தவான் நம்பிக்கைக்குரிய ஜோடியாக தெரிகிறது. ஆரம்ப துடுப்பாட்டக்காரனாக அசத்தும் ரோஹித் இங்கிலாந்து ஆடுகளத்தில் பிரகாசித்து இருப்பது இன்னொரு பலம். மறுபுறம் தவான் இனொரு கங்குலி. ஷேவாக்கின் காலம் முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. கம்பீர் வந்து வந்து போகலாம்.\nஅதற்க்கு அடுத்த இடத்தில் அடுத்த தலைமுறையின் கிரிக்கெட் வீரர் விராத் கோலி(குழப்படியை தாண்டி திறமையை அங்கீகரிக்க வேண்டும்) எந்த மைதானத்திலும் எந்த அணிக்கு எதிராகவும் ஆக்ரோஷமாக சிறப்பாக ஆடுபவர். இப்போது டெஸ்ட் மட்டுமே ஆடும் புஜாரா, மனோஜ் திவாரியில் ஒருவரோ அல்லது இருவர் உள்ளே வந்தால் மத்திய வரிசைக்கு இன்னொரு பலம். புஜாரவை விரைவில் எதிர்பார்க்கின்றேன். இவர்களை தொடர்ந்து ரைனா மற்றும் ஜடேயா கைகொடுப்பார்கள். இப்போது இருக்கும் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரில் ஒருவராக ஜடேயா தொடர்ந்து பிரகாசித்தால் இந்தியாவுக்கு கூடுதல் பலம். மறுபுறம் பந்து வீச்சில் இப்போது ஏகப்பட்ட தெரிவுகள். உமேஷ் யாதவ், திண்டா, புவனேஸ்வர் குமார், பிரவீன் குமார் என பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளேயும் வெளியேயும் உள்ளனர். சுழற்ச்சி முறை தெரிவு அவர்களிடம் இருந்து மிகச்சிறந்த திறமையை அணிக்கு கொடுக்க வைக்கும். மறுபுறம் ஹர்பஜன் சிங்கின் அட்டம் முடிந்தது. அஷ்வின் சுழலை கவனிக்க இடை இடையே அமித் மிஸ்ரா மற்றும் பிரகன் ஓஜா கைகொடுக்கலாம்.\nஅடுத்ததாக நான் சொல்லப்போகும் விடயம் தான் பலருக்கு ஆச்சரியத்தை தரலாம்.\nஇப்போது இருக்கும் நல்ல விக்கட் காப்பாளரில் ஒருவர். தேவைப்பட்டால் பந்துவீசுகின்றார். நிலைத்து நின்று ஆடி அணியை கரை சேர்க்கின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெல்லாத கிண்ணம் இல்லை. இந்தியாவின் அதிக வெற்றிக்கரமான தலைவர் பல நட்டு ரசிகர்களை தன வசம் கொண்டிருக்கும் நல்ல மனிதர். இவரின் இழப்பு தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். காரணம் நீண்ட காலத்தின் பின் இந்தியாவுக்கு கிடைத்த நல்ல விக்கெ���் காப்பாளர். விக்கெட் கீப்பரிடம் பந்தை விட்டால் அப்பிடியே எல்லைக் கோட்டை கடந்துவிடும் என ஓட்டங்கள் பெற்ற அணிகளும் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது இவரின் வருகையின் பின். சகா அல்லது கார்த்திக் அந்த இடத்தை நிரப்ப இருந்தாலும் இருவருமே முப்பதை நெருங்குகின்றார்கள். அதே போல இவரைப்போல ஒரு சிறந்த பினிஷரும் இந்தியாவுக்கு இலகுவில் கிடைக்க போவதுமில்லை.\nஎன்ன இருப்பினும் இவருக்கு ஈடாக இன்னொரு வீரரை தேட வேண்டிய நேரம் இது. அணித்தலைவராக கோலி சிறப்பாக செயற்படுவார் என நம்புகின்றேன். உதவி தலைவராக ரோஹித்தை நியமிக்கலாம். தோணி இருக்கும் இந்த நேரமே இவர்களை பழக்கப்படுத்தி விடவேண்டும். இந்நிலையில் எல்லா கிண்ணங்களும் வென்று இந்தியை உச்சத்தில் கொண்டு சென்று விட்டிருக்கும் தோணி இத்துடன் ஓய்வை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் சச்சின் தன இறுதிக்காலத்தில் செய்ததை தோணி இப்போதே செய்ய வேண்டும். முக்கியமான போட்டிகளில் மட்டும் தான் ஆடிக்கொண்டு அவருக்கான மாற்று வீரரை உருவாக்க வேண்டும். காரணம் அடுத்த உலகக்கோப்பையில் தோணி விளையாடும் வாய்ப்பு இல்லை. எனவே காலம் கடந்து செய்யாமல் இப்போதே துணிந்தால் இன்னு பத்து வருடங்கள் கிரிக்கெட்டில் இந்தியாவின் ராஜ்ஜியமாக இருக்கும்.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக���காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்...\nICC Champion கிண்ணமும் எதிர்கால இந்தியாவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-114013100036_1.htm", "date_download": "2019-04-25T04:00:24Z", "digest": "sha1:Y4U6AXVRNC22UESYPSNXFUDPZW4PCXDZ", "length": 11610, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "Arvind Kejriwal Targets top Leaders in 'India's Most Corrupt' List | நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உல��‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாடாளுமன்ற தேர்தலில் ஊழல் கறை படிந்த வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்\nஇன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் ஊழல் கறை படிந்த 160 வேட்பாளர்களை எதிர்த்து வலுமிக்க ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அந்த வேட்பாளர்கள் பற்றிய கருத்தை உடனே அனுப்பும் படி வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசமையல் எரிவாயு விலை ரூ.220 உயர்வு\nதற்கொலை செய்துகொண்ட இந்தியரின் சடலம் இந்தியா வருவதில் சிக்கல்\nவீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இலங்கையில் வீட்டுக்காவல்\nகொல்கத்தாவில் கற்பழிக்கப்பட்டதை அடுத்து தீக்குளித்த சிறுமி மரணம்; உடலை பெற தந்தை போராட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/19640-thoothukudi-incident-will-become-a-film.html", "date_download": "2019-04-25T04:29:48Z", "digest": "sha1:PKQHMOVUYUFR53D4WMI527K4BV2VWL4Z", "length": 8705, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "திரைப்படமாகிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்!", "raw_content": "\nதிரைப்படம���கிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்\nசென்னை (27 ஜன 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாக வெளியாகவுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை படமாக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் தெரிவித்துள்ளார்.\n« விரைவில் ஆரவுடன் திருமணமா - நடிகை ஒவியா பதில் - நடிகை ஒவியா பதில் ஆபாச இணையதளங்களில் சின்மயி வீடியோ - குமுறும் சின்மயி ஆபாச இணையதளங்களில் சின்மயி வீடியோ - குமுறும் சின்மயி\nகலைஞரின் மகள் தமிழிசை - கனிமொழி நூதன வாழ்த்து\nநெதர்லாந்தில் பொதுமக்கள் மீது பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம்…\nஇலங்கை குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்…\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவ…\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் கோமதிய…\nஇலங்கையில் குண்டு வைத்தவர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nதிருச்சி அருகே திருவிழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு …\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெள…\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/movie/theeran-adhigaram-ondru-2017/", "date_download": "2019-04-25T04:02:02Z", "digest": "sha1:2TMEIPG7KT6T5FGH5SJ3IPTO7TGNHLEC", "length": 9801, "nlines": 149, "source_domain": "www.megatamil.in", "title": "Theeran Adhigaram Ondru (2017) Tamil Movie Theeran Adhigaram Ondru (2017) Tamil Movie", "raw_content": "\nவட இந்திய கொள்ளை கும்பலை பிடிக்க போராடும் தமிழக போலீஸ் அதிகாரி.\n10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளையடித்த வட இந்திய முகமூடி கொள்ளையர்களை, தமிழக போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையில் ஒரு போலீஸ் படை ராஜஸ்தான் சென்று பிடித்த உண்மை சம்பவமே இந்த படத்தின் கரு. போலீஸ் அதிகாரியாக கார்த்தி வருகிறார். அவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ரகுல் ப்ரீத்சிங்குக்கும் காதல். இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் கார்த்தியும், ரகுல் ப்ரீத்சிங்கும் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். ரகுல் ப்ரீத்சிங் கர்ப்பமாகிறார்.\nஇந்த நிலையில், சென்னையில் அடுத்தடுத்து பல கொள்ளைகள் நடக்கின்றன. வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து விட்டு, பணம்-நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. டி.எஸ்.பி. கார்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. கொள்ளையர்களை பற்றி கார்த்தி துப்பறிந்து தனிப்படை போலீசாருடன் ராஜஸ்தான் செல்கிறார். கொள்ளையர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு கிராமத்தில் வசிப்பதை கண்டுபிடிக்கிறார்.\nஅவர்களை கார்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய முயற்சிக்கும்போது, ஊரே திரண்டு வந்து போலீசாரை அடித்து விரட்டுகிறது. முதல் முயற்சியில் தோல்வி அடைந்த கார்த்தியும், தனிப்படை போலீசாரும் அடுத்த முயற்சியில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ‘தீரன் அதிகாரம் ஒன்று.’\nதுணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி தீரன் திருமாறனாக கார்த்தி. காக்கி சட்டைக்கு கம்பீரம் சேர்த்து இருக்கிறார். வீட்டில் தங்கையிடம், “செல்லக்குட்டி, அண்ணனுக்கு ஒரு காபி எடுத்துட்டு வா” என்று குழைவதில் ஆரம்பித்து, காதல் மனை���ி ரகுல் ப்ரீத்சிங்கின் அழகை வர்ணிப்பது வரை, கலகல கார்த்தி. முகமூடி கொள்ளையர்கள் நடத்தும் கொலை-கொள்ளை சம்பவங்கள் ஆரம்பமானதும், கார்த்தி அதிரடி ‘ஆக்‌ஷன்’ அவதாரம் எடுக்கிறார். பதற்றமூட்டும் சண்டை காட்சிகளும், கார்த்தியின் சாகசங்களும் இருக்கை நுனியில் உட்கார வைக்கின்றன. 2 பஸ்களுக்கு நடுவில் அவரும், கொள்ளை கும்பல் தலைவனும் மோதுகிற சண்டை காட்சி, ஒரு உதாரணம்.\nரகுல் ப்ரீத்சிங் காதலையும், அதன் தவிப்புகளையும் அழகாக முகத்தில் வெளிப்படுத்துகிறார். “என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்” என்று அவர் கார்த்தியிடம் சொல்வதும், “இன்னும் எட்டு மாதங்களில் என்னை மாதிரி ஒரு குட்டி பாப்பா வந்துடும்” என்று வெட்கத்துடன் கூறுவதும்-ரசிக்க வைக்கும் வெதுவெதுப்பான காட்சிகள். இத்தனை எதிர்பார்ப்புடன் கூடிய அந்த கரு, கொள்ளையர்களால் கலைந்து போன காட்சியில், கலங்க அடித்து இருக்க வேண்டாமா படத்தில், அதன் பாதிப்பு தெரியவில்லை.\nகார்த்தியுடன் பயணிக்கும் இன்னொரு போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட், ரகுல் ப்ரீத்சிங்கின் அப்பாவாக மனோபாலா ஆகிய இருவரையும் தவிர மற்ற கதாபாத்திரங்களில், தெரியாத வட இந்திய முகங்கள்.\nபடத்தின் இன்னொரு கதாநாயகன், சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு. அபாயகரமான இரவுகளையும், பரந்து விரிந்த பாலைவனத்தையும், உயிரோட்டமாக படம் பிடித்து இருக்கிறது, கேமரா. ஜிப்ரானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கின்றன. திருடன்-போலீஸ் கதையை ஒரு திகில் படத்துக்குரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் எச்.வினோத். முகமூடி கொள்ளையர்கள் வரும் காட்சிகள், பதற வைக்கின்றன.\nஒட்டு மொத்த படமும் சூப்பர் வேகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organicwayfarm.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2018/", "date_download": "2019-04-25T03:55:38Z", "digest": "sha1:35JFWOTYGZJPXMYAFVPCQJBMVTY2P7DF", "length": 4544, "nlines": 67, "source_domain": "organicwayfarm.in", "title": "நடவுத்திருவிழா – 2018", "raw_content": "\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது,\nஇதில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்பம்,\nஇயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு\nதிரு ஆலங்குடி பெருமாள் சாகுபடி தொழில் நுட்ப நேரடி வயல் வழி செயல் விளக்கம் (கால் கிலோ விதைகொண்டு 1 ஏக்கர் நடவு)\nஇயற்கை இடுபொருள் பயன்பாடு மற்றும் பயிர் மேலாண்மைக்கான செயல் விளக்கம்..\nஇதில் காரைக்கா;ல் PAJANCOA வேளாண் கல்லூரி மாணவிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.\nநடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 43 வகை Traditional Paddy (பாரம்பரிய நெல்) Organic Way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 130 days […]\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\nஅனைவருக்கும் 2018 ஆண்டுக்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…… நமது organicwayfarm.in மூலம் நம்து பண்ணையில்இயற்கை வழியில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வரும் தைப்பொங்கள் முதல் online order செய்து பெற்றுக்கொள்ள […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/category/world/", "date_download": "2019-04-25T04:56:32Z", "digest": "sha1:BOYBPOAFCJ5HCXRAOYPWWEKOYP5WSD5Z", "length": 10304, "nlines": 165, "source_domain": "polimernews.com", "title": "World News : Polimer News - No.1 Tamil News Channel | Latest Tamil News | Online News | Breaking News", "raw_content": "\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nரஷ்யா மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடப்பதை முன்னிட்டு விளாடிவோஸ்டாக் நகரில் உச்சகட்ட\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nகொழும்பு அருகே குண்டுவெடிப்பு இலங்கை தலைநகர் கொழும்பு அருகே புகோடா நகரில் குண்டுவெடிப்பு – ராய்ட்டர்ஸ்\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nகோவையில் கைதான ஐஎஸ் ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடைப்படையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா\nமூன்று நாள் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட்ஸ் உச்சிமாநாடு\nபெல்ட் அண்ட் ரோட்ஸ் பொருளாதார உச்சி மாநாடு பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும்\n50வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபல அமெரிக்க நடிகை\nஅமெரிக்க நடிகையான ரெனே ஜெல்வேகர் 50 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் பெரிய திரையில் இருந்து\nபிரபல பத்திரிகையின் அழகான மனிதர்கள் பட்டியில் ஜெனிபர் கார்னர்\nபத்திரிகையின் அழகானவர்க��் வரிசையில் இடம் பெற்றுள்ள நடிகை ஜெனிபர் கார்னர் அந்த பத்திரிகையின் அட்டையிலும் இடம்\nஓட்டுநரின் கவனக்குறைவால் தீக்கிரையான பெட்ரோல் விற்பனை நிலையம்\nசீனாவில் பெட்ரோல் நிலையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட கார் ஓட்டியால் அந்த பெட்ரோல் விற்பனை நிலையமே தீக்கிரையானது.\nமீண்டும் தீவிரவாதிகள் கூட்டத்தில் தென்பட்ட மசூத் அசார்\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில், பல மாதங்களாக\nஉலகின் மிகப் பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்ட தங்கும் விடுதி\nஅமெரிக்காவில் உலகின் மிகப் பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இடாஹோ\nதென் ஆப்பிரிக்காவில் மழை வெள்ளத்திற்கு 60 பேர் உயிரிழப்பு\nதென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஐ தாண்டியுள்ளது. கிழக்குப்\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/24/us.html", "date_download": "2019-04-25T03:58:09Z", "digest": "sha1:NCWCRPCPLB5NLYUASUK6QWSSHQWUCCXW", "length": 16612, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் வாழும் இந்தியர்களே! | US regulation requires non-citizens to report address change - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n29 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n36 min ago பிரதமர�� மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n1 hr ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅமெரிக்காவில் வாழும் பிற நாட்டினர் தங்களது முகவரி மாறியிருந்தால் அதை 10 நாட்களுக்குள் சட்டத்துறையிடம் தெரிவிக்கவேண்டும் என்ற விதி அமலாக்கப்பட உளளது.\nஇந்த விதி 2 மாதங்களில் அமலாகும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாட்டினர் மீதான தனது கெடுபிடியைஅந் நாடு அதிகப்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி அந்த நாட்டுக்குள் நுழையும்போது ஒருவர் கொடுத்த முகவரி பின்னர்மாறியிருந்தால் அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.\nஇதைச் செய்யத் தவறுபவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. முகவரி மாற்றத்தைத் தெரிவிக்காதபிற நாட்டினருக்கு 200 டாலர் அபராதம், 30 நாள் சிறைவாசம், தேவைப்பட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்றநடவடிக்கைகளை அந் நாடு எடுக்கவுள்ளது. இது கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் பொறுந்தும்.\nஇது குறித்து அந் நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கர்அல்லாதவர்களை எளிதில் கண்காணிக்க முடியும். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இது மிக அவசியமாகிறது என்றார்.\nமுகவரி மாறுவோர் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்ற விதி நீண்டகாலமாகவே அமலில் உள்ளது. ஆனால், இதை யாரும்பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இந்த விதியை அமல்படுத்துவதில் அமெரிக்க அதிகாரிகளும் அதிக அக்கறை ��டுத்துக்கொண்டதில்லை. ஆனால், இப்போது இந்த விதியை தீவிரமாக அமலாக்க அந் நாடு முடிவு செய்துள்ளது.\nஇந்த விதி அமெரிக்காவில் வசிக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிற நாட்டினருக்கும் பொறுந்தும். இப்போது அந்நாட்டில் 1.10 கோடி அன்னிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.\nஅமெரிக்கக் குடியுரிமைப் பிரிவு (Immigration and Naturalization Service -INS)இதனை அமலாக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலை\nகோவை சிறுமி கொலை வழக்கு.. குற்றவாளி பாட்டி இறந்தது எப்படி புது சந்தேகம் கிளப்பும் மார்க்சிஸ்ட்\nபாட்டி, சிறுமியின் சடலங்களுடன் நாள் முழுவதும் இருந்த சந்தோஷ்குமார்.. பரபரப்பு வாக்குமூலத்தில் பகீர்\nசிறுமியை நான் மட்டுமே பலாத்காரம் செய்தேன்.. 6 மாதமாக விட்டு விட்டு பலாத்காரம்.. இளைஞர் வாக்குமூலம்\nகோவை சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. 6 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஒருவர் கைது\nகோவை சிறுமி வன்புணர்வு.. விரைந்து விசாரியுங்கள்.. எஸ்.பியிடம் கமல்ஹாசன் மனு\nபிளாஸ்டிக் கவருக்குள் 7 மாத சிசு.. அதிர்ச்சியில் உறைந்த சிவக்கொழுந்து.. சென்னையில் கொடுமை\nகோவை சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கழுத்தை நெரித்ததாக பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்\nகோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு.. துப்பு கொடுத்தால் சன்மானம்\nகன்னியாகுமரியில் பயங்கரம்.. பெற்றோர் கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்.. 4 வயது குழந்தை கொலை\nகுழந்தை என் ஜாடையில் இல்லை.. யாருக்கோ பிறந்தது.. சந்தேக வெறியில் தந்தை செய்த கொடூர கொலை\nமண்டைக்கேறிய ஆத்திரம்.. பீரோவை தள்ளிவிட்ட தகப்பன்.. 3 வயது மகள் பலி\nஅப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ன கொடுமை இது.. இவரும் தகப்பனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2008/08/blog-post_06.html", "date_download": "2019-04-25T04:39:50Z", "digest": "sha1:T6AAYKJHOULIZ7HPOYWRUN7C4EFW2MJL", "length": 26789, "nlines": 177, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: திருப்பூரும், எதிர்பார்ப்பும்", "raw_content": "\nதிருப்பூரிலிருந்து எப்போது ஊருக்கு போனாலும், எதிர்படும், பார்க்கும், பேசும் அனைவரும் நலன் விசாரித்தலும், என் உடல�� நீள, அகலங்கள் பற்றி கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலும், எப்போதோ, தினசரியில் படித்த ஒரு திருப்பூர் பற்றிய மிகப்பழைய செய்தி பற்றி விசாரித்தலுக்கு பிறகு, கேட்க ஆரம்பிக்கும் ஒரே விசயம் டி சர்ட், பனியன், ஜட்டி தான் (அடப்பாவிகளா இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிங்களாடா இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிங்களாடா\nஏதோ, திருப்பூரில் சாலையில் இருபுறமும் இறைந்து கிடக்கும். இல்லையென்றால், கிலோவுக்கு பத்து டி சர்ட் கிடைக்குமென்று எந்த புண்ணியவானோ, சொல்லி விட்டிருக்கிறான் போலும். நான் ஊருக்கு போகுமுன்னேயே என் வீட்டில் முன்பதிவுகள் வேறு. இதற்கு என் பெற்றோரிடமிருந்து சில, பல பரிந்துரைகளோடு கோரிக்கைகள்.\n”டேய், அடுத்த தடவை வரும் போது எனக்கு நாலு டி சர்ட் மட்டும்() வாங்கிட்டு வாடா. வந்து காசு வேணும்னாலும்) வாங்கிட்டு வாடா. வந்து காசு வேணும்னாலும் (என்ன ஒரு தாராள மனசு) வாங்கிக்கோ (ஏதோ போனா போகுது). புள்ளைகளுக்கு கூட நல்ல நல்லதா இருக்காமே, வரும் போது வாங்கிட்டு வாடா.“\nஎன் புள்ளைங்கட்ட கூட சொல்லியிருக்கேன், மாமா வந்தா வாங்கிட்டு வருவார்டானு (எங்க கொண்டு போய் கோர்த்து விடுறாங்ங பாருங்க (எங்க கொண்டு போய் கோர்த்து விடுறாங்ங பாருங்க அவன் வீட்டுப் பக்கம் தலை வச்சு படுப்பேனா இவ்வளவு சொன்ன பிறகு)\nஎன் சொந்தக்காரன் கூட ஒருத்தன் இருக்காண்டா, (எவனுக்குத்தான் இல்லை தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் திருப்பூர்ல ஒரு சொந்தக்காரன் இருப்பான்) அவங்கிட்ட கூட சொல்லாம உன்ட்ட ஏன் சொல்றேன். சொன்னா செய்வேன்னு சொல்லித்தான் (ஏன் இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கா தமிழ்நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் திருப்பூர்ல ஒரு சொந்தக்காரன் இருப்பான்) அவங்கிட்ட கூட சொல்லாம உன்ட்ட ஏன் சொல்றேன். சொன்னா செய்வேன்னு சொல்லித்தான் (ஏன் இளிச்சவாயன்னு எழுதி ஒட்டியிருக்கா\nஒவ்வொரு தடவை ஊருக்கு போகும் போதும், எனக்கான உடைகளை விட நான் எடுத்துப்போய் கொடுக்க வேண்டிய ஆடைகள் அதிகம். எனக்கான எதிர்பார்ப்புகளை விட என் பையின் உள்ளிருப்பவைகளைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. முன்பாவது பனியன் தொழிற்சாலையில் பணிபுரியும் போது அங்கிருக்கும் மீத ஆடைகளை எடுத்துப் போகலாம். ஆனால் இப்போது முடியாது. ஆடைகள் வாங்குவதற்கென்று கணிசமான தொகை செலவாகிறது.\n திருப்பூர் பொழைப்பை பற்றி உங்களுக்கு தெரியாது. இங்க தன்னால நாய் பொழைப்பு பொழச்சிட்டிருக்கோம். பாக்குறதுக்கு பள பளன்னு தான் தெரியும். ஆனா, பட்டுப்பூச்சி மாதிரி சிக்கி சின்னாபின்னமாயிட்டிருக்கோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்\nஎன் நெருங்கிய உறவினர் கனடாவிலிருந்து வரும் போது, எனக்கு என்ன வாங்கி வருவது என கேட்டிருக்கிறார் மேற்சொன்ன காரணத்தினாலே ஞானோதயம் பெற்ற நான், ஒன்றும் வாங்கி வரவேண்டாம் என மறுத்து விடுவேன்.\nஎல்லா இடத்துலேயும் இருக்கிறவங்களை விட திருப்பூர்ல இருக்கிறவங்களுக்கு ஆயுட்காலம் குறைவு. எந்த வேலை எடுத்தாலும் அவசரம் அவசரம் தான். மன அழுத்தம், தூக்கமின்மை, காலநேரமில்லா உழைப்பு.\nகாலையில எந்திரிச்சு, ‘அளவு’ தண்ணீரில் ‘அனைத்தையும்’ முடித்து விட்டு, (தண்ணீர் நிறைய செலவு பண்ணினா, வாடகை வீட்டை காலி பண்ணச்சொல்லிருவாங்ங. வீட்டை வாடகைக்கு விடுறவங்களப் பத்தி ஒரு தனி பதிவு போடற அளவுக்கு விசயமிருக்கு).\nநான் முன்னால் தங்கியிருந்த ஒரு அறை என்ற பெயருடைய இடத்திற்கு ரூ.600/- மாதவாடகை. அறையின் அளவு – ஒரு பாய் விரிக்கும் அளவு (ஆழியூரான் கவனிக்க). காலைக்கடன் கழிப்பதற்கு வரிசை மற்றும் ஒரு சின்ன வாளி தண்ணீர். சுத்தம் செய்வததற்கு இன்னொரு வாளி தண்ணீர். குளிப்பதற்கு ஒரு பெரிய வாளி தண்ணீர். அதற்குள் உள்ளாடை, துண்டு, உடம்பு அனைத்தையும் நனைத்துக் கொள்ள வேண்டும்.\nதண்ணீர் நிறைய செலவழிக்கிற வீட்டுல காசு தங்காது (உங்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது) என்ற சமாளிப்புகள் வேறு. திருப்பூர் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு எத்தனை திட்டங்கள் போட்டும், தண்ணீர் கொடுக்க மனம் வராது வீட்டு உரிமையாளர்களுக்கு. தனி சட்டம் தான் போட வேண்டும்.\nஎல்லாம் முடிஞ்சு வேலை செய்யுற எடத்துக்கு போய் சேர்றதுக்குள்ள படுற பாடு இருக்கே. போக்குவரத்து நெரிசல், வாகனப்புகை, தூசுப்படலம் இத்தனையும் தாண்டி போனா, போன உடனே ஏதோ ஒரு பிரச்சனை குத்த வச்சு உக்காந்திருக்கும் நமக்காக. சரி, அத முடிக்கலாம்னு பார்த்தா, இன்னோன்ன தொணைக்கு கூட்டிட்டு வரும். இதற்கிடையில் ஏகப்பட்ட தொலைபேசி உள், வெளி அழைப்புகள் வேறு. பெரும்பாலும் நடுநிசி அல்லது அதற்கு மேலும் வேலை இருக்கும்.\nதண்ணீர், தேநீர், இயற்கை உ��ாதைகள் அனைத்தும் நேரத்துக்கு முடியாது. குறைந்தது மூன்று மணிக்கு மேல் மதியஉணவு என்பதையே நினைத்து பார்க்க முடியும். இரவு உணவு எத்தனை மணி என்று கணக்கே கிடையாது. ஆனால் காலையில் சரியான் நேரத்துக்கு இருக்க வேண்டும்.\nநாங்களெல்லாம் சிரமப்படாமலா வேலை செய்றோம்னு நீங்க கேட்க நினைக்கிறீங்க. புரியுதுனு நீங்க கேட்க நினைக்கிறீங்க. புரியுது புரியுது ஆனா திருப்பூர்ல வேலை பாக்கிறவங்கள மாதிரி கிடையாது.\nபனியன் தொழிற்சாலைகளுக்குள் வேலை செய்பவர்களுக்கு பனியன் துணிகளை வெட்டும் போது பறக்கும் பொடி தூசுகளினாலும், மற்றவர்களுக்கு சாலையில் பறக்கும் மண் தூசிகளினாலும் மூக்கடைப்பு பிரச்சனை அடிக்கடி வரும்.\nபனியன் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த இடங்கள் அனைத்தும் வெப்பமாய் இருக்கும். இரவு படுக்கும்போது நிச்சயம் இலகுவாக சிறுநீர் கழிக்க சிரமப்பட வேண்டியிருக்கும்.\nகழிவு வேதி கனிமங்கள் கலந்த நீரை (பெரும் பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது) உபயோகப்படுத்துவதால் அரிப்பு, ஒவ்வாமை போன்ற தோல் வியாதிகள் வரும்.\nஇயற்கை மற்றும் செயற்கை மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், இருசக்கர வாகன வித்தை செய்வதால் முதுகு வலி ஒன்றிரண்டு வருடங்களில் நிச்சயம்.\nநீங்கள் எங்காவது சாலையின் இடது பக்கம் ஒரு வாகனத்தை முந்தி செல்லும் வாகன ஓட்டியை (ஆட்டோ,வேன்,லாரி,பேருந்து ஓட்டிகளும் கூட) பிடித்து விசாரித்தால், அவர் நிச்சயம் திருப்பூரில் வண்டி ஓட்டியவராயிருப்பார். டி.வி.எஸ் 50 என்ற வாகனம் அதன் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்த ஆயுட்காலங்களையெல்லாம் கடந்திருக்கும். அந்த வண்டியை அவர்களே ஆச்சரியப்படும் வேகத்தில் ஓட்டுவார்கள். முக்கியமான விசயம் பெரும்பாலான வண்டிகளில் நிறுத்து விசை சரியாக வேலை செய்யாது.\nசாலை விதிகளை ஒருவரும் மதிப்பதே கிடையாது (உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் பேருந்தின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன).\nமாதச் சம்பளம் வாங்குபவர்களின் பொருளாதாரத்திற்கேற்ற உணவகங்கள் கிடையாது. சுவையான உணவு சுகாதாரமற்ற நடைபாதைக் கடைகளில் இரவு மட்டும் கிடைக்கும். மழை நாட்களில் அதுவும் கிடையாது. மதுரையில் கிடைப்பது மாதிரி சூடான, சுவையான இட்லி கிடைப்பது அரிதிலும் அரிது. இங்கு ‘குஷ்பு இட்லி’ என்ற பெயரில் பெரிய வ���ள்ளை பணியாரம் மட்டுமே கிடைக்கும். பெரிய உணவகங்களில் சுவையான உணவிற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.\nமற்ற ஊர்களைக் காட்டிலும் காய்கறி, மளிகை, மாமிச உணவு பொருட்களின் விலை மிக அதிகம். ஏன் பிரபல பால் பை நிறுவனங்கள் (ஆரோக்யா) கூட திருப்பூருக்கு கூடுதலாக தனி விலை நிர்ணயித்திருக்கின்றன.\nதேநீர் நிலையங்களுக்கு பஞ்சமில்லை. மூலைக்கு மூலை கேரளத்திலிருந்து சேட்டன்மார்கள் சகோதரர்கள், உறவினர்கள் சகிதம் இங்கு வந்து ‘பேக்கரி’ என்ற பெயரில் டீ கடை வைத்து சுடுதண்ணியில், அளவுக்கதிகமான சர்க்கரை போட்டு கலக்கி கொடுத்து பண்ணும் டீக்கொடுமையில், உடலின் சர்க்கரை அளவு கணிசமாக ஏறிவிடும்.\nஞாயிறு மட்டும் விடுமுறை. சில வாரங்களில் அதற்கும் ஆப்பு. பொழுது போக்குவதற்கென்று திரையரங்குகளும், ஆன்மீக ஆலயங்களும், அரசு ஆலயங்களும் மட்டும் தான். விடுமுறை நாட்களில் திரையரங்குகளின் பக்கமே செல்ல முடியாது.\nஇவ்வளவு சிரமங்களுக்கிடையில் வேலை செய்ய வேண்டுமா என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும். அதற்கு பதில் – மலிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம்.\nஎன் உறவினர் கனடாவிலிருந்து நான் எதுவும் கேட்காமலேயே எனக்காக ஒன்று வாங்கி வந்திருந்தார். அது என்னவென்று தெரியவேண்டுமென்றால் இதை அமுக்குங்கள்.\nபடங்களுக்கு நன்றி (Thanks for the photos) - திருப்பூருக்கு வருகை தந்த ஒரு சப்பானிய சீமான்\nஅப்படியே நான் எழுதுன மாதிரியே எழுதியிருக்கீங்கண்ணா\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.\nவெயிலான் அண்ணா நிச்சியம் இது உங்க பதிவுதான் நான் தான் இணையத்துக்கு புதியவன் ஆச்சே,\nவேலன், இந்த பதிவை பத்தினா பாராட்டுக்கள் வெயிலான் அண்ணாவையே சாரும்\nஇருவருக்கும் மிக்க மிக்க நன்றி பின்னுட்டம் அனுப்பியதுக்கு\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈ���்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/london-museum/", "date_download": "2019-04-25T04:33:57Z", "digest": "sha1:V5PNMKU2ZYB6HWCKHVPPOTULEMB5YPEZ", "length": 2851, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "london museum Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/rajini-movie-darbar-title-and-first-look-poster/", "date_download": "2019-04-25T03:59:25Z", "digest": "sha1:FI5G47UM53ZUUU46Z34WMOLD7N4YCCKW", "length": 7992, "nlines": 112, "source_domain": "colombotamil.lk", "title": "தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு", "raw_content": "\nHome சினிமா தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nதர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 167ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது.\nஇப்படத்தின் இந்த படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் ‘கத்தி’ படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க உள்ளது.\nஇந்நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக்குழு விரையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\nசிம்புவின் திருமணம் குறித்து மனம் திறந்த டி.ஆர் ராஜேந்திரன்\nபொது இடத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய சுரேஷ் கோபி\nதிருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை கவர்ந்த பாவனா\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T03:44:59Z", "digest": "sha1:CCXYVCK7AFOAIGLSFEBZ6PODQODOCU57", "length": 7664, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "திருநெல்வேலி சந்தையால்- நல்லூர் பிரதேச சபைக்கு அவமானம்!! - Uthayan Daily News", "raw_content": "\nதிருநெல்வேலி சந்தையால்- நல்லூர் பிரதேச சபைக்கு அவமானம்\nதிருநெல்வேலி சந்தையால்- நல்லூர் பிரதேச சபைக்கு அவமானம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 11, 2019\nகூட்டரசால் நாட்டில் ஒரே இரவில் தலைமை அமைச்சரை மாற்ற முடியும் என்றால், ஓர் பிரதேச சபையால் சந்தை வியாபாரியைக் கட்டுப்படுத்த முடியவில்லை இது சபை ஆளுமையற்ற செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது என்று நல்லூர் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் குகானந்தன் தெரிவித்தார்.\nநல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் திருநெல்வேலி சந்தையில் நடைபாதை வியாபாரிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.\n்சந்தையில் அதிகாரமாகச் செயற்படும் வியாபாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை .இது சபையின் இயலாமையையே வெளிப்படுத்துகின்றது. இன்று ஓர் வியாபாரி அராஜகத்தில் ஈடுபடுவார் அவரை பார்த்து ஏனையவர்களும் பின்னால் தொடர்வார்கள். எனவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் திருநெல்வேலி ��ந்தையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஆக்க பூர்வமான நடவடிக்கைஎடுக்க வேண்டும்“ என்று உறுப்பினர் குகானந்தன் தெரிவித்தார்.\n“திருநெல்வேலி சந்தையிலும் கழிவு முறையை நீக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. நிலத்துக்கு கீழே விளையும் பயிர்களுக்கு மட்டுமே 10 க்கு 1 கழிவு உள்ளது. ஆ னால் இங்கு அனைத்து உற்பத்திப் பொருள்களுக்கும் கழிவு அறவிடப்படுகின்றது.அத்துடன் வியாபாரிகளிடம் கொள்வனவு செய்யும் போது ஓர் பெறுமதியை கூறிவிட்டு பொருளை விற்பனைக்கு வைத்துவிட்டு பேசிய பெறுமதியை விட குறைந்த பணத்தைக் கொடுக்கின்ற கேவலமான செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே இதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்“ என்று உறுப்பினர் சிவலோசன் சபையில் தெரிவித்தார்.\nகிறிஸ்தோகுளம் அ.த.க.பாடசாலையின்- விளையாட்டுப் போட்டி\nயாழ்.ஆயருடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு\nகுண்டு வெடிப்பால் மோதிக் கொண்ட இளைஞர்கள்\nஇரவு 8 மணிக்கு ஊரடங்கு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1630499", "date_download": "2019-04-25T04:56:47Z", "digest": "sha1:PZRLSK7BS7NWSNMCPVRO44QFNSMSMP2J", "length": 18309, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "'இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது' | இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது| Dinamalar", "raw_content": "\nகாங்., தலைவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2016,22:07 IST\nகருத்துகள் (91) கருத்தை பதிவு செய்ய\nமண்டி: ''பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் எடுத்ததை போன்ற அதிரடி நடவடிக் கையை, நம் ராணுவம் செய்து காட்டியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.\nஅடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில், மூன்று நீர்மின் திட்டங்களை, நேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தார் ��ிரதமர் மோடி.\nபிரதமரான பின், முதன்முறையாக, ஹிமாச்சல பிரதேசத்துக்கு சென்றுள்ள மோடி, மண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:இந்த மாநிலம், ஒரு வீர பூமி; ராணுவத்திற்கு நிறைய வீரர்களை\nஅளித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஒரு பதவி, ஒரே சம்பளம்' முறையை, ராணுவத்தினருக்கு கொண்டு வரப்படும் என, இங்கு அறிவித்தேன்;தற்போது, அதை நிறைவேற்றி யுள்ள மகிழ்ச்சியுடன், இங்கு வந்துள்ளேன்.\nஎதிரி நாடுகளிலும், பயங்கரவாதிகள் மீது, 'சர்ஜிக் கல் ஸ்டிரைக்' எனப்படும், அதிரடி தாக்குதலை, இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது குறித்து இதுவரைபேசி வந்தோம்.\nதற்போது, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை, நம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்துள்ளது குறித்து, நாடு முழு வதும் பேசப்படுகிறது. எந்த நாட்டுக்கும் சளைத்தவர் கள் அல்ல என்பதை, நம் ராணுவம் நிரூபித்துள்ளது.\nநாடு முழுவதும், பா.ஜ.,ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு, தனிச் சிறப்புகள் உள்ளன. ஒரு முதல்வரை, தண்ணீர் முதல்வர் என்கின்றனர்\nமற்றொருவரை, சாலை முதல்வர் என்று கூறுகின்ற னர். இவ்வாறு, மக்களுக்கான ;திட்டங்களை போட்டி போட்டு நிறைவேற்றி வருகின்றனர். அதே நேரத் தில், ஹிமாச்சல் முதல்வர், ஊழல் வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதிலேயேகவனம்\nசெலுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.\n'தலித் மீதான கொடுமை தலைக்குனிய வைக்கிறது\n''நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளான பின் னும்,தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமை களை எண்ணும் போது, தலைக்குனிவாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில், தேசிய, எஸ்.சி., மற்றும் பழங்குடியினருக்கான திட்ட துவக்க விழாவில், நேற்று பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:\nநாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இருப்பினும், தலித் மக்களுக்கு எதிராக, அவ்வப்போது நிகழும் கொடுமைகளை எண்ணும் போது, வெட்கி தலைக்குனிய வேண்டி உள்ளது.\nநாட்டில், தலித் மக்களுக்கு உள்ள வேட்கைகள், பிற சமூகத்தவரை விட அதிகமாக உள்ளன. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்தியா வின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பணி களில், பின்தங்க மாட்டர். இவ்வாறு பேசினார்.\nRelated Tags 'இஸ்ரேல் ராணுவம் செய்ததை ...\njafarulla - dubai,ஐ���்கிய அரபு நாடுகள்\nஹிட்லர் க்கு அடுத்தபடி நம்ம மோடிதான் இன்னும் கொஞ்ச நாளில் நம்பர் 1 இடத்துக்கு வந்திடுவார்.\nதம்பி Ismail Al Jahrah, குவைத் Surgical Strike is fake as per Pakistanis here. Can you prove them wrong with a valid docs. படி உனது கருத்தை, இதில் எங்காவது நமது ராணுவம், நமது ராணுவ வீரர்கள், நமது அரசு அல்லது இந்திய அரசு என குறிப்பிடப்படவில்லை, நமது என்னும் வார்த்தையையே உபயோகிப்பதையே தவிர்ப்பவரை என்னவென்பது, போரை உண்டாக்க, Emotional Strategy க்காக பாக், தீவிரவாத நாதாரிகள் கேட்பதையே நீயும் கேட்டால் என்னவென்பது, பாக் மக்களும் முன்னாள் இந்தியர்கள் தான், நான் வெறுப்பது பாக், தீவிரவாத நாதாரிகளைத் தான், பாக் மக்களையல்ல. 1995 முதல் நண்பர்களாகவுள்ள உமர் பாயும், சமீபத்தில் இறந்த ஹுசைன் பாயும் எனது பாக் நண்பர்கள் தான். அதுசரி,அதென்ன I'm born & brought in Chennai only. BORN & RAISED என்று பதியவும் சரியா என்னை திட்டினாலும் தமிழில் திட்டியது பிடித்துள்ளது சரியா...\nரவி அண்ணா... இங்க அந்த பாகிஸ்தான் காரங்க 5 6 magazines காட்டி Surgical Strike is fake and it has never happened னு சொல்லும் போது ஒரு தமிழனாக ஒரு இந்திய பிரஜையாக எனக்கு வலித்தது. அதை இங்கே இந்த நாளிதழில் தேடவே வந்தேன். உங்களளது கருத்து எனது இந்திய அடையாளத்தை மறுப்பது போல் இருந்ததாலே நான் மறு கருத்து பதிவு செய்தேன். I'm sorry if the comments hurts யு....\nஇந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னும் தலித்துகளுக்கு நடக்கும் கொடுமையை பார்த்து தலை குனிவதாக உள்ளது என்கிறார் பிரதமர் .நூற்றுக்கு நூறு உண்மை . அதே போல இந்தியாவில் சில மாநிலங்கள் தண்ணீருக்காக ஏங்கி தலித்துகளின் நிலைமையை விட மோசமான நிலையில் உள்ளனரே அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார் ....................... ....ஏதாவது செய்யத்தான் போகிறாரா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152634&cat=32", "date_download": "2019-04-25T05:00:00Z", "digest": "sha1:LNDN5OOES4N6V55Q6UGJBDGUAAMFY3SB", "length": 37105, "nlines": 712, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் அஞ்சல் அட்டை வெளியீடு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புகார் அஞ்சல் அட்டை வெளியீடு செப்டம்பர் 17,2018 17:50 IST\nபொது » புகார் அஞ்சல் அட்டை வெளியீடு செப்டம்பர் 17,2018 17:50 IST\nபுதுச்சேரி போக்குவரத்து துறை ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கி, கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஆட்டோ ஓட்டுனர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்துத்துறை நியமித்தபடி கட்டணம் வசூலிப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கவர்னருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்க அட்டை ஒன்றை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ பயணிகள் குறை தெரிவிக்கும் அட்டை தயாரிக்கப்பட்டது. அதனை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டார். புகார் அட்டையின் பின்புறத்தில், ஆட்டோ பதிவு எண், சம்பவம் நடந்த நேரம், தேதி, புறப்படும் மற்றும் இறங்கும் இடம், பயணியின் பெயர், அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை குறிப்பிட வேண்டும். புகாரின் தன்மை என்ற பிரிவில் பொதுமக்கள் டிக் செய்யும் வகையில், மீட்டர் போட மறுப்பு / மீட்டர் வேலை செய்யவில்லை, அதிகப்படியான கட்டணம், சவாரிக்கு மறுத்தல், ஒழுங்கீனம் ஆகிய 4 கேள்விகளும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, ஆட்டோ கட்டணம் குறித்த விவரம், காவல் கட்டுப்பாட்டு அறை எண், போக்குவரத்து கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து வாட்ஸ் அப்பில் கூறியுள்ள கவர்னர் கிரண்பேடி, ஆட்டோ பயணிகள் குறைதீர் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு பயணம் செய்வதற்கு முன் இலவசமாக வழங்கப்படும். பயணிகள் அளிக்கும் அனைத்து புகார்களையும் போக்குவரத்து துறை பெற வேண்டும். அனைத்து புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று முறை தவறு செய்யும் ஓட்டுனர்களின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். என கூறியுள்ளார்.\nஎம்.பி., மீது பெண் புகார்\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nதமிழக கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை | கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை\nரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம்\nசெல்போன் பேசினால் லைசன்ஸ் ரத்து\nகவர்னர் இருக்கையில் பெண் குழந்தை\n11 சுற்றுலா விடுதிகளுக்கு 'நோட்டீஸ்'\nதமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nஅனைத்து பள்ளி தடகள போட்டி\nநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி.பேட் இயந்திரம்\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nகருணாநிதி வழியில் பயணம் தொடரும்\nஇனி தவறு நடக்காது: உதயநிதி\nஅட்டை குடோனில் பயங்கர தீ\nதலித் மாணவர்கள் மீது தாக்குதல்\nகூடுதல் வரதட்சணையால் திருமணம் நின்றது\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nதீயில் கருகிய 4 உயிர்\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nகூடுதல் வேகம் செல்லும் சைக்கிள்\nஒரே கோயிலில் 3வது முறை கொள்ளை\nபயிற்சி அளித்த அரசு; வேலை தரல\nசெல்போன் வெளிச்சத்தில் செயல்படும் தபால் நிலையம்\nசரக்கு ஆட்டோ விபத்து: 20பேர் காயம்\nகேரளாவின் குற்றச்சாட்டு தவறு : முதல்வர்\nகவர்னருக்கு எதிராக ஆசிரம பெண் போராட்டம்\nவேலை சரியா செய்யனும்: விக்ரம் பிரபு\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nகுழந்தைகள் குறை தீர்க்கும் பயிற்சி மையம்\nஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nஎஸ்.பி., மீது ஜார்ஜ் குற்றச்சாட்டே சொல்லல\nவிஜயகாந்த் நலம் பெற பிரேமலதா பூஜை\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nசெல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை\nகாவல் நிலையத்தில் பா.ஜ., திடீர் முற்றுகை\nஹாக்கி: 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nகுற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nஇது தேவையா டி ஜி பி சார்\nவாட்ஸ் ஆப் சண்டை மணமகளை உதறிய மணமகன்\nவாட்ஸ் ஆப் செய்திகளை நம்பாதீர்; நவிகா குமார்\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\n14ஐ விட 19ல அதிக இடம் வருவோம்\nமுந்திரிக் ���ொட்டை விவாதம் அம்பல படுத்தினார் கவர்னர்\nவாகனத்தின் பின்னால் அமர்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\nசொகுசு விடுதி இல்ல... சத்தியமா இது புழல் சிறைதான்...\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nசென்னை மின்சார ரயில்களில் 8 மாதத்தில் 1,000 செல்போன் திருட்டு\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் தி��ாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/12/punyalan-agarbattis_7.html", "date_download": "2019-04-25T04:30:53Z", "digest": "sha1:STNNGQP65WFWU2WVFLPLFEBOCK5G5CML", "length": 16884, "nlines": 161, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: Punyalan Agarbattis", "raw_content": "\nநாயகன், துணை நாயகன், சிறப்புத்தோற்றம் என பாரபட்சம் பார்க்காமல் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு வரும் இளம் நடிகர் ஜெயசூர்யா புன்யாலன்(வெள்ளை மனசுக்காரன்) அகர்பத்திஸ் எனும் படத்தை தயாரித்து நாய���னாவும் நடித்திருக்கிறார். தனது முதல் படமான Passenger மூலம் பேசப்பட்ட ரஞ்சித் சங்கர்தான் இதன் இயக்குனர். சனிக்கிழமை முதல் மம்முட்டியின் 'சைலன்ஸ்' படத்திற்கு மவுசு இருக்கும் என்பதால் நேற்றொரு நாள் மட்டும் இவ்வூதுபத்தியை மாலை நேரத்தில் மணக்க விட்டிருந்தது எஸ்கேப்.\nதனது புதுப்புது கண்டுபிடிப்புகள் மூலம் வியாபார உலகில் எப்படியும் உயர்ந்த இடத்தை எட்டிவிடலாம் என்று விடாமுயற்சி செய்கிறான் ஜாய் தொக்கல்காரன். ஆனால் அதற்கான நேரம் கை கூட மறுக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனைவியின் வருமானத்தில் காலத்தை கடத்துகிறான். ஜாயின் ஐன்ஸ்டீன் மூலையில் உதிக்கும் அடுத்த விஷயம் யானைச்சாணம் மூலம் ஊதுபத்தி செய்வது. குறைந்த முதலீட்டில்() அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தி நிறைய லாபம் பார்க்கலாம் என தேவஸ்தான போர்ட் மற்றும் யானைச்சங்க உயரதிகாரிகளிடம் பேசி சம்மதம் வாங்குகிறான். வியாபாரம் செழிக்க ஆரம்பிக்கும் சில நாட்களுக்குள் கேரளத்தில் நடக்கும் ஹர்த்தால்(முழு அடைப்பு) ஜாயின் வாழ்வை திருப்பிப்போடுகிறது. அரசியல் கட்சிக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்கு போடுகிறான். அவ்வழக்கையொட்டி நடக்கும் சம்பவங்கள்தான் கதையின் பெரும்பகுதி.\nகுறுந்தொழிலதிபராக ஜெயசூர்யா செம பிட். எப்படியும் பிசினஸில் வென்று விடத்துடிக்கும் ஜாயாக யதார்த்த நடிப்பில் பெயர் வாங்குகிறார். ஜெயசூர்யாவின் மனைவியாக நைலா நாயகி அல்ல பொருத்தமான 'துணை' நடிகை. 'மாதச்சம்பளம் வாங்கும் சராசரி கணவன் அல்ல நான். வியாபாரத்தில் நான் வென்றால் அம்பானி மனைவி போல வாழலாம். தோற்றால் பைத்தியக்காரன் மனைவி....' என இவரை பெண் பார்க்க செல்லும் சூர்யா கூறும்போதும், அலுவலக அலுப்பில் சோர்ந்திருக்கும் நைலாவை பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என்றெண்ணும் கணவனை நைலா கடிந்து கொள்ளுமிடத்திலும் இயல்பான அன்யோன்யம்.\nசூர்யாவின் நண்பராக அஜு வர்கீஸுக்கு காட்சிகள் நிறைய இருந்தாலும் கம்பனியின் 'குட்டி யானை' ஓட்டுனராக வரும் ஸ்ரீஜித் அப்பாவியான முகபாவத்துடன் அப்ளாஸ்களை அள்ளி விடுகிறார். அடுத்ததாக காமடியில் பெயர் வாங்குவது நீதிபதியாக வரும் சுனில் சுகடா. சூர்யா சார்ந்த வழக்குகளை இவர் விசாரிக்கும்போதெல்லாம் சிரிப்பிற்கு உத்தரவாதம். யானையொன்று சாணம் போடும் தருணத்திற்காக ஜாய் & கோ காத்திருத்தல் உச்சகட்ட தமாஷ். 'கண்ணழகி' ரச்சனா, கௌரவ தோற்றத்தில் இன்னசன்ட், காந்தியவாதியாக டி.ஜி. ரவி என நட்சத்திர பட்டாளத்திற்கு குறைவில்லை. அனைவரையும் சரிவர பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.\nகேரளத்தின் கலாச்சார தலைநகரான திருச்சூரின் புகழ் பாடும் டைட்டில் பாடலில் மண்ணின் பெருமையை கண்ணிற்கு விருந்தாக படைத்திருக்கிறது சுஜித்தின் கேமரா. ஜெயசூர்யா பாடிய 'ஆசிச்சவன்' ஏற்கனவே சேரநாட்டில் மெகா ஹிட். பிஜிபால் இசையமைப்பில் சிற்சில பாடல்களே எனினும் அனைத்தும் அமிர்தம்.\nஎடுத்ததற்கெல்லாம் ஹர்த்தால் என்று மக்களின் அன்றாட வாழ்வை முடக்கிப்போடும் அரசியல் கட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பினை இப்படைப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ரஞ்சித். எந்த அளவிற்கு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதோ அதற்கிணையாக ஹர்த்தால் பிரச்னையையும் வலுவாக முன்வைத்திருப்பதற்கு பாராட்டலாம். கதையை முடிக்க மட்டும் சினிமாத்தன முடிவை கையாண்டிருப்பது சிறு சறுக்கல். மற்றபடி இந்த புன்யாலன் அகர்பத்தி மணம் கமழும் மத்தாப்பு.\nஇப்போல்லாம் நிறைய பாசிடிவ் விமர்சனம் வருதே.. அதுவும் மலையாள படங்களுக்குன்னா ஒரு பெஷல் குஷன் போட வேண்டியது. தல படம்னா கழுவி ஊத்த வேண்டியது.. நல்லா இல்ல சேட்டா.. ஷ்ரத்திக்கு...\nஆவி.. இப்படி பொதுவாக சொன்னால் எப்படி நார்த் 24 காதம் படத்தை நீங்கள் பார்த்து நன்றாக இருந்ததென்றுதான் கூறினீர்கள். திரா, புன்யாலன் அகர்பத்திஸ் ஆகியவற்றை பார்த்துவிட்டு கூறவும்.\nஎனக்கு பிடிக்காத மலையாள படங்களான கோப்ரா(மம்முட்டி), லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்(மோகன்லால்) பற்றியும் எழுதி இருக்கிறேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nமலையாளப்படங்கள் சில படு யதார்த்தமாக இருக்கும் அதில் இதுவும் ஒன்று...\nஆமாம் மனோ அண்ணே. மசாலாத்தனம் இல்லாம இந்த சப்ஜெக்டை தமிழ்ல எடுக்க வாய்ப்பே இல்லை. வித்யாசமான கான்சப்ட். இயல்பான நடிப்பு.\nஹுசூர்.. தல படத்துக்கு நீங்க கொடுத்திருந்த மட்டமான விமர்சனமும், அதைத் தொடர்ந்து வந்த \"நல்ல\" மலையாளப் படங்களுக்கு நீங்க கொடுத்த சிறப்பான விமர்சனங்களும் அப்படி சொல்ல வைத்து விட்டது.. உண்மைதான் \"திர\" மற்றும் \"புன்யாளன்\" பல பேரிடமிருந்தும் பாசிட்டிவாக தான் கேள்விப் பட்டேன்.. :)\nபடம் பார்க்��னும் போல இருக்கு சிவா உங்க விமர்சனம்..\nடோரண்டில் வரும்வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதான்.\nஹர்த்தால்/கம்யூனிச பிரச்சினை பற்றி பேசிய மோகன்லாலின் வரவேழ்பு பார்த்திருக்கிறீர்களா.\nஉங்க தல படத்துக்கு நான் போட்ட விமர்சனத்த முழுசா படிங்க மறுபடியும். அதுக்கும், மலையாள படத்துக்கும் என்ன சம்மந்தம்\nலால் படம் பார்க்கிறேன் ரியாஸ். நன்றி\n/ ஜீவன் சுப்பு said...\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்\nஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்\nஆளும் வர்க்கத்திற்கு ஆப்படித்த AAP\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-trisha-amitabh-bachchan-20-03-1943278.htm", "date_download": "2019-04-25T04:17:29Z", "digest": "sha1:ZQYWGLO2ZCNSTVVBFGXXCU3VLOKKWJLE", "length": 8674, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா - TrishaAmitabh Bachchan - திரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nபட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\nஅமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.\nஇந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது.\nமேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன.\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n▪ தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்�� தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/26498", "date_download": "2019-04-25T04:48:41Z", "digest": "sha1:CK3WQHVHOAUPGVKPRTLH6ZOF5SODY3JS", "length": 5874, "nlines": 69, "source_domain": "thinakkural.lk", "title": "விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவான அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Thinakkural", "raw_content": "\nவிஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவான அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nLeftin April 11, 2019 விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவான அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா அடுத்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.\nநடிகர் விஷால், ‘சண்டக்கோழி 2’ படத்துக்குப்பின்னர் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘அயோக்யா.இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.\nமுதலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அயோக்யா வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது எல்லாப் பணிகளும் முடிவடைந்து விட்டது. தற்போது மே 10-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் படத்தில், பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பையே நிறுத்திய நடிகை\n19 ஆண்டுகள் கடந்தும் இளைய தலைமுறைகள் மீது பாயும் “அலைபாயுதே”\nவிஜய் ஆண்டனிக்காக ஒன்று சேர்ந்த இளையராஜா-கே.ஜே.யேசுதாஸ்\nதளபதி 63 கதை என்னுடையது… திருட்டு குறித்து குறும்பட இயக்குநர் பேட்டி\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\n« மாலத்தீவில் கோடையை கொண்டாடி வரும் மிலிந்த்சோமன்-அங்கீதா\nகவுண்டமணி வாழ்க்கையில் ரஜினி சொன்ன வார்த்தை பலித்தது\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=43486", "date_download": "2019-04-25T04:53:25Z", "digest": "sha1:TXVOSRVZGCIIJQPXYCPCF744VBJ4GGJK", "length": 6710, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nகனடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்பு – பிரதமர் ட்ரூடோ\nகனடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்பு – பிரதமர் ட்ரூடோ\n1939 ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.\nநாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939 ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர்.\nஅத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாக கனடாவுக்குள் புகலிடம் கோரி நுழைய முற்பட்ட வேளையில், அந்நாடு அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.\nகுறித்த சம்பவத்திற்காக தான் வறுந்துவதாகவும் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோருவதாகவும் நேற்று (புதன்கிழமை) கனடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nமேலும், கனடிய வரலாற்றில் அந்நாடு புரிந்த தவறுகள் அனைத்திற்கும் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.\nகடந்த 1914 ஆம் ஆண்டிலிருந்து கோமகதா மாரு குழுவினர், ஜப்பானிய சீக்கியர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் ஆகியோர்கள் கனடாவுக்கு புகலிடம் கோரி நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mn-280214-2/", "date_download": "2019-04-25T04:48:21Z", "digest": "sha1:HM4BUHHAQZJGP2SD2FUYWXPWTOBGWV65", "length": 8157, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங��கையின் வன்னிப் பகுதியில் ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு | vanakkamlondon", "raw_content": "\nஇலங்கையின் வன்னிப் பகுதியில் ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு\nஇலங்கையின் வன்னிப் பகுதியில் ஒரே இடத்தில் 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு\nமுல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறு 200 வீட்டுத் திட்டத்தில் வீட்டு வளவை சமப்படுத்துவதற்காக உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி உழுத போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் பாய் ஒன்றில் சுற்றிய நிலையில் வியாழன் மாலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து வெள்ளியன்று பிற்பகல் நீதவான் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டிய போது 9 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த பத்மநாதன் வனிதா என்பவருடைய வீட்டு வளவிலேயே இந்த எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிசார் பாதுகாப்பைப் பலப்படுத்தி முல்லைத்தீவு நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.\nஇதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் பரஞ்சோதி, யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையில் இந்த இடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தோண்டப்பட்டு 9 எலும்புக்கூடுகளும், சிதைந்த நிலையிலான தேசிய அடையாள அட்டையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி\nதூக்கு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்\nஅமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் ஜனவரி கொழும்பு வருகிறார் | கலக்கத்தில் சிறிலங்கா அரசு\nஉக்ரெயின் – ரஷ்ய எல்லையில் எந்த நடவடிக்கையும் இப்போது வேண்டாம் என ரஷ்யாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்தி��ன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/08/salem.html", "date_download": "2019-04-25T04:35:46Z", "digest": "sha1:AN63BBVQAYHF2UWPQTREZV3RCNRFA3QZ", "length": 17675, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமாவில் இளம் தாய் | Doctors negligence pushes young mother into coma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\njust now காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\njust now சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\n1 min ago மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு\n14 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nMovies ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nமருத்துவமனையின் அலட்சியத்தால் கோமாவில் இளம் தாய்\nதனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒரு இளம் பெண் கோமாவில் தள்ளப்பட்டுள்ளார்.இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.\nசேலத்தையடுத்த காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகவுண்டர்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரதுமனைவி அங்கம்மாள் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில் இவர்களுக்குஇரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.\nஅப்போது தாயும் குழந்தையும் நலமுடன் இருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் குடும்பக் கட்டு���்பாடு ஆபரேசன்நடந்தது. அப்போது மருத்துவர்கள் தவறான முறையில் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப்பெண் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து 25 நாட்களாக அவர் கோமாவிலேயே உள்ளார்.\nஇது குறித்து அந்தப் பெண்ணில் கணவர் செந்தில் குமார் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனு விவரம்:\nகுடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் என்னை அழைத்த டாக்டர் ராவ், பத்மா ராவ், ராஷ்மிராவ், ராஜசேகர் ஆகியோர், என் மனைவிக்கு அனஸ்தீசியா மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும்இதனால் அவள் சுயநினைவுக்குத் திரும்பவில்லை என்றும் கூறினர்.\nஇதை ஒரு விபத்தாகக் கருதும்படி என்னிடம் கூறிய டாக்டர்கள், 48 மணி நேரத்தில் சரி செய்து என் மனைவியைசுய நினைவுக்குக் கொண்டு வந்து விடுவதாகக் கூறினர். ஆனால், 25 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அவளுக்குசுய நினைவு வரவில்லை. கோமாவில் தான் தொடர்ந்து இருக்கிறார்.\nடாக்டர்களிடம் கேட்டபோது, நினைவு திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம், நினைவு திரும்பாமல் கூடப் போகலாம்என்று கூறிவிட்டனர்\nஎனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார் செந்தில் குமார்.\nஇது குறித்து டாக்டர் பத்மா ராவ் கூறுகையில், அங்கம்மாளின் இதயம், நுரையீரல் இயங்குகிறது. மூளைஇயங்கவில்லை. இனி அவருக்கு சுய நினைவு திரும்பாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதற்கு அனஸ்தீசியாதந்தபோது ஏற்பட்ட விபத்து தான் காரணம். இதற்காக மருத்துவமனை மிகவும் வருந்துகிறது என்றார்.\nகுழந்தையைப் பெற்றெடுத்த தாய் அந்தக் குழந்தைக்கு பால் கூட ஊட்ட முடியாமல் சுய நினைவின்றி படுக்கையில்கிடக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n“பையை மறப்பாங்க.. பையனை மறப்பாங்களா”.. சவுதி விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் பயணி\nஅந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா\nஅன்னையின் 141-வது பிறந்த நாள் விழா... அரவிந்தர் ஆசிரமத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்\n5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்.. ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்த���ல் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\n21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது\n10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா\nதேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி.. மகள் கையாலேயே கொலையுண்ட சோகம்\nஎன் மகன் விடுதலையை வைத்து அரசியல் செய்கிறார்கள்- அற்புதம்மாள் பரபரப்பு பேட்டி\nஅம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம்\n\"I hate dance mummy...\" என்று சொன்ன அந்த அம்முதான்\nசிகிச்சைக்குப் பணமில்லை... மன உளைச்சலால் 80 வயது தாயைக் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/admk-senior-leader-madhusudhanan-contested-in-the-rk-nagar-elections-291915.html", "date_download": "2019-04-25T04:11:00Z", "digest": "sha1:HHS3OJ4J7YJ7M2OYFCMRU4VL3WE4JVMW", "length": 13856, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுசூதனன்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுசூதனன்\nஅதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த பிறகு சென்னையில் அக்கட்சியினர் அரங்கேற்றிய அத்தனை அராஜகங்களிலும் அடிப்பட்டவர்தான் இன்றைய அதிமுக அவைத் தலைவரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான மதுசூதனன். குறிப்பாக தமிழகத்துக்கே ஆசிட் வீச்சு கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர் என்கிற கடந்த கால வரலாற்றுப் பெருமை மதுசூதனனுக்கு உண்டு. 26 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் அதிமுகவின் இன்றைய அவைத் தலைவர் மதுசூதனன். திமுகவிலிருந்து பிரிந்து வந்த பின்னர் எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய காலம் முதல் அதிமுகவில் வடசென்னையின் மூத்த முகமாக இருப்பவர்\nஎம்ஜிஆர் காலத்தில் திமுகவின் சைதை கிட்டுவுக்கு போட்டியாக தென்சென்னையில் சைதை துரைசாமி உருவாக்கப்பட்டார். அவரும் எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாகவே இருந்தார். அதன்பின்னர்தான் ஆதிராஜாராம் போன்றவர்கள் தலையெடுத்தனர்.\nஅதேகால��்தில் வடசென்னையில் மதுசூதனன் கோலோச்சிக் கொண்டிருந்தார். அதன்பின்னர்தான் பாலகங்கா, சேகர்பாபு, ஜெயக்குமார் தற்போது வெற்றிவேல் என அடுத்தடுத்து கோலோச்சுகின்றனர். அதுவும் அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த காலங்களில் மன்னார்குடி குடும்பத்தின் திவாகரன், தினகரன் சபாரி போட்டுக் கொண்டு ஜெ.வுக்கு அருகில் இருந்திருக்கலாம்.\nஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுசூதனன்\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் முடக்கம்\nமத்திய அரசுகளின் முடிவுகளால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி வீடியோ\nTamilnadu Weather: தமிழகத்தில் 28ம் தேதி முதல் மழை பெய்யும் வானிலை மையம்-வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்சு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\n.. சிவகார்த்திகேயனின் வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்-வீடியோ\nகனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்-வீடியோ\nமுத்தரையர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு-வீடியோ\nமக்களவை தேர்தலில் வெற்றி என்பது அ.தி.மு.கவிற்கு உறுதி தம்பித்துரை- வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/03/blog-post_181.html", "date_download": "2019-04-25T03:50:03Z", "digest": "sha1:25CBQEY6FO6HSWJFX66SFK4CSVWAZHPS", "length": 3670, "nlines": 97, "source_domain": "www.ceylon24.com", "title": "திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதிமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மது போதையில் வாகளத்தைச் செலுத்தி முச்சக்கர வண்டியுடன் நேற்று பின்னிரவு மோதியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/", "date_download": "2019-04-25T04:32:00Z", "digest": "sha1:3JWKIHPSOKPEVGIGJ4BAIRFZNOJRQWJF", "length": 5003, "nlines": 112, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஉருமாண்டம்பாளையத்தில் ரயில் நிறுத்தம் செய்ய - கல்லுாரி மாணவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை\nஇன்றைய தினம் - ஏப்ரல் 25\nஉலக மலேரியா நாள் உலக மலேரியா நாள...\nகருப்பாக மாறும் நொய்யல் ஆறு.. திருப\nசிறுமுகையில் காட்டு யானைகள் நடமாட்ட\nஇரவு நேரத்தில் போன் செய்து போலீசுக்\nகுனியமுத்தூர் பகுதிகளில் குடிநீர் இ\nஇன்றைய தினம் - ஏப்ரல் 25\n70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆச\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ\nஅரிசி பொரியும், அதன் தனித்துவமும்...\n'டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்:...\nநூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் நோட்டு...\nடாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வ...\nஇயற்கையின் அற்புதம் - வால்பாறை புல்...\n70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆச...\nஅமைதியாக ஓரு சமூக சேவை: கோவையில் ப...\nமாத்தி யோசி... மாற்றம் நிச்சயம்\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ...\nகல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய...\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழி...\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான ...\nநம்ம ஊரு சமையல் : வெண்டைக்காய் - மு...\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த கீர...\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபலாப��பழ சீசன் தொடக்கம் : யாரெல்லாம்...\nஉணவுக்கு முன்... உணவுக்குப் பின்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/page/3", "date_download": "2019-04-25T04:05:30Z", "digest": "sha1:2ETVW6FLPPTRAZXQJBZVMN5XMCATZV7R", "length": 6285, "nlines": 116, "source_domain": "podakkudi.net", "title": "Podakkudi.net – Page 3", "raw_content": "\n13 இலக்கத்தில் புதிய மொபைல் எண்களா\nநாடு முழுவதும் மொபைல் எண்கள் தற்போது …\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியா, தோல்வியா\nகுஜராத்தில் பாஜகவுக்கு சரிவு ஏற்படுவதை மறைத்து …\nபஞ்சாப் நேஷனல் வங்கியை போல் சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடி மோசடி\nசென்னை: சென்னை சிட்டி யூனியன் வங்கியில் …\nவானத்தில் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமி மீது மோத போகிறது.. பகீர் கிளப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள்\nநியூயார்க்: வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் …\nஆதார் பெயரில் எந்த சேவையையும் யாருக்கும் மறுக்கக்கூடாது\nஆதார் இல்லையென்ற காரணத்தால் ரேஷன் பொருட்கள் …\n“பேரவையின் மாண்பைக் குலைக்க வேண்டாம்’’ – ஜெயலலிதா படத்திறப்புக்கு ஸ்டாலின் கண்டனம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு …\nஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்… மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்\nமருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். …\nஅனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்\nராமாயணத்தில் அனுமனும் அவனுடைய சகாக்களும் ராமருக்காக …\nஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு\nநமது நக்கீரனும், திருவாரூர் அறநெறி லயன்ஸ் …\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2010/11/", "date_download": "2019-04-25T04:38:04Z", "digest": "sha1:A3VNSIUXI4PHCI6M4YG72AYGUIDC7U6Q", "length": 27449, "nlines": 149, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "November 2010 ~ SSHATHIESH", "raw_content": "\nசதீஷ் தொகுத���து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்\nசதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகைகோர்க்கும் Facebook மற்றும் Myspace.\nசமுக வலைத்தளங்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு தளங்களும் அடுத்த தளங்களுடன் போட்டியை சமாளிக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வரை சமுகவலைத்தளங்களின் ராஜாவாக முதலிடத்தில் இருந்த Myspace அந்த இடத்தை கடுமையான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அசுர வளர்சசி கண்டுவரும் Facebook இடம் இழந்துள்ளது.\nஇந்த நிலையில் பரம எதிரிகள் கடுமையான போட்டியாளர்கள் என நாங்கள் நினைத்துக்கொண்ட இந்த இரண்டு தளங்களும் அதிசயிக்க வகையில் கைகோர்த்துள்ளன. அதாவது Myspace தன் பயனர்கள் பயன்படுத்தும் வண்ணம் தன் தளத்தில் இருந்தே Facebook க்கு login செய்யும் வசதியை செய்து கொடுத்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. Facebook இன் அசுர வளர்ச்சியே இப்படி எல்லா தளங்களும் அதனுடன் சமாதானமாக போக காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை.\nஆளானப்பட்ட கூகிலே அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் இந்த இரண்டு தளங்களில் கைகோர்ப்பானது சிலவேளை இன்னும் சில புதிய சமுக தளங்களுக்கு வழியமைத்துக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.\nஇந்த பதிவு எல்லோரையும் சென்றடைய உங்கள் வாக்குகளை குத்துங்கள்.\nஒரு சாதனை பதிவு மிக விரைவில் இட வேண்டும். அந்த சாதனை செய்தது யார் எண்டு கேட்காதிங்க நான் தானுங்கோ\nஉலக அழகி என் மாமி ஐஸ்க்கு இன்று வயது 16\nஉலக அழகி ஐவர்யா ராய் பெயரை சொல்லும்போதே தொண்டைக்குள்ளே பலருக்கு ஐஸ் வரும். அதுவும் முக்கியமாய் என் மாமாவுக்கு. சரி அதெல்லாம் விடுங்க. அமிதாப்பின் மருமகள், அபிசேக்கின் மனைவி மட்டுமன்றி பிரபல நடிகை என பல முகம் கொண்ட ஐசுக்கே இன்று உலகம் ஐஸ் வைத்த நாள். என்ன ஒன்று மெ புரியலையா பெயரை சொல்லும்போதே தொண்டைக்குள்ளே பலருக்கு ஐஸ் வரும். அதுவும் முக்கியமாய் என் மாமாவுக்கு. சரி அதெல்லாம் விடுங்க. அமிதாப்பின் மருமகள், அபிசேக்கின் மனைவி மட்டுமன்றி பிரபல நடிகை என பல முகம் கொண்ட ஐசுக்கே இன்று உலகம் ஐஸ் வைத்த நாள். என்ன ஒன்று மெ புரியலையா இன்று தாங்க 44 வது உலக அழகியாய் நம்ம ஐஸ் ஆண்டி( மாமிக்கு ஆங்கிலம் மட்டுமன்றி வயசிலும் என ஆண்டி தானே. ) முடிசூடி இன்றுடன் பதினாறு வருடங்கள். முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்த்த ஒரு நாள் இந்த நாள். எனவே நாமும் வாழ்த்து சொல்ல வேண்டாமா இன்று தாங்க 44 வது உலக அழகியாய் நம்ம ஐஸ் ஆண்டி( மாமிக்கு ஆங்கிலம் மட்டுமன்றி வயசிலும் என ஆண்டி தானே. ) முடிசூடி இன்றுடன் பதினாறு வருடங்கள். முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்த்த ஒரு நாள் இந்த நாள். எனவே நாமும் வாழ்த்து சொல்ல வேண்டாமா வாழ்த்துக்கள் ஆண்டி. மாமி என சொல்ல காரணம் நம்ம மாமா யாரெண்டு நான் சொல்லனுமா என்ன அடிக்கடி இவரை பற்றி தானே பேசுறார்.\nஐஸை பற்றி நான் என்ன சொல்ல வந்த நீங்க கண்குளிர ஐஸின் சில படங்களையும். பேட்டியையும் பார்த்திட்டு போங்களேன்.\nகீழே இருக்கும் முதல் படத்தை பார்த்து யாரும் பொறாமைப்பட கூடாது. உலக அழகியும் உலக அழகனும் ஒரே இடத்தில்.\nதன் வாயால் தானே கெடும் ரஜினி.\nFriday, November 19, 2010அரசியல்., அழகிரி, எம்.ஜி.ஆர், கருணாநிதி, மதுரை, ரஜினி 14 comments:\nசூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.\nஅழகிரியின் மகன் திருமணத்தில் வைத்து 32 ஆண்டுகளுக்கு பின் தான் மதுரை மண்ணில் காலடி வைத்ததாக ரஜினி பேசியது இப்போது பலரிடையே சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த கணக்கு தப்பு ரஜினி இதற்கிடையே மதுரை வந்து போயுள்ளதை தன் ஆதார பூர்வமாக பதிவித்துள்ளார் சக பதிவர் உண்மைத்தமிழன். அந்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.\nஇந்த நிலையில் ரஜினி இறுதியாக மன நலம் பாதிக்கப்பட்டு உடல் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தான் இறுதி மதுரை பயணம் என தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.\nஆனால் அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கைப்பொம்மையாக இருந்த நடிகை லதாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சில்மிஷம் செய்யவும் ரஜினி முயன்றதால் எம்.ஜி.ஆர் குழுவினர் ரஜினியை அடித்து கொண்டு சென்று பைத்தியகார வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அதே நேரம் எம்.ஜி.ஆர் அரசியலில் கோலோச்சிய நேரம் ரஜினி தன் பட பாடல்களில் தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் இதற்க்கு ஒரு காரணமாக�� சொல்லப்படுகின்றது. எது எப்படியோ 32 வருடங்கள் ரஜினி மதுரைக்கு வரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்\nஎன்னை வாழ வைத்தது தமிழ் மக்கள் என சொல்லும் ரஜினி தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 32 வருடம் காலே வைக்கவில்லை என்றால் அது அந்த மக்களுக்கும் தன் ரசிகர்களுக்கும் செய்தது சரியா\nஇல்லை இல்லை அவர் வந்திருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் அப்படி என்றால் அதை மறைக்க காரணம் என்ன எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா எப்போதும் தன் மீது ஒரு மீடியா வெளிச்சம் படவேண்டும் என்பதற்காய் இப்படி பேசுகின்றாரா அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா அப்படியென்றால் தன்னை கடவுளாகவும் நேர்மையின் சிகரமாகவும் நினைக்கும் தன் ரசிகர்களை ஏமாற்றுவதுடன் தன்னையும் ஏமாற்றுகின்றாரா ரஜினியின் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் என்ன காரணம்\nஇமயத்தில் பாபா என்றார் இல்லை கோட்டையில் ராஜ்ஜியம் என்றார் இன்று சினிமாவே போதும் என நிற்கின்றார். விழாக்களுக்கு கட்டாயப்படுத்துகின்றார்கள் என அஜித் பேசியபோது கைதட்டினார் இன்று அழையா விருந்தாளியாய் பல விழாக்களில் சென்று கை கட்டி நிற்கின்றார். அஜித்தை உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க நினைத்தாரா இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா இல்லை உண்மையிலேயே மனதார தட்டினாரா ஆனால் இந்த உள்ளொன்று வைத்து புறம் பேசும் பேச்சு எதற்கோ. உண்மையில் இந்த விடயத்தில் கமலை போற்ற வேண்டும். மீடியாவுக்காக ஒரு பேச்சு ரசிகருக்கு என்று ஒரு பேச்சு இன்றி தன் படுக்கை அறை விடயங்களை கூட சரியோ பிழையோ உள்ளதை உள்ளபடி ஓரளவு சொல்கின்றார்.\nஇதேபோல தான் அண்மையில் வாலியின் விழாவிலும் ஒரு பரபரப்பு பேச்சு. சிலவேளை ரஜினி அப்படி பேசி இருக்காவிட்டால் அந்த விழாவே எமக்கு தெரியாமலும் போயிருக்கலாம். ஆனால் அங்கும் அவரின் பேச்சில் தடுமாற்றம். பெரிய மனிதர் பேசும் பாங்கா அது. அதுமட்டுமன்றி தன் வீட்டு கல்யாணத்துக்கு அழைத்தது மட்டுமன்றி வரவில்லை என கடிந்து கொண்ட ரஜினி தான் இவ்வளவு அக்கறை கொண்ட வாலியின் மனைவியின் இறந்த தினத்தை மறந்தாரா இல்லை மறந்தது போல நடித்தாரா வந்தது தான் வந்துவிட்டார��� சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா வந்தது தான் வந்துவிட்டார் சபைக்கு வழக்கம் போல வாழ்த்தி பேசிவிட்டு போயிருக்கலாமே. கருணாநிதியின் பேரக்குழந்தைகளையே வாழ்த்தும் இந்த பெரியவர் உண்மையில் பெரிய ஒரு மனிதனை இப்படி கடிந்தது தகுமா அவர் வந்தால் தான் போவாராம். அதேபோலசிகர்கள் நாங்கள் காசு கொடுத்து படம் பார்ப்பதால் தான் தான் அரசியலுக்கு வந்து நல்லது செய்வதாக சொல்லுகின்றார். நீங்கள் இதுவரை செய்த ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பாதிக்கப்பட்ட ஒருவன் இதே போல உங்களை மேடையில் ஏற்றி வைத்துக் கேட்டால் எப்படி இருக்கும். வாலியின் அனுபவம் என்ன என்பதை இந்த மன்னன் மறந்துவிட்டார் போல. மேலும் படிக்க.\nஇதுவரைக்கும் ரஜினி பேசிய செய்த செயகைகள் எல்லாம் ரஜினியின் இந்த ஒரு பேச்சுடன் காற்றில் போய்விடுமா இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா இல்லை மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் இதற்கும் சாக்கு போக்கு சொல்லப்போகின்றார்களா இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா இல்லையெனில் கடவுள் ரஜினி தான் தப்பாய் பேசிவிட்டேன் என மன்னிப்பு கேட்கப்போகின்றாரா\nதன் பிறந்த மாநிலத்தையே எதிர்த்து பேசிவிட்டு பின் தன் படம் ஓடணும் என்பதற்காய் மன்னிப்பு கெட்ட மகான் தானே அவர். இப்போது நான் மகான் இல்லை என சொல்லப்போகின்றாரா இல்லையேல் எந்திரன் ஓடணும் என்பதற்காய் ஐஸை IFA செல்ல விடாமல் மறித்ததையும் தன் மகள் திருமணத்தை முன்னிட்டு விருந்து கொடுப்பேன் என சொல்லிவிட்டு இன்றுவரை அதைப்பற்றி வாய்த்திறக்காமல் இருப்பதையும் சமாளிப்புகேசன் இல்லை என போகின்றாரா\nஎன் இந்த பதிவு நிச்சயம் ரஜினி ரசிகர்களை சூடு படுத்தும். ஆனால் இது நீங்கள் நான் என எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒரு நேரம். திரையில் என்றுமே ஜாம்பவான் தான் ரஜினி ஆனால் நிஜத்தில் இல்லை இல்லை இல்லை என சொல்லாமல் சொல்கின்றார். அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவை நான் எழுதியதால் ரஜினிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல எனக்கும் இங்கே ��டத்தனும் என நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம் CCTV in operation. ஹா ஹா ஹா ஹா மெ மெ மெ (இதுவும் திரையுலக சூப்பர் ஸ்டார் வசனம் தான்.உபயம் எந்திரன் )\nகுறிப்பு: என் சின்ன வயதில் நானும் ரஜினி ரசிகன் தான்.....\nஇங்கே கோர்த்து விட்டாச்சு அப்புறம் இன்னுமொரு சக்திவாய்ந்த இடம் இருக்கு எல்லா. நம் பதிவுலக சகாக்கள் பற்றிய மகா மொக்கை ஒன்று தயாராகின்றது. மிக விரைவில் டண்டனக்கா தான்\nதூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து\n நானும் ஒரு பதிவரா என்று கேட்கப்படாது. என்ன செய்வது நம் நாட்டை விட்டு வெளிநாடு வந்து நடுவாற்றில் நிற்கும் நமக்கு இப்படி ஆடிக்கொரு அமாவாசைக்கு ஒரு பதிவு தான் இடமுடியும். நம்மவர்களை மறக்கலாமா என்ன. இதோ நாடு இரவிலும் உங்கள் எல்லோரையும் மறக்காமல் என் உள்லாம் வால்த்துக்கின்றது ஏற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். மிக விரைவில் சந்திப்போம். அதுவரை என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்...\nகைகோர்க்கும் Facebook மற்றும் Myspace.\nஉலக அழகி என் மாமி ஐஸ்க்கு இன்று வயது 16\nதன் வாயால் தானே கெடும் ரஜினி.\nதூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-107081100002_1.htm", "date_download": "2019-04-25T04:25:22Z", "digest": "sha1:UNV3CV4TUAP45PFEMNH33C7Y4MMNK3KN", "length": 14957, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாணவர்களை அடிப்பதை தடுக்க நடவடிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாணவர்களை அடிப்பதை தடுக்க நடவடிக்கை\nபள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தி, தண்டனைகள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி சாந்தா சின்கா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில், தற்போது பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அடித்து துன்புறுத்தும் நிகழ்வுகள் அதிகமாக நடக்கின்றன. இது மனித உரிமைகளின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது. மாணவ, மாணவிகளை துன்புறுத்துவதற்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இத்தகைய கொடுமைகள் நடக்காத வண்ணம் பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் கடமையாகும்.\nஇத்தகைய தண்டனைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருக்க கல்வித்துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅடித்து துன்புறுத்துவதை தட்டிக்கேட்பதற்கும், அதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்பதை கண்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.\nபள்ளிக்கூடங்களில் தண்டனைகள் அளிப்பது வழக்கமான நடவடிக்கைதான் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையும், புகார் அளிப்பதற்கு உரிமை இருக்கிறது என்ற நம்பிக்கையையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.\nஅனைத்துப் பள்ளிக்கூடங்கள், விடுதிகள், காப்பகங்கள், மற்றும் பொது நிறுவனங்களில் குழந்தைகள் தங்களது குறைகளை எடுத்துச் சொல்வதற்கு ஒரு அமைப்பு இருக்க வேண்டும். இதற்கு தன்னார்வ அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் புகார் அளிப்பதற்கு ஒரு புகார் பெட்டி வைக்க வேண்டும். அந்த புகார்களின் அடிப்படையில், புகார் அளிப்பவர் யார் என்று தெரியாமல் இருந்தால்கூட அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபள்ளிக்கூடங்களில் இருக்கும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் உள்ளிட்ட வேறு சில அமைப்புகள் மாதந்தோறும் இது போன்ற புகார்களின் மீது காலம் கடத்தாமல் உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். அவ்வாறு பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.\nபெற்றோர்களும், குழந்தைகளும் இத்தகைய தண்டனைகளைப்பற்றி பயமின்றி பேசுவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இது குழந்தைகளின் பள்ளிக்கூட வாழ்க்கையை பாதிக்கும்.\nமாநில, மாவட்ட, பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைத்து இதுபோன்ற புகார்களை உடனடியாக விசாரிக்க கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇது தொடர்பாக மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2 மாதத்துக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nபான் அட்டை சாதனை முறியடிப்பு\nசிறப்புப் பார்வை - குழந்தைகள் தினம்\nகுழந்தைகளைத்தாக்கும் குடற்புழுக்கள் - இயற்கை மருத்துவம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/09/blog-post_0.html", "date_download": "2019-04-25T04:29:36Z", "digest": "sha1:MLERKVGCZTXBBKPBVJKR36NVQDNJ3WOQ", "length": 4233, "nlines": 54, "source_domain": "www.urtamilcinema.com", "title": "டி.ராஜேந்தர் - கபிலன்வைரமுத்துவின் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் முன்னோட்டம் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டார் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nடி.ராஜேந்தர் - கபிலன்வைரமுத்துவின் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் முன்னோட்டம் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டார்\nதமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து உருவாக்கியிருக்கும் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்ற பாடலின் முன்னோட்டத்தை இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்டார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.\nஇதற்கு பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். “தெருவெல்லாம் சாராயம் திறந்து கிடக்கு - அறிவெல்லாம் துரு பிடிச்சு அழிஞ்சு கிடக்கு” என்று தொடங்கும் இந்தப் பாடல் “குடிச்சு சாவும் கூட்டத்துக்கு கடைகள் எதுக்கு தண்ணி வண்டி ஓட வைக்க தலைவன் எதுக்கு தண்ணி வண்டி ஓட வைக்க தலைவன் எதுக்கு” என்று நிகழ்கால சமூகச் சூழலைக் கேள்வி கேட்பதாக அமைந்திருக்கிறது. கடந்தவாரம் இந்தப் பாடலின் தலைப்பை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி முழுப் பாடல் வெளியாகிறது.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமல�� பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dotnetwebs.in/our-services/online-works/", "date_download": "2019-04-25T04:08:13Z", "digest": "sha1:ZAKQGNBMYNP6LR762YFJ7EDVHDACS2AY", "length": 4575, "nlines": 114, "source_domain": "dotnetwebs.in", "title": "ஆன்லைன் பதிவுகள் – Dot NET Webs", "raw_content": "\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முகமாக அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. இப்போது வேலைக்கு விண்ணபிக்க வேண்டும் என்றாலும் ஆன்லைன்தான் பென்சன் வாங்க வேண்டும் என்றாலும் ஆன்லைன்தான்.\nஅப்படி மாறிவிட்ட இந்த நடைமுறைக்கு அனைவரும் மாறிவிட முடியாது, ஒவ்வொரு வேலைக்கும் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. ஆசிரமத்தை போக்கவே நாங்கள் எங்கள் சேவைகளில் ஒருபகுதியாக ஆன்லைன் வேலைகளும் செய்து தருகிறோம்.\nபஸ், இரயில், விமான டிக்கெட் பதிந்து தருதல்\nகோவில் தரிசன டிக்கெட் பதிந்து தருதல்\nபோன்ற அனைத்து ஆன்லைன் வேலைகளையும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mystic/dhyanalingam-uruvagiya-kathai", "date_download": "2019-04-25T04:41:48Z", "digest": "sha1:HE23YLLTQ342JFKXPMVYHYONZBW5BKFI", "length": 49742, "nlines": 287, "source_domain": "isha.sadhguru.org", "title": "தியானலிங்கம் உருவாகிய கதை", "raw_content": "\nதீவிர பிராணப்பிரதிஷ்டை மூலம் தியானலிங்க பிரதிஷ்டை மூன்று ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த அற்புத நிகழ்வு நிகழ்ந்திட எந்த விதமான அடிப்படை செயல்முறைகள் செய்யத் தேவையாக இருந்தன என்பதைப் பற்றி சத்குரு பேசுகிறார்\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள் பங்களித்திருக்கிறார்கள். தன்னலன் பற்றி சற்றும் யோசிக்காத அழகான மனிதர்கள் அவர்கள். அவர்களுக்குத் தர என்னிடம் என்ன இருக்கிறது உருகவைக்கும் வார்த்தைகள் என் அகராதியில் இல்லை. அவர்களுக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை... ஏனெனில் எவ்வழியில் எல்லாம் முடியுமோ, அவ்வழியில் எல்லாம் அவர்களை என்னில் ஒரு பாகமாய் நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன். அதைவிட சிறந்தது... எனக்குத் தெரிந்து வேறொன்றுமில்லை. இவர்களைத் தவிர வேறுசில ச���்திகளையும் இப்பணியில் நாம் ஈடுபடுத்திக் கொண்டோம். அந்த உயிர்களுக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பிரகாசம் நிறைந்தவை, விகாரமானவை, என வித்தியாசமின்றி அனைவரையும் பயன்படுத்திக் கொண்டோம். முயற்சிகள் விரயமாகாமல் நம் செயல்கள் நன்னிலையில் நடப்பதற்கும், நம் வாழ்க்கை சாதகமாக நிகழ்வதற்கும் வழிசெய்த அந்த உயிர்கள் எல்லோருக்கும் என் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்\nஎல்லா விதமான உயிர்கள்... பூதங்கள், துஷ்ட தேவதைகள், யோகிகள், உடலற்ற ஆன்மாக்கள், தெய்வங்கள், என எல்லா சக்திகளையும் கடத்திவந்தேன்.\nஇவ்வுலகில் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டு, மனித திறமைக்கு அப்பாற்பட்டு, பல சக்திகள் இருக்கின்றன. அவற்றை மென்மையாகக் கையாளவேண்டும். மாதக்கணக்காக பலவித ஹோமங்கள், பூஜைகள், நிவேதனங்கள், பலி என செய்து அந்த சக்திகளை வேண்டி அழைத்து, அவர்களிடம் ஆசி பெற மக்கள் முயல்கிறார்கள். ஆனால் நானோ அவர்களைக் கடத்தி வந்தேன். 'அவர்கள்' என்றால், எல்லா விதமான உயிர்கள்... பூதங்கள், துஷ்ட தேவதைகள், யோகிகள், உடலற்ற ஆன்மாக்கள், தெய்வங்கள், என எல்லா சக்திகளையும் கடத்திவந்தேன். அவர்களை வேண்டிவிரும்பி, அவர்கள் தானாக மணமும்வந்து வருவதற்கு நான் முயலவுமில்லை, காத்திருக்கவுமில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துவந்தேன். வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்தால் அவர்கள் அமைதியாக வந்துவிடமாட்டார்கள். அதற்குக் கடுமையான பின்விளைவுகள் உண்டு.\nஎன் சக்தியை இப்படிப் பயன்படுத்தினால், அது என் உடலை அழித்துவிடும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அச்சமயத்தில் என் உடலைப் பாதுகாத்து அதிகநாள் வாழவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கிருக்கவில்லை. தியானலிங்கம் முடிந்தபின் எனக்கிங்கு வேலையில்லை என்றே நினைத்திருந்தேன். அதனால் தியானலிங்கம் உருவாகத் தேவையான செயல்களை மட்டுமே நான் செய்தேன்... அது என் உடலிற்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும். எப்படியும் இதுதான் 'என் பயணத்தின்' கடைசிக்கட்டம் என்பதால், அவர்களால் வேறெப்போதும் என்னைப் பிடித்து என் செயல்களுக்கான வினையாய் என்னைச் சித்திரவதை செய்யமுடியாதே இப்படிப் பல சக்திகள் ஒன்றிணைந்ததால் தியானலிங்கப் பிரதிஷ்டை சாத்தியமாயிற்று. அவர் (என் குரு)... தியானலிங்கத்தை நான் செய்வேனா இப்படிப் பல சக்திகள் ஒன்றிணைந்ததால் தியானலிங்கப் பிரதிஷ்டை சாத்தியமாயிற்று. அவர் (என் குரு)... தியானலிங்கத்தை நான் செய்வேனா மாட்டேனா என்று என்னைக் கேட்கவில்லை. அதை நான் செய்துதான் ஆகவேண்டும் என்று அவரே முன்முடிவு எடுத்துவிட்டார். என் குருவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற என் உறுதியான முடிவு, வேறெந்த கட்டுப்பாடுகள், நெறிகள், பாதுகாப்பை விடவும் எனக்கு மிக முக்கியமானது. அந்த ஒன்றின் முன் வேறெதுவுமே பொருட்டல்ல... ஏனெனில் என் குருவிற்கு முன், என் வாழ்வும்கூட தூசுதான்.\nதியானலிங்கம் உருவாகத் தேவையான செயல்களை மட்டுமே நான் செய்தேன்... அது என் உடலிற்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும்.\nசாஸ்திரங்களின் அளவுகோளில் நான் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தாலும், தேவர்கள், தெய்வங்கள் போன்ற சக்திகள் என்மீது நிறைவான சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் கடவுள் என்பதற்கு 'தேவா' என்பார்கள். ‘தேவா’ என்றால் ‘பிரகாசமான உயிர்’ என்று அர்த்தம். இங்கு பல பிரகாசமான உயிர்கள் இருக்கிறார்கள். தற்சமயத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள். \"ஒன்று, இவர்களின் அசீர்வாதம் மனிதயினத்தை காத்துக் கரைசேர்க்கும், அல்லது இவர்களின் சாபம் மனிதயினத்தை முற்றிலுமாய் அழித்துவிடும்\" என்று சிவனவனே கூறியிருக்கிறார். ஆக, தேவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே இது இருக்கிறது. என் மீது அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் கண்டுணர முடிகிறது.\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரி��்துள்ளார்களோ, யார்…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என…\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்குரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் \"தொடக்கமற்றது…\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள…\nகலைநய��்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nஉயிருள்ள ஒரு குரு இருப்பதன் அவசியம்\nஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார் ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார். சத்குரு: இப்போது உங்கள்…\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\nஞானியின் சந்நிதி��ில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nயந்திரங்களின் அறிவியல் சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு…\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிண��க்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nவளைகூரைக்குள் நுழைந்ததும், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது…\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள். சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால்…\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களி��மிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின்…\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/30135-naachiyaar-movie-review.html", "date_download": "2019-04-25T05:05:26Z", "digest": "sha1:PWRT3BCN5ANAN65ZBTI6VWJQZQQR45TQ", "length": 15137, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "'நாச்சியார்' - திரை விமர்சனம் | Naachiyaar- Movie Review", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \n'நாச்சியார்' - திரை விமர்சனம்\nகல்யாணத்தில் பந்தி பரிமாறும் வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ், வீட்டு வேலை செய்யும் இவானா, இருவரும் ஒரு கல்யாணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். பிறகு, தொடரும் அந்த சந்திப்பு காதலாக மாறுகிறது. காதல் மயக்கத்தில் இருவரும் இணைகின்றனர் அதன்பிறகு, மைனர் பெண்ணான இவானா கர்ப்பமாகிறார். இந்தக் கேஸ் போலீஸ் அதிகாரியான ஜோதிகா வசம் வருகிறது. மைனர் பெண்ணை மயக்கி, அவளை கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக மைனர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ். இவானவை தன் வசம் வைத்துக் கொண்டு அவளிடத்தில் விசாரணை நடத்துகிறார் ஜோதிகா.\nஇதற்கிடையே, மருத்துவ பரிசோதனையில் 'இவானாவின் கர்ப்பத்துக்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் இல்லை' என தெரிய வருகிறது' என தெரிய வருகிறது அப்பாவி மைனர் பெண்ணின் கர்பத்துக்கு காரணமான அந்தக் குற்றவாளி யார் அப்பாவி மைனர் பெண்ணின் கர்பத்துக்கு காரணமான அந்தக் குற்றவாளி யார் ஜோதிகா, அவனுக்கு கொடுத்த தண்டனை என்ன ஜோதிகா, அவனுக்கு கொடுத்த தண்டனை என்ன ஜி.வி.பிரகாஷ் -இவானா மறுபடியும் சேர்ந்தார்களா ஜி.வி.பிரகாஷ் -இவானா மறுபடியும் சேர்ந்தார்களா\nஒரு படம் இயக்க பல வருடங்களை எடுத்துக்கொள்ளும் இயக்குநர் பாலா, மிக குறுகிய காலத்தில் எடுத்துள்ள படம். பாலாவின் படம் என்பதாலும், டீசர் வெளியானபோதே பல சர்ச்சைகள் கிளம்பியதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த 'நாச்சியார்'. அந்த எதிர்பார்ப்புக்கு ஓரளவுக்கு ஈடு கொடுத்திருக்கிறார் பாலா. இயக்குநர் பாலாவிடமிருந்து இப்படியொரு பாஸிட்டிவ் படமா என்கிற ஆச்சர்யம் அடங்க வெகு நேரமாகிறது.\nபொதுவாக, கிராமத்து அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் இயக்குநர் பாலா, இந்த முறை சென்னை சேரிப்பகுதியில் வாழும் பதின் பருவத்து பையனுக்கும், பெண்ணுக்கும் நேரும் அவலத்தை அம்பலமாக்கியிருக்கிறார். ஒரு அப்பாவிப் பெண், அவளின் காதலன், இவர்களின் வாழ்க்கையில் வரும் ஒரு நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி... இந்த முக்கியமான மூன்று கதாப்பாத்திரங்களை வைத்தே படத்துக்கு பரபரப்பும், விறு விறுப்பும் கூட்டுகிறார். கடைசியில், புதிய இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் செம்ம பாலா புதிய ஸ்டைலில் கலக்கியிருக்கிறார்.\nஎந்த அதிகார வளையத்துக்கும் கட்டுப்பாடாத, மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் கம்பீரம் காட்டுகிறார் ஜோதிகா. பாதிக்கப்பட்ட பெண்ணை தன் மகளாகவே கருதும் மனிதாபிமானத்திலும், கோவிலுக்குள் குடியிருப்பதாக சொல்லும் அந்தக் குற்றவாளியிடம், 'கோவிலாக இருந்தாலும் குப்பைமேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்னு தான்' சவுக்கடி தரும்போதும் காக்கி சட்டை மேல் மரியாதையை ஏற்படுத்துகிறார். அப்பாவிப் பெண்ணை வேட்டையாடிய அந்த காமுகனுக்கு ஜோதிகா கொடுக்கும் தண்டனை சூப்பர் .\nஅழுக்கு ஆடை, பரட்டைத் தலை, கறைபடிந்த பற்கள், எண்ணை வழியும் முகத்தில் வரும் ஜி.வி.பிரகாஷ் சேரிப் பகுதி விடலைப் பையனாகவே மாறியிருக்கிறார். காதலியிடம் செய்யும் கலாட்டாவும், காதல் குற��ம்பும் ரசிக்க வைக்கிறது. போலீஸ் அடியும்,ஜெயிலில் படும் சித்ரவதைகளும் பரிதாபத்தை தருகிறது.வீட்டு வேலை செய்யும் பெண்ணாக வரும் இவானா, புதுமுகம் மாதிரி இல்லாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். காதலனை சீண்டும் இடங்களில் பதின் பருவப் பெண்களின் குறும்புத்தனத்தை தனது நடிப்பில் அழகாக கொண்டுவருகிறார். அந்த அப்பாவி மைனர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கலங்க வைக்கிறது.\nஎந்தக் காட்சியுமே துருத்திக் கொண்டு இல்லாமல், கதைக்கு அவசியமானதை மட்டுமே வைத்து, தேவையான இடத்தில் ஒரே ஒரு சிறு பாடலை மட்டும் ஒலிக்க விட்டு, குறைந்த நேரமே ஓடக் கூடிய இந்தப் படத்துக்கு இளைய ராஜாவின் பின்னணி இசை பெரும் பலமாக இருக்கிறது. 'நாச்சியார்' ரேட்டிங் 3/5\nநாச்சியார் படத்தின் ஸ்டில்ஸ் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇரட்டை இலை சின்னம்: சசிகலா சீராய்வு மனு தாக்கல்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி பகுதி - 19\nமுன்னாள் பிரதமர் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதிலும் சிக்கல்\nரபேல் விவகாரத்தில் மீண்டும் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/40853-tamil-padam-2-audience-reaction.html", "date_download": "2019-04-25T05:04:50Z", "digest": "sha1:LYWF644CEHXODOTJQGUFKMHFOGXUACUM", "length": 9796, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் படம் 2 எப்படி இருக்கு?- மக்கள் கருத்து! | Tamil padam 2 audience reaction", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nதமிழ் படம் 2 எப்படி இருக்கு\nசி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்படம் 2 இன்று திரைக்கு வந்தது. இதில் ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும், சதீஷ் வில்லனாகவும் நடித்துள்ளனர். கண்ணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார்.\nஏற்கனவே வெளிவந்த் படங்களை கலாய்க்கும் ஸ்பூஃப் வகையான படங்களை எடுப்பது கடினமான ஒன்று. அவ்வாறு தமிழ் சினிமாவுக்கு இந்த ஜானரை முதல் முதலில் அறிமுகப்படுத்திய சி.எஸ். அமுதன் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு ஸ்பூஃப் கதையுடன் வந்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்திற்கான பிரோமோஷன்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அந்த பில்டப்களுக்கெல்லாம் அவர் நியாயம் செய்திருக்கிறாரா\nஇதுகுறித்து முதல் நாள் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்ற மக்களிடம் கேட்டது நியூஸ்டிஎம். அதில் பெரும்பாலும் படத்திற்கு பச்சை சிக்னல் காட்டி உள்ளனர் ரசிகர்கள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்ச்சையில் அமெரிக்க நடிகை: தாய்ப்பாலூட்டும் போட்டோவை பகிர்ந்தது தவறா\nரஜினி மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கம் உண்மையா..\nஶ்ரீரெட்டி லிஸ்டில் தமிழ் நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்\nஇங்கிலாந்தின் கனவை தகர்த்தது குரேஷியா\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரம்மா, விஷ்ணு, சிவன் தரிசனம் தரும் நேரம் மரணம் நிகழும்...\nநயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nநயன்தாராவிற்கு ஸ்பெஷலாக... வாழ்த்து சொன்ன இயக்குனர் \nமயானக்கொள்ளை திருவிழாவின் மகிமை தெரியுமா உங்களுக்கு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/30333287/notice/100965?ref=ls_d_obituary", "date_download": "2019-04-25T03:59:07Z", "digest": "sha1:WX6AEPHTYJNDKODQ7WVMQF3CBFFTNNAB", "length": 8127, "nlines": 122, "source_domain": "www.ripbook.com", "title": "Nagamani Rasalingam - Obituary - RIPBook", "raw_content": "\nஓய்வுபெற்ற அரச புகையிரத நிலைய உத்தியோகத்தர்\nநாகமணி ராசலிங்கம் 1940 - 2019 கோண்டாவில் இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : கோண்டாவில்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கோண்டாவில் அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமணி ராசலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், முருகேசு நாகமணி நாகி தம்பதிகளின் மூத்த மகனும், முத்தன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nபிறேமலதா(சுவிஸ்), பிரதீபன்(பிர���ன்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவலிங்கம்(தேவன்), காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற கந்தையா, நடராஜா, காலஞ்சென்ற கனகம்மா, ராஜேஸ்வரி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகுகாநந்தன்(சுவிஸ்), ரஜீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமானாரும்,\nடிலக்‌ஷி, டிலக்‌ஷன், அஷ்வின், அவனிஸ், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉரும்பிராய் தெற்கு , அன்னங்கை, யாழ்ப்பாணம்\nஇணுவில் காரைக்கால் இந்து மயானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maina-maina-song-lyrics/", "date_download": "2019-04-25T04:36:19Z", "digest": "sha1:KUPLQJOZOQ73CLGG3447V6WH3PNO3M5K", "length": 11352, "nlines": 367, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maina Maina Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு\nஆண் : மைனா மைனா\nஆண் : என் மனசுக்கேத்த\nஆண் : உன் வயசு மூனாறு\nஆண் குழு : இனி வேணாம் தகராறு\nஆண் : இது வயசுக்கோளாறு\nஆண் குழு : நம் வழியில வேறாரு\nஆண் : ஹோய் மைனா மைனா\nஆண் : என் மனசுக்கேத்த\nஆண் : போவோமா ஊர்வலமா\nஆண் : என் ராசி\nஆண் குழு : புது ராசி\nஆண் குழு : சுகவாசி\nஆண் : எல்லோரும் பாடு\nஆண் : மைனா மைனா\nஆண் : என் மனசுக்கேத்த\nஆண் : உன் வயசு மூனாறு\nஆண் குழு : இனி வேணாம் தகராறு\nஆண் : இது வயசுக்கோளாறு\nஆண் குழு : நம் வழியில வேறாரு\nஆண் : மைனா மைனா\nஆண் : என் மனசுக்கேத்த\nபெண் : சேத்துக்குள்ள கால வச்சு\nபெண் குழு : லுலுலுலுலு….\nபெண் : சீக்கிரமா போகவேணும்\nபெண் குழு : லுலுலுலுலு….\nபெண் : மாமனுக்கு ஆசையில\nபெண் குழு : தன்னானா தனனானா\nபெண் : சோள களி ஊட்டி விடு\nபெண் குழு : தன்னானா தனனானா\nபெண் : ராத்திரிக்கு கூதலுக்கு\nபெண் குழு : தன்னானா தனனானா\nபெண் : சேர்ந்துக்கிட்டு போத்திப்படு\nபெண் குழு : தன்னானா தனனானா\nஆண் : வாடைக் குளிர் காத்திருக்கு\nஆண் : நாள் போனா\nபெண் குழு : திரும்பாது\nஆண் : உன் வயசு\nபெண் குழு : இறங்காது\nபெண் குழு : தா நானா தனனானா\nஆண் : எப்போதும் ஜாலி\nஆண் : மைனா மைனா\nஆண் குழு : ஹேய்…\nஆண் : மைனா மைனா\nஆண் : என் மனசுக்கேத்த\nஆண் குழு : உன் வயசு மூனாறு\nஆண் : மைனா மைனா\nஆண் : என் மனசுக்கேத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ilayathalaimurai.com/social-rti.php", "date_download": "2019-04-25T04:05:22Z", "digest": "sha1:GRMIM4JQMAHUWVLKMIS5QISPAOZEKQYI", "length": 6350, "nlines": 66, "source_domain": "ilayathalaimurai.com", "title": "RTI | இளையதலைமுறைய", "raw_content": "\nசமூகப் பணிகள் - RTI\nRTI & RTE - தகவல் அறியும் உரிமை சட்டம் & கட்டாய கல்வி சட்டம் - பற்றிய பயிற்சி மற்றும் கலந்தாய்வு நேற்று (23/04/2017) கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது... நண்பர்களின் சந்தேகங்களும் தீர்க்கப்பட்டன... சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்...\nதகவல் அறியும் உரிமை சட்டம் என்றால் என்ன\nதகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) பயன்படுத்துவது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தங்களின் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பற்றிய கேள்விகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், அவர் சம்பந்தபட்ட பஞ்சாயத்து அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். தாங்கள் கேட்கும் தகவல்களை பெற முடியும். விண்ணப்பதை அனுப்பும்போது 10 ரூபாய்கான கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) பயன்படுத்துவது எப்படி என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தங்களின் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை பற்றிய கேள்விகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தால், அவர் சம்பந்தபட்ட பஞ்சாயத்து அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். தாங்கள் கேட்கும் தகவல்களை பெற முடியும். விண்ணப்பதை அனுப்பும்போது 10 ரூபாய்கான கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும்.\nதனி ஒருவராக அனுப்ப தயக்கமாக இருந்தால், அமைப்பின் சார்பில் அனுப்பலாம். தங்களை யாராவது அலைபேசி மூலம் உங்களை தொடர்பு கொண்டால், அமைப்பின் மூலம் அனைத்து பகுதிகளில் தகவல் பெறுகிறோம் என கூறவும்.\nஇதனுடன் உதாரண விண்ணப்பமும், அதற்கு பெறப்பட்ட பதிலையும் இணைத்து உள்ளோம்.\nமேலும் அறிய முகநூல் பக்கம் பார்க்க\nஉதாரண RTI விண்ணப்பம் - PDF\nஉதாரண RTI விண்ணப்பம் - WORD\nRTI மனுவிற்கு பஞ்சாயத்து மூலம் கிடைத்த பதில்.\nRTI பயன்படுத்துவது பற்றிய முழு தகவல் கோப்பு. யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற முகவரி.\nRTI பயன்படுத்துவது பற்றி வழக்கறிஞர் ஒருவர் உருவாக்கிய கோப்பு.\nRTI இல் மேல்முறையீடு செய்வது பற்றி வழக்கறிஞர் ஒருவர் உருவாக்கிய கோப்பு.\nRTI உதவி வாட்ஸ்அப் குழுக்கள். ஏதாவது ஒரு குழுவில் இணையவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/ls-2014-dmk-aiadmk-114031700028_1.html", "date_download": "2019-04-25T04:52:12Z", "digest": "sha1:6W6NREXJXVKOIEDJ6TELIYYSIECVCH4N", "length": 11930, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "அதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லையா? - கருணாநிதி கேள்வி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லையா\nஅதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லையா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமுதலமைச்சர் ஜெயலலிதா தூத்துக்குடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டிற்கு கருணாநிதி மட்டுமே சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்றும் தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டதே தான்தான் என்றும் பேசியிருக்கிறார்.\nஅவருக்கு நான் பதில் கூறுவதைவிட, முஸ்லிம்களுக்காக அன்றாடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், அண்ணாவின் நெருங்கிய நண்பர், பேராசிரியர் காதர் மொய்தீனும், மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், கடந்தமுறை ஜெயலலிதாவுடன் தோழமைக் கொண்டு அந்த கட்சி வெற்றி பெற மாநிலம் முழுவதும் சுற்றி பாடுபட்டவருமான ஜவாருல்லாவும் என்ன சொன்னார்கள் என்பதைக் குறிப்பிட்டாலே, முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு வழங்கியது, திமுக ஆட்சியா, ஜெயலலிதாவா என்பது தெளிவாகிவிடும்.\nநெய்வேலி என்.எல்.சி.யில் துப்பாக்கி சூடு - ஒப்பந்த ஊழியர் பலி\nஎதிரிகளை மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது - மு.க.அழகிரி\n2ஜி வழக்கில் நான் நிரபராதி என நிரூபிப்பேன் - ஆ.ராசா\nகலைஞர் திமுக என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய கட்சி - மதுரையில் பரபரப்பு சுவரொட்டிகள்\nஇந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதம���ாக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் - விஜயகாந்த் பேச்சு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/rajinis-petta-movie-new-poster-released/", "date_download": "2019-04-25T04:38:06Z", "digest": "sha1:XERRCQOJJZPYH2LUYTHKY7MHC77CL2X4", "length": 6447, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Rajini,s Petta Movie New poster Released", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது, அதை தொடர்ந்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்தினர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் புகைப்படம் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவியது. சில நாட்கள் முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇதனால் இந்த படத்தை பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னிலையில் பேட்ட படத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினி சிம்ரனுடன் பூத்தொட்டி வைத்துக்கொண்டு நடப்பதுபோல் உள்ளது. பேட்ட படத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.\nPrevious « ஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nNext ஆர்யா நடிக்கும் ‘மகா முனி” படம் பூஜையுடன் இன்று தொடங்கியது »\nஇணையத்தில் வைரலாகும் சஞ்சு படத்தின் பாபா போல்டா பாடல். காணொளி உள்ளே\nஇந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தம���ழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/03/larry-pages-flying-taxis-now-exiting-stealth-mode/", "date_download": "2019-04-25T03:50:02Z", "digest": "sha1:CBIVBAKDY42ZH2LR46OMAKPROATIIKAG", "length": 20625, "nlines": 225, "source_domain": "www.joymusichd.com", "title": "கூகுள் அதிபரின் புதிய விமானம் சோதனைப் பறப்பில் !", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome Video கூகுள் அதிபரின் புதிய விமானம் சோதனைப் பறப்பில் \nகூகுள் அதிபரின் புதிய விமானம் சோதனைப் பறப்பில் \nகூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ். இதுவரை பயன்ப���ட்டில் இல்லாத புதிய வகை விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஅவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் பங்குதாரராக சேர்ந்து சிபீர் என்ற நிறுவனத்தை தொடங்கி இதன் மூலம் இந்த விமானத்தை தயாரித்து வருகிறார்கள். 2 வகை விமானங்கள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு விமானம் தரையில் தனிநபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போல ஆகாயத்தில் ஓட்டிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.\nமற்றொரு விமானம் 2 பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்கனவே உள்ள விமானத்தின் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமானத்தில் 2 பக்கமும் பக்கவாட்டுகளில் 12 சிறிய விசிறி இருக்கும்.\nவானில் பறந்து படம்பிடிக்கும் கேமரா விமானம்போல இந்த விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கோரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nஇந்த விமானம் ஏற்கனவே வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது. இதில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம்.\nஇருக்கும் இடத்தில் இருந்தே ஹெலிகாப்டர் போல மேல்நோக்கி எழுந்து செல்லும், அதேபோல செங்குத்தாக கீழே இறங்க முடியும்.\nஇந்த விமானத்தை ஏர்டாக்சியாக பயன்படுத்த அந்த நிறுவனம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முக்கிய நகரங்களில் இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக பல நகரங்களில் இதன் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நியூசிலாந்தில் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது.\nஇதையடுத்து நியூசிலாந்து அரசு அனுமதித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள தெற்கு தீவில் அதன் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த விமானம் கம்ப்யூட்டர் மூலம் ஆளில்லாமல் இயக்கப்படும். விமானத்தில் கோளாறு ஏற்பட்டாலோ,\nவேறு ஆபத்து ஏற்பட்டாலோ தானாக விமானத்தில் பாராசூட் விரிந்து பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமானம் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் பறக்கும். 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 3000 அடி உயரத்தில் பறக்கும். இது முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கக்கூடியதாகவும்.\nPrevious articleசாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-17/03/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பே���் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான டிப்ஸ் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடி கருணைக்கொலை\nஉலகின் மிகப்பெரிய விசித்திர மலர் \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படி��ொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_153.html", "date_download": "2019-04-25T04:33:34Z", "digest": "sha1:4QKKULR5STMTT4DL6PEUDB6QRGYNBXYP", "length": 11147, "nlines": 103, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*ஏக இறைவனின் திருப்பெயரால்....* *பெண்கள் பயான்* *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* *காரியமங்கலம்_கிளை* *திருவாரூர் வடக்கு மாவட்டம்* இன்று...\nமாலை (06.30 மணி முதல் 07.30 மணி வரை)\nஇதில் 25 பெண்கள் கலந்துக்கொண்டனர்\n*🔊தலைப்பு ; மரணம் முதல் மண்ணரை வரை*\n*நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.*\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/blog-post_51.html", "date_download": "2019-04-25T04:25:01Z", "digest": "sha1:6HBZIEPSIRC22P2VD34YZQ5V56QMYJBL", "length": 5642, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் மாரீஸ் விஜய் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசர்வதேச இசையமைப்பாளர் பட்டியலில் மாரீஸ் விஜய்\n’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். குறிப்பிட்டு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர், சமீபத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிரினிட்டி வேவ்ஸ் என்னும் மியூசிக் ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி இருக்கிறார்.\nஇவர் இசையில் வில்லவன் எனும் மலேசிய தமிழ் படம் உருவானது. இப்படத்தின் டிரெய்லர் தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய கிரிக்கெட் போட்டியின்போது பிரம்மாண்ட அரங்கில் வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் படக்குழுவினரை பாராட்டினார்கள்.\nஅதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக மாரீஸ் விஜய்யின் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.\nஇவரது இசைக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மலேசியாவில் நடைபெறும் சினி பீஸ்ட் மலேசியா விருது 2019 - ல் சிறந்த சர்வதேச இசை அமைப்பாளர் பட்டியலில் வில்லவன் படத்திற்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருது பட்டியலில் இந்திய இசையமைப்பாளர் ஒருவர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பெருமையை இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் பெற்றிருக்கிறார்.\nஇந்த விருது விழா ஜனவரி 31ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.\nஇசையமைப்பாளர் மாரீஸ் விஜய் தற்போது ஹாலிவுட்டில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/job-opportunity/", "date_download": "2019-04-25T03:50:06Z", "digest": "sha1:B6B2RYHCTAIPBHSWJOMP5D5TWWNLQCOL", "length": 2811, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "job opportunity – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவேலை வாய்ப்பு @ InfoSys\nபன்னீர் குமார்\t Nov 8, 2014\nஇந்தியாவில் இரண்டாவது மிக பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நிறுவனத்தின் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இந்த நிறுவனம் Digital, Big Data, Analytics…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்���ல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152768-clash-between-thangatamilselvan-and-dinakaran.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-04-25T03:57:57Z", "digest": "sha1:Z3TMKKDWA6BZINJRQASS4H6K5DLKPIIB", "length": 28133, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்!' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி | clash between thanga.tamilselvan and dinakaran", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:37 (19/03/2019)\n`2 பசங்களுக்கான போட்டியாக இருக்கட்டும்' - தினகரனைத் தவிக்கவிடும் தேனி\n` நான் தேனியில் நிற்க விரும்பவில்லை. ஏற்கெனவே நிறைய செலவு செய்துவிட்டேன். இந்தமுறை செலவு செய்யக் கூடியவரை வேட்பாளராக நிறுத்துங்கள்' எனக் கூறிவிட்டார் தங்க.தமிழ்ச்செல்வன்.\nஅரசியலில் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கும் டி.டி.வி.தினகரன், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறார். ` தேனி மாவட்டத்துக்கு யாரை வேட்பாளராகப் போடுவது என்ற குழப்பமும் சீனியர்கள் சிலரின் கோபமும்தான் பட்டியல் தாமதம் ஆவதற்குக் காரணம்' என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 30 நாள்களே இருக்கின்றன. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுவிட்டன. இன்னமும் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. தினகரனின் அ.ம.மு.க-வும், 24 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. `இது முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்' எனக் கூறப்பட்டாலும், ` ஆண்டிபட்டி தொகுதிக்கு தங்க.தமிழ்ச்செல்வன் பெயரை ஏன் அறிவிக்கவில்லை' என்ற கேள்வி, அ.ம.மு.க வட்டாரத்தில் எழுந்துள்ளது.\n`` தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் தினகரன். பெரம்பூர் தொகுதிக்கு வெற்றிவேலை அறிவித்ததுபோல, ஆண்டிபட்டிக்குத் தங்கத்தின் பெயரை அறிவிக்கவில்லை. மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்து வருகிறார் தினகரன். இதற்கு ஒரே காரணம், தேனி எம்.பி தொக��திக்கு யார் வேட்பாளர் என்பதை தேர்வு செய்வதில் ஏற்படும் குழப்பம்தான்\" என விவரித்த அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர்,\n`` மார்ச் 17-ம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் தினகரன். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், அ.ம.மு.க-வின் இரண்டாம் ஆண்டு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. இதைக் கவனித்த தினகரன், 2 நாள்களுக்கு முன்பு தங்க.தமிழ்ச்செல்வனை அழைத்துப் பேசினார். அப்போது, ` உங்களுக்கு என்னதான் பிரச்னை' எனக் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த தங்கம், ` நான் தேனியில் நிற்க விரும்பவில்லை. ஏற்கெனவே நிறைய செலவு செய்துவிட்டேன். இந்தமுறை செலவு செய்யக் கூடியவரை வேட்பாளராக நிறுத்துங்கள். தேனியில் விவேக்குக்கு சீட் கொடுத்தால், நான்தான் ஆட்பேசனை தெரிவிக்க வேண்டும். நான் எதுவும் சொல்லப் போவதில்லை. அவரைக் களத்தில் நிறுத்தி செலவு செய்யுங்கள். எதிர் முகாமில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வேட்பாளராகிவிட்டார். அவருக்கு எதிரான நல்ல சாய்ஸாக விவேக் இருப்பார். இரண்டு பசங்களுக்கு இடையிலான போட்டியாக அது இருக்கும். என்னை வேட்பாளர் என அறிவித்தால், வெற்றி பெறுவது கடினம். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது' எனக் கூறியிருக்கிறார்.\nஇதன்பின்னர் பேசிய தினகரன், ` அப்படியானால், ஆண்டிபட்டியில் நில்லுங்கள்' எனக் கூறியிருக்கிறார். ` நீங்கள் விவேக்குக்கு சீட் கொடுத்துவிட்டு, எனக்கு ஆண்டிபட்டி தொகுதிக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டால் கட்டாயம் நிற்கிறேன். இல்லாவிட்டால் வேறு யாரையாவது நிறுத்துங்கள். எனக்கு உடல்நிலையும் ஒத்துழைப்பதில்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால்தான் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது\" என்கின்றனர் விரிவாக.\n`` தங்க.தமிழ்ச்செல்வனுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை, செலவு செய்ய முடியாது என்பதுதான். தவிர, 2 முறை கண் ஆபரேஷன் செய்தபோதும், தலைமையில் உள்ளவர்கள் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற கோபமும் அவருக்குள் இருக்கிறது. வேட்பாளர் பட்டியல் தயாரானபோது, ` ஆண்டிபட்டியில் தங்கம் நிற்க வேண்டாம், தேனி எம்.பி தொகுதிக்கு நிற்கட்டும்' என்ற கருத்தை முன்வைத்தார் தினகரன். மேலும், டி.டி.வி பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம், ` 30 சீட் ஜெயிப்போம்' என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இந்தத் தேர்தலில் அதிகபட்சம் 2 சீட்டுகளை வெல்லலாம். அதுவும், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிவகங்கை தொகுதி வேட்பாளராக சேவூர் பாண்டியன் நிற்கிறார். தேனியில் விவேக் நின்றால் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ` ஓ.பி.எஸ் மகனை வீழ்த்துவதற்கு விவேக் சரியான நபராக இருப்பார்' எனவும் அ.ம.மு.க-வுக்குள் பேச்சு நிலவுகிறது. இதையடுத்து, போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து விவேக் சார்பில் விருப்பமனு கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக கொடுத்ததாகத் தெரியவில்லை.\nதேனி தொகுதியில் விவேக்கும் தங்கமும் நிற்கவில்லையென்றால், முன்னாள் எம்.எல்.ஏ மகன் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் எனவும் முடிவு செய்திருக்கிறார் தினகரன். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதிலும் சில அதிருப்திகள் இருக்கின்றன. இதுதொடர்பாக, எந்த மண்டல பொறுப்பாளரிடம் தினகரன் விவாதிக்கவில்லை என்ற ஆதங்கமும் சிலருக்கு இருக்கிறது. தஞ்சாவூர் தொகுதி வேட்பாளரான முருகேசன், கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. பொன்னையா ராமஜெயம் கல்லூரியின் உரிமையாளராக அவர் இருக்கிறார். வேட்பாளராக அவர் பெயரை அறிவித்த பிறகுதான், கட்சிக்குள் வந்து சேர்ந்தார்\" என்கின்றனர் அ.ம.மு.க-வின் தென்மண்டல நிர்வாகிகள் சிலர்.\nஇதில் ஹைலைட்டான விஷயம், தேனி தொகுதிக்கு விவேக் பெயர் அடிபடுவது தெரிந்ததும், ` எனக்கும் சீட் கொடுங்கள்' எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார் டாக்டர்.வெங்கடேஷ். ` குடும்ப ஆட்களுக்கு சீட் கொடுத்தால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்' எனத் தீவிர யோசனையில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஓட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nவரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\n - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைச் சிகிச்சை\nபூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-25T04:45:18Z", "digest": "sha1:GCUWOUE66MXX64BJPXSC36LPI3IEHFBN", "length": 25675, "nlines": 211, "source_domain": "athavannews.com", "title": "அலோக் வர்மா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nசி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா\nசி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியிலிருந்து நேற்று திடீர் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை செயலாளருக்கு... More\nசி.பி.ஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பதவியேற்பு\nமத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா 77 நாட்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) மீண்டும் சி.பி.ஐ இயக்குநராக பதவியேற்றுக்கொண்டார். சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி,... More\nமோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – ராகுல் காந்தி\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ��� தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ர... More\nஅலோக் வர்மா பதவியை தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nமத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா, அப்பதவியை தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கட்டாய விடுப்பில் தன்னை அனுப்பியதை எதிர்த்து... More\nஅலோக் வர்மா வழக்கு விசாரணை முடிவு – தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nசி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான வழக்கு விசாரணை நேற்று (வியாழக்கிழமை) முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் ... More\nஅலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் – உச்ச நீதிமன்றம் கேள்வி\nகுற்றப்புலனாய்வு திணைக்கள இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட அதிகார மோதலை தொ... More\nஅலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்\nசி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகம் உயர் நீதிமன்றத்தில் இன்று(திங்கள் கிழமை)தாக்கல் செய்தது. சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ... More\nசி.பி.ஐ.இயக்குநர் கட்டாய பணிநீக்க விவகாரம்: காங்கிரஸ் கண்டனப் போராட்டம்\nசி.பி.ஐ.இயக்குநர் கட்டாய பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், சி.பி.ஐ. அலுவலகங்கள் முன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நடவடிக்கையை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை), காங்கிரஸ் தலைமை... More\nசி.பி.ஐ இயக்குநர் மீதான நடவடிக்கை: காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nசி.பி.ஐ இயக்குநர் மீதான நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்பாகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சிய... More\nரஃபேல் விவகாரமே சி.பி.ஐ. இயக்குநர் பதவி நீக்கத்திற்கு காரணம்: ராகுல்காந்தி\nரஃபேல் போர் விமானம் தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா திரட்டியதால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராகுல்காந்தி நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவ... More\nரபேல் ஊழல் விசாரணைக்குப் பயந்தே சி.பி.ஐ. இயக்குநர் நீக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரபேல் ஊழல் குறித்த விசாரணைகளில் ஈடுபட இருந்ததாலேயே சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவ... More\nசி.பி.ஐ. பாரதிய ஜனதாவின் பொலிஸ் ஏஜென்சியாக மாறிவிட்டது : மம்தா பானர்ஜி சாடல்\nசி.பி.ஐ. பாரதிய ஜனதாவின் பொலிஸ் ஏஜென்சியாக மாறிவிட்டதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். சி.பி.ஐ. இயக்குர் அலோக் வர்மா, இணை இயக்குநர் அஸ்தானா ஆகியோரைக் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டமை தொடர... More\nகட்டாய விடுமுறையை எதிர்த்து அலோக் வர்மா வழக்குத் தாக்கல்\nகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ... More\nஅலோக் வர்மா விவகாரத்தில் சந்தேகம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nரபேல் ஊழல் விவகாரத்தை அலோக் வர்மா விசாரிக்கவிருந்த நிலையில் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) தனது டுவிட... More\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு\nஇலங்கை குண்டுத் தாக்குதல் சம்பவம்: சம���தானப் பேரவை அறிக்கை\nஇலங்கை குண்டுத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியுமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/179/", "date_download": "2019-04-25T05:11:53Z", "digest": "sha1:7GFBUPH6WA4GOVRNQRMHRQ3PVDMTBVL4", "length": 16970, "nlines": 218, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 179 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படு���் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்\nசெவ்வாய், ஜூலை 12,2016, புதுடெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தப்படுத்தி, அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனங்கள்\nகரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசெவ்வாய், ஜூலை 12,2016, கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்த பொறுப்புக்கு திரு.V.V.செந்தில்நாதன் நியமிக்கப்படுவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட\nகடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசெவ்வாய், ஜூலை 12,2016, கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை., 3.3.2016 அன்று ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான க��ராமத்தைச் சேர்ந்த, முனியாண்டி என்பவரின் மகன் அழகர், 30.5.2016 அன்று சென்னை, மயிலாப்பூர் வட்டம், டுமிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஆரோக்கியம், 3.6.2016 அன்று சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன்\nகுமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 175 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்\nகரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nகடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் நன்றி\nதிங்கள் , ஜூலை 11,2016, சென்னை : 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் கணேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு., தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் காக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நான்கு ஆண்டு காலத்திற்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்து\nவேதாரண்யம் புதிய நகர செயலாளர் எழிலரசன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிங்கள் , ஜூலை 11,2016, சென்னை : அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., என்.வி.காமராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேதாரண்யம் நகர அ.தி.மு.க செயலாளராக எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்\nவள்ளியூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவ��� சார்பில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது\nதிங்கள் , ஜூலை 11,2016, அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவரும், திசையன்விளை நகர பஞ்சாயத்து தலைவருமான ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கழக அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள் புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.அப்போது தி.மு.க., காங்கிரஸ்,\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=4001&padhi=001", "date_download": "2019-04-25T03:44:43Z", "digest": "sha1:YGLID2OWTOAVTUBUHVOLA6CJ54M5FCOS", "length": 14325, "nlines": 210, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n001 காப்பு 002 நூல்\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nவரலாறு பாடல் : 1\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 1\nவண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா\nஉண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்\nஅந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்\nபந்தமறப் புந்தியுள்வைப் பாம் .\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nவண்மை... உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற்பொருட்டும், பந்தம் அற பாசங்கள் நீங்குதற்பொருட்டும், திண்மதம்.... ஐங்கரனை செக்கர்வானம் போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை, புந்தியுள் வைப்பாம் சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nவண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா\nஉண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்\nஅந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்\nவண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா\nஉண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்\nஅந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/01/blog-post_94.html", "date_download": "2019-04-25T04:17:01Z", "digest": "sha1:6RO5GOWNWBYZVDJ33VCOCUDCBQZE32LW", "length": 7195, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"புகழ்பெற்ற பரதராமி சந்தையில் \"தாம்பூலம் \" படத்தின் படப்பிடிப்பு பொதுமக்கள் பாராட்டு ~ Ur Tamil Cinema", "raw_content": "\n\"புகழ்பெற்ற பரதராமி சந்தையில் \"தாம்பூலம் \" படத்தின் படப்பிடிப்பு பொதுமக்கள் பாராட்டு\nபரதராமி இது தமிழகத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது . இங்கு வாரந்தோறும் ஆடு, மாடு, கோழிகள், விற்பனை செய்யும் சந்தை கூடுகிறது. அதனை தொடர்ந்து விவசாய உற்பத்திபொருள்கள் காய், கனி, கீரைகள், தானியங்கள் விற்பனை சந்தை நடைபெறுகிறது. இந்த வார சந்தையின் போது பரதராமி சுற்றுப்புற கிராம, நகர மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையானபொருள்களை வாங்கி செல்கின்றனர்...\nஇந்த சந்தையைப்பற்றி கேள்விப்பட்ட ஆறுபடையப்பா ஸ்க்ரீன்ஸ் படக்குழுவினர் இந்த சந்தையின் பின்னணியில் தாம்பூலம் படக்காட்சியை படமாக்கிட திட்டமிட்டனர் சந்தை கூடும்இடத்திற்கு வருகை தந்தனர், படப்பிடிப்பு குழுவினர். பொதுமக்கள் கரம்கூப்பி வரவேற்றனர் பொதுமக்களின் ஆதரவுடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.\n\"தாம்பூலம்\" படத்���ின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி படத்தினை இயக்குகிறார் பாரதிராமன்,\nபடத்தில் நாயகியாக ஹீமா பிந்து, ரஷ்மி, வர்ணிக்க மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர், ஹீமா பிந்து முறைப்படி கராத்தே கற்றவர், ரஷ்மி மாடலிங், வர்ணிக்க முறையாக நடனம்கற்றவர், நாயகர்களின் ஒருவரான சச்சின் புரோகித் ஏற்கனவே கன்னட படங்களில் ஸ்டுடன்ஸ், கடிகார உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பாராட்டுப்பெற்றவர்.\nஇவருடன் ஸ்ரீனிவாசன், காந்தராஜ், மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nகதையின் பின்னணி குடும்ப பாங்கான படங்கள் அத்தி பூத்தார் போல எப்போதாவது ஒன்று வருகின்றன \"தாம்பூலம்\" அக்குறையை நீக்கி குடும்பப்பாங்கான வரிசையில் நிச்சயம் இடம்பிடிக்கும் இப்படத்தில் இடம்பெறும் நான்கு இளைஞர்கள் குறிக்கோள் எதுவுமின்றி சேட்டையில் திரிந்து வருகின்றனர் இவர்களின் சேட்டையால் ஒரு இளம் பெண் பாதிக்கப்படுகிறாள் இதுஇளைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது அதன் விளைவு என்ன என்பதன் பின்னணியில் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தினை சொல்லும் படமாக \"தாம்பூலம்\" வருகிறது\n\"தாம்பூலம்\" படத்தினை பூங்கோதை தயாரிக்கிறார், ஒளிப்பதிவு கணேஷ் ராஜா, இசை கனடா தமிழர் கபிலேஷ்வர், எடிட்டிங் இளங்கோ, நடனம் நசீர் பாபு\nபரதராமி, வேலூர், ஏலகிரி, ஊட்டி, பெங்களூர் போன்ற இடங்களில் \"தாம்பூலம்\" படப்பிடிப்பு நடந்து வருகிறது.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kamal-and-karunanidhi/", "date_download": "2019-04-25T04:17:38Z", "digest": "sha1:XV6A7P2ZOTHDMEL4ZULH5S6E3EKO2V4H", "length": 8988, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கருணாநிதி உடல்நிலை குறித்து பேசிய கமல்..! ஏன் சந்திக்கவில்லை.! காரணம் இதோ - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கருணாநிதி உடல்நிலை குறித்து பேசிய கமல்.. ஏன் சந்திக்கவில்லை.\nகருணாநிதி உடல்நிலை குறித்து பேசிய கமல்.. ஏன் சந்திக்கவில்லை.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைபாட்டால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர். தற்போது நடிகர் கமல் கலைஞரின் உடல் நலன் குறித்து பேட்டியளித்துள்ளார்.\nகலைஞர் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றைய தினம் அவரது உடல் நிலை மோசமாக நிலையில் தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.கலைஞர் அவர்களை பல்வேறு நடிகர்களும் நேரில் சென்று சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர்.\nசமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கலைஞரை சந்தித்த பின்னர் அவர் நலமாக உள்ளார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல் ‘கலைஞர் அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை, அவர் குணமடைந்து விரைவில் உடல் நலன் தேறி வர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஎதிர்க்கட்சியாக இருந்தாலும் கலைஞர் அவ்ர்களை முதலமைச்சர் எடப்பாடி அவர்களும் அதிமுகவினரும் நேரில் சென்று நலன் விசாரித்தது சிறப்பான மாண்பு தான்.கலைஞர் அவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவார் என்ற நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் நான் வெளியூர் செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆண்களுக்கு நிகராக கயல் ஆனந்தி செய்த செயல் வாய்ப்பிளந்த ரசிகர்கள்.\n அட்லீக்கு ஏஜிஎஸ் நிறுவனம் போட்ட அதிரடி நிபந்தனை.\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nவிஜய் தேவர்க்கொண்டவுடன் விஷாலின் காதலி.\nராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ‘2’ நடிகைகள்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/06/why-you-must-re-balance-your-investment-portfolio-001073-001073.html", "date_download": "2019-04-25T04:16:03Z", "digest": "sha1:WHERYMWC7DKQPZYBFH6H7YRD75LQZHVP", "length": 23143, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏன் முதலீட்டு பங்குப்பட்டியலை மறு சமநிலைப்படுத்த வேண்டும்? | Why you must re-balance your investment portfolio? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏன் முதலீட்டு பங்குப்பட்டியலை மறு சமநிலைப்படுத்த வேண்டும்\nஏன் முதலீட்டு பங்குப்பட்டியலை மறு சமநிலைப்படுத்த வேண்டும்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nநீங்கள் ரூ.2 லட்சம் சேமிக்க வேண்டுமா. உடனே இதைச் செய்யுங்கள்\nகணவர் இறந்துவிட்டார், தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை... 2 வயது மகளோடு போராடி வென்ற பெண்..\nவெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணமா..\nமுதலீடு என்பது உங்களுடைய வருங்காலத்திற்கான சேமிப்பாகும். ஆனால் உங்களுடைய பேராசை மற்றும் பயம் ஆகிய இரண்டும் உங்களுடைய முதலீட்டை பாதிக்கும் மிக முக்கிய காரணிகள் என்பதை அறிவீர்களா. நீங்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தாலும் சரி அல்லது பிற வகையான தனிப்பட்ட முதலீடுகளில் ஈடுபட்டாலும் சரி. இந்த இரண்டு தாரக மந்திரத்தை மட்டும் மறந்து விடாதீர்கள், இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இந்த கொள்கைகளை பின்பற்றி நீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால முதலீட்டாளர்களை விட அதிகம் லாபம் அடைந்தனர். உதாரணமாக திரு ராஜன் அவர்களின் வாழ்க்கை எடுத்துக் கொள்ளுங்கள். திரு ராஜன் ஒரு நிதி நிறுவனத்தில், மத்திய நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். ஒரு வருடத்திற்கு முன், ராஜன் நிரந்தர வருமான பத்திரங்களில் ரூ40,000ம் மற்றும் பங்குகளில் ரூ50,000ம் முதலீடு செய்துள்ளார்.\nஅவருடைய பங்குகள் ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் இருந்த பொழுது, சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய லாபத்தை வெளியே எடுக்க முனைந்ததால் பங்குச் சந்தை ஒரு சரிவை சந்தித்தது. அந்த நிலையில் அவருடைய ஒட்டு மொத்த லாபமும் கரைந்து போனது. ஒரு நீண்ட கால முதலீட்டாளர் என்ற வகையில் திரு ராஜன் தான் முதலீடு செய்திருந்த நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து அதே பங்குப்பட்டியலை(portfolio) பராமரிக்க நினைத்தார். ஆனால் இப்போது அவர் உண்மையில் பங்குகளில் செய்யப்பட்ட முதலீட்டுப் பணத்தை இழக்கத் தொடங்கி விட்டார்.\nஅவர் சரியான நேரத்தில் அவரது பங்குப்பட்டியலை(portfolio) சமநிலைப் படுத்தியிருந்தால் இன்று நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார். உங்களை பங்குச் சந்தை ஏமாற்றங்களில் இருந்து பாதுகாக்க சில எளிய முதலீட்டு விதிகள் உள்ளன.\nமுதலில் பங்குப்பட்டியலை(portfolio) மற்றி அமைப்பது என்பது அதிக நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் அல்லது நிறுவன முதலீட்டாளர்களால் மட்டுமே முடியும் என நினைக்காதீர்கள். மறு சமநிலைப்படுத்தல் என்பதை எந்த ஒரு முதலீட்டாளராலும் செய்ய முடியும். மிக எளிய மற்றும் தனிநபருக்கு பயன் தரக்கூடிய மறு சமப்படுத்தும் நுட்பங்கள் சில பின்வருமாறு:\nபிசிக்கல் மறு சமநிலை(Physical Re-Balancing)\nமறு சமநிலைப்படுத்துவது என்பதை ஒரு கொள்கை முடிவாக ஒரு வருடத்திற்கு ஒரு முறை என வைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்பொழுது எல்லாம் சந்தை தனது வாய்ப்புகளை முதலீட்டாளர்களூக்கு வழங்குகிறதோ அப்பொழுது எல்லாம் அதைப் பயன் படுத்த தவற வேண்டாம். அதற்காக குறிப்பிட்ட காலம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். அதாவது ஒரு முதலீட்டாளர் சந்தையின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்பதை இது குறிக்கிறது. உதாரணமாக திரு சுந்தர் அவர்களின் வழக்கை எடுத்துக் கொள்வோம். அவர் ரூ1 லட்சத்தை இரு பகுதிகளாக பிரித்து முதலீடு செய்துள்ளார். அதில் ரூ 50,000 பங்குகளிலும், மீதி ரூ50,000 பெருநிறுவன பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளார்.\nசுந்தர் அவர்களுக்கு அவருடைய பங்குப்பட்டியலை மறு சமன் செய்ய உள்ள முதல் வழி, ஒரு ஆண்டு காலம் வரை காத்திருந்து அந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் மறு சமன்ப்படுத்துவது. இந்த வழக்கில், சந்தைகளின் கரடியின் பிடியில் இருந்து அவர் சுமார் ரூ40,000 பங்குகளிலும், ரூ60,000 பத்திரங்களிலும் முதலீடு செய்திருந்தால், பத்திர முதலீட்டில் ஒரு பகுதியை விற்று அந்த லாபத்தை பங்குகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பங்குகளின் விலை மலிவாக உள்ளது.\nஅதே நேரத்தில் சந்தை காளையின் பிடியில் இருந்து அவர் பங்குகளில் சுமார் ரூ57,000, பத்திரங்களில் சுமார் ரூ43,000 முதலீடு செய்திருந்தால், அவருடைய பங்குகளை விற்று அந்த லாபத்தை பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பங்குகளின் விலைகள் அதிகமாக உள்ளது. இந்த நடைமுறை தானியங்கு மறு சமநிலைப்படுத்துவது எனப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nஇந்தியாவுக்கு பொருளாதார தடையா..எண்ணெய் இறக்குமதி தடை செய்தால்..விலை பறக்குமே குழப்பத்தில் இந்தியா\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/19/microsoft-lays-off-2-100-as-part-earlier-job-cut-plan-003100.html", "date_download": "2019-04-25T04:07:05Z", "digest": "sha1:F5IFRJB6F2BCWFB3LACPEIVMVT44H7RJ", "length": 19113, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2,100 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மைக்ரோசாப்ட்!! | Microsoft lays off 2,100 as part of earlier job cut plan - Tamil Goodreturns", "raw_content": "\n» 2,100 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மைக்ரோசாப்ட்\n2,100 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் மைக்ரோசாப்ட்\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nSurf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.\nசத்யா நாதெல்லாவின் நான்கு வருட சாதனைப் பொதுக் கூட்டம்..\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\n3 மாதத்தில் 30 பில்லியன் டாலர் வருவாய்.. மைக்ரோசாப்ட் அசத்தல்..\nசியாட்டில்: உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது முன்னணி மொபைல் தயாரிப்��ு நிறுவனமாகவும் உருமாறி வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் மென்பொருள் தரத்தை அதிகரிக்கவும், செலவீனத்தை குறைக்கவும் சுமார் 18,000 பணியாட்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாடெல்லா தெரிவித்தார்.\nஇதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் இயங்கி வந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவை முற்றிலுமாக முட முடிவு செய்துள்ளது இதன் மூலம் இந்நிறுவனம் 2,100 பேரை நிறுவனத்தை விட்டு நீக்க உள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மவுன்டைன் வியூவ் கிளையில் 50 பேரும், கலிபோர்னியா கிளையில் 160 பேரும், சியாட்டில் பகுதியில் 747 பேரும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், இதில் இந்த 2,100 பணி நீக்கத்தில் அடக்கம் எனவும் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nஇந்நிறுவனத்தின் தலைவர் சத்ய நாதெல்லா கூறுகையில், இப்பணி நீக்கத்தில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 13,000 பணியாட்களை நிறுவனத்தை விட்டு நீக்கப்போவதாக அவர் தெரிவித்தார். சரி 13,000+2,100= 15,100 மட்டும் தானா இதன் மையக்கருத்து அடுத்த 9 மாத காலகட்டத்தில் மேலும் 2,900 பணியாட்களை இந்நிறுவனம் வெளியேற்ற உள்ளது.\nஇந்த பணிநீக்கம் அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகில் இருக்கும் அத்தனை கிளைகளிலும் இதன் பாதிப்பு இருக்கும். இத்தகைய நிலைக்கு என்ன காரணம்\n18,000 என்ற எண்ணிக்கையிலான பணி நீக்கம் இதுவரை இந்நிறுவனம் சந்தித்ததில்லை. இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம் சரிவில் இருந்த நோக்கியா நிறுவனத்தை கைபற்றியது தான்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: microsoft job cut satya nadella ceo bill gates மைக்ரோசாப்ட் பணி நீக்கம் சத்ய நாடெல்லா சீஇஓ பில் கேட்ஸ்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: ��மிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/06/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2560358.html", "date_download": "2019-04-25T03:49:03Z", "digest": "sha1:P2OJS5DHHUOM2DRA3L4SUTKMV3YEGEUE", "length": 10542, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மழைத்தூவான், தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமழைத்தூவான், தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு\nBy நாமக்கல், | Published on : 06th September 2016 08:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅவசர நீர்ப்பாசனப் பயன்பாட்டிற்கு மழைத்தூவான் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகள் டீசல் இன்ஜினுடன் இலவசமாக வழங்கப்படுகிறது\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் கூறியது, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உழுவை வாடகைத் திட்டத்தில் புல்டோசர், டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றை விவசாயிகள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபுல்டோசர் மணிக்கு ரூ.840-க்கும், டிராக்டர் மணிக்கு ரூ.340-க்கும், வீல் டைப் நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.875-க்கும், டிராக் டைப் நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.1,415-க்கும் வாடகைக்கு விடப்படுகிறது.\nசிறுபாசனத் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு அல்லது ஒரு வெடிக்கு ரூ.250 வீதம் பாறை வெடிக்கும் கருவியை விவசாயிகள் கிணறு வெட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் வாடகையில்லாமல் அவசர நீர்ப்பாசனப் பயன்பாட்டிற்கு மழைத்தூவான் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகள் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது. உரிய விண்ணப்பம் அளித்து இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nவேளாண்மை இயந்திர மயமாக்குதலின் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நிதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு டிராக்டர், ரோட்டாவேட்டர், பவர் டில்லர் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 33 பேருக்கு மானிய விலையில் வழங்க ரூ.29.59 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.\nதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரோட்டா வேட்டர், தீவனப் புல்வெட்டும் கருவி (சாப் கட்டர்), பவர்வீடர் போன்ற கருவிகள் 9 பேருக்கு மானியம் வழங்க ரூ.2.63 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.\nவேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையம் திட்டத்தின் கீழ் வட்டாரத்திற்கு ஒரு வேளாண் இயந்திரங்கள் கொண்ட வாடகை மையம் ஏற்படுத்த அரசு உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நிதியாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சமும், வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் ஒருமையத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கினால் ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தினை விவசாய குழுக்கள், நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் கருவிகளை அரசு மானியத்துடன் விலைக்குப் பெற்று வாடகைக்கு விட்டுப் பயன்பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/11/blog-post_6901.html", "date_download": "2019-04-25T04:31:33Z", "digest": "sha1:T4DDVUAU76R5IDQZ54346MAUMKTGERO3", "length": 21133, "nlines": 172, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: அழகுராஜா", "raw_content": "\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே.ஓகே, சி.ம.ச. நடிப்பு எத்தனை லிட்டர் என பால் வடியும் முகத்துடன் இருந்த உதயநிதி, ஹன்சிகாவை வைத்துக்கொண்டு தனது தளபதி சந்தானத்தின் துணையுடன் பம்பர் ஹிட் அடித்த இயக்குனர். தியேட்டரில் பார்க்கு��் போது ஆவரேஜ் படமாக பட்ட ஓகே ஓகே காமடிகள் அதன் பின் டி.வி.யில் பார்க்கும்போது ஒன்ஸ்மோர் பார்க்கத்தூண்டுகிறது இன்றுவரை. ஆக...அழகுராஜா பார்க்கும் ஆவல் ஏற்பட்டதற்கு ஆல் இன் ஆல் காரணம் ராஜேஷ் மட்டுமே. சகுனி, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய மெடிக்கல்-ஹிஸ்டாரிக்கல் சித்திரங்களில் காமடி செய்கிறேன் என்று எப்பாவமும் அறியா ரசிகர்களை ரத்த வாந்தி எடுக்க வைத்த கார்த்தி இம்முறை ரத்த வங்கியில் வற்றா ஆறாக ஓடுமளவிற்கு நம்மிடமிருந்து 'கடைசி சொட்டு ரத்தத்தையும் உள்நாக்கால் உறிஞ்சி எடுத்து தானம் செய்திருக்கிறார் கர்ண (கொடூர) 'பிரபுவே' நீ வாழி\nஎன்னது ராஜேஷ் படத்துல என்ன கதையா முதல் நிமிடத்தில் இருந்து கடைசி வரை ஆளாளுக்கு கதைத்துக்கொண்டு இருப்பதுதான் தி சோ கால்ட் கதை. AAA எனும் லோக்கல் டி.வி.யின் ஓனர் அழகுராஜா. அவரிடம் பார்ட் டைமாக வேலை பார்ப்பது பேக்கரி ஓனர் கல்யாணம். தியேட்டர், கல்யாண மண்டபம் என பல சொத்துக்களுடன் சொகுசாக வாழும் தேவிப்ரியாவை காதலிக்கிறார் அ.ராசா. அப்பெண்ணின் குடும்ப பின்னணி கேட்டு கொந்தளிக்கும் அ.ராசாவின் தந்தை காதலுக்கு தடை போட...உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை. எனவே நீங்களே மீதிக்கதையை யூகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர்.\nகார்த்தி சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பருத்தி வீரன் போன்ற க்ளாஸ் படங்களை விட இம்மாதிரி ஸ்டான்ட் அப் காமடி படங்களை தூக்கி வைத்து பேசினார். அதெல்லாம் சரிதான். அதற்கு குறைந்த பட்சம் கஞ்சா கருப்பு, சிங்கம்புலி....அட அட்லீஸ்ட் போண்டா மணி செய்யும் காமடியில் 5% கூட பெர்பாம் செய்யாமல் ராஜேஷின் ஜானவாச காரில் சந்தானத்துடன் தொத்திக்கொண்டு வந்தால் 'யாருடா நீ கோமாளி. உன்னையெல்லாம் ஏத்த முடியாது' என துரத்தி இருக்கலாம். காஜலை கிண்டல் செய்கிறேன் என்று முதல் பாதியில் கோழி கோரஸாக கொக்கரிப்பது போல கத்துவதும், பிரபுவை இமிடேட் செய்வதாக எண்ணிக்கொண்டு மறுபாதியில் சூர மொக்கை போடுவதும்... 'ஓவர் வாயால் எங்கள் காதுகளை பிடித்து பசுமாடு புல்லை தின்பது போல் கருக்கு கருக்கு என்று கடித்து துப்பி இருக்கிறார் மை லார்ட். இப்படி ஒரு கன்றாவியான காமடியை யா யா, தேசிங்கு ராஜாவில் கூட நாங்கள் பார்த்ததில்லை யுவர் ஆனர். அம்மிக்கல்லை கொத்தத்தெரியாதவன் கொத்தியது போல இருக்கி��து படம் பார்த்தவர்களின் கபாலம்.\nமிகச்சுமாரான படத்தில் கூட ஓரிருமுறையாவது சிரிக்க வைக்கும் சந்தானம் இங்கே புஸ்வானம். முதல் சீனில் இருக்கும் வெகு சாதாரண சிரிப்பு() அடுத்தடுத்து அதள பாதாள வீழ்ச்சி. இரண்டாம் பாதியில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு வரும் கேரக்டர் உலக மகா இம்சை. 'வாரே வாட் அ வடா பாவ்' அழகு காஜல். அவரையும் தமாசு தண்டவாளத்தில் ஏற்றி நம்மை கொல் கிறார்கள். சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர்....அந்தோ பரிதாபம். நல்லவேளை பிரபு வேறு தமாசு செய்வாரோ என அஞ்சி நடுங்கினேன். கர்த்தருக்கு (ஸ்)தோத்திரம். ஆங்..மறந்துட்டேன். நாசரும் படத்தில் இருந்தார். ஏதோ பேசினார். கொஞ்சம் நடந்தார்.\nராமராஜன், சுதாகர், வி.எஸ்.ராகவன் போன்றோரை நக்கல் விடுவதாக நினைத்துக்கொண்டு கார்த்தி-சந்தானம் ஜோக்கடிப்பது.....பூமரங். 'உன்ன பாத்த நேரம்' பாடல் மட்டும் தேறுகிறது. இந்த அபார கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திற்கு ஏன் 3 மணிநேரம் தேவைப்பட்டதோ\nஇயக்குனர் கேபிள் சங்கர் மற்றும் நண்பன் வினோத்துடன்...\nசத்யம் தியேட்டரில் 'தல' கேபிள் சங்கருடன் இந்த அசுர குல காவியத்தை இன்று காலை பார்த்தேன். படம் துவங்குவதற்கு முன்பு கேபிள் சொன்னது: 'வெளிநாட்ல அ.ராசா பாத்த ஒருத்தர் 'மூவி ஜாலியா இருக்குன்னு சொன்னாரு. ஆனா 'அந்த' நாட்ல படம் பாக்குறவங்க டேஸ்ட்டை நம்ப முடியாது' என கணித்தார். அக்கூற்று மெய்யாகிப்போனது. க்ளைமாக்ஸிற்கு 1 மணிநேரம் இருக்கும் முன்பே பாதி பேர் தியேட்டரை விட்டு ஓடிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட ரம்பத்தையும் தாங்கும் சக்தி கொண்ட கேபிளார் மூன்று மணிநேரம் 'ஐயோ..அம்மா' என சீட்டில் அமர முடியாமல் கதறிக்கொண்டு இருந்தார். 'வீட்டுக்கு ஓடறேன்' என்று அவர் சொன்னபோது நான்கைந்து பேய்கள் அறைந்தது போல் பரிதாபமாக காட்சியளித்தார்...என்ன ஆனாரோ\nகடந்த சில காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தமாசு படங்களில் அழகுராஜாதான் நம்பர் ஒன் மொக்கை. மாற்றுக்கருத்தே இல்லை ஓய். பொட்டு வெடி வெடிச்சமா.போத்தீஸ் துணிய கட்னமா. போத்திக்கிட்டு படுத்தமான்னு ஆத்துலயே இருங்கோ. அழகுராஜா பக்கம் மட்டும் போயிராதேல்...சொல்லிட்டனாக்கும்\nஅழகுராஜா - ராஜேஷ், சந்தானம் காம்போவின் முதல் டக் அவுட்.\nபாண்டிய நாடு - விமர்சனம்\nராஜேஷ், சந்தானம் காம்போவின் முதல் டக் அவுட். ////\nஇவங்க கூட்டண���க்கு முதல் அவுட் இது.\nநானும் போய்ட்டு, கதறி அழுதேன்..எப்பா\nஅப்ப பொங்கலுக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையா போட்டுடுவாங்கன்னு சொல்லுங்க பேஷ்\nஉங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....\nஉலக சினிமா ரசிகன் said...\nஇயக்குனர் ராஜேஸ் தலைமையில் கார்த்தியும்,சந்தானமும் தீபாவளிக்கூட்டதினரிடம் பிக்பாக்கெட் அடிக்க களம் இறங்கிய ‘களவாணிகள்’.\nபடம் பாத்து டைம் வேஸ்ட் பண்ணது பத்தாதுன்னு,விமர்சனம் வேற எழுதி டைம் வேஸ்ட் பண்ணனுமாஓ........யாம் பெற்ற துன்பம் வையகம் பெறக் கூடாதுன்னாஓ........யாம் பெற்ற துன்பம் வையகம் பெறக் கூடாதுன்னா\nஇந்த கருமத்துக்குத்தான் தியேட்டர் பக்கமே தலைவச்சு படுக்கறதில்லை...ரொம்ப படுத்தறாங்கப்பா\n தன் முதல் படத்தை செதுக்கிட்டிருக்கற இந்த நேரத்துல கேபிளாருக்கு இப்படி ஒரு சோதனையா\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.\nஎன் மகளும் அவள் நண்பிகளும் பெங்களூரு Inox ல இந்த படத்தை பார்க்கனும்னு கிளம்பிச்சுங்க. நான் உங்க விமர்சனத்தை பத்தி சொல்லி வேண்டாம் இந்த விபரீதம்னு எச்சரிச்சேன். கேக்காம போச்சுங்க. படம் பார்த்துட்டு வந்து அலறுதுங்க. \"அய்யயோ படு மொக்கை. ஆரம்பிச்ச பத்தே நிமிஷத்துல கழுத்துல ரத்தம் வராத குறை. பாதியிலேயே ஓடி வந்துடலாம்னு சீரியஸா நினைச்சோம்\" ன்னு அவங்க சொன்ன அந்த Face Expression ஐ வச்சே நீங்க 1% கூட மிகைபடுத்தி சொல்லலேன்னு தெரியுது.\nமுதன் முறையா என் பொண்ணு என் கிட்ட,\"நைனா, உன் பேச்சை கேக்காம போனது தப்பு தான்\" அப்படீன்னு சொன்னது தான் எனக்கு கிடைச்ச பெரிய சந்தோஷம். சிவா உங்களுக்கு நன்றி.\nஏதோ நம்மால முடிஞ்சா அபாய அறிவிப்பு சார். வருகைக்கு நன்றி.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nமாதவ பூவராக மூர்த்தியின் - நாற்காலிக்கு இடமில்லை\nபாம்பே ஞானத்தின் - எதுவும் நடக்கும்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026698.html", "date_download": "2019-04-25T03:57:49Z", "digest": "sha1:KFNV6LY7F6RB3HUHIO3HC7SS73HQT6JU", "length": 5505, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: மறவாதிரு மனமே\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமறவாதிரு மனமே , தி.நெ.வள்ளிநாயகம் , மணிமேகலைப் பிரசுரம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nSuper Healing Foods ருசி தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சி\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் தமிழா எது வேண்டும்\nசமணமும் தமிழும் கழுவேற்றப்பட்ட மீன்கள் நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sorgame-endralum-song-lyrics/", "date_download": "2019-04-25T03:50:01Z", "digest": "sha1:63AXWTYCKYVHBGBC3ZZ74HCVGLAF7B7D", "length": 10021, "nlines": 292, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sorgame Endralum Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஆண் : ஹே தந்தன\nபோல வருமா அட என் நாடு\nபோல வருமா அட என் நாடு\nஆண் : பாடும் குயில்\nஆண் : ஓடி வந்து\nபெண் : இது ஊரு\nஆண் : அட ஓடும்\nபெண் : ஒரு தாகம்\nபோல வருமா அட என் நாடு\nபெண் : பல தேசம்\nஆண் : அட என் நாடு\nஆண் : மாடு கண்ணு\nபெண் : ஆடு புலி\nஅரச மரம் மேடை இல்லையே\nஆண் : காளை ரெண்டு\nபூட்டி கட்ட வண்டி ஓட்டி\nஆண் : ஒரு எந்திரத்தை\nபோல அட இங்கு உள்ள\nபெண் : இத எங்கே\nஆண் : அட என் நாடு\nபெண் : பல தேசம்\nஆண் : சொர்க்கமே என்றாலும்\nஆண் & பெண் : அது\nஆண் : அட என்\nஆண் & பெண் : அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-apr-03/politics/149584-history-of-bjp-and-congress-in-tamil-nadu.html", "date_download": "2019-04-25T04:41:43Z", "digest": "sha1:5QKOGRLXHSMIVEYOVMONCIDJFRBUKSFU", "length": 24027, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்? | History of BJP and Congress in Tamil Nadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 03 Apr, 2019\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\nஎந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\n“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்\n“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை\n“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல\nஅன்பே தவம் - 22\nஇறையுதிர் காடு - 17\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nநான்காம் சுவர் - 31\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)\nஎந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்\n‘`அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை’’ - அரசியல் ஆத்திசூடியில் பொறிக்கப்பட்ட பொன் வாசகங்கள் இவை. தேர்தலில் எதிரி கட்சிகளோடு கூட்டணி போடுகிறவர்கள்கூட தமிழகத்தில் பி.ஜே.பி-யைத் தீண்டத்தகாத கட்சியாகவே வைத்திருந்தார்கள். ஒதுக்கப்பட்டிருந்த பி.ஜே.பி-க்கு அரசியல் ஆக்‌ஸிஜன் கொடுத்தவர் ஜெயலலிதா.\n1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்திலும் 1989 தேர்தலில் மூன்று இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட தமிழகத்தில் பி.ஜே.பி வெற்றிபெறவில்லை. இதே நிலைதான் சட்டசபைத் தேர்தல்களிலும். தொடக்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில்தான் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது பி.ஜே.பி. முதன்முறையாக 1991 சட்டசபைத் தேர்தலில் ஓர் இடத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தது. பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து வேலாயுதம் எம்.எல்.ஏ ஆனார். அந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக பி.ஜே.பி வாக்கு ஒரு சதவிகிதத்தைக் கடந்தது.\n1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்பட்டபின்தான், தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு அடித்தளம் ஏற்பட்டது. ஐந்து தொகுதிக��ை பி.ஜே.பி-க்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. மூன்று தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவிகிதம் 6.86 ஆக உயர்ந்தது.\nஅ.தி.மு.க-வுடான கூட்டணி 13 மாதங்களில் முறிய... மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அறிவாலயத்துக்குப் படையெடுத்தது பி.ஜே.பி. அங்கே ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட, நான்கு இடங்களில் வென்றது. இதன்பிறகு திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ‘எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.’ பி.ஜே.பி-யில் இணைந்த நேரத்தில் கட்சி கொஞ்சம் பலமடைந்தது.\nஅடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தது பி.ஜே.பி. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டு, தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க., பி.ஜே.பி போட்டியிட்ட 21 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அது பி.ஜே.பி-க்கு வசதியாகிப்போனது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் பி.ஜே.பி. காங்கிரஸ் மோடி ராகுல் காந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\nபணக்காரர்கள் என்றால் எளிது; இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள் -அதிர்ச்சித் தகவல்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n``ஆந்திரச் சிறையில் வாடும் பழங்குடியின இளைஞர்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு” - டில்லிபாபு காட்டம்\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஒட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரச���யலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\nபணக்காரர்கள் என்றால் எளிது; இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கர\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7032", "date_download": "2019-04-25T05:11:10Z", "digest": "sha1:MTVHAWBAW7SBS2K3BGLYRIT4LKPNTCVP", "length": 16708, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுநீரகக்கல் அபாயம் பெண்களுக்கு அதிகம் | Urology risk is more for women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > சிறுநீரக நோய்கள் நீங்க\nசிறுநீரகக்கல் அபாயம் பெண்களுக்கு அதிகம்\nசிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எப்போதும் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் இப்பிரச்னை ஏற்படும் என்ற பொதுவான கருத்தும் உண்டு. இதேபோல், சிறுநீரகக்கல் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்றும் பலர் பயமுறுத்துவார்கள்.\nஅதேபோல், இயற்கை மருத்துவத்தின்மூலம் சிறுநீரகக்கல்லை அகற்றுகிறேன் என்று தவறான சுய மருத்துவம் செய்துகொள்கிறவர்களும் உண்டு. இந்த சந்தேகங்களுக்கு சரியான பதிலை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா.\nசிறுநீரகத்தில் கற்கள் எதனால் வருகிறது\nசிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் சரியான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். இது பலருக்கும் தெரியும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது.\nஆனால், தண்ணீர் சரிவர குடிக்காதபோது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது. இதுதவிர சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது. சரியான அளவு இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது ஆகியவையும் ஆகும்.\nபொதுவாக ஆண்களுக்குதான் அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்ற ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இது முழுவதுமாக ஆண்களுக்கு மட்டுமே வருகின்றன என்று உறுதியாக கூற முடியாது. அவ்வாறு நிரூபிக்கப்படவும் இல்லை. பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாத நபர் யாராயிருப்பினும் அவர்களுக்கு கற்கள் உருவாகிறது.\nநம் நாட்டில் இன்னும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது இல்லை. வீட்டை விட்டு வேலை காரணமாகவோ, பயணம் காரணமாகவோ வெளியே சென்றால் அது பெரிய அவஸ்தையையும் உண்டுபண்ணிவிடுகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது, ‘கழிவறை எங்கே இருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட பலர் தயங்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலால் பெண்களுக்கும் அதிகம் சிறுநீரகக்க் கற்கள் பிரச்னை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள் உள்ளன\nஅலோபதி மட்டுமல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிக��ச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.சிறுநீரகக் கற்கள் வந்து சிகிச்சை பெற்று கரைந்த பின்னும் திரும்பத்திரும்ப வரும் என்பது பற்றி...\nஆயுர்வேத மருத்துவத்தில் சிறுநீரகக் கற்கள் உருவானதற்கான காரணம், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சையை அணுகுவதால் கற்கள் திரும்ப உருவாவதற்கான காரணம் மிகக் குறைவு.\nஅது தவிர கற்கள் திரும்ப உருவாவது என்பது அந்த நபரின் தண்ணீர் அருந்தும் அளவு மற்றும் உணவு முறையை சார்ந்தது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படும். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.\nகாய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு...விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.\nஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள்பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக இன்றைய தலைமுறையினர் பலரும் சிறுநீரகக் கற்களால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு எளிதான முறையில் கற்களை கரைக்க மேற்கண்ட மூலிகைகளை கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலனளிக்கும்.\nசிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா\nகற்களின் அளவைப் பொறுத்��ு அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும். 11, 12 மி.மீட்டர் அளவு வரை ஆயுர்வேதத்தில் கற்கள் கரைத்திருக்கிறோம். அதற்கு மேல் செல்லும்போது ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்களின் அளவு குறைய ஆரம்பிக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்...\nசிறுநீரக செயல் இழப்பைத் தடுக்க முடியும்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nவாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nவடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்\n25-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/a-new-green-revolution-intamilnadu/a-new-green-revolution-intamilnadu/", "date_download": "2019-04-25T03:54:18Z", "digest": "sha1:44Q5DZPO4CGYTFA5YOAPWULSH2UXQV6E", "length": 3838, "nlines": 69, "source_domain": "www.supportaiadmk.org", "title": "A New Green Revolution inTamilnadu - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\n���ேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1/", "date_download": "2019-04-25T05:02:04Z", "digest": "sha1:35V2K25Q23APPD23FIWTKXGYZX4KXUGE", "length": 8444, "nlines": 114, "source_domain": "colombotamil.lk", "title": "டுபாயிலிருந்து மேலும் ஆறு பேர் நாடு கடத்தப்பட்டனர் டுபாயிலிருந்து மேலும் ஆறு பேர் நாடு கடத்தப்பட்டனர்", "raw_content": "\nHome செய்திகள் டுபாயிலிருந்து மேலும் ஆறு பேர் நாடு கடத்தப்பட்டனர்\nடுபாயிலிருந்து மேலும் ஆறு பேர் நாடு கடத்தப்பட்டனர்\nமாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர்\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 4 .45 மணியளவில் நாட்டை\nவந்தடைந்த அவர்கள், குற்ற புலனாய்வு பிரிவினர் பொறுபேற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் மாகந்துரே மதூஷூடைய உறவினர்\nஇன்றைய தினம் நாடு கடத்தப்பட்டவர்களுடன் சேர்த்து, இதுவரை 21 பேர் டுபாயில் இருந்து நாடு\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்று முற்பகல் சர்வக்கட்சி கூட்டம்\nமே தின கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரத்து செய்தது\nட்ரோன் கமெரா மற்றும் ஆளற்ற விமானங்கள் பறக்க தடை\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nபாடகர் அமல் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு\nஉயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது\nடுபாயில் இருந்து மற்றுமொருவர் நாடு கடத்தப்பட்டார்\nஇலங்க��� குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/04/jaya.html", "date_download": "2019-04-25T03:52:48Z", "digest": "sha1:RXTBANG42KYBLVWAPYOAXHJ5EIEBY3KN", "length": 15839, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "டான்சி, ஓட்டல் வழக்குகள்: ஜெ. அப்பீல் மீது இன்று முக்கிய தீர்ப்பு | TANSI, Hotel cases against Jayalalithaa: verdict today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n24 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n31 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n57 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நித�� திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nடான்சி, ஓட்டல் வழக்குகள்: ஜெ. அப்பீல் மீது இன்று முக்கிய தீர்ப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கவுள்ள டான்சி மற்றும் கொடைக்கானல்பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nடான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஓட்டல் வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் தனி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டது.\nஇந்தத் தீர்ப்புகளை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.\nஇந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிபதி தினகர் முன்னிலையில்தொடங்கியது.\nஅனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேதிகுறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த இரு வழக்குகள் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுக்கள்மீதான தீர்ப்பை இன்று காலை நீதிபதி தினகர் வழங்கவுள்ளார்.\nடான்சி வழக்கில் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை காரணமாக கடந்த சட்டசபைத்தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போய்விட்டது.\nஅதனால் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான இன்றைய தீர்ப்பை தமிழகம்மட்டுமல்ல நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேர்தல் நாளில் கவுத்துட்டாங்க.. திமுக நிர்வாகிகள் மீது விமர்சனம்.. ஓட்டுகள் சிதற வாய்ப்பு\nரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வா���்குப்பதிவு ஓவர்\nசிவகங்கை தொகுதியில் ரூ. 7, 000 கோடியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் … ஹெச்.ராஜா பிரச்சாரம்\nநாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம்\nமுதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு ரெடி.. ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் ஓய்ந்தது பிரச்சாரம்\nபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா… பேஸ்புக் கண்காணிக்கிறது\nஆதிக்கவாதிகளும் வேண்டாம்.. அடிமைகளும் வேண்டாம்.. பாயிண்ட்டை பிடித்த திமுக.. டிவி சேனல்களில் ரிப்பீட்\nஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்\nதேர்தல் அதிகாரிகளின் கடமை உணர்ச்சி.. ஏடிஎம்களில் நிரப்ப எடுத்து சென்ற பணம் ரூ.3.80 கோடியை பிடித்தனர்\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சொல்லும் அளவுக்கு இல்லை.. ஓரளவுக்கு திருப்தி.. கமல் பேச்சு\nஅன்புமணி பகீர் பேச்சு.. கொதிக்கும் எதிர்க்கட்சிகள்.. பாய்கிறது வழக்கு.. கலெக்டர் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/13/dismiss.html", "date_download": "2019-04-25T04:34:37Z", "digest": "sha1:TA4D24AGRXVIANL4T4XNPTW5KWJVLXOL", "length": 17159, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அரசை தூக்கி எறிய வேண்டும்: கிருஷ்ணசாமி | Dismissal of KTK Government demanded - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\njust now மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு\n13 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\n19 min ago ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\n28 min ago இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது\nMovies ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பத�� பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nகர்நாடக அரசை தூக்கி எறிய வேண்டும்: கிருஷ்ணசாமி\nகாவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்த கர்நாடக அரசைக் கலைத்து அங்குஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமிகூறினார்.\nஇது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கூறுகையில்,\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு மாநிலம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அப்போதே அந்த மாநில அரசுசெயல்படத் தகுதியற்றதாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.\nஅந்த வகையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்றஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமல்லாது காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுக்கும் கர்நாடக அரசு செவிசாய்க்கவில்லை.\nஎனவே கர்நாடக அரசை கலைப்பதோடு நில்லாமல் அங்கு ஜனாதிபதி ஆட்சியையும் அமல்படுத்த வேண்டும்.\nமேலும் காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 40 தமிழக எம்.பிக்களும் உடனடியாகத்தங்கள் பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான்காவிரி பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும்.\nதமிழக அரசு முடிந்தால் இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தைக் கூட அணுகலாம். இது போன்றவழிகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகளை வசைபாடுவதை தமிழக முதல்வர்ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு எதிர்க் கட்சிகளைத் தாக்குவதையும் தன்னிச்சையாகச் செயல்படுவதையும் நிறுத்திவிட்டு உடனடியாகஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.\nதிருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்து அனைத்துப் ���ள்ளிப்பாடத்திட்டத்திலும் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிருஷ்ணசாமிகோரிக்கை விடுத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/concept/", "date_download": "2019-04-25T04:37:59Z", "digest": "sha1:D4GSRGBSYV6VNHT4PFCEKURAXAX7LNCT", "length": 5500, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "concept – GTN", "raw_content": "\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த மஹிந்தவின் கருத்து பிழையானது – எஸ்.பி. திஸாநாயக்க\n“புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” April 25, 2019\nவவுனியாவில் சுற்றிவளைப்பு தேடுதல் April 25, 2019\nஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட���சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/page/7", "date_download": "2019-04-25T03:57:43Z", "digest": "sha1:74MFTVHAUGVA4FZ7Y5XK4WMAVZSIDMUX", "length": 5105, "nlines": 100, "source_domain": "podakkudi.net", "title": "Podakkudi.net – Page 7", "raw_content": "\nஓரம்கட்டப்பட்டதால் உச்சகட்ட அதிருப்தியில் ஓபிஎஸ் அணி… மீண்டும் வெடிக்கிறதா தர்மயுத்தம்\nஉச்சகட்ட அதிருப்தியில் ஓபிஎஸ் அணி…மீண்டும் வெடிக்கிறதா …\nதமிழகத்திலும் பீஹார் நிலைமை தானா..வேதாரண்யத்தில் 2.5 கி.மீ சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்\nநாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் …\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர்\nடெல்லி : மோடியின் உயர்மதிப்பு ரூபாய் …\nஇந்தியாவின் பணக்கார மாநிலங்கள், ஏழை மாநிலங்கள் எதெல்லாம் தெரியுமா\nடெல்லி: இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழை …\nகால் ஊன்றுவது இருக்கட்டும்.. பாஜகவால் தமிழகத்தில் கையை கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் விளாசல்\nசங்கரன்கோவில்: தமிழகத்தில் பாஜகவால் கால் மட்டுமல்ல, …\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலா��ுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26008", "date_download": "2019-04-25T03:49:56Z", "digest": "sha1:VP6XXLPXIYMD2H762SPCKH4EJLUIFGNX", "length": 20964, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nஓட்டமும் நடையுமாக ராமரத்தினம் கோவிலின் நுழை வாயிலை யடைந்த போது அவன் உடம்பு முழுவதும் வேர்வையில் சில்லிட்டிருந்தது. புழுக்கமான அந்நிலையிலும் கோவிலின் அரசமரத்துக் காற்றின் குளுமையால் வேர்வையின் பிசுபிசுப்புச் சற்றே தணிந்த உணர்வை அனுபவித்தவாறு அவன் விரைவாய்க் கோவிலுள் நுழைந்தான். கோவில் பூட்டப்படும் நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்ததை ஆளரவம் குறைந்திருந்ததி லிருந்து அவன் புரிந்துகொண்டான். மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் அவன் எண்ணெய் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் இருந்த பிராகாரத்துக்குப் போனான். அங்கே தட்சிணமூர்த்தியின் சன்னதிக்குப் பின்புறத்திலிருந்து ஈனக்குரலில் ஒரு முனகல் கேட்டது. அது கோமதியினுடையதுதான் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. அவன் பதற்றத்துடன் பின்புறத்துக்குப் போனான்.\nகோமதிதான். அரை மயக்கமாய்க் கிடந்தாள். இன்னது நடந்து விட்டிருந்திருக்க வேண்டும் என்பது புரிந்து போனதில் அவன் கண்களில் நீர் மல்கியது.\n” என்று குழறிவிட்டு அவள் அழத் தொடங்கினாள்.\n சத்தம் போட்டு அழாதே. ..” என்று அவன் அவள் வாயைப் பொத்தினான்.\n முகத்தைத் துடைச்சிண்டு கெளம்பும்மா. யாரும் நம்மைக் கவனிக்கிறதுக்கு முந்தி கெளம்பிப் போயிடணும்…”\n“வேண்டாம். இங்கே எதுவும் பேசாதே. அப்புறமாப் பேசு. திடீர்னு கரண்ட் வந்தாலும் வந்துடும்….அழாம வா..யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. ”\nஇருவரும் சேர்ந்து வெளியே வந்தபின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.\nவழியில், “அம்மாவுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம். அம்மாவுக்கு இருக்கிற கவலைகள் போதும்…” என்றான்.\nஅவள் ஒன்றும் சொல்லாமல் நடந்தாள்.\nஅடுத்த தெருவை இருவரும் அடைந்ததும் தெரு விளக்குகள் எரியத் தொடங்கின. வெளிச்சத்தில் கோமதியைப் பார்த்த அவன் திடுக்குற்���ான். முகத்தில் இரண்டு இடங்களில் கீறல்கள் இருந்தன.\n முகத்தில கீறல் இருக்கு. கோவில்ல தடுக்கி விழுத்துட்டதாயும் முள்ளுக் குத்திட்டதாவும் நீ சொல்லணும். தெரிஞ்சுதா\n“அம்மா ‘ஏன் இத்தனை நாழி’ ன்னு கேட்டா என்ன சொல்றது\n“முள் புதர்ல விழுந்துட்டதாச் சொல்லு. திடீர்னு அப்ப பவர்-கட் வந்துடுத்துன்னும், அதனால பயந்துண்டு அப்படியே கிடந்ததாயும் சொல்லு…நான் வந்துதான் உன்னை அங்கேர்ந்து மீட்டதாயும் சொல்லணும். தெரிஞ்சுதா\n“…. ஆள் யாருன்னு சொல்ல முடியுமா\n“இல்லேண்ணா. அவன் திடீர்னு விளக்கு அணைஞ்சதும் என் வாயை இறுக்கமாப் பொத்திட்டான். ஆனா, அண்ணா, எனக்கு எங்கேர்ந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ, நான் அவனை எதிர்த்துப் போராடினேன். அப்ப அவனோட கழுத்துல இருந்த மைனர் செய்ன்ல பாதி என் கையில் அகப்பட்டுது. இதோ\n“அதை இப்படி எங்கிட்ட கொடு… நான் வெச்சுண்டிருக்கேன் பத்திரமா. அவனைக் கண்டுபிடிக்க இது உதவியா யிருக்கும்.”\n எனக்கு வர்ற் கோவத்துக்கு அவன் கையையும் காலையும் அப்படியே முறிச்சுப் போடணும் போல இருக்கு…”\n“அதெல்லாம் வேண்டாண்ணா. வீணா உனக்கு ஆபத்தைத் தேடிக்காதே. விட்டுடு.”\n“அதைப்பத்தி அப்புறமா யோசிக்கலாம்,.” என்ற ராமரத்தினம் அவள் கொடுத்த ஒரு சாண் நீளமுள்ள சங்கிலித் துணுக்கைத் தன் சட்டைப் பையில் இருந்த பணப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டான்.\n“அந்த ஆளைப் பத்தின அடையாளம் ஏதாவது சொல்ல முடியுமா\n“நல்ல உயரம், அண்ணா. தலை பரட்டையா யிருந்தது. எப்பவோ தோடு போட்டுண்டு இருந்திருப்பான் போல இருக்கு. காதுல துளை இருந்தது. வேற எதுவும் அந்த இருட்டில எனக்குத் தெரியல்லே…”\n“சரி. வீடு நெருங்கிண்டிருக்கு. முகத்தைச் சாதாரணமா வெச்சுக்க.”\n…. “என்னடி இத்தனை நாழி கோவிலை ரெண்டு பண்ணிட்டு வர்றியா கோவிலை ரெண்டு பண்ணிட்டு வர்றியா” என்றவாறு மகளை எதிர்கொண்ட பருவதம் அவள் முகம் கன்றிக் கிடந்ததையும் அதில் தென்பட்ட அழுத்தமான கீறல்களையும் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள்.\nகோமதி ராமரத்தினம் சொல்லிக் கொடுத்திருந்தபடியே பொய் சொல்லிச் சமாளித்தாள். பிறகு அவள் சிரிப்பற்ற முகத்துடன் பின்கட்டுக்குப் போனாள்.\nபருவதம், “ஏண்டா, ராஜா, ஒரு மாதிரி இருக்கே” என்று ராமரத்தினத்தை நோக்கிக் கேட்டாள்.\n“தினமும் இதே கேள்வியைக் கேட்டுண்டிரு. ஒரு மாதிரியும் இல்லே. ஆபீஸ்ல எக்கச்சக்க வேலை. ரொம்ப டயர்டா இருக்கு. வேற ஒண்ணும் இல்லே.”\n“உன் சிநேகிதன் அந்த ரமணியை நேர்ல போய்ப் பார்த்துப் பேசேண்டா. அவனோட அப்பா மூலமா ஒரு நல்ல வேலையாத் தேடித்தரச் சொல்லேன்…”\n“ஆட்டும், ஆட்டும். … எனக்குப் பசியே இல்லே. ராத்திரி சாப்பாடு வேண்டாம்…” என்ற அவனது பார்வை அவனையும் மீறி மாலாவின் பக்கம் சென்றது. மாலாவின் பார்வையும் அவன் பார்வையைச் சந்தித்த பின் கணத்துக்கு மேல் நீடிக்காமல் அகன்றது. அண்ணன் தன்னை உற்றுப் பார்த்தது போல் அவளுக்குத் தோன்றியது. ‘ஒருவேளை ரமணி ராஜாவோடு பேசியிருந்திருப்பானோ’ என்று நினைத்தாள். அந்நினைப்பால் அவளுள் ஒரு படபடப்புத் தோன்றியது.\n“ரொம்ப நல்லாருக்குடா. டயர்டா யிருக்குன்னு சொல்றே அத்தோட பட்டினியோட படுத்தா காலையிலே எழுந்திருக்கும் போது இன்னும் சோர்வா ஆயிடுவே. வா, வா. ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போய்ப் படு….” என்று பருவதம் அவனக் கட்டாயப் படுத்த, அவன் வேண்டா வெறுப்புடன், “கொஞ்ச நேரம் கழிச்சுச் சாப்பிடறேம்மா…” என்றபடி அகன்றான்.\nஅன்றிரவு அந்த வீட்டில் சின்னவன் ஜெயமணியைத் தவிர மற்றவர்கள் யாருமே சரியாக உறங்கவில்லை.\nபருவதம் வழக்கம் போல் உறக்கமும் விழிப்புமாய்ப் புரண்டுகொண்டிருக்க, ராமரத்தினம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக நிம்மதிக் குறைவுடன் முழுக்க முழுக்கத் தூங்காமலே புரண்டுகொண்டிருந்தான். ராமரத்தினத்தின் பார்வையில் தான் உணர்ந்த வேறுபாட்டால் மாலாவுக்கும் உறக்கம் வரவில்லை. கோவிலில் நடந்துவிட்ட துர்நிகழ்வால் கோமதியும் அன்றிரவு தூக்கம் தொலைத்தாள்.\nரமணியின் அப்பா தன்னை வரச்சொன்னதையும், அவருடன் நடந்த கசப்பான உரையாடலையும் மறு நாள் ஒரு தோதான நேரத்தில் மாலாவுக்குச் சொல்லிவிடவேண்டும் என்று ராமரத்தினம் தீர்மானித்தான். ’அது அவளை வருத்தும்தான். ஆனாலும் சொல்லாமல் மறைப்பதும் சரியில்லை. அவரது மனப்பான்மை அவளுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்…ரமணியைப் பார்த்தும் அது பற்றி நான் பேசிவிட வேண்டும்… அவனுக்குத் தெரியக் கூடாது என்று அவர் கட்டளை யிட்டிருந்தாலும் நான் அதைக் கீழ்ப்படிய வேண்டியதில்லை… வருவது வரட்டும்….’\n… யார் வீட்டுக் கெடியாரத்திலோ பன்னிரண்டு மணி அடித்தது. சற்றுத் தொலைவில் படுத்துக்கொண்டிருந்த தாயையும் தங்கைகளையும் பார்த்துப் பெருமூச்சு விட்டு விட்டு ராமரத்தினம் கண்களை மூடிக்கொண்டான்.\nஅப்போது மாலா எழுந்து நின்றாள். கண்ணாடி வளைகளின் ஓசையிலிருந்து அது அவனுக்குப் புரிந்தது. ‘ஒருவேளை பாத்ரூமுக்குப் போகிறாளோ என்னவோ’ என்று எண்ணிக்கொண்டான். ஆனால் மெல்ல எழுந்து நின்ற அவள் சுற்று முற்றும் பார்த்துவிட்டு மேசைப்பக்கம் சென்றதைக் கவனித்து அவன் அரைக்கண் மூடிய நிலையில் அவளைக் கவனித்தான்.\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 13\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nசென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nதினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் \nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்\nPrevious Topic: தொடுவானம் 25. அரங்கேற்றம்\nNext Topic: ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/technology/new-liquid-crystal-may-triple-sharpness-of-tv-vr-displays", "date_download": "2019-04-25T04:44:46Z", "digest": "sha1:PVZVH6S36JFNZ7KGWI762BQYNKTR2SE5", "length": 14118, "nlines": 144, "source_domain": "www.tamilgod.org", "title": " நூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ள��� பாம்புகள் \nHome » Technology » நூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது\nநூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது\nஇன்றைய‌ கணினி, தொலைக்காட்சிகளின் டிஸ்பிளேக்கள் (திரைகள்) LCD, LED தொழில்நுட்பம் கொண்ட‌ திரைகளைப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பளிங்கு திரவத்தினை (LCD) விடவும் மேன்மையான‌ மற்றுமொரு சிறந்த மாற்றீடு அளிக்கும் டிஸ்பிளே ஒன்றினை மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த‌ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nமத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த‌ விஞ்ஞானிகள் புதியதாய் நீல கலை பளிங்கு திரவத்தினை (blue-phase liquid crystal) உருவாக்கியுள்ளனர். இந்த‌ முன்னோடி பளிங்கு திரவமானது விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுகள், தொலைக்காட்சிகள் மற்றும் கணினி சாதனங்களின் டிஸ்பிளேக்களை மேம்படுத்தி மூன்று முறை கூர்மையாகவும் தெளிவான படங்களை காட்சியாக்கும் துல்லியம் வாய்ந்த திரைகளை உருவாக்க வழிவகுக்கும். /p>\nபுதிய லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே அடுத்த தலைமுறைக்கான‌ ஃபீல்டு-சீக்வொன்சியல் கலர் லிக்யூட் கிரிஸ்டல் டிஸ்பிளேவுக்கு ( field-sequential colour liquid crystal displays (LCDs) ), உகந்ததாக உள்ளது.\n\"புதிய தொழில்நுட்பத்துடன், அங்குலம் ஒன்றுக்கு 1500 பிக்சல் பிரிதிரனைகொண்ட‌ அடர்த்தியினை அதே அளவிலான திரையில், அடைய முடியும்\", என்று மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த‌ ஷின் ஷன் வூ (Shin-Tson Wu, from the University of Central Florida) கூறியுள்ளார். த‌ற்போது உள்ள டிஸ்பிளேக்களுள் ஆப்பிளின் Retina திரைகள் மட்டுமே ஒரு அங்குலத்திற்கு 500 பிக்சல்களைக் கொண்ட அதி உயர் வினைத்திறன் வாய்ந்த திரைகளைக் கொண்டது. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பளிங்கு திரவத்தினால் ஒரு அங்குலத்திற்கு 1,500 பிக்சல்கள் கொண்ட திரைகளை உருவாக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமுதல் நீலகலை எல்சிடி முன்மாதிரி 2008 ல் நிரூபணம் ஆன‌ போதிலும், இந்த‌ தொழில்நுட்பமானது அதிக செயல்படு மின்னழுத்தம் மற்றும் தாமதமான‌ மின் தேக்கி சார்ஜ் செய்யும் நேரம் பிரச்சினைகள் (problems with high operation voltage and slow capacitor charging time) காரண‌மாக‌ உற்பத்தி நிலையினை அடையவில்லை.\nஇன்று பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டு திரைகளை மிகவும் குறைந்த மின்சக்தியை பயன்படுத்தக்கூடியதாக, வீண் விரையமாகும் சக்தியை 40 சதவீதம் குறைக்கும் அளவிற்கு புதுமையானதாய் உருவாக்கப்பட்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஓ.. ஓ.. ரிமோட் தொலஞ்சு போச்சே . போனா என்ன‌ எதையும் ரிமோட் கன்ட்ரோலரா மாத்திக்கலாம்\nபிஎஸ்என்எல் இன் பணமில்லா பரிவர்த்தனை. மொபிகிவிக் கூட்டணியுடன் மொபைல் வாலட் அறிமுகம்\nடச் புரஜெக்டர் : சோனியின் எக்ஸ்பிரியா டச் Sony Xperia Touch புரஜெக்டர்\nவியப்பூட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி கீபோர்ட் உருவாக்கப்பட்டது\nநீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ ரோபோ செய்துவிடும்.\nHD ஆடியோவை கேட்க‌ வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T05:00:05Z", "digest": "sha1:IHHG4YTNTU4UCDIDFP74L4FMU7REH6S5", "length": 6737, "nlines": 118, "source_domain": "colombotamil.lk", "title": "குற்றம் Archives | Colombo Tamil News குற்றம் Archives | Colombo Tamil News", "raw_content": "\n48 மணித்தியாலங்களில் 4 படுகொலைகள்\nகணவன் – மனைவி படுகொலை: விசாரணைகள் ஆரம்பம்\nஇரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லுடன் நால்வர் கைது\nநள்ளிரவில் கத்தி முனையில் கொள்ளை – யாழில் சம்பவம்\nமனைவி கொலை; கணவனுக்கு பொலிஸார் வலைவீச்சு\nமுக்கொலை சந்தேக நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண் கைது\nகொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மீட்பு\nகொக்கேய்னுடன் 17 பேர் கைது\n10 கிலோகிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது\nஇலஞ்சம் பெற்ற முகாமையாளர் கைது\nவீடுகளில் கைவைத்த இருவர் சிக்கினர்\nதிராவக வீச்சு தாக்குதலில் பெண் உயிரிழப்பு; மகள் படுகாயம்\nசொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; இளைஞன் படுகாயம்\nவிமான நிலையத்தை வீடியோ செய்த நால்வர் கைது\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நட���்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2018/11/06/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-25T04:58:42Z", "digest": "sha1:PLN3NSYLZIHAG32ESG4A6Q3FV5ANAEMH", "length": 12186, "nlines": 105, "source_domain": "tamil-odb.org", "title": "பல் மருத்துவமனையில் வெளிப்பாடு | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: மத்தேயு 26:36-39 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 37-39; எபிரேயர் 3\nபிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது. மத்தேயு 26:39\nபிதாவின் இருதயத்தைக் குறித்த தீர்க்கமான ஒரு போதனையை பல் மருத்துவமனையில் நான் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் கிடைத்தது. என் பத்து வயது மகனை அங்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவனுடைய பால் பல் ஒன்று விழுவதற்கு முன்பே, அதனடியில் புது பல் முளைக்க ஆரம்பித்திருந்த்து. பால் பல்லை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.\n“அப்பா, இதற்கு வேறு வழியே இல்லையா கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க முடியாதா கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க முடியாதா இந்தப் பல்லை பிடுங்க வேண்டாம்பா,” என்று என் மகன் கண்ணீரோடு என்னிடம் கெஞ்சினான். எனக்கு அதிகக் கஷ்டமாக இருந்தாலும், “இல்லை, மகனே, அதை எடுத்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை” என்று கூறினேன். பல் மருத்துவர் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பல்லைப் பிடுங்கும்போது, அவன் வேதனையில் துடித்ததால், நானும் கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அவன் வலியை நீக்க என்னால் முடியாது. அவன் அருகில் இருப்பது மட்டுமே என்னால் முடிந்த காரியம்.\nஅந்தத் தருணத்தில் கெத்சமனே தோட்டத்தில் இயேசு பிதாவிடம் மன்றாடியது என் நினைவுக்கு வந்தது. தனக்குப் பிரியமான தன் குமாரன் துக்கத்தில் இருப்பது பிதாவை எவ்வளவு மனம் உடையச் செய்திருக்கும். ஆனாலும் அவருடைய ஜனங்களை மீட்க வேறு வழி இல்லை.\nநம் வாழ்க்கையில், என் மகன் எதிர்கொண்டதுபோல, நாமும் சில வேளைகளில் தவிர்க்க முடியாத, வேதனையான தருணங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியின் மூலமாக இயேசு நமக்காக இடைபடுவதால், எப்போதும், நம்முடைய இருண்ட வேளைகளிலும்கூட, நமது அன்பின் பரமபிதா நம்மோடு இருக்கிறார் (மத். 28:20).\nபிதாவே, உம்மை மனமுடையச் செய்தாலும், எங்களை இரட்சிக்க, உம்முடைய நேசகுமாரனை அனுப்பும் அளவுக்கு எங்களை நேசிப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்களுடைய சந்தோஷமான மற்றும் வேதனையான தருணங்களில், உம்முடைய ஆவி எங்களைத் தாங்கச்செய்வதற்காக உமக்கு நன்றி.\nநம்முடைய அன்பின் பரமபிதா எப்போதும், நம்முடைய கடினமான தருணங்களில்கூட,\nஆசிரியர் ஆடம் ஹோல்ஸ் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08045026/Buses-were-not-running-in-Trichy-after-Karunanidhis.vpf", "date_download": "2019-04-25T04:43:13Z", "digest": "sha1:JCA43IFP2QINM7M2Y6Y3CK6XMQJKJGNY", "length": 16042, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Buses were not running in Trichy after Karunanidhi's closet - shops were closed || கருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டன", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nகருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டன + \"||\" + Buses were not running in Trichy after Karunanidhi's closet - shops were closed\nகருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டன\nகருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் நிலையம் வெறிச்சோடியது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி சோகமானது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ் நிலையம் நேற்று இரவு 7 மணி முதல் வெறிச்சோடியது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர். திருச்சியில் இருந்து பஸ்கள் எதுவும் புறப்படவில்லை என்றாலும் வெளியூர்களில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக ஒரு சில பஸ்கள் வந்தன. அந்த பஸ்களை நோக்கி பயணிகள் ஈசல் போல் ஓடினார்கள். ஆனால் அந்த பஸ்களும் நிற்காமல் சென்று விட்டன.\nதிருச்சியில் நகை கடைகள், ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள பெரிய கடைவீதி மற்றும் என்.எஸ்.பி. சாலையில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன. திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம் மற்றும் தில்லைநகர், உறையூர், மெயின்கார்டு பகுதியில் உள்ள அனைத்��ு ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், இரவு நேர டிபன் கடைகள், டீ கடைகள், பெட்டி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.\nஇதனால் மக்கள் டீ கூட குடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். தள்ளுவண்டி கடைகளை கூட ஒரு இடத்திலும் காண முடியவில்லை. திருச்சி நகரில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் நேற்று மாலை 6 மணி காட்சிகளும், இரவு 10 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.\nதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதே போல் நகரில் உள்ள பல்வேறு இடங்களிலும் தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்திலே பறந்தன. திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் உள்ள திராவிடர் கழக கொடி கம்பத்தில் தி.க. கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. திருச்சி நகரில் பல இடங்களிலும் தெருக்களில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி படத்தை வைத்து அதற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பிற்காக அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.\nபஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் செல்ல இருந்த பொதுமக்கள் பலர் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு படையெடுக்க தொடங்கினர். இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லா டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று பயணம் செய்தனர். ஊருக்கு செல்ல ரெயில் இல்லாத பயணிகள் பலர் நடைமேடைகளில் தங்கியிருந்ததை காண முடிந்தது. ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு கருதி ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நடைமேடைகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். மத்திய பஸ் நிலையம், ராக்கின்ஸ் ரோடு பகுதிகளில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால் ரெயில் நிலையத்தில் உள்ள ஓட்டல்களுக்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் ரெயில் நிலைய ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று (புதன்கிழமை) பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதால் நேற்று பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் காத்திருந்து பெட்ரோல் போட்டு சென்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச���சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/gandharva-nadi-21-lalgudi-gopalakrishnan", "date_download": "2019-04-25T03:46:33Z", "digest": "sha1:HWCGB6XDVWDVAMGQHU6ELHMRYTSQLK7H", "length": 8367, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "கந்தர்வ நாடி! 21 | Gandharva Nadi! 21 -Lalgudi Gopalakrishnan | nakkheeran", "raw_content": "\nதசாபுக்தியின் பலன்களைக் கணிக்கும்போது தசாநாதன் மற்றும் புக்திநாதனின், நைசார்க்க (இயற்கையான) நட்பு, பகை அடிப்படையில் மட்டும் பார்க்காமல் கோட்சாரத்தினால் ஏற்படும் தற்கால நட்பு, பகை அடிப்படையிலும் பரிசோதித்தால் மட்டுமே பலன்களைத் துல்லியமாகக் கூறமுடியும். இதுதவிர தசாநாதனும், புக்திநாதனும் ந... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசெய்வினைக் கோளாறு தீர்க்கும் பரிகாரம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-9-2018 முதல் 8-9-2018 வரை\nசுகபோக வாழ்வு தரும் திரிசக்கர தரிசனம்\nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nஇந்த வார ராசிபலன் : 2-9-2018 முதல் 8-9-2018 வரை\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்க���்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/42779-a-solar-eclipse-is-coming-this-week-it-creates-the-effect-of-a-diamond-ring.html", "date_download": "2019-04-25T04:57:51Z", "digest": "sha1:AGWU4F6KHQJ52S3TUMUNS7UKFK7AVZSQ", "length": 13206, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "சூரிய கிரகணம் வருது கூடவே ‘வைர மோதிரம்’ வருது! | A solar eclipse is coming this week- It creates the effect of a diamond ring", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nசூரிய கிரகணம் வருது கூடவே ‘வைர மோதிரம்’ வருது\nஇந்த ஆண்டில் சூப்பர் மூன், சூப்பர் மார்ஸ் பார்த்தாச்சு... அடுத்த வரிசையில் இருப்பது ‘சூப்பர் சன்’தான். இன்னும் இரண்டு நாட்களில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதற்கு கங்கண கிரகணம் மற்றும் வளைய மறைப்பு என்ற பெயரும் உண்டு.\nபொதுவாக அமாவாசை நாளன்று தான் சூரிய கிரகணம் தோன்றும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகண முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என நான்கு வகைப்படும்... நாளை மறுநாள் நடக்கவிருப்பது பகுதி கிரகணம் இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது பகுதி கிரகணம் இந்த சூரிய கிரகணமாகும். கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து 27ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதையடுத்து 31ம் தேதி சூப்பர் மார்ஸ் தெரிந்தது. அதாவது 15 வருடங்களுக்கு ���ின்னர் செவ்வாய் கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வந்தது. ஒரே ஆண்டில் இத்தனை அதிசயங்கள் நடந்ததையடுத்து ஆகஸ்ட் 11ம் தேதியன்று மீண்டும் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஒரு முழு சூரிய கிரகணம் மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும்.\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இந்த வருடத்திற்கான சூரிய கிரகணம் ஆகஸ்ட் 11 ம் தேதி கிட்டத்தட்ட 3 மணி நேறம் 30 நிமிடங்கள் நீடித்திருக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய கிரகணம் நாளை மதியம் 1.32 மணிக்கு தொடங்கி மாலை 5.02 மணிக்கு முடிவடைகிறது. சூரிய கிரகணமானது சைபீசியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 65 சதவீதம் தெளிவாக பார்க்கலாம் ஆனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசூரிய கிரகணத்தின்போது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது சூரியனை சந்திரன் மறைக்கிறது. இதனால் சூரியனின் ஒளி ‘வைர மோதிரம்’ போன்று பூமியின் தெரியும். அதாவது வானில் ஒரு அற்புதமான வைர ஃப்ளாஷ் அடிக்கவுள்ளது. இந்த அழகான நிகழ்வு சூரியகிரகணத்தின்போது ஒரு சில விநாடிகள் நீடிக்கும் என்றும் அப்போது சூரியன் பளிச்சென்று செந்நிற வடிவத்தில் தெரியும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணம் 18 மாதங்களுக்கு ஒருமுறையாவது தோன்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதொடரும் மழை; இந்தியா - இங்கிலாந்துக்கு மதிய உணவு இடைவெளி\nடிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபாகிஸ்தான் தொடரில் இருந்து ஆஸி.-ன் கம்மின்ஸ், ஹசல்வுட் விலகல்\nகேரளாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல ப��ம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா\nபாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகர் சன்னி தியோல்\nதிரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்\n10 ஓவரில் 88 ரன்கள் குவித்தது டெல்லி அணி\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023286.html", "date_download": "2019-04-25T03:59:01Z", "digest": "sha1:THZCG57PTGDPKWB6DHUPATX55AVEZ6HF", "length": 5403, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: சொந்தச் சிறகுகள்\nநூலாசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள் தமிழா எது வேண்டும்\nசமணமும் தமிழும் கழுவேற்றப்பட்ட மீன்கள் நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nஅறிவியல் ஆயிரம் - 10 தொகுதிகள் மறையாத காவியமொன்று Planet Earth\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/thirukkural/vinai-thooimai-651-660", "date_download": "2019-04-25T04:27:13Z", "digest": "sha1:GXTNGLUQGEQP2QS2LZGQLSDIHQYPIZF7", "length": 12362, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " வினைத்தூய்மை | Thirukural", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nதுணைநலம்\tஆக்கம்\tத்ருஉம்\tவினைநலம்\nஎன்றும்\tஒருவுதல்\tவேண்டும்\tபுகழொடு\nஒஓதல்\tவேண்டும்\tஒளிமாழ்கும்\tசெய்வினை\nஇடுக்கண்\tபடினும்\tஇளிவந்த\tசெய்யார்\nஎற்றென்று\tஇரங்குவ\tசெய்யற்க\tசெய்வானேல்\nஈன்றாள்\tபசிகாண்பான்\tஆயினுஞ்\tசெய்யற்க\nபழிமலைந்து\tஎய்திய\tஆக்கத்தின்\tசான்றோர்\nகடிந்த\tகடிந்தொரார்\tசெய்தார்க்கு\tஅவைதாம்\nஅழக்கொண்ட\tஎல்லாம்\tஅழப்போம்\tஇழப்பினும்\nசலத்தால்\tபொருள்செய்தே\tமார்த்தல்\tபசுமண்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8/", "date_download": "2019-04-25T04:21:21Z", "digest": "sha1:QULRUJ4GRYUCVQEJ2AZDE67F4HWU422P", "length": 9644, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "புலிகளின் யுத்தத்தைவிட நிறுவனங்களே பயங்கரவாதிகள் – புத்திக பத்திரன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபுலிகளின் யுத்தத்தைவிட நிறுவனங்களே பயங்கரவாதிகள் – புத்திக பத்திரன\nபுலிகளின் யுத்தத்தைவிட நிறுவனங்களே பயங்கரவாதிகள் – புத்திக பத்திரன\nவிடுதலை புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே பயங்கரவாதிகள் என கைத்தொழில் வாணிபம் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் புத��திக பத்திரன தெரிவித்துள்ளார்.\nகடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 40 பேரே மரணித்துள்ளனர் ஆனால் புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் கூறிய அவர், “இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இருப்பதை நான் ஆதரத்துடன் நிரூபிப்பேன். இன்று சந்தைகளில் எல்லா உள்நாட்டு பால்மாக்களை மறைத்துவைத்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை மாத்திரம் மக்களின் நுகர்வோரின் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.\nஅதேபோன்று சிறுவர்களின் இனிப்புப்பொருகள் வைத்திருக்கும் இடத்தில்தான் சிகரட் பெட்டிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 40 பேரே மரணித்துள்ளனர் ஆனால் புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர். இந்த நடவடிக்கைகளை நிறுத்த எமது நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளது” என அவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nஎல்லை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீரத்துக்கொண்டு அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை மிக\nவடக்கு கிழக்கு மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றியடைவோம் – சம்பிக்க\nவடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால\nவரப்போகும் அனைத்து தேர்தல்களும் ஐ.தே.க.வுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் – டளஸ்\nவரப்போகும் அனைத்து தேர்தல்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப\nஇவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல்: யாராலும் தடுக்க ம���டியாது – அஜித்\nஇந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்ற\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:21:37Z", "digest": "sha1:D4D56ZFLIF3QJEWTLV7ZY6ZZVDCGDA6M", "length": 30366, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூராட்சி மன்ற தேர்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nTag: உள்ளூராட்சி மன்ற தேர்தல்\nதேர்தல் சின்னத்தை வெளியிட்டது மஹிந்தவின் கட்சி\nஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என கட்சியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அஸ்கெலிய பீட மகாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ... More\nவடக்கின் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாது\nகிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்ப... More\nஉல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ – பிரதமர் ரணில் மேற்பார்வை\nநுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்பார்வை செய்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தி... More\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றம் கொண்டுவர இதுவே சரியான தருணம்: பாலித\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணம் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற... More\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது எந்தவொரு ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: சுமந்திரன்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்க... More\nசத்தியப்பிரமாண நிகழ்வில் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட வேட்பாளர்கள்\nஇலங்கை கம்னியூஸ்ட் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் சத்தியப்பிரமாண நிகழ்விற்கு முன்னதாக, ஒன்றுகூடிய அதே கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செருப்பால் தன்னை தானே ... More\nஎங்களை புறந்தள்ளினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ஐ.தே.க.விற்கு ஹக்கீம் எச்சரிக்கை\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ர... More\nஅரசியல் பிரவேசம் தொடர்பாக கோட்டாவின் விசித்திர பதில்\nமக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படு... More\nசிறுபான்மை மக்களின் ஆதரவை முறியடிக்க சதி: ராஜித\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கே கிடைத்ததென குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதனை முறியடிப்பதற்காவே சிலர் வன்முறைச் சம்பவங்களை தூண்டிவிட்டுள்ளனரென குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்... More\nமாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்த திட்டம்\nஎதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக ஆயத்த பணிகள் குறித்து தெளிவுப் படுத்துகையிலேயே அவர் இ... More\nவவுனியாவில் வெற்றியீட்டிய புளொட் உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nவவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புளொட் அமைப்பின் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செய... More\nபெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம... More\nபுதிய தேர்தல் முறைமை குறித்து உரிய முறையில் அறிவிக்கவில்லை: விஜேகோன்\nபுதிய தேர்தல் முறைமை குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள் சங்கத்தின் கண்டிக்கிளையின் தலைவர் எஸ்.எம் விஜேகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொ... More\nதேர்தல் முரண்பாடுகள்: ராஜித வழங்கிய விசித்திர பதில்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன விசித்திரமாக பதிலளித்துள்ளார். “சுனாமி ஓய்ந்த பின்னர் ஒரேயடியாக சுத்தமாகாது தானே\nமஹிந்த தரப்பின் ரகசிய திட்டம் கசிந்தது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக முயற்சிப்பதாக ஒருசாராரும், எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்கின்றார் என பிறிதொரு சாராரும் கூறி வந்தனர். எனினும், மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே மஹிந்த தரப்பின் திட்டமென மஹிந்த தரப்பின் முக்கிய ச... More\nநாட்டின் அரசியல் நிலை கண்டு வெட்கமடைகிறேன்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இதுகுறித்து தாம் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ... More\nபிரதமர் பதவிக்காக தான் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்... More\nஉறவினர்களை ஒப்படைத்தால் துரோகங்களை மன்னிப்போம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது தென்னிலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது. எனினும், அதனால் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லையென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தமது பிள்ளைகளை ஒ... More\nபெரும்பான்மையை நிரூபிக்கும் பிரயத்தனத்தில் கட்சிகள்: நாளை முக்கிய திருப்புமுனை\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் (திங்கட்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு ... More\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%B5", "date_download": "2019-04-25T04:26:59Z", "digest": "sha1:ROIIQ5VWCKI3D6SWVUY3KLBJNFS5IV7E", "length": 11454, "nlines": 175, "source_domain": "onetune.in", "title": "துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி பலி: முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி பலி: முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்\nதுப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி பலி: முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்\nபீகார் மாநிலத்தில் நிலத் தகராறினால் விளைந்த மோதலில் 8 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பலிக்கு ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்று கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் எம்.எல்.ஏ.யான இவர் ரோக்தஸ் மாவட்டத்தில் உள்ள டென்டுனி கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை அவர் வீடு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது சூர்யதேவ் சிங்கின் உறவினர் வந்து சொத்துப் பிரிவினைப் பற்றி பேசி தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சிலரும் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ சூர்யதேவ் சிங் வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து மிரட்டினார்.\nதிடீரென அவர் அந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். கண் மூடித்தனமாக அவர் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டுகள், அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் மீது பாய்ந்தது.\n4 சிறுவர்-சிறுமிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களது அலறல் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஹஜிரியா என்ற 13 வயது சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாள்.\nதிவாகர், ‌ஷகீல், பிரகாஷ் ஆகிய மூவரும் பலத்த குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஇதை அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. சூர்யதேவ் சிங் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே ரோக்தஸ் மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.யை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்றிரவு அவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரது வீட்டில் இருந்து மூன்று துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், சூர்ய தேவ் சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் குமார் சிங் இன்று தெரிவித்துள்ளார்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nபல்கேரிய பைக் ரேசரை அசர வைத்த அஜித்\nசோமாலியாவில் இந்திய சரக்கு கப்பலை கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19863-jeyakumar-support-thambidurai.html", "date_download": "2019-04-25T03:52:41Z", "digest": "sha1:VZY2EZQPPV67KVYLNNUNRQGQGCCG6LPI", "length": 12469, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "தம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்!", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nதம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்\nசென்னை (12 பிப் 2019): பாஜகவை தம்பிதுரை எம்பி விமர்சித்து வரும் நிலையில் அவர் விமர்சிப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் இதுவரை மறுக்கவில்லை. ஆனாலும், அதிமுக எம்.பி. தம்பிதுரை பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.\nகுறிப்பாக, நேற்று டெல்லியில் மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் பேசிய தம்பிதுரை பாஜக அரசின் திட்டங்களை காரசாரமாக விமர்சித்துப் பேசினார். அதற்கு அவையிலேயே ராகுல் காந்தி கைக் கொடுத்து பாராட்டினார்.\nபாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற நிலையில், தம்பிதுரையின் தொடர் குற்றச்சாட்டுகள், அதற்கு ராகுலின் நேரடியான ஆதரவு போன்றவற்றை பார்க்கும் போது அது தம்பிதுரையின் தனிப்பட்ட குற்றச்சாட்டா அல்லது அதிமுகவின் குரலா என்பது குழப்பமாகவே உள்ளது.\nஇந்நிலையில், நேற்று ஓ.பி.எஸ்ஸும் மத்திய அரசின் ஒத்துழையாமை குறித்து சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா\nஇதுஒருபுறம் இருக்க, இன்று சட்டப்பேரவையில் நடந்த தமிழக பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது, ‘தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா அல்லது தமிழக அரசி��் கருத்தா’ என திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல. எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை. மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளார், அதில் என்ன தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.அ\n« ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது திமுக பிரமுகர் வெட்டிக் கொலை திமுக பிரமுகர் வெட்டிக் கொலை\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர்\nBREAKING NEWS: கொழும்பில் குண்டு வெடிப்பு\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் தமிழக வீரர்\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…\nவாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பு இல்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு…\nபொன்னமராவதி வன்முறை தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி\nகொழும்பு பேருந்து நிலையம் அருகே வெடி பொருட்கள் மீட்பு\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nவாக்கு எந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரியிடம் விசாரண…\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/tag/pirapakaran/", "date_download": "2019-04-25T04:05:11Z", "digest": "sha1:D5CAT3MDKZAMPWHIL7Z6A72P3F2UIRI6", "length": 13819, "nlines": 170, "source_domain": "www.joymusichd.com", "title": "pirapakaran Archives - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொண்ட கூகிள் \nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டத் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்நிறுவனத்தினால் பிரபாகரனின் முகத்திரை பக்கம் தற்போது புதுபிக்கப்பட்டுள்ளது. இதுவரை...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்கு��லிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/gadgets/gmail-now-lets-you-mention-people-like-twitter", "date_download": "2019-04-25T04:12:04Z", "digest": "sha1:2MRHJPQJK3GL7KCFNECVYAOFMJLMZHRO", "length": 12240, "nlines": 146, "source_domain": "www.tamilgod.org", "title": " Gmail lets you ‘@’ mention people to link people", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Gadgets » ஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவுபூர்ணமான புதுப்பித்தல்கள் புது அம்சங்களைக் கொண்டவை. ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் உள்வரும் செய்திகளுக்கான உறக்கநிலை பொத்தான் ( Snooze Button) ஆகியன உள்ளன.\nசீரமைக்கப்பட்ட புதிய ஜிமெயிலில், ட்விட்டர் போன்று பயனர்களை '@' பயன்படுத்தி குறிப்பிடும் வசதியும் உள்ளது, தெரியுமா \nGmail இன் புதிய பதிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். You will have to use Gmail’s newest version. எப்படி பெறுவது என அறிய கிளிக் செய்யவும்\nநீங்கள் ஒரு புதிய மின்னஞ்சல் அல்லது பதிலை எழுதுகையில் (composing a new Gmail message or a reply,), @ குறியை (@ symbol) உள்ளிட்டதும், உங்களின் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள நபர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும். குறிப்பிட்ட நபரின் பெயரைத் தெரிவு செய்து, அவருக்கான மின்னஞ்சலையும் இணைத்து சேர்த்துக்கொள்ளலாம்.\nஉதாரணமாக, @ Clara என டைப் செய்கின்ற போது அந்த பெயருடன் உங்கள் தொடர்பு பட்டியலில் (Gmail Contact List) உள்ள நபர்களின் பட்டியல் ஒன்றைக் கொண்டு வரும். முதற்பெயர் அல்லது கடைப்பெயரினை பரிந்துரைக்கும். இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், பெயருடன் mailto இணைப்பையும் ஜிமெயில் சேர்க்கும் (will add a mailto link labelled with their name). மின் அஞ்சலைப் பெறும் பெறுநர் அந்த இணைப்பைக் கிளிக் செய்யும் போது, அது புதிய மின் அஞ்சல் தொகுக்கும் விண்டோவினைக் காண்பிக்க��ம் ( Gmail ->new compose window ).\nஇதன்மூலம் மற்றொருவரை அறிமுகப்படுத்தி தொடர்பு கொள்ள முடியும், அல்லது பல நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரைவாக ஒரு மின்னஞ்சலில் பட்டியலிட இது உதவும்.\nமேலும் @ குறிக்கு பதிலாக ஒரு + குறியைக் டைப் செய்து நபரினை தேர்ந்தெடுத்தால், அந்தத் தொடர்புடைய நபர் தற்போதைய மெயிலின் பெறுநராக தானாக சேர்க்கப்படுவார்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nவருகிறது வைஃபை 6 (Wi-Fi 6): மிக வேகமனதா\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nகூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும்.\nவேகமாக இணையதள‌ பக்கங்களை கண்டுகளியுங்கள்\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/12/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-25T04:33:10Z", "digest": "sha1:3SINFO3BQDRHCBGD4VB7W5KLL5W6IAOK", "length": 15868, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது\nநம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா பலகலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்ன வேதபாரதி என்ர பெயரில் சாமியார் ஆனார்.\nமாமன்னன் அசோகன் அவன் தலைநகரான பாடலிபுத்ரம் (பாட்னா) அருகில் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅமைச்சர்கள், பரிவாரம் புடைசூழ நின்றிருந்தான் அசோகன். திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். யாராவது இந்த கங்கை நதியைப் பின்னோக்கி ஓடச் செய்ய முடியுமா இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.\n ஆகவே ஒரு மந்திரி பயந்துகொண்டே சொன்னார்:\n உலகில் எவ்வளவோ காரியங்களை நடத்த முடியாது என்று நினைப்பர்; ஆனால் உங்களைப் போன்ற மாவீரர்கள் நடத்திக் காட்டிவிடுவீர்கள்; ஆயினும் ஒரு நதி பின்னோக்கிச் சென்றதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் பதிலில் குறையிருந்தால் மன்னிக்கவும்” – என்று சொல்லி முடித்தார்.\nஅந்தப் பக்கமாக நடந்து சென்ற ஒரு விலை மாது இதைக் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தாள். “நான் செய்வது இழி தொழில் ஆகையால் இங்கு பேசலாமா என்று தெரியாது. மன்னர் அனுமதித்தால் நான் பேசுகிறேன்”.\nஅந்தப் பெண் சொன்னாள். “இதோ பாருங்கள். இப்பொழுது நதியைப் பின்னோக்கி ஓடச் செய்கிறேன். அது தோன்றிய மலையை நோக்கி ஓட வைக்கிறேன்” என்றாள்.\nஎல்லா அமைச்சர்களும் வியப்புடன், “செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவள் சொன்னவுடன் நதி மேல் நோக்கி மலையை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் வரக்கூடிய இயற்கை விபத்துகளை உணர்ந்த அசோகன் “போதும் போதும் நிறுத்திவிடு; முன்னோக்கியே ஓடச் செய்துவிடு” – என்றான் அவளும் அப்படியே செய்தாள்.\nமன்னன் கேட்பதற்கு முன்னால் அனைத்து அமைச்சர்களும், “அம்மணி எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள் எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள்\n“வாழ்நாள் முழுதும் ஒருவர் ஏதேனும் ஒரு உறுதிமொழி அல்லது விரதத்தைக் கடைப் பிடித்து அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தால் மகத்தான சக்தி வரும். அந்த சக்தியை ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செலவிடலாம்\n“நான் சொல்லுவது உண்மையானால்”, “நான் செய்தது உண்மையானால்” என்று சொல்லிவிட்டு இப்படிக் கட்டளையிடால அது நிறைவேறும் என்றாள்.\nஅம்மணி நீங்கள் என்ன உண்மையை , உறுதி மொழியை ரகசியமாகக் கடைப்பிடித்தீர்கள்\nநான் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விலை மாதர் தொழிலில் இறங்கினேன். அப்பொழுது இந்தத் தொழிலிலும் ஏதேனும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்று வியந்தேன். அன்று என் மனதில் தோன்றியது. “மாமன்னன் வந்தாலும் சரி குஷ்ட ரோகி வந்தாலும் சரி; அவர்களுக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் சமமான இன்பம் கொடுப்பேன்” என்ற திட விரதம் பூண்டேன். அந்த விரதத்தை இன்றுதான் முதல் தடவையாக உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு விரதத்தை ஏற்று அதை வாழ்நாள் முழுதும�� கடைப் பிடித்தால் அப்பொழுது மகத்தான சக்தி சேரும். அதை ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம் என்று சொல்லிவிட்டு அவள் வந்த வழியே திரும்பிச் சென்றாள்.\nஇதுபோல மனத்தின் மகத்தான சக்தியைக் காட்டும் சில கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவைகளை முன்னரே எழுதிவிட்டதால் தலைப்பை மட்டும் தருகிறேன்:-\n1.நோயுற்ற ஹுமாயுனைக் காப்பாற்ற, அவனது தந்தை (Babar) மூன்றுமுறை வலம் வந்து “அல்லாவே என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனைக் காப்பாற்று” என்ற சம்பவம்\n2.துரியோதணனைக் காப்பாற்ற “நிர்வாணமாக நில்; என் பார்வை படுமிடம் எல்லாம் பலம் பெறுவாய்; உன்னை யாரும் கொல்லமுடியாது” என்று சொல்லியும் அவன் தனது மர்ம ஸ்தானங்களை மறைத்த சம்பவம்\n3.திரிசங்கு மன்னனை விஸ்வாமித்திரன் சொர்க்கத்துக்கு அனுப்பிய சம்பவம் — இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.\nPosted in சரித்திரம், தமி்ழ், வரலாறு\nமஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15 (Post No.3434)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/06213949/Law-Allowing-Death-Penalty-For-Rape-Of-Children-Cleared.vpf", "date_download": "2019-04-25T04:39:45Z", "digest": "sha1:HCJWUWNKE2WGM6WGIQO4KIOT76S2GNFZ", "length": 10526, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Law Allowing Death Penalty For Rape Of Children Cleared By Parliament || 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது + \"||\" + Law Allowing Death Penalty For Rape Of Children Cleared By Parliament\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கும் மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது.\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இம்மசோதா, மக்களவையில் கடந்த 30–ந் தேதி நிறைவேற்றப்பட்டது. எனவே, இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.\nஇதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவருக்கான குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக, வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். இதற்காக, இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.\n12 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை பலாத்காரம் செய்பவருக்கான தண்டனை 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. பெண்களை கற்பழித்தால், குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n3. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n4. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n5. ப���ல்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-04-25T04:26:46Z", "digest": "sha1:ER5XPBNRWDHWSYPYSUUW4LTGO7BSK2TN", "length": 8890, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ரணிலை பாதுகாப்பது அரசியல் யாப்பா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nரணிலை பாதுகாப்பது அரசியல் யாப்பா\nரணிலை பாதுகாப்பது அரசியல் யாப்பா\nஅரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களினாலேயே பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க நீடிப்பதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகாலியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n19ஆம் திருத்தச் சட்டம் காரணமாகவே ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்க முடியவில்லை என்றும், நாடாளுமன்றத்தையும் கலைக்க முடியாமல் உள்ளதென்றும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.\nஅத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை தமக்கு ஏற்ற வகையில் பிரதமர் ரணில் மாற்றியமைத்துக்கொண்டதாகவும், அந்த சட்ட திட்டங்களே நாட்டிலும் செயற்படுத்தப்படுகின்றதென்றும் அவர் குறிப்பிட்டார்.\n2020இல் தனியாட்சி அமைப்பதாக குறிப்பிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், வெலிக்கடைச் சிறைச்சாலையிலேயே 2020இல் ஐ.தே.க. ஆட்சியமைக்கும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.\nஇதேவேளை, இன்னுமொரு தடவை தோற்பதற்காக ஆட்சியமைக்க மாட்டோம் என்றும் 2050இலும் மஹிந்த அணியின் ஆட்சியே தொடரும் என்றும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்க���்.\nதேசிய பாதுகாப்பு – ஸ்திரத்தன்மையை பலப்படுத்த உதவுவோம்: சீனா\nதேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கு\nபோராட்டத்தின் இறுதி எதிர்பார்ப்பை உயிர்த்த ஞாயிறு கற்றுத்தருகிறது – பிரதமர்\nவாழ்க்கையின் சவால்கள், போராட்டங்கள் என்பனவற்றின் இறுதி எதிர்பார்ப்பு குறித்து உயிர்த்த ஞாயிறு மிக மு\nசஜித்-ரவி முரண்பாடு தனிப்பட்ட விடயம் – ஐ.தே.க. உறுப்பினர்கள் கருத்து\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கு\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nஇலங்கையின் தற்போதைய சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக காணப்படுவதாக\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் முக்கிய கோரிக்கை\nஅமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/08/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:50:49Z", "digest": "sha1:FZBGOB47MTFSHCZSQOCM6WVSRQUN2ANK", "length": 16582, "nlines": 100, "source_domain": "www.kalviosai.com", "title": "கல்வித்துறையின் இரு நேர்மையான செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் !!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome News கல்வித்துறையின் இரு நேர்மையான செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் \nகல்வித்துறையின் இரு நேர்மையான செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் \nஜெயலலிதா வகுத்துக் கொடுத்த ஊழல் பாதையில் வெற்றி நடை போடும் பி��ாமி ஆட்சியில் மறந்தும் கூட நல்லது எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான் கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்வதற்கான\nநடவடிக்கைகளில் பினாமி அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nகடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக உதயச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டதற்கு பிறகு தான் அத்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. பொதுத்தேர்வுகளில் தரவரிசையை ஒழித்தது, 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது, பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயச்சந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள். பினாமி ஆட்சியாளர்களின் ஊழல்களை கடுமையாக விமர்சித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி கூட, உதயசந்திரன் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதை பல நேரங்களில் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉதயச்சந்திரன் பொறுப்பேற்று சரியாக 5 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பது தான். தமிழ்நாட்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்து ஏற்கனவே காலியாக இருந்த இடங்களையும் சேர்த்து 2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் மூலம் நிரப்பட வேண்டிய சூழல் உருவானது. பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான அரசாணை கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த சில நாட்களில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களின் உதவியுடன் முதற்கட்டமாக 700-க்கும் கூடுதலான அதிகாரிகள் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரியும், மாறுதலை ரத்து செய்யக் கோரியும் கடந்த 24&ஆம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஅதன்பின்னர் அடுத்தக்கட்ட இடமாறுதல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அனுமதி அளிக்கவில்லை. நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்ட 700 பேரிடமும் தலா 5 லட்சம் வீதம் ரூ.35 கோடி கையூட்டு பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேலும் பல நூறு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கி மீண்டும் ஒரு வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதையடுத்து உதயச்சந்திரன் வளைந்து கொடுக்க மறுப்பதால் கட்சிக்காரர்களுக்கு எந்த நன்மையும் செய்யமுடியவில்லை என்று பினாமி முதலமைச்சரிடம் செங்கோட்டையன் முறையிட்டதாகவும், அதையேற்று உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅதேபோல் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் இடமாற்ற ஆணை தயாராகி வருகிறது. உயர்கல்வித் துறை செயலாளராக உள்ள சுனில்பாலிவாலின் கடந்த கால செயல்பாடுகள் விமர்சனத்துக்குரியவை தான் என்றாலும் கூட, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த ஊழல்களை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அதன் துணைவேந்தர் கணபதி மீது விசாரணை நடத்த சுனில் பாலிவால் ஆணையிட்டார். அதேபோல், பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார்.\nபெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் மீண்டும் அப்பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக வருவதற்கு இந்த விசாரணை தடையாக இருக்கும் என்பதால் அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே 2 முறை துணைவேந்தராக இருந்த அவருக்கு முதலமைச்சரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் ஆதரவாக உள்ளனர். அதேபோல் பல்கலைக்கழகங்களில் கட்டிடங்களை கட்டுவது, பிற பொருட்களை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பணிகளில் தான் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடப்பதால் அதைத் தடுக்கும் வகையில் அவை குறித்த துணைவேந்தர்களின் அதிகாரத்தை பறிக்க பாலிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கோடிகளை கொட்டிக்கொடுத்து துணைவேந்தரான பலரும் இந்த நடவடிக்கையால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு விடுமே என்ற அச்சத்தில் பாலிவாலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியதாகவும், அதை பினாமி ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையானத் தேவை தரமான கல்வி வழங்குவதாகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இரு அதிகாரிகளை மாற்றத்துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். உதயச்சந்திரனை இடமாற்றம் செய்வதால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, கல்வித்துறையின் இரு செயலர்களையும் இடமாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.\nPrevious articleபாடங்களை படக் காட்சிகளாக பார்க்க அனைத்து பள்ளிகளிலும் ‘இமேஜ் பேங்க்’ பாடத்திட்டக் குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தகவல்\nNext articleவேலைவாய்ப்பு: கிராம வங்கிகளில் 16,615 பணியிடங்கள்\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nதேர்வு மையங்களில், ‘கேமரா’ அடுத்த ஆண்டு முதல் அமல்\nகல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்\nவெளிநாட்டு மாணவர் ‘அட்மிஷன்’ : அண்ணா பல்கலை அறிவிப்பு\nவெளிநாட்டில் படிக்கவும், ‘நீட்’ தேர்வு எழுதணும்\nமத்திய அரசில் 2221 வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு….. \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/01/blog-post_15.html", "date_download": "2019-04-25T04:13:25Z", "digest": "sha1:YDORMQVYCN2W2BD2EUNOI4RE3LZ6NNSY", "length": 13600, "nlines": 217, "source_domain": "www.ttamil.com", "title": "நபிகள் - ராமன் ~ Theebam.com", "raw_content": "\nநாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.சிலர் உறவுகளாக இருக்கலாம்.வேறு சிலர் புதியவராகவும் இருக்கலாம்.நாம் அவர்களுடன் பேசும் வகையிலேயே எமது உறவும்,நட்பும் விருத்தியடைகிறது.ஆனால் நாம் காண்போரை எப்படிக் கடித்து ருசி பார்க்கலாம் என்றே எண்ணுகிறோம்.அவை எத்தனை காலத்திற்குத்தான் செல்லுபடியாகும் என்பது அவர்களினை விட்டு சமுதாதாயம் விலகிச் செல்லும்போதே அவர்களினால் உணர முடியும்.அடுத்தவர் மனம் நோகாது பழகலை நோக்கமாக சமய நூல்கள் கூறியுள்ள இரு சம்பவங்களை உற்று நோக்குவோம்.\nகுகன் ராமனை சந்திக்கும் போது தேனும் மீனும் கொண்டு வந்தான். அதை ராமன் இவற்றை அருந்தினேன் என்று சொல்லி இந்த உணவு மிகவும் புனிதமானது என்று புகழ்ந்து சொன்னதாக இராமாயணத்தில் வருகிறது.\nகுகன் மனசு நோகக் கூடாது என்று ராமன் நினைத்ததாக சொல்கிறது.\nஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் திராட்சைப் பழம் கொண்டு வந்து\nநீங்கள் மட்டுமே உண்ணுமாறு வேண்டினாள். அவரும் எடுத்து உண்ண\nஆரம்பித்து பின் யாருக்கும் பங்கிட்டுக் கொள்ளாமல் முழுவதுமாக சாப்பிட ஆரம்பித்தார். உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் பங்கிடாமல் சாப்பிடுகிறார் என யோசித்தனர்.\nசிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்மணி சென்றவுடன் உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் கொடுக்கவில்லை எனக்கேட்க ஒரு பழத்தை எடுத்து ஒருவரிடம் கொடுத்து உண்ணுமாறு சொன்னார். அதை சாப்பிட்டவர் தூ புளிக்கிறது எனத் துப்பினார். அந்த பெண் முன்னால் இது போல் நடந்து விடக்கூடாது என்பதால் யாருக்கும் கொடுக்கவில்லை என்றார்.\nஇரண்டு இடங்களிலும் ஒரே சிந்தனை தான். மற்றவர் மனம் கஷ்டப்படக்கூடாது என்பது தான்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செ��்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/09/v.html", "date_download": "2019-04-25T03:45:47Z", "digest": "sha1:MKYJLZTUDUPZQZ46LGNISCKHG2XZAFJ6", "length": 7436, "nlines": 61, "source_domain": "www.urtamilcinema.com", "title": "V ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் \"ஆடை\"! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nV ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் \"ஆடை\"\nதிரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார் .தனது\nமுதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் .இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் . படத்தை பற்றி விளக்கவே இயக்குனர் ரத்ன குமார்\n\"இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால்.\nபோன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக���கை படம் இந்த ஆடை.\nபொதுவாகவே இது மாதிரியான , கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள் . ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் \"என்று கூறினார்\n. \"ஆடை\" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இப்படத்தை V-ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்\nஆடை பற்றி அமலா பால் .......\n\"ஆடை\" படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. \"ஆடை\" சாதாரண படமும் அல்ல.இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும். இயக்குனர்\nரத்னகுமரின் மேயாத மான் பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும் கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது.அவ்வளவு உணர்ச்சிகரமான கதை \" என்றார் அமலா பால்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/click-to-america-korava.html", "date_download": "2019-04-25T04:53:24Z", "digest": "sha1:FRRVBQXFCPCOJ5C7ZKQA47ZWCJPAHCW4", "length": 10005, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Asia News » அமெரிக்காவிடம் உதவி கோரவுள்��து கூட்டமைப்பு\nஅமெரிக்காவிடம் உதவி கோரவுள்ளது கூட்டமைப்பு\nசிறிலங்கா சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை நாடவுள்ளது.இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nதெற்கு மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப்புடன், நாளை கொழும்பு வரும் நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதையடுத்து, நாளை மறுநாள் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.\nஇந்தச் சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்குத் தாம் திட்டமிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக எந்த விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400இற்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு உதவும் படி அவரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளோம்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியமர்வு ஆகிய விடயங்களை முன்னிறுத்தியே, மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளித்திருந்தோம். எனவே, நிஷா பிஸ்வாலுடனான பேச்சுக்களில் இந்த இரண்டு விவகாரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணம் சென்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.\nதனது சிறிலங்கா பயணம் குறித்து டுவிட்டரில் எழுதியுள்ள நிஷா பிஸ்வால், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும், சிறிலங்காவுக்கு எவ்வாறு அமெரிக்கா உதவ முடியும் என்றும், உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும�� அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious: திரிஷா திகில் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்\nNext: பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/202138?ref=featured-feed", "date_download": "2019-04-25T04:08:30Z", "digest": "sha1:3FNRRVFH6G3ZX52H6ZEGWYMBE3QRANWY", "length": 8192, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "டோனியை பார்த்து யாரும் கேட்காத ஒரு கேள்வியை கேட்ட ரசிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியை பார்த்து யாரும் கேட்காத ஒரு கேள்வியை கேட்ட ரசிகை\nReport Print Deepthi — in ஏனைய விளையாட்டுக்கள்\nஐபிஎல் போட்டியை காண வந்த டோனியின் ரசிகை ஒருவர் தனது கேள்வியின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார்.\nகூல் கேப்டன் என அழைக்கப்படும் டோனிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா மைதானத்தில் பெண் ரசிகை ஒருவர் கேட்ட கேள்வி ரசிர்கள் மட்டுமல்ல டோனியையும் நிச்சயம் அதிரவைத்திருக்கும்.\nஎன்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா டோனி நான் ஸிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று ஒரு பேனரில் எழுதிவைத்து அந்த பேனரை கையில் வைத்த படியே போட்டியை பார்த்துள்ளார்.\nடோனியை பார்த்து யாரும் இதுவரை கேட்காத கேள்வி என்பதால் அனைவரது பார்வையும் இந்த ரசிகையின் மீது திரும்பியுள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஐபிஎல் போட்டிக்கு நடுவே நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ராகுல்\nவிறுவிறுப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி\nஅது ரகசியம்..... வெளியில் சொல்லமாட்டேன்: டோனி\nஅதிரடி காட்டிய வாட்சன்... 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி\nபந்துகளை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி அணி\nஇலங்கை குண்டு வெடிப்பிலிருந்து உயிர் தப்பிய இளம் பெண்... ஹோட்டலில் நடந்தது என்ன\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-treasurer-durai-murugan-condemns-pm-narendra-modi-368800.html", "date_download": "2019-04-25T04:43:56Z", "digest": "sha1:CYJGOLOOD6E6ZWFREOEML2247KZKNGIE", "length": 11325, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்?.. துரைமுருகன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nஇந்தோனேஷியா சுனாமி, ஜப்பான் புகம்பம் என வெளிநாடுகளில் எது ஏற்பட்டாலும் அனுதாப செய்தி வெளியிடும் பிரதமர் மோடி கஜா புயல் பாதிப்பை நேரில் பார்க்காவிட்டாலும் ஒரு அனுதாப செய்தியாவது வெளியிட்டிருக்கலாம் என துரைமுருகன் விமர்சனம் செய்தார்.\nதென் தமிழகத்துக்கு மோடி என்ன செய்தார்\nதஞ்சையில் நெல் கொள்முதல் அதிகாரிகளை கண்டித்து வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் -வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nஅதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை\nமு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் முடக்கம்\nமத்திய அரசுகளின் முடிவுகளால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி வீடியோ\nதஞ்சையில் நெல் கொள்முதல் அதிகாரிகளை கண்டித்து வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் -வீடியோ\n25-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nTamilnadu Weather: தமிழகத்தில் 28ம் தேதி முதல் மழை பெய்யும் வானிலை மையம்-வீடியோ\n.. சிவகார்த்திகேயனின் வாக்கு சேர்த்துக்கொள்ளப்படும்-வீடியோ\nகனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்-வீடியோ\nமுத்தரையர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு-வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்���ிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\ndmk திமுக durai murugan துரைமுருகன் பிரதமர் மோடி pm modi gaja cyclone கஜா புயல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08202856/2nd-eventTaskmill-is-drilled-on-the-wallTheft-of-liquor.vpf", "date_download": "2019-04-25T04:39:21Z", "digest": "sha1:42INOEIBTRL3FRM5QLZNFNLVCSOPECCB", "length": 13194, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd event Taskmill is drilled on the wall Theft of liquor || 2–வது முறையாக சம்பவம்: டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\n2–வது முறையாக சம்பவம்: டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை + \"||\" + 2nd event Taskmill is drilled on the wall Theft of liquor\n2–வது முறையாக சம்பவம்: டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் மர்ம நபர்கள் 2–வது முறையாக துளையிட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றனர்.\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் மர்ம நபர்கள் 2–வது முறையாக துளையிட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஓட்டப்பிடாரம்– புதியம்புத்தூர் செல்லும் சாலையில் முப்பிலிவெட்டி ���ிராமம் அருகே அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் அதே ஊரை சேர்ந்த டேனியல் மகன் வெஸ்லின் டைடஸ் (வயது 46) என்பவர் சூப்பிரவைசராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த 6–ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.\nநேற்று முன்தினம் காலையில் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் கடையின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது கடையின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுகுறித்து உடனடியாக அவர் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடையை திறந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் கடையில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களையும், கேமிராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்கையும் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கடையின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதனையடுத்து அந்த கடையில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. தற்போது அதே கடையில் 2–வது முறையாக திருட்டு சம்பவம் நடந்து உள்ளது போலீசாருக்கு சவாலாக அமைந்து உள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150752&cat=464", "date_download": "2019-04-25T04:41:34Z", "digest": "sha1:CQVKEENWXKV2WZTS5WU7JOFALLYQAPFU", "length": 25304, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்பந்து: பி.எஸ்.ஜி., வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கால்பந்து: பி.எஸ்.ஜி., வெற்றி ஆகஸ்ட் 22,2018 17:41 IST\nவிளையாட்டு » கால்பந்து: பி.எஸ்.ஜி., வெற்றி ஆகஸ்ட் 22,2018 17:41 IST\nசென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், கோவை 9வது மண்டல மாணவர்களுக்கான கால்பந்து போட்டி, என்.ஜி.பி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. .\nகபடி: எஸ்.டி.சி., கல்லூரி முதலிடம்\nகபடியில் சக்தி கல்லூரி முதலிடம்\nவாலிபால்: ரத்தினம் கல்லூரி முதலிடம்\nஅனைத்து பள்ளி தடகள போட்டி\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி.பேட் இயந்திரம்\nமேஜைபந்து: பி.எஸ்.ஜி. ஐ.டெக்., முதலிடம்\nமண்டல கபடி: எஸ்.டி.சி., முதலிடம்\nவாலிபால்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nவாலிபால்: ஈஷா கல்லூரி வெற்றி\nஅமெரிக்கன் கல்லூரி டி.டி. சாம்பியன்\nடேபிள் டென்னிஸ் : பி.எஸ்.ஜி., வாகை\nMUTA கூடைப்பந்து; யாதவா கல்லூரி சாம்பியன்\nமாநில கூடை பந்து : மதுரை முதலிடம்\nஆடவர் கோகோ : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : த��டரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2014/03/tnpsc-tet-free-online-test-biolgoy.html", "date_download": "2019-04-25T04:31:19Z", "digest": "sha1:LQNH4VCX7FC6CTKRWJXHOQSWD7GU3DJ4", "length": 6989, "nlines": 113, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC | TET - Free Online Test - Biolgoy - TRB TNPSC", "raw_content": "\nஇரண்டு வகையான ஊட்டமுறையைக் கொண்டது எது\nஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் மாநிலங்களிலேயே முதலாவதாக உள்ள மாநிலம் எது\nஉயிரினங்கள் வடிவம் மற்றும் வாழிடத்தின் அடிப்படையில் தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தியவர் யார்\nவகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்\nஎந்த விலங்கு தோலின் மூலம் சுவாசிக்கின்றன\nகீழ் கண்டவற்றுள் எங்கு வெப்பக்காற்று வீசும் கோடைக்காலம் மற்றும் அதிக குளிர்கொண்ட குளிர்காலம் நிலவுகிறது\nமரம் நடும் விழா வன மகா உற்சவம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது\nஇயற்கை பாதுக்காப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\nஉலக வங்கியின் கணக்கின்படி உலகிலேயே நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்து நாடு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/anbumani-114031600004_1.html", "date_download": "2019-04-25T04:05:12Z", "digest": "sha1:S23SYW7C73N446CB4TT64F3AMF23NXEH", "length": 10810, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டி\nமக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின�� தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பாமக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக மருத்துவர் ராமதாசின் மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவித்தார். மேலும், பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅவதூறு வழக்கில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு ரூ.2,500 அபராதம்\nமாயமான விமானத்தின் தொடர்பு வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டது - மலேசிய பிரதமர் பேட்டியின் முழுவிவரம்\nபாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகள் விவரம்\nதேவயானி கோப்ரகடே மீது மீண்டும் மோசடி வழக்கு\nடெல்லி வழக்கறிஞர்கள் மாநாட்டில் மோடி மந்திரம் ஓதிய வைகோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31145/40-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:18:45Z", "digest": "sha1:DBLTKRWDJPJPXX5S3PAFD2BUJLCDXRL5", "length": 11671, "nlines": 211, "source_domain": "thinakaran.lk", "title": "40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம் | தினகரன்", "raw_content": "\nHome 40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம்\n40 வருட நடைபாதை வியாபாரி; வியாபார தலத்திலேயே மரணம்\nவவுனியாவில் கடந்த 40 வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று (11) காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,\nவவுனியா, இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் நீண்ட காலமாக சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மரக்கறி வியாபாரம் மேற்கொண்டுவரும் வியாபாரி இன்று (11) காலை 6.00 மணியளவில் கடை ஒன்றில் தேனீர் குடித்துவிட்டு தனது நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு முன்னால் சாய்ந்து இருந்த நிலையில் திடீரென்று கிழே வீழ்ந்துள்ளார்.\nஇதைக் கண்ட ஏனைய வியாபாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் ஏற்கனவே எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\n155 ஆம் கட்டை இரணைமடு கிளிநொச்சியைச் சேர்ந்த காளிமுத்து இராமையா (ராஜா) என அழைக்கப்படும் 62 வயதுடைய நடைபாதை வியாபாரியே இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆரம்ப விசாரணைகளின்போது மாரடைப்பினால் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nதற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\n(கோவில்குளம் குறூப் நிருபர் - கே. குணா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nகைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nலக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்...\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்\nஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்��ம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/01/blog-post_25.html", "date_download": "2019-04-25T04:38:14Z", "digest": "sha1:EOUWX42RF63YPIWW6EOSOEWGXJIYVCJN", "length": 26460, "nlines": 231, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதர்களே!இறைவனுக்கு வழிசொல்லாதீர்கள்! ~ Theebam.com", "raw_content": "\nதலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.\nஅண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், இதைச் செய் என்று பிரார்த்திக்கிறோம், ஏன் இப்படிச் செய்தாய், ஏன் அப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கிறோம். பல சமயங்களில் எதை எப்போது செய்ய வேண்டும் என்று கூட இறைவனுக்குத் தெரிவிக்கிறோம். இறைவனை வணங்கி விட்டு இப்படி நாம் அதற்குக் கூலியாகக் கேட்கும் விஷயங்கள் ஏராளம்.\nஇறைவனிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேன் என்று பக்தன் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் கேட்பதெல்லாம் நியாயமாக இருக்கிறதா என்பதே நம் கேள்வி.\n1. செயலுக்கு எதிரான விளைவைக் கேட்காதீர்கள்:\nபரிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிக்க மாணவனுக்கு நேரமும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை இறைவன் தந்திருக்கிற அறிவு தெரிவிக்கிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்க்காமல் மாணவனால் இருக்க முடியவில்லை. கிரிக்கெட் பார்க்கிறான். வேறு பொழுது போக்குகளிலும் நேரத்தைப் போக்கி பரிட்சைக்கு இரண்டு நாள் முன்பு தான் படிக்க ஆரம்பிக்கிறான். படித்தது போதவில்லை. பரிட்சை நன்றாக எழுதவில்லை. வெளியே வந்தவன் தேர்வு வரும் வரை தினமும் கோயிலிற்குச் சென்று மனம் உருக வேண்டுகிறான். “கடவுளே என்னை நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்ய அருள் புரி”.\n’உள்ளம் உருகப் பிரார்த்தித்தால் இறைவன் செவி சாய்ப்பான்’ என்று பெரியோர் சொல்வதை அவன் நம்புகிறான். அப்படி நம்புவதை அவன் இறைவனுக்கும் தெரியப்படுத்துகிறான். இறைவன் என்ன செய்வார் சொல்லுங்கள். இன்னொருவன் இறைவன் தந்த அறிவின்படி விளையாட்டு கேளிக்கைகளில் இருக்கும் ஆர்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்காகப் படிக்கிறான். இவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்து படிக்காத மாணவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்தால் இறைவன் செய்வது நியாயமாகுமா\nஇயற்கையின் விதிப்படி படிக்காதவன் பரிட்சையில் தோல்வியுற்றோ, முறைவான மதிப்பெண்கள் பெற்றோ, ”உன்னை நான் மலை போல் நம்பினேனே. இப்படி ஏமாற்றி விட்டாயே” என்று மனம் குமுறினால் அது அறிவீனமே அல்லவா இது போல ‘இந்த செயலுக்கு இந்த விளைவு’என்று எச்சரிக்கும் இறை அறிவைப் புறக்கணித்து விட்டு தவறாக அனைத்தையும் இஷ்டம் போல் செய்து விட்டு கடைசி நிமிஷத்தில் பிரார்த்தித்து விட்டு எல்லாம் சரியாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் தயவு செய்து சொல்லாதீர்கள்.\n2. உங்களை மட்டுமே பார்க்காதீர்கள்:\nஇறைவனுக்கு இரு பக்தர்கள் இருக்கிறார்கள். இருவருமே மிக நல்ல பக்தர்கள். ஒருவன் குயவன். மற்றவன் விவசாயி. குயவன் ”மழையே வேண்டாம் கடவுளே, மழை பெய்தால் என் பிழைப்பு நடக்காது” என்று வேண்டிக் கொள்கிறான். விவசாயியோ, “இறைவனே மழை பொழிய வை. இல்லா விட்டால் என் பிழைப்பு என்று வேண்டிக் கொள்கிறான்.\nஎல்லாம் வல்ல இறைவன் இப்போது என்ன செய்வான் சொல்லுங்கள். இருவருமே பக்தர்கள் தான். இருவர் கோரிக்கையும் அவரவர் வகையில் நியாயமானது தான். முன்பு சொன்ன படிக்காத மாணவனைப் போல இவர்கள் பேராசைப்படவில்லை. இறைவன் என்ன செய்தாலும் அவன் ஒரு பக்தன் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்.\nஇப்படித் தான் சில சமயங்களில் நம் பிரார்த்தனைகள் பலிக்காமல் போகலாம். அப்போதெல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் ஏன் இப்படிச் செய்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், இனியா��து இப்படிச் செய், அப்படிச் செய் என்று கோபத்தோடு அறிவுரை வழங்காமல் இருங்கள். இவர்களில் ஒருவன் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றினால், வேறொருவன் பிழைப்புக்கு இறைவன் கண்டிப்பாக வேறொரு வழியைக் காண்பிப்பான் என்பது நிச்சயம்.\n3. எல்லாமே எப்போதுமே முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பாராதீர்கள்:\nமனிதன் அறிவுக்கு எல்லை உண்டு. அவனால் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் விளங்கிக் கொள்ள முடியாது. புரியாததாலேயே நடப்பதை எல்லாம் நியாயமில்லாதது என்ரும் தனக்கு எதிரானது என்றும் முடிவு எடுத்து விடக்கூடாது. பல நிகழ்வுகள் அந்தந்த நேரத்தில் தீமை போலவும் தோல்வி போலவும் தோன்றினாலும் பொறுத்திருந்து பார்த்தால் நடந்தது நன்மைக்கே என்பது புரிய வைக்கும்.\nஎனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர். இறைவனின் தீவிர பக்தர். அவர் ஒரு முறை சொன்னார். “எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசை. அது நிறைவேற தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். மூன்று தடவை ஸ்டேட் பாங்க் பரிட்சை எழுதினேன். ஒரு முறை கூட நான் பாஸாகவில்லை. பிறகு எழுத வயது கடந்து விட்டது. நான் கடவுளிடம் கோபித்துக் கொண்டு ஆறு மாதம் கும்பிடாமல் கூட இருந்தேன்….”\nபெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகவும் முன்னேற வேண்டிய மனிதர் ஒரு வங்கி குமாஸ்தாவாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் இறைவன் என்ன செய்வார் பக்தன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டு அந்த ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருந்தது அவருடைய கருணையை அல்லவா காண்பிக்கிறது. எனவே பல நேரங்களில் உங்களுக்கு நல்லது எது என்று உங்களை விட இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்திருங்கள். அவனிடம் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லி வழி காட்டாதீர்கள்.\n“நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்\n”அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும்” என்கிறது இஸ்லாம்.\nஇப்படி எல்லா மதங்களும் இறைவனின் சித்தம் மனிதனின் சிற்றறிவை விட மேலானது என்றும் அதை எப்போதும் நம்புங்கள் என்றும் ஒருமித்த குரலில் சொல்கின்றன.\nஉங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்க���ுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். அதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்த அளவு பேரறிவு எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருங்கள்.\nகுழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்புகளில் பாலைத் தயார் நிலையில் உருவாக்க முடிந்த இறைவனுக்கு, அண்ட சராசரங்களையும் அனாயாசமாக ஒப்பற்ற ஒழுங்கு முறையில் இயக்க முடிந்த இறைவனுக்கு, ஒவ்வொன்றையும் அடுத்தவர் சொல்லித் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். தவறில்லை. ஆனால் அதன் பின் எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும், இன்று புரியா விட்டாலும் பின்பாவது புரியவரும் என்று நம்பிக்கையுடன் பொறுத்திருங்கள். அதுவே இறைவன் மேல் வைக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா ���ில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/09031837/Karunanidhi-was-born-in-Thirukkuvalai-in-the-house.vpf", "date_download": "2019-04-25T04:32:49Z", "digest": "sha1:UWOTV7AEH2ZSWQM7ULVHCR4LVKOGPSGW", "length": 11225, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi was born in Thirukkuvalai in the house where the women cried || திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள் + \"||\" + Karunanidhi was born in Thirukkuvalai in the house where the women cried\nதிருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்\nதிருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.\nநாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊர் ஆகும். இந்த ஊரில் தற்போது கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் வசித்து வருகிறார்கள். கருணாநிதி பிறந்த வீடு நூலகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகருணாநிதி மறைவால் தற்போது திருக்குவளை கிராமம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி உள்ளது. கருணாநிதி பிறந்த வீட்டின் முன்பு நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு வந்து அவருடைய படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நேற்றும் திரளான மக்கள் வந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nகருணாநிதி வீட்டின் முன்பு பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். அப்போது துக்கம் தாங்க முடியாமல் ஒரு பெண் மயங்கி விழுந்தார். உடனே மற்ற பெண்கள் அவருடைய மயக்கத்தை தெளிய வைத்தனர்.\nதிருக்குவளை பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் கருணாநிதி படத்தை வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். திருக்குவளையை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள், முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன. தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம் சென்றனர்.\nகருணாநிதி உடலை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நேற்று ஐகோர்ட்டு அனுமதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த தி.மு.க.வினர், கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. வங்க கடலில் 29-ம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n3. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n4. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\n5. எனது கருத்துக்காக “மு.க.ஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியம் வராது” கே.எஸ்.அழகிரி அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=169010", "date_download": "2019-04-25T04:29:13Z", "digest": "sha1:NFILVSZKBB3U34LGHBDJONS6FHCHWSAX", "length": 9884, "nlines": 101, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சென்னையில் நில அத���ர்வு – குறியீடு", "raw_content": "\nவங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.\nவங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக, பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\nசுப்பிரமணியன் சாமி வழக்கு; 10 நாள் காத்திருக்க உத்தரவு\nஇந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடா இடையே, ஹிந்துக் கடவுள் ராமர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும், ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்’…\nவிவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்\nவிவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.\nகாவிரி போராட்டம் – 18இல் கருணாநிதி முடிவு\nகாவிரி பிரச்னை, உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் நடக்கிறது. காவிரி பிரச்னை தொடர்பாக தே.மு.தி.க.,…\nநீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும்\nஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…\nதி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்\nசென்னையில் இன்று நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\n���ந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamilnadu_85586.html", "date_download": "2019-04-25T03:50:02Z", "digest": "sha1:T25OAL7Y72IA7VYJAXELLQA2DA66AMU6", "length": 18210, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என்ன? - தமிழக சுகாதாரத்துறைக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி", "raw_content": "\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் தகவல் - 27, 28 தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி\nஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்‍கல்\nமு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலா���்‍கத்துறை நடவடிக்‍கை\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்\nவாக்‍களித்த பின்பு பிரச்சாரம் செய்வதைப்போல் திறந்தவேனில் பயணித்த சம்பவம் - பிரதமர் நரேந்திரமோடி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே தேர்தல் விதிகளை மீறி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு\nபொன்பரப்பியில் வன்முறை தாக்குதல் : சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nமருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என்ன - தமிழக சுகாதாரத்துறைக்‍கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பலகட்டங்களாக நடத்திவரும் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு மருத்துவர்களுக்‍கு இணையான ஊதியம் வழங்கக்‍கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணி புறக்‍கணிப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மருத்துவர்களின் உயிர்காக்‍கும் சேவை பாதிக்‍கப்படுவதாகக்‍ கூறி, இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த திரு.முகமது யூனிஸ்ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் வழக்‍கு தொடர்ந்தார். இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. இந்த போராட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்‍கைகள் குறிதது அறிக்‍கை தாக்‍கல் செய்யுமாறு சுகாதாரத்துறைக்‍கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nநாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகல்வி மற்றும் விவசாயக்��� கடன் தள்ளுபடி, அம்மா கிராமப்புற வங்கி அமைக்‍கப்படும் என அ.ம.மு.க. தேர்தல் அறிக்‍கையில் தகவல் - தமிழகத்திற்கு தனி செயற்கைக்‍கோள், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அ.ம.மு.க. தேர்தல் அறிக்‍கை\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - டிடிவி தினகரன் பேட்டி\nஇன்னல்களைத் தாங்கி பசியாற உணவளிக்‍கும் விவசாய பெருமக்‍களை வணங்கிடுவோம் - பிறக்‍கும் தை அனைவர் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தட்டும் என டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் திருநாளினை முன்னிட்டு வரும் 23-ம் தேதி நடைபெறும் மதநல்லிணக்க மாநாடு : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்\nமேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்‍கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் - ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி\nஎன்.எல்.சி-யில் 3வது சுரங்கம் அமைக்‍கும் முயற்சிக்‍கு ராமதாஸ் கண்டனம் - நிலம் கையகப்படுத்தும் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து பா.ம.க. சார்பில் வரும் 26ம் தேதி நெய்வேலியில் போராட்டம்\nசங்கர் சமூகநீதி அறக்கட்டளையினர் மீது தாக்குதல் : போலீசார் மீது உடுமலை கவுசல்யா குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : சிறப்பு கிராம சபையைக் கூட்டி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் தகவல் - 27, 28 தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி\nகுடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது\nதமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி\nஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்‍கல்\nமு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழி ....\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வ ....\nகுடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது ....\nதமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு ....\nதமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nஉலக பெண்கள் தின விழா : பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://montamil.ca/news/notredmdo192/", "date_download": "2019-04-25T04:19:00Z", "digest": "sha1:XT5KXSGLA6BZNLU3WZI6TF4AUY7YIX3F", "length": 7321, "nlines": 57, "source_domain": "montamil.ca", "title": "பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான 100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர்.", "raw_content": "\nபரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான 100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர்.\nகியூபெக் மாகாணத்தில் மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு\nYou are at:Home»news»பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான 100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர்.\nபரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான 100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர்.\nதீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான100 மில்லியன் யூரோ நிதியை வழங்கிய பிரான்ஸ் பில்லியனர் .\nநோத்ர-தாம் தேவாலயத்தின் பல நூற்றாண்டுகளைக் கடந்த, பிராதான கோபுரம் இடிந்த வீழ்ந்த காட்சி பிரான்சில் மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள மக்களின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. 400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் பெரும் முயற்சியில் ஈடுபட்டும்,தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது’ எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) பிரகடணப்படுத்தி உள்ளார். தீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் நோட்ரே-டாம் தேவாலயத்தை மீள புனரமைப்பதற்கான100 மில்லியன் யூரோ நிதியை வழங்க பிரான்ஸ் பில்லியரான பிரான்காய்ஸ் -ஹென்றி அவர்கள் முன்வந்துள்ளார்.\nஇதற்கான அறிவிப்பை விபத்து நடந்து சில மணிநேரத்தில் அறிவித்துள்ளது பிரான்ஸ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது , Maurice de Sully பேராயரின் பெரும் அழுத்தத்தின் பேரில், போப்பாண்டவர் அலெக்சாண்டர் III முன்னிலையில் 1163 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்தத் தேவாலயம் பல சோதனைகளைச் சந்தித்தாலும், பரிஸ் மக்களின் சாட்சியமாக எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது. இதற்கு முன்னர், முக்கிய தேவாலயாக விளங்கிய Saint-Etienne தேவாலயம், பெருந்திரளான மக்களை உள்ளடக்க முடியாமல் திணறிய நிலையில், பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வந்த பரிஸ் நகரத்தில் நோத்ர-தாம் தேவாலயத்தைக் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1200 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பரிஸ் நகரத்தில், 200.000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மிகவும் பெரிய சனத்தொகை என்பதால் இது இங்கு கட்டப்பட்டது. 1804 இலருந்து, அதாவது, நெப்போலின் காலத்தில் இருந்து மிகவும் பிரபல்யம் அடைந்த இந்தத் தேவாலயம், இன்று மில்லியன் கணக்��ிலான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13163", "date_download": "2019-04-25T04:33:12Z", "digest": "sha1:T7Z43U2QPNAAOEKZXFF6HCVD3GC4AOAD", "length": 4591, "nlines": 75, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம ஊரு சமையல் : சத்தான மதிய உணவு வரகு புளியோதரை", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : சத்தான மதிய உணவு வரகு புளியோதரை\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று வரகு அரிசியை வைத்து புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவரகு - ஒரு கப்,\nபுளி - எலுமிச்சை அளவு,\nதனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,\nகடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,\nவேர்க்கடலை - தேவையான அளவு,\nவெந்தயம் - அரை டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 6,\nபெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nபுளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.\nவரகை அரை மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து ஆற விடவும்.\nதனியா, காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.\nவேர்க்கடலையை தனியாக வறுத்து வைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை விடவும்.\nபுளிக்கரைசல் நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் அதில் உப்பு, தனியா - மிளகாய் பொடி, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும்.\nபுளிக்கரைசலின் எண்ணெய் பிரிந்து வரும் போது வேக வைத்த வரகு அரிசியை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான\nநம்ம ஊரு சமையல் : வெண்டைக்காய் - மு\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த கீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65680", "date_download": "2019-04-25T05:02:07Z", "digest": "sha1:4PI2OTZAW7H66IAYMG5OB2VWTGGXXRJP", "length": 9840, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் முதற்தடவையாக 20இலட்சம் ரூபா செலவில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் முதற்தடவையாக 20இலட்சம் ரூபா செலவில்\n20 இலட்சம் ரூபாய் செலவில் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும்,ஒரு பாடசாலைக்கான மலசலகூடத் தொகுதியும் கையள���ப்பு-படங்கள்.\nவாழ்க்கைத் திட்டத்திற்கான ஒரு துளி (DROPS OF LIFE PROJECT ) எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் நிதி அனுசரனையுடன் ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா (Habitat For Humanity Srilanka) நிறுவனத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் மஞ்சந்தொடுவாய் வீட்டுத்திட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியையும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியையும் நிர்மாணித்து கொடுத்துள்ளது.\nமேற்படி 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியையும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியையும் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 11 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் ஹற்றன் நஷனல் வங்கியின் காத்தான்குடி கிளை முகாமையாளர் ஜி.றிஸான் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன் போது நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் றுவான் மனதுங்க,அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் தலைவர் ஹிஸாம் அலி,ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பெருநிறுவன உறவுகள் மற்றும் வள அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளர் மெலிசா ஜயசூரிய உள்ளிட்ட அதிதிகளினால் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇங்கு ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவினால் ஒரு தொகுதி புத்தகங்கள் மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கு அதன் அதிபர் எம்.எல்.முஹம்மது கானிடம் கையளிக்கப்பட்டதோடு ,பாடசாலை வளாகத்தில் ஐந்து பயன்தரும் மரங்களும் நட்டி வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் ஜேபி,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி),காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், ஹற்றன் நஷனல் வங்கியின் கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் கேதீஸ்வரன், கி���க்குப் பிராந்திய முகாமையாளர் கிரிதரன், கிழக்குப் பிராந்திய இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பொறுப்பாளர் அஹமட் ராறி,மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலய அதிபர் எம்.எல்.முஹம்மது கான்,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி, உட்பட உலமாக்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஊர் பிரமுகர்கள், ஹற்றன் நஷனல் வங்கியின் கிளை முகாமையாளர்கள், ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleகதிர்காம இந்து விடுதியில் அன்னதானம்\nNext articleபொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் .\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/05/blog-post_59.html", "date_download": "2019-04-25T04:13:13Z", "digest": "sha1:AA5WSIGHRNEMGSR6LXH3RRLWNJHPLM4J", "length": 10910, "nlines": 215, "source_domain": "www.ttamil.com", "title": "குலுங்கி சிரிக்க வாருங்கள் ~ Theebam.com", "raw_content": "\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]...\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்...\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_134.html", "date_download": "2019-04-25T04:30:10Z", "digest": "sha1:GZBOQIDVE7THVFNS2YFMOGQ36U3VGG2H", "length": 4280, "nlines": 98, "source_domain": "www.ceylon24.com", "title": "’ பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’ | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n’ பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’\nஇன்றிலிருந்து எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் ம​ழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு எதிர்வுக்கூறியுள்ளது.\nஇதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் அதிக மழை பெய்யக்கூடுமென்றும், அத்தோடு இன்று மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடிய���டன் கூடிய பலத்த மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-09022018/14011/", "date_download": "2019-04-25T03:57:19Z", "digest": "sha1:I444CVBRPVAERJZ6YG2U2EC7F5EIKIMP", "length": 15121, "nlines": 96, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 09/02/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இன்றைய ராசிபலன்கள் 09/02/2018\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊரியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nபிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்ககையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7, அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nதிட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nஇதையும் படிங்க பாஸ்- மனித தன்மை குறைந்து வருகிறது- கவர்னர் பன்வாரிலால்\nஅநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்���ீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nஉங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,232)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=169011", "date_download": "2019-04-25T04:35:05Z", "digest": "sha1:VUYHEDG5GGNW6BEAGDB5U2KW65XSFG4X", "length": 13598, "nlines": 106, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் , ஹட்டனில் போராட்டம் – குறியீடு", "raw_content": "\nதாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் , ஹட்டனில் போராட்டம்\nதாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் , ஹட்டனில் போராட்டம்\nஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என கோரி ஹட்டன் சிவில் அமைப்புகள் ஒன்று கூடி ஹட்டன் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை ஈடுப்பட்டனர்.\nஇதன்போது பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையை ஹட்டன் நகரசபைக்கு முன்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் முன்னெடுத்தனர்.\nகடந்த மாதம் 28 அம் திகதியன்று ஹட்டன் டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்ட தாதி தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவியே காரணம் என தனது பெற்றோருக்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.\nஆனால் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஆதாரங்கள் காணப்பட்டும் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லை.\nஅதேநேரத்தில் ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதணை, மற்றும் மரண விசாரணை முறையாக முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.\nஇந்த விசாரணை நீதியாக இடம்பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த தாதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் நீதிபதி நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பதாக இதில் கலந்து கொண்டுள்ள சிவில் அமைப்புகள் தெரிவித்தன.\nநாட்டிற்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தேவை-குமார\nஅரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற…\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கெசல்வத்த டினுக்கவின் உதவியாளர் கைது\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெசல்வத்தை டினுக்கவின் உதவியாளரான 36 வயதுடைய மொஹமட் இர்பானே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…\nநாடாளுமன்ற உறுப்பினர்களில் 94பேர் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்யாதவர்கள்\nசிறீலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகிழக்கு மாகாண கல்வி முன்னேற்றத்தை மத்திய கல்வி அமைச்சு பாழ்படுத்துகிறதா – கிழக்கின் முன்னாள் முதல்வர் கேள்வி\nகிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை முன்னேற்றத்தை பாழ்படுத்துவதற்கு மத்திய கல்வியமைச்சு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத்…\nஅம்பாறை, மட்டக்களப்பு நகரங்களில் 18 பேர் கைது\nநாடு முழுவதும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நகர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற திடீர் வீதிச்…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- ��ேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/indias-first-transgender-government-officer-ready-marry-after-section-377/", "date_download": "2019-04-25T03:46:12Z", "digest": "sha1:62FNN3ZJBA5IIV6PFKO4EKNOXFEKCDLV", "length": 13729, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓரினசேர்க்கை குற்றமல்ல தீர்ப்பிற்கு பிறகு திருமணத்திற்கு தயாராகும் இந்தியாவின் முதல் திருநங்கை அரசு அதிகாரி!! | India's First Transgender Government Officer Ready To Marry After section 377 verdict!! | nakkheeran", "raw_content": "\nஓரினசேர்க்கை குற்றமல்ல தீர்ப்பிற்கு பிறகு திருமணத்திற்கு தயாராகும் இந்தியாவின் முதல் திருநங்கை அரசு அதிகாரி\nஓரினசேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு இந்தியாவின் முதல் திருநங்கை அரசு அதிகாரியான ஐஸ்வர்யா திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும், திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா ரிதுபர்ணா பிரதான் என்ற 34 வயதான திருநங்கையான இவர் டெபுடி கமிஷ்னராக ஒரிசாவிலுள்ள கமர்சியல் டாக்ஸ் துறையில் உள்ளார். இந்தியாவின் முதல் அரசு அதிகாரியாக அறியப்படும் இவர் ஓரினசேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தன் திருமண ஆசையை கூறி தன் ஆண் நண்பரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், என்னுடைய ஆண் நண்பர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு மூன்று வருடத்திற்கு முன்பே அவரது காதலை வெளிப்படுத்தினார் ஆனால் அப்போது ஓரினசேர்கை தவறு என குறிப்பிடும் சட்டவிதி 377 காரணமாக நான் அதற்கு விருப்பம் தெரிவிக்காமல் குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அண்மையில் ஓரினசேர்க்கை தவறல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தாங்கள் அடுத்தவருடம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். மேலும் தங்கள் திருமணம் நீதிமன்றத்தின் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் நடக்கவிருக்கிறது. எங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வாழவிருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் தன்னை பற்றி குறிப்பிடுகையில், எனது அப்பா ஓய்வுபெற்ற ராணுவவீரர். சிறுவயதில் அவர் எப்போதும் என்னை ஆண் போல இரு என கூறுவார் ஆனால் எனக்குள் ஒரு பெண்மைதான் இருந்துது. எனது சிறுவயதில் சகோதரியின் உடைகளை அணிந்துகொள்வேன். படிக்கு வயதில் விடுதியில் சக நண்பர்கள் மூலம் தொல்லைகள் இருந்தது என குறிப்பிட்டார்.\nதிருநங்கையான ஐஸ்வர்யா, ரதிகண்டா பிரதான் என்ற பெயரில் கனபகிரி கிராமத்தில் பிறந்து கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரிசா வணிக சேவையில் அதிகாரியாக சேர்ந்தார். அவர் திருநங்கை என்றாலும் உடலளவில் ஆணாகவே இருந்தார். அதன்பின் மனதால் பெண்ணாக இருந்த அவர் 2015-ல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெயரையும் ஐஸ்வர்யா என மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை...\nஒரு வாக்கு கூட பதிவாகாத வாக்குச்சாவடிகள்: பயத்தால் மக்கள் எடுத்த முடிவு...\nதாமரை மலர்ந்தே தீரும், அதுவும் எப்படி தெரியுமா..\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nகுற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்- உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்...\nமிக குறைந்த வயதில் ஐ.நா சபையில் பேசப்போகும் இந்திய சிறுமி...\nஉ.பி முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கு: மருமகளே கொலை செய்தது கண்டுபிடிப்பு...\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nசவுக்கிதார் பட்டம் வேண்டாம்... காங்கிரஸில் சேர்ந்த மூத்த பாஜக எம்.பி...\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரி��்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/exclusive/radha-ravi-exclusive-interview", "date_download": "2019-04-25T04:23:09Z", "digest": "sha1:T4CR45Z524MJUTVLOTAKQ6AZJRGJ5Q25", "length": 4828, "nlines": 131, "source_domain": "www.nakkheeran.in", "title": "TTV தினகரன் கையில் அதிமுக! Radha Ravi Exclusive Interview | Radha Ravi Exclusive Interview | nakkheeran", "raw_content": "\nTTV தினகரன் கையில் அதிமுக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்...\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்...\nபானை சின்னத்துக்கு ஓட்டு போட்டா அடிப்பீங்களா..\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/temple.php", "date_download": "2019-04-25T04:33:59Z", "digest": "sha1:JOHVVVMYYTDBKHF35SHZRYZZH6T4LGLT", "length": 20929, "nlines": 292, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் வாயில் கோயில்கள் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு\nதட்டச்சுத் தேடல் நன்கொடையாளர் நன்கொடை வழங்குக\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇத் தல வரலாற்றுக் குறிப்புக்கள், கோயம்புத்தூர், திரு. சி. எம். இராமச்சந்திர செட்டியார் அவர்களாலும், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்களாலும், அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆராய்ச்சி விரிவுரையாளர் தி. வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் உதவியுடனும் தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர் அவர்களாலும் எழுதி��ுதவப் பெற்றன.\n3 . அஞ்சைக்களம் (திருவஞ்சைக்களம்)\n4 . அண்ணாமலை (திருவண்ணாமலை)\n5 . அதிகைவீரட்டானம் (திருவதிகைவீரட்டானம்)\n13 . அழுந்தூர் (திருவழுந்தூர்)\n18 . ஆடானை (திருவாடானை)\n19 . ஆப்பனூர் (திருவாப்பனூர்)\n20 . ஆப்பாடி (திருவாப்பாடி)\n21 . ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)\n22 . ஆரூர் (திருவாரூர்)\n23 . ஆரூர்அரநெறி (திருவாரூர்அரநெறி)\n25 . ஆலங்காடு (திருவாலங்காடு)\n27 . ஆலவாய் (மதுரை திருவாலவாய்)\n28 . ஆவடுதுறை (திருவாவடுதுறை)\n30 . ஆனைக்கா (திருவானைக்கா)\n31 . இடும்பாவனம் (திருவிடும்பாவனம்)\n32 . இடைச்சுரம் (திருவிடைச்சுரம்)\n33 . இடைமருதூர் (திருவிடைமருதூர்)\n34 . இடையாறு (திருவிடையாறு)\n37 . இராமேச்சுரம் (இராமேஸ்வரம்)\n38 . இரும்பூளை (ஆலங்குடி)\n44 . ஊறல் (தக்கோலம்)\n49 . ஐயாறு (திருவையாறு)\n50 . ஒற்றியூர் (திருவொற்றியூர்)\n55 . கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)\n62 . கடவூர் (திருக்கடவூர்)\n63 . கடவூர்மயானம் (திருக்கடவூர்மயானம்)\n64 . கடிக்குளம் (திருக்கடிக்குளம்)\n66 . கடைமுடி (திருக்கடைமுடி) (கீழூர்)\n68 . கண்ணார்கோயில் (குறுமாணக்குடி)\n69 . கயிலாயம் (திருக்கயிலாயம்) (நொடித்தான்மலை)\n70 . கரவீரம் (திருக்கரவீரம்)\n71 . கருக்குடி (திருக்கருக்குடி)\n72 . கருகாவூர் (திருக்கருகாவூர்)\n73 . கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்)\n75 . கருவூர்த்திருவானிலை (திருக்கருவூர்த்திருவானிலை)\n76 . கலயநல்லூர் (திருக்கலயநல்லூர்)\n77 . கலிக்காமூர் (திருக்கலிக்காமூர்)\n78 . கழிப்பாலை (திருக்கழிப்பாலை)\n79 . கழுக்குன்றம் (திருக்கழுக்குன்றம்)\n81 . களர் (திருக்களர்)\n82 . கற்குடி (திருக்கற்குடி)\n83 . கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்)\n84 . காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)(கீழை)\n85 . காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி)(மேலை)\n87 . காழி (சீகாழி சீர்காழி)\n88 . காளத்தி (திருக்காளத்தி)\n89 . காறாயில் (திருக்காறாயில்)\n90 . கானப்பேர் (திருக்கானப்பேர்)\n91 . கானாட்டுமுள்ளூர் (திருக்கானாட்டுமுள்ளூர்)\n92 . கானூர் (திருக்கானூர்)\n94 . குடந்தைக்காரோணம் (கும்பகோணம்)\n95 . குடந்தைக்கீழ்க்கோட்டம் (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்)\n96 . குடமூக்கு (திருகுடமூக்கு)\n103 . குற்றாலம் (திருக்குற்றாலம்) (குறும்பலா)\n104 . குறுக்கைவீரட்டம் (திருக்குறுக்கைவீரட்டம்)\n106 . கேதாரம் (திருக்கேதாரம்)\n107 . கேதீச்சரம் (திருக்கேதீச்சரம்)\n110 . கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)\n111 . கொடுங்குன்றம் (பிரான்மலை)\n117 . கோட்டூர் (திருக்க��ட்டூர்)\n124 . கோழம்பம் (திருக்கோழம்பம்)\n125 . கோளிலி (திருக்கோளிலி) (திருக்குவளை)\n131 . சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)\n158 . நல்லூர் (திருநல்லூர்)\n159 . நல்லூர்ப்பெருமணம் (திருநல்லூர்ப்பெருமணம்)\n160 . நள்ளாறு (திருநள்ளாறு)\n165 . நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)\n167 . நாரையூர் (திருநாரையூர்)\n169 . நாவலூர் (திருநாவலூர்)\n179 . நெல்வேலி (திருநெல்வேலி)\n182 . பயற்றூர் (திருப்பயற்றூர்)\n183 . பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்)\n184 . பராய்த்துறை (திருப்பராய்த்துறை)\n186 . பருப்பதம் (சிறீசைலம்)\n187 . பழமண்ணிப்படிக்கரை (திருப்பழமண்ணிப்படிக்கரை)\n188 . பழனம் (திருப்பழனம்)\n192 . பறியலூர் (திருப்பறியலூர்)\n193 . பனந்தாள் (திருப்பனந்தாள்)\n194 . பனையூர் (திருப்பனையூர்)\n195 . பாச்சிலாச்சிராமம் (திருப்பாச்சிலாச்சிராமம்)\n196 . பாசூர் (திருப்பாசூர்)\n197 . பாண்டிக்கொடுமுடி (திருப்பாண்டிக்கொடுமுடி)\n198 . பாதாளீச்சரம் (திருப்பாதாளீச்சரம்)\n199 . பாதிரிப்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்)\n200 . பாம்புரம் (திருப்பாம்புரம்)\n201 . பாலைத்துறை (திருப்பாலைத்துறை)\n202 . பாற்றுறை (திருப்பாற்றுறை)\n203 . புக்கொளியூர்அவிநாசி (திருப்புக்கொளியூர்அவிநாசி)\n204 . புகலூர் (திருப்புகலூர்)\n205 . புகலூர்வர்த்தமானேச்சுரம் (திருப்புகலூர்வர்த்தமானேச்சுரம்)\n207 . புள்ளமங்கை (திருப்புள்ளமங்கை)\n208 . புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுவரன் கோயில்)\n209 . புறம்பயம் (திருப்புறம்பயம்)\n210 . புறவார்பனங்காட்டூர் (திருப்புறவார்பனங்காட்டூர்) (பனையபுரம்)\n211 . புன்கூர் (திருப்புன்கூர்)\n212 . புனவாயில் (திருப்புனவாயில்)\n213 . பூந்துருத்தி (திருப்பூந்துருத்தி)\n214 . பூவணம் (திருப்பூவணம்)\n215 . பூவனூர் (திருப்பூவனூர்)\n216 . பெரும்புலியூர் (திருப்பெரும்புலியூர்)\n217 . பெருவேளூர் (திருப்பெருவேளூர்)\n218 . பேணுபெருந்துறை (திருப்பேணுபெருந்துறை)\n219 . பேரெயில் (திருப்பேரெயில்)\n220 . பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி)\n221 . மங்கலக்குடி (திருமங்கலக்குடி)\n222 . மணஞ்சேரி (திருமணஞ்சேரி)\n226 . மருகல் (திருமருகல்)\n227 . மழபாடி (திருமழபாடி)\n228 . மறைக்காடு (திருமறைக்காடு) (வேதாரணியம் வேதவனம்)\n229 . மாகறல் (திருமாகறல்)\n230 . மாணிகுழி (திருமாணிகுழி)\n231 . மாந்துறை (திருமாந்துறை)\n232 . மாற்பேறு (திருமாற்பேறு)\n233 . மீயச்சூர் (திருமீயச்சூர்)\n234 . மீயச்சூர் இளங்கோயில்\n235 . முண்டீச்சரம் (திருமுண்டீச்சரம்)\n236 . முதுகுன்றம் (திருமுதுகுன்றம்) (வ���ருத்தாசலம்)\n237 . முருகன்பூண்டி (திருமுருகன்பூண்டி)\n238 . முல்லைவாயில் (திருமுல்லைவாயில்)\n239 . முல்லைவாயில் (திருமுல்லைவாயில்) (வட)\n240 . மூக்கீச்சரம் (திருமூக்கீச்சரம்) (உறையூர்)\n241 . வக்கரை (திருவக்கரை) (வற்கரை)\n242 . வடுகூர் (திருவடுகூர்)\n243 . வல்லம் (திருவல்லம்)\n244 . வலஞ்சுழி (திருவலஞ்சுழி)\n245 . வலம்புரம் (திருவலம்புரம்)\n246 . வலிதாயம் (திருவலிதாயம்) (பாடி)\n247 . வலிவலம் (திருவலிவலம்)\n248 . வன்பார்த்தான்பனங்காட்டூர் (திருவன்பார்த்தான்பனங்காட்டூர்)\n249 . வன்னியூர் (திருவன்னியூர்)\n250 . வாஞ்சியம் (திருவாஞ்சியம்)\n251 . வாட்போக்கி (திருவாட்போக்கி)\n252 . வாய்மூர் (திருவாய்மூர்)\n253 . வாழ்கொளிப்புத்தூர் (திருவாழ்கொளிப்புத்தூர்)\n254 . வான்மியூர் (திருவான்மியூர்)\n255 . விசயமங்கை (திருவிசயமங்கை)\n256 . விடைவாய் (திருவிடைவாய்)\n257 . வியலூர் (திருவியலூர்)\n258 . விளநகர் (திருவிளநகர்)\n259 . விளமர் (திருவிளமர்)\n260 . விற்குடிவீரட்டம் (திருவிற்குடிவீரட்டம்)\n261 . விற்கோலம் (திருவிற்கோலம்)\n263 . வெஞ்சமாக்கூடல் (திருவெஞ்சமாக்கூடல்)\n264 . வெண்காடு (திருவெண்காடு)\n265 . வெண்டுறை (திருவெண்டுறை)\n266 . வெண்ணியூர் (திருவெண்ணியூர்)\n267 . வெண்ணெய்நல்லூர் (திருவெண்ணெய்நல்லூர்)\n268 . வெண்பாக்கம் (திருவெண்பாக்கம்)\n269 . வேட்களம் (திருவேட்களம்)\n270 . வேட்டக்குடி (திருவேட்டக்குடி)\n271 . வேதிகுடி (திருவேதிகுடி)\n272 . வேள்விக்குடி (திருவேள்விக்குடி) (துருத்தி)\n273 . வேற்காடு (திருவேற்காடு)\n276 . இடைக்கழி (திருவிடைக்கழி)\n279 . களந்தை ஆதித்தேச்சரம்\n280 . கீழ்க்கோட்டூர் மணியம்பலம்\n282 . திரைலோக்கிய சுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/11/part-05.html", "date_download": "2019-04-25T04:13:44Z", "digest": "sha1:RPFECWXWBHZ4I2HQE6KJZWPWWMA4IZMS", "length": 31215, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏ ~ Theebam.com", "raw_content": "\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]\nமாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி:\nஅதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன்.அஞ்சியின் வீரமும்,கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்;சேரன் சோழன்,பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்��ு நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். நாம்,பாடங்களில் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம்.அதியமான் என்பது பரம்பரைப் பெயர்.அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன்.ஒரு முறை வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான்.அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும்,உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது,தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான்.ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி\nஒரு சமயம் நடைபெற்ற போரில்,அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான்.வெற்றி பெற்றாலும்,அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான்.போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார்.உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள்.அந்த பெருந்தன்மையற்ற அரசர்கள் அங்கு இறந்தார்கள் .அவர்கள் அவ்வாறு இறந்ததால்,விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர்.மற்றும்,பகைவர்கள் ஓடியதால்,இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை;ஆகவே,இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்”என்று அவ்வையார் அதியமானை பார்த்து கேட்டார்.இதோ அந்த பாடல்:\n\"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்\nதார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு\nஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்\n5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்\nகாதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்\nஅறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்\nதிறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி\nமறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த\n10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன\nவாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ\nவரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து\nஅண்ணல் யானை அடுகளத் தொழிய\n15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.\"\n உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடின��்.அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்),நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி,அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து,அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி,நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர்,செம்மையான,விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி,அதில் அவர்களின் உடலைக் கிடத்தி,“தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர்.வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால்,இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்”[ஓர் ஒலிக் குறிப்பு/denoting sound, as that of a drum] என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி பகைவர்கள் ஓடியதால் இனி,போர்கள் நிகழ வாய்ப்பில்லை;அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.\nமாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி:\nஇவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன் தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில்[ஆமூரில்] வாழ்ந்து வந்தான்.அங்கு இவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப்[படைத் தலைவனாகப்] பணிபுரிந்தான்.\nபண்டைக் காலத்தில்,போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக்கூடங்கள் இருந்தன.அவற்றிற்கு போரவை [அல்லது முரண்களரி:-மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் ] என்று பெயர்.கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன்.இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான்.\nஇப்படியான போர்ப்பயிற்சிக் கழகம் அல்லது விளையாட்டுக் கழகம் ஒன்றைப்பற்றி பட்டினப்பாலை மிக தெளிவாக அழகாக கிழே உள்ளவாறு கூறுகிறது.\n\"முது மரத்த முரண் களரி\nவரி மணல் அகன் திட்டை\nஇருங் கிளை இனன் ஒக்கல்\nகையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி\nபெருஞ் சினத்தான் புறங் கொடாது\nஇருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்\nஎல் எறியும் கவண் வெரீஇப்\nபுள் இரியும் புகர்ப் போந்தை\"\nவரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில், மறவர்கள் தம் ��லிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர்.வலிமையான போர்த்தொழிலில் வல்ல போர் மறவர்கள்,கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது ,போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில்[catapult] கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன.\nபண்டைய காலத்தில்,ஒரு நாட்டிற்கு எதிராக படையெடுத்துத்தாக்குதல் செய்வதென்றால் ,முதல் ஒரு எச்சரிக்கையாக அந்த நாட்டின் பசுக்களை வெட்சி பூ[ஒருவகைக் காட்டுப்பூ] சூடி ,அங்கு போய் கவருவார்கள். இப்படியான வழக்கம் மகாபாரத காலத்திலும் இருந்தது என்றாலும்,அங்கு பூ சூடுவதில்லை. இப்படி தமிழர் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பூ சூடுவது போல் உலகில் எங்கும் இல்லை. எதிர் அணி பசுக்களை வெற்றிகரமாக மீட்க போரிடும் .அப்பொழுது அவர்கள் கரந்தை பூ சூடி போரிடுவார்கள்.வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது. அப்படியான ஒரு வெட்சி கி மு 500 ஆண்டளவில் ஆமூரில் நடைபெற்றது.\nஅதை மீட்கும் பொறுப்பு ஆமூர் அரசனின் படைத் தலைவன் கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று.அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது[பகைவரின் பசுக்களைக் கவர்தல் வெட்சிப் போரும்.பசுக்களை வெட்சி வீரர்கள் கவராதவாறு தடுக்கும் அல்லது அப்படி கவர்ந்த பசுக்களை மீட்கும் போர்,கரந்தைப் போர் ஆகும் ], வீரர்களை அசைவும் அச்சமும் தோன்றாதவாறு நீண் மொழி [நீண்மொழி என்பது புறநானூறு 287-ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள துறைப்பெயர்.கரந்தைத்திணையின் துறையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. Neenmoli: Theme describing the vow taken by a warrior] பேசி அவர்களை ஊக்குவிப்பதற்கா,அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு சாத்தந்தையாருக்கு பணித்தான்.இதோ அந்த பாடல்:\nகால மாரியின் அம்பு தைப்பினும்\nவயல் கெண்டையின் வேல் பிறழினும்\n5 பொலம்புனை ஓடை அண்ணல் யானை\nஇலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்\nஓடல் செல்லாப் பீடுடை யாளர்\nநெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை\nநெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்\n10 தண்ணடை பெறுதல் யாவது\nமாசில் மகளிர் மன்றல் நன்றும்\nஉயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்\nஇம்பர் நின்றும் காண்டிரோ வரவே.\"\nதுடிப் பறையை அடிக்கும் பறையனேகுறுந்தடியால் பறையடிக்கும் பறையனேகார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும்,வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள் விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும்,அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்வீரர்கள் போரில் இறந்தால்,அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதாவது போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இது கூறுகிறது.அதனால்,குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக என்று உற்சாகப்படுத்தினான்.\nஒரு பெண் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்,இவன் இளவரசனாக இருந்த போது,இவன் மேல் ஒரு தலைக் காதல் [கைக்கிளைக் காமக் காதல்] கொண்டிருந்தாள் என்று புறநானுறு 83,84 & 85 மற்றும் சங்க பாடலில் இருந்தும் நாம் அறிகிறோம்.பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும்.ஆகவே உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக இவள் தந்தை இருக்க வேண்டும். அந்த காதலுக்கு என்ன நடந்தது என்றோ ,இவன் எப்படி சோழ அரசன் ஆக்கினான் என்றோ தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்���தும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/202118?ref=featured-feed", "date_download": "2019-04-25T04:19:52Z", "digest": "sha1:RNYWLOTC5WJ3OO2FI345PQDLFOE42PFN", "length": 8732, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "2 வயது மகளை அடமானம் வைத்து சாப்பிட்ட தந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்திய��� மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 வயது மகளை அடமானம் வைத்து சாப்பிட்ட தந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nசீனாவில் தந்தை ஒருவர் உணவகத்தில் சாப்பிட்ட தொகைக்காக சொந்த மகளையே அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் ஃபோஷான் பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசம்பவத்தன்று உணவகம் ஒன்றில் ஒரு கிண்ணம் நூடில்ஸ் உணவு சாப்பிட்டுள்ளார் அந்த நபர். அவருடன் அவரது 2 வயது மகளும் உணவகம் சென்றிருந்தார்.\nஇந்த நிலையில் உணவுக்கான தொகை 68p என கூறப்பட்டது. ஆனால் அவரிடம் 10p குறைவாக இருந்துள்ளது.\nஇதனையடுத்து அந்த உணவக நிர்வாகியிடம் பேசிய அந்த நபர், தம்மிடம் போதுமான பணம் இல்லை எனவும், ஆனால் தமது 2 வயது மகளை அடமானம் வைப்பதாகவும்,\nஅடுத்த நாள் பணத்துடன் வந்து மகளை அழைத்துச் செல்வதாகவும் கூறிவிட்டு, உணவகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.\nஅவர் வெளியேறிய அடுத்த நொடி அந்த 2 வயது சிறுமி வாய்விட்டு கதறியுள்ளது. இதை எதிர்பார்க்காத உணவக நிர்வாகி, அந்த குழந்தைக்கு சோயா பால் வழங்கியுள்ளார்.\nசிறுமியின் தந்தை உணவகத்தை விட்டு வெளியேறி பல மணி நேரம் கடந்தும் பணத்துடன் வந்து சேராதது கண்டு, அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nபொலிசார் வந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பணத்துடன் திரும்பி வந்த அந்த நபர், உணவகத்தில் தமது மகள் இல்லை என அறிந்து கடும் கோபத்தில் அவர்களை திட்டியுள்ளார்.\nதாம் தமது மகளை கைவிடவில்லை எனவும், பணத்தை திரட்ட கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே பொலிசாரை அணுகிய அவர், நேர்ந்த சம்பவத்தை கூறி, தமது மகளை அழைத்துச் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=97041&name=Sivagiri", "date_download": "2019-04-25T04:45:16Z", "digest": "sha1:6E4DLS7ULHZM5JG6ATV36ZDU2OQYJYWW", "length": 21484, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sivagiri", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sivagiri அவரது கருத்துக்கள்\nபொது சொகுசு ஒட்டலில் லோக்பால் அலுவலகம்\nபிச்சைக்காரர்கள் மற்றும் பிச்சைக்காரர் போல வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் அதிகமாக உள்ள நாட்டிலே - நீதி என்பது ரொம்ப காஸ்டலி - - - காசு இருக்கும் பக்கம் நீதி சாயும் - - - ஊழலின் முதல்படியில் அமர்ந்து ஊழலை பற்றி விசாரிக்கப் போகிறார்களா . . . இந்தியாவுக்கு ரொம்ப பெருமை . . . 23-ஏப்-2019 11:31:21 IST\nகோர்ட் பெண் ஊழியர் பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு நீதித்துறையை சீர்குலைக்க சதி தலைமை நீதிபதி\nநேரு குடும்பத்துக்கு அறுபது வருஷமா இருந்த ஆதரவே இப்போ சுத்தி சுத்தி வருது . . . அவிங்களுக்குத்தான் ஆதரவு இருக்கணுமா . . . 20-ஏப்-2019 19:05:02 IST\nகோர்ட் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமாப்பு.. வச்சிட்டான்டா ஆப்பு... இருடி - எலெக்சன் முடியட்டும் - வச்சி செய்வான் ... இத்தாலிக்கு ஓடாம இங்கேயே இருக்கணும் . . . 15-ஏப்-2019 12:52:55 IST\nஅரசியல் 2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாகும் பிரதமர் பேச்சு\nஎப்பா இப்பவே கண்ணை கட்டுதே ... 2047-க்கு பிறகு மக்களிடம் எதுவுமே இருக்காது போல.. அனைவரும் ரோபோட்டுக்கள் போல ஹைஸ்பீடில் சோறு தண்ணி இல்லாமல் ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டே இருந்தால்தான் (வரிகளையும் ஒழுங்காக கட்டி விட்டு) . . இந்திய எல்லைக்குள் இருக்க முடியும் . . . சாதாரண ஜனங்கள் பயந்து நடுங்கி கொண்டிருக்கிறார்கள் . . . 08-ஏப்-2019 14:42:25 IST\nஅரசியல் பா.ஜ., தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்\nபதினெட்டு வயசுல இருந்து மாசம் ஒரு அமௌண்ட் கட்டுனா அறுபது வயசுக்கப்புறம் இவ்வளவு பென்ஷன் கிடைக்கும்-ங்குறதுதான் உங்களோட விவசாயி பென்ஷன் திட்டமா.. இதுக்கு ஒரு கவர்ன்மெண்ட் தேவை இல்லை. . . தெரு ஓரம் இட்லி விக்கிற பாட்டி-கிட்ட சீட்டு போட்டாலே அதை விட அதிகமா பென்ஷன் கிடைக்கும் . . . 08-ஏப்-2019 14:34:37 IST\nஅரசியல் ராகுல் கூட்டத்தில் மோடி கோஷம்\nஆனா ஒன்னு மட்டும் மறந்திட்ட . . . நீ ஒரு டூபாக்கூரு-ங்குறத மறந்திட்டியா இல்ல மறச்சிட்டியா . . . 06-ஏப்-2019 14:42:36 IST\nஅரசியல் காங்., தேர்தல் அறிக்கை ஆபத்தானது ஜெட்லி\nவேற்றுமையில் ஒற்றுமை என்பது பஞ்சாபி சிந்து குஜராத் மராட்டா திராவிட உத்கல பங்கா விந்திய ஹிமாச்சல- என அனைத்தும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பத்���ாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமக்குரிய இயற்கையான பண்பாடு கலாசாரம் மொழி கொண்டவை - ஆனால் அனைத்தும் பாரத தேசத்தின் ஒரே ஹிந்து கலாச்சாரம் கொண்டவைதான் அதுவே வேற்றுமையில் ஒற்றுமை என்று அர்த்தம்... முஸ்லீம்-கிறிஸ்துவம்-ஹிந்து இவர்களுக்கு எந்த ஒற்றுமையும் இல்லை... ஆனால் முஸ்லிம்கள் - கிறிஸ்துவர்கள் - இவர்களை ஹிந்துக்கள் சகித்துக் கொண்டு - சேர்ந்து வாழ வேண்டும் அல்லது மதம் மாற வேண்டும் - இதுவே இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை - என்று திணித்து பிரித்தது ஆங்கிலேயர்களின் குள்ளநரித் தந்திரம் - அதை காங்கிரஸ் கம்பெனி முதலாளிகள் அப்படியே பாரத மக்கள் மீது காலம் காலமாக திணித்து அரசியல் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் - அந்த முதலைகளின் கைக்கு கூலிகள்தான் நீங்க கூறிய இந்த புரட்சிகர என்று சொல்லிக் கொள்ளும் எழுத்தாளர்கள் . . . இவர்களுக்கு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் - ஆனால் இந்தியாவில் துளியும் மரியாதை கிடையாது . . . இவர்களை போன்ற காங்கிரஸ் கம்பெனியின் கைக்கூலி எழுத்தாளர்கள் - லாபியிஸ்ட்டுகள் - இந்தியாவில் எங்கும் பரவி இருக்கிறார்கள் . . . 03-ஏப்-2019 13:50:29 IST\nஅரசியல் காங்., தேர்தல் அறிக்கை ஆபத்தானது ஜெட்லி\nஐயோ பாவம் . . காங்கிரஸ் கம்பெனிக்கு எதை தின்றால் பைத்தியம் தெளியும் என்று திக்குதிசை தெரியாமல் அலைகிறது . . . ஒரு மிகப்பெரிய சிவில் யுத்தத்திற்கு தயாராகிறது போல . . . ஏதோ முஸ்லிம்களை பாதுகாக்கும் ரட்சகன் போல வேஷம் போடுகிறார்கள் . . . இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் இங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் மதம் மாற்றப்பட்ட-மாறிய ஹிந்துக்களின் வாரிசுகள்தான் ஓட்டுக்காக அவர்களை சிறுபான்மையினர் என்று காலம் காலமாக அடிமட்டத்திலேயே வைத்திருந்தது காங்கிரஸ் கம்பெனி முதலாளிகள்-மேனேஜர்கள் ராஜதந்திர அரசியல் . . இந்தியாடுடே பத்திரிகையில் பல தடவை புள்ளி விவரத்தோடு கட்டுரையாக வந்துள்ளது . . . ஆனால் கடந்த ஐந்து வருஷமாக ஆப்கான்-பங்களாதேஷ்-பாகிஸ்தான்-அரேபிக் முஸ்லிம்கள் சவுகரியமாக காங்கிரஸ் துணையுடன் நாடு முழுவதும் முஸ்லீம் ஏரியாக்களில் ஊடுருவி விட்டார்கள் - ரேஷன்கார்டு-வாக்காளர் அட்டை-ஆதார் அட்டை அனைத்தும் சட்ட விரோதமாக பெற்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள��� உதவியுடன் இந்திய பிரஜை ஆகி கொண்டிருக்கிறார்கள் . . . அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது . . . மிகப் பெரிய உள்நாட்டு போராக வெடிக்க வாய்ப்பு உள்ளது . . . இந்தியாடுடே போன்ற பல பத்திரிகைகள் பல காலமாக புள்ளி விவரத்தோடு சொல்கின்றன . . . 02-ஏப்-2019 21:23:25 IST\nஅரசியல் காங்., தேர்தல் அறிக்கை ஆபத்தானது ஜெட்லி\nஐயோ பாவம் . . காங்கிரஸ் கம்பெனிக்கு எதை தின்றால் பைத்தியம் தெளியும் என்று திக்குதிசை தெரியாமல் அலைகிறது . . . ஒரு மிகப்பெரிய சிவில் யுத்தத்திற்கு தயாராகிறது போல . . . ஏதோ முஸ்லிம்களை பாதுகாக்கும் ரட்சகன் போல வேஷம் போடுகிறார்கள் . . . இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் இங்கேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் மதம் மாற்றப்பட்ட-மாறிய ஹிந்துக்களின் வாரிசுகள்தான் ஓட்டுக்காக அவர்களை சிறுபான்மையினர் என்று காலம் காலமாக அடிமட்டத்திலேயே வைத்திருந்தது காங்கிரஸ் கம்பெனி முதலாளிகள்-மேனேஜர்கள் ராஜதந்திர அரசியல். கடந்த ஐந்து வருஷமாக ஆப்கான்-பங்களாதேஷ்-பாகிஸ்தான்-அரேபிக் முஸ்லிம்கள் சவுகரியமாக காங்கிரஸ் துணையுடன் நாடு முழுவதும் முஸ்லீம் ஏரியாக்களில் ஊடுருவி விட்டார்கள் - ரேஷன்கார்டு-வாக்காளர் அட்டை-ஆதார் அட்டை அனைத்தும் சட்ட விரோதமாக பெற்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உதவியுடன் இந்திய பிரஜை ஆகி கொண்டிருக்கிறார்கள் . . . அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது . . . மிகப் பெரிய உள்நாட்டு போராக வெடிக்க வாய்ப்பு உள்ளது . . . 02-ஏப்-2019 21:04:50 IST\nஅரசியல் காங்., திட்டத்திற்கு ரகுராம் ஆலோசனை\nஉலக மகா நிபுணர்களான ப.சி - மற்றும் அவரது வூட்டுக்காரம்மா - - ஆகியோர்களிடம் ஆலோசிக்கவில்லையா . . . 27-மார்ச்-2019 20:25:29 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/04/17114032/1237520/Kodaikanal-research-centre-warns-on-geomagnetic-storm.vpf", "date_download": "2019-04-25T04:42:02Z", "digest": "sha1:Z232DYLYKCZMJNEFPGP5Z3B3HTIFDYOT", "length": 15700, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூரியனில் தோன்றிய புள்ளிகளால் செயற்கைகோள்களின் தொடர்பு துண்டிக்கும் அபாயம் || Kodaikanal research centre warns on geomagnetic storm", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூரியனில் தோன்றிய புள்ளிகளால் செயற்கைகோள்களின் தொடர்பு துண்டிக்கும் அபாயம்\nசூரியனில் தோன்றிய புள்ளிகளால் ஏற்படும் காந்தப்புயலால் செயற்கைகோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது என்று கொடைக்கானலில் உள்ள வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறினார். #Sun #Satellites\nசூரியனில் தோன்றிய புள்ளிகளால் ஏற்படும் காந்தப்புயலால் செயற்கைகோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது என்று கொடைக்கானலில் உள்ள வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி குமரவேல் கூறினார். #Sun #Satellites\nகொடைக்கானல் அப்சர்வேட்டரியில் வானியல் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சூரியனை குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் அங்கு பணிபுரியும் விஞ்ஞானி குமரவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் புள்ளிகள் தோன்றி வருகின்றன. இதில் 5½ ஆண்டுகள் குறைவாகவும், 5½ ஆண்டுகள் அதிகமாகவும் புள்ளிகள் தோன்றுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு சூரியனில் அதிக புள்ளிகள் காணப்பட்டன. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பூமியைவிட சுமார் 5 மடங்கு அளவில் பெரியதாக சூரிய புள்ளி தோன்றியுள்ளது. இதன் காரணமாக சூரிய காந்தப்புயல் அடிக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.\nஇதனால் பூமிக்கு நேரடியாக பாதிப்பு இல்லையென்றாலும் சூரிய புள்ளிகள் வெடித்து சிதறும்போது செயற்கைக்கோள்களுடன் உள்ள தொடர்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தொலைத்தொடர்பு சாதனங்களின் பாகங்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்படும். இதன் நிலைமை குறித்து இனி அடுத்து வரும் சில நாட்களில் தெரியவரும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Sun #Satellites\nசூரிய புள்ளிகள் | செயற்கைகோள்கள்\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nபொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nசெங்கல்பட்டு-அரக்கோணம் சர்க்குலர் ரெயில் கட்டணம் 15 ரூபாய்\nகாவிரி ஆற்றில் மூழ்கி பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபுதிய கட்சி பெயர் பதிவு: சசிகலாவை ஓரங்கட்டவில்லை - டிடிவி தினகரன்\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படை\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/40031-maradona-s-craziness-during-argentina-victory-due-to-white-wine.html", "date_download": "2019-04-25T05:04:04Z", "digest": "sha1:64TMXEVMMPVRVIRRDEEG2QNOFAHW6RY7", "length": 13723, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "போதையில் அட்டகாசம் செய்தாரா மாரடோனா? | Maradona's Craziness during Argentina victory due to White wine", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nபோதையில் அட்டகாசம் ச���ய்தாரா மாரடோனா\nஇரு தினங்களுக்கு முன் நடைபெற்ற உலகக் கோப்பையின் முக்கிய ஆட்டத்தில், கடும் நெருக்கடியில் இருந்த அர்ஜென்டினா, 2-1 என நைஜீரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஅர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவன் டியேகோ மாரடோனா, இந்த போட்டியை காண நேரில் வந்திருந்தார். தனது கால்பந்து வாழ்வின் உச்சத்தில், மிகவும் சர்ச்சைக்குரிய வீரராக பார்க்கப்பட்டாலும், சரித்திரத்திலேயே சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படுகிறார். அர்ஜென்டினா மிகவும் மோசமாக விளையாடிய போது, அணியின் தோல்விக்கு பயிற்சியாளர் சாம்பவோலி தான் காரணம் என கூறி, வீரர்கள் மீதிருந்த நெருக்கடியை குறைத்தார்.\n3வது போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் அர்ஜென்டினா விளையாட, மாரடோனா மீது கேமராக்கள் பார்வை இருந்து. போட்டியின் 14வது நிமிடத்தில், மெஸ்ஸி கோல் அடிக்க, மாரடோனா எழுந்து நின்று வானத்தை நோக்கி வினோதமாக பிரார்த்தனை செய்தார். மேலும், பல வித்தியாசமான ரியாக்ஷன்களை அவர் கொடுத்தார். முதல் பாதி முடியும் போது, மீண்டும் மாரடோனா பக்கம் கேமரா திரும்பியது. அப்போது அவர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.\nநைஜீரியா கோல் அடித்து, அர்ஜென்டினா வெளியேறும் நிலையில், இருந்த போது,கடைசி நிமிடத்தில் அர்ஜென்டினாவில் ரோஹா கோல் அடித்தார். இந்த முறை, மாரடோனா தனது அருகில் இருந்த நபரை கட்டி பிடித்து கொண்டாடியது மட்டுமல்லாமல், நைஜீரியா ரசிகர்களை பார்த்து, மோசமான கை ஜாடைகளை காட்டினார். போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளில் இவை அனைத்தும் பதிவாகியிருந்தன.\nமேலும், ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ ஒன்றில், மாரடோனாவை பார்த்து உலக சாம்பியன் என அந்த ரசிகர் சொல்கிறார். அதற்கு சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் யோசித்து, பின்னர் மெதுவாக சிரித்து கை அசைக்கிறார் மாரடோனா. மற்றொரு வீடியோவில், கைத்தாங்கலாக மாரடோனாவை அவரது பாதுகாவலர்கள் அழைத்து சென்றது தெரிந்தது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டதாகவும், பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஅவர் அர்ஜென்டினாவுக்காக விளையாடும் காலத்திலேயே, கோக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கியவர். கோக்கைன் மற்றும் மதுவுக்கு அடிமையான அவர், போட்டிகளில் இருந்து தடை, அபராதம், க���து என போகாத எல்லையில்லை. 2004 உலகக் கோப்பையில் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு மாரடோனா தடை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் அர்ஜென்டினா வெற்றி பெற்ற போட்டியின் போது, \"கோக்கைன் பயன்படுத்தியதால் தான் இப்படி இருந்தார்\" என நெட்டிசன்கள் மத்தியில் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால், மாரடோனா தரப்பில், அவர் அதிக அளவு 'வைட் வைன்' அருந்தியதால் தான் அப்படி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n28-06-2018 பங்குச்சந்தைகள் தொடர் சரிவு\n42 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய தடகள வீரர்\nநித்யாவை டார்கெட் செய்யும் மற்ற பெண்கள் - பிக்பாஸ் ப்ரோமோ 3\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅர்ஜென்டினா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஸ்பெஷல் காண்டம்'\nஊடகங்களில் என்னைப் பற்றி பல பொய்கள்: மெஸ்ஸி\nஅடுத்த மெஸ்ஸி ஆக வேண்டுமா இந்தியாவிற்கு வருகிறது ஸ்பானிஷ் கால்பந்து\nகாயம் காரணமாக அர்ஜென்டினாவில் இருந்து மெஸ்ஸி விலகல்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பி��தமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/add_review.php?productid=29678", "date_download": "2019-04-25T04:50:16Z", "digest": "sha1:3KK7Z4QHCVRNVMA74AW73DQKBN4VTKSU", "length": 4510, "nlines": 113, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: ஜோதிடம் :: அதிர்ஷ்டம் தரும் நியுமராலஜி :: Add your own review\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/24-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-25T04:08:14Z", "digest": "sha1:RVNIFVV5BFXTEDCQRKIGPNES2YXQHBLZ", "length": 5538, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "24 கோடி ரூபா – GTN", "raw_content": "\nTag - 24 கோடி ரூபா\nபெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்\nஇந்தியாவின் பெங்களூருவில் 24 கோடி ரூபா பெறுமதியான...\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13165", "date_download": "2019-04-25T04:57:28Z", "digest": "sha1:6OMTDYLEPKJFR7UOJWRLJYETKGA22CAO", "length": 3431, "nlines": 73, "source_domain": "nammacoimbatore.in", "title": "கிராமமும் நகரமும் ....", "raw_content": "\nடாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்\nமருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்\nமஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்\nChemical பொடி தூவினால் நகரம்\n90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்\n2016ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்\nமங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம்\nமண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்\nதன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்\nமனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்\nகிழிந்த ஆடை போட்டால் கிராமம்\nநல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்\nஉதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்\nஉடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்\nகோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்\nஇடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ\nகல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/currency/", "date_download": "2019-04-25T04:11:55Z", "digest": "sha1:V2EVXSU674JHP3TO7JJ67BTDIJW2RFAR", "length": 20444, "nlines": 139, "source_domain": "www.aanthaireporter.com", "title": "currency – AanthaiReporter.Com", "raw_content": "\nநோட் இட் – நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் எக்கச்சக்கமாயிடுச்சு\nஎதிர்பார்த்தற்கு மாறாக பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகும் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் புழங்கும் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தே...\nஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன் – ரகுராம் ராஜன் காட்டம்\nமோடி அரசால் கொண்டுவரப் பட்ட பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ர���சர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சி�...\nஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி\nரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ”கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் �...\nபுதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்\nரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியி டப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலை யில் தற்போது நாளை முதல் 200 ரூபாய் நோட்டு வெளியாக...\nபுது ஐம்பது ரூபாய் + புது இருநூறு ரூபாய் நோட்டெல்லாம் வரப் போகுது\nவிரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் 50 ரூபாய் நோட்டு கட்டுகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன. இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லுபட�...\n2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி திடீரென அறிவித்ததும். அதற்குப் பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று சொன்னதும் நினைவிருக்கும். இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகும் பணப்புழ...\n – ஆர். பி. ஐ .தகவல்\nமோடி அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு மறுபடியும் வங்கி ஏடிஎம்.களில் பணம் எடுப்பது பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளதாகவும் அதே சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரியில் ஏடிஎம்களிலிருந்து எடுக்கப்பட்ட �...\nவெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்திய���வுடன் ஒப்பிடாதீங்கோ\nநேற்று சில லோக்கல் மீடியாக்களில் ஒரு செய்தி ஒலி/ஒளிப் பரப்பானது. அதாவது இந்தியா போல வெனின்ஸுலாவும் தன் நாட்டு கரென்சியை டீ மானிட்டைசேஷன் செய்துள்ளது. அதனால் மக்கள் வங்கிகளில் குவிந்தனர் என்று ஒப்பீடு செய்தது. அது பெரும் காமெடிக்குரியதாக்கும். வழக்கம் போல கச்சா எண்ணெய் மட்டும் இருந்தால் போதும�...\nஇந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..\nபணம் மட்டும் இருந்தா போதும் இந்தியாவில் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனிதனின் மன்டைக்கனத்துக்கு ஓங்கி விட்டது தான் இந்த அறை.......கேஷ் ஒண்ணு மட்டும் போதும் இந்த நாட்ல எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம், எப்படி பட்ட ஆளையும் சாதித்துவிடலாம், எந்த ஒரு தீர்ப்பையும் விலை கொடுத்து வாங்கலாம்னு நினைச்�...\nகரன்சி களேபரம்: மோடி ஆப்-பின் கருத்துக் கணிப்புகளும், நிஜங்களும்\nகறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களின் வாசலின் முன்பும் பொதுமக்க�...\nரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும் – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nநாட்டிலுள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை அப்டேட் செய்வதற்காக நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி , “நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளைய தினம் முதியோர்கள�...\nபிரதமர் மோடியின் கரன்சி அதிரடி குறித்து ‘விஜய்” ஓப்பன் டாக்\nகரன்சி களேபரம் இன்னும் ஓரிரு வாரம் தொடரும்\nநாடெங்கும் புழக்கத்திலுள்ள ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் நவம்பர் 11 (நேற்று) முதல் இயங்கும் எ...\nஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்.... அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையி���்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு.... அப்படீன்...\n- கடந்து வந்த பாதை\nஇந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா', `அரையணா', `அணா', `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங்கள் இருந்தன. இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்து 1.4.1957 மு...\n500 & 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்குமாறும் வலியு�...\nகரன்சி பணத்தை திருடும் புதிய மெஷின் : அலெர்ட் ரிப்போர்ட்\nசைனாவில் தயாரிக்கப்பட்டு இப்போது இந்தியாவிற்கு இறக்குமதி ஆகியிருக்கும் இந்த பணம் என்னும் மெஷின் பெரிய மால் கடைகள், நகைக்கடைகள், மற்றும் சில ஹோட்டல்களில் உள்ளது.. இதற்கு ஒரு சிறிய ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது.. உதாரணத்திற்கு நாம் நகைக்கடையில் 30000 அதாவது 30 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறோம் எ�...\nகரன்சி நோட்டுலே காந்தி படம் மட்டும்தான் இடம் பெறும் – மத்திய அரசு பதில்\nஅன்றாடம் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்க்களில் நம் தேசப்பிதா மகாத்மாக காந்தியின் உருவப்படம் இருப்பதை நாம் அறிவோம். அதே சமயம் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நீங்கள் கவனித்துள்ளீர்களா\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/demonetisation/", "date_download": "2019-04-25T03:49:46Z", "digest": "sha1:5SWJPDF6IKFIQ72XSFAFFGWKJRXA6XI2", "length": 12046, "nlines": 93, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Demonetisation – AanthaiReporter.Com", "raw_content": "\nநோட் இட் – நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் எக்கச்சக்கமாயிடுச்சு\nஎதிர்பார்த்தற்கு மாறாக பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகும் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் புழங்கும் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தே...\nஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன் – ரகுராம் ராஜன் காட்டம்\nமோடி அரசால் கொண்டுவரப் பட்ட பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சி�...\nரூபாய் நோட்டு வாபசால் என்ன பிரயோஜனம் – ஆர் பி ஐ பதில்\n.கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த நடவடிக்கையால�...\nகடன் வாங்க ஆளில்லை: வங்கிகள் கவலை\nகடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பணப்புழக்கம் வெகுவாக குறைந்து, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது.அதைத் தொடர்ந்து, ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஏடிஎம்களில் 4,500 ரூபாய் எடுக்கலாம் என அறிவ���க்கப்பட்டது. ஆனால், பெரும்பால�...\nஅடேங்கப்பா.. எங்க திட்டத்திற்கு மக்கள் அமோக ஆதரவு- மோடி ஹேப்பி\nபிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி டெலிவி‌ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும், பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மத்திய அ�...\n500 & 1000 ரூபாய் நோட்டு விவகாரம் ; மத்திய அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன தெரியுமா\nநாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், மேலும் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்போது அவர் �...\nஎக்ஸ்கியூஸ் மீ – இன்னும் கறுப்புப் பணம் வரல்லை\n500,1000த்தை மாத்தித்தர்றேன்னு சொல்லிட்டு நிறைய பேரு கிளம்பியிருக்காங்க..எத்தனை கோடி ‍இருந்தாலும் பரவாயில்‍லை. ஹன்ட்ரன்ட்ஸ்ஸா வேணுமா இல்லே த்தவுசன்ஸ்ஸா வேணுமான்னு கேட்டு 25 பர்சென்ட்ல ஆரம்பிச்சு இந்த கணக்கில் வராத பணத்தை மாத்தறதுக்கு கமிஷன் 35 பர்சென்ட் வரை போகுது.. இதுல எத்தனை பேரு எத்தனை பேருக�...\nகரன்சி களேபரம் ; உங்கக் கருத்தைக் கேட்கிறார் பிரதமர் மோடி\nஇந்திய அரசின் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை மீட்கும் பிரச்சினையை பார்லிமெண்டில் எழுப்பி வரும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளியால் இரு அவை குளிர் காலக் கூட்டத்தொடர்கள் நேற்றும் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் நரேந்திர மோடி மக்களின் கருத்துகளை நேரடியாக அறிய விரும்பி ட்...\nபுது 2000 ரூபாய் கரன்சி வேணுமா – பெட்ரோல் பங்க் போங்க\nபுதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுவதை குறைக்கும்வகையில், குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் மூலம் ரூ.2 ஆயிரம்வரை பெற்றுக்கொள்ளும் வசதியை மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. டெபிட் கார்டுகளை தேய்த்து, பணம் செலுத்த பயன்படுத்தும் பி.ஓ.எஸ். கருவி மூலம் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளல�...\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்��ு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179331.html", "date_download": "2019-04-25T03:49:17Z", "digest": "sha1:ZD6RRR2KTXMDIUBMZVKACKL6ARJOTKAM", "length": 12124, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நேபாளத்தில் தொடரும் கனமழை – நிலச்சரிவால் 8 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nநேபாளத்தில் தொடரும் கனமழை – நிலச்சரிவால் 8 பேர் பலி..\nநேபாளத்தில் தொடரும் கனமழை – நிலச்சரிவால் 8 பேர் பலி..\nநேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 3 நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.\nகனமழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாத்து அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க, 700-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று இரவு பக்தாபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல், கபிலவஸ்து, ரூபந்தேகி, பக்லங், ஜாபா ஆகிய மாவட்டங்களிலும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவெள்ளப்பெருக்கு காரணமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர். அவ்வப்போது நேபாளத்தில் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.\nஇதுதொடர்பாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஆற்றுப்படுகை ஆக்கிரமிப்பு மற்றும் ஆற்று மணல் கடத்தல் போன்றவற்றால் இதுபோன்ற சம்பவங்கள் ���ொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇவ்வாண்டு உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு..\n4 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசில் மீண்டும் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/thala-fans-disappointed-with-siva-056870.html", "date_download": "2019-04-25T04:29:06Z", "digest": "sha1:N6IKRMU5QTPQQDL6CHMXJ4UVO4CNSBOB", "length": 11827, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா | Thala fans disappointed with Siva - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nவெல்லப்போவது ரஜினி - தனுஷ் ஜோடியா அஜித் - சிவா ஜோடியா\nசென்னை: இயக்குனர் சிவா அஜித் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்.\nபொங்கல் ரேஸில் அடுத்தடுத்து படங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்ததோடு சரி அடுத்து எந்த அப்டேட்டும் இல்லை.\nஇந்நிலையில் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.\nஇயக்குனர் சிவா ட்விட்டர் பக்கமே வருவது இல்லை. விஸ்வாசம் குறித்து அவர் ஏதாவது அப்டேட் கொடுப்பார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுவதே தல ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. சிவா தல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்.\nஇயக்குனர் தான் அப்டேட் கொடுக்கவில்லை என்று பார்த்தால் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸும் கம்முன்னு இருக்கிறது. அவர்கள் கம்முன்னும், உம்முன்னும் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு அப்டேட் தான்யா கேட்கிறோம், கொடுத்தால் என்ன என்று கெஞ்சாத குறையாக கேட்கிறார்கள்.\nபேட்ட வருவதால் விஸ்வாசம் தள்ளிப் போகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தான் இப்படி ஒர��� ட்வீட் போட்டு விஸ்வாசம் பொங்கலுக்கு வந்தே ஆகணும் என்கிறார்கள் ரசிகர்கள்.\nபொங்கலே வந்தாலும் வாயை திறக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாரே இந்த சிவா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை பார்த்தும் அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துச்சோ\nMe Too: புகார்களை விசாரிக்க .. ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கும் நடிகர் சங்கம்\nஅஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/19/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A-714203.html", "date_download": "2019-04-25T04:13:18Z", "digest": "sha1:JOVHEDBDYR4WGLG5XK27CCYBW6CERCKC", "length": 5393, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "உத்தரகண்டுக்கு நிவாரணப் பொருள்கள்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy ஆம்பூர், | Published on : 19th July 2013 03:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்பூர் ரோட்டரி சங்கத்தினர் சேகரித்த நிவாரணப் பொருள்கள் 36 பெட்டிகளில் குடியாத்தம் தலைமை தபால் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன .\nசங்கத் தலைவர் செந்தில், முன்னாள் தலைவர் இளங்கோவன், இயக்குநர் ஜெயக்குமார், உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெகன்னாதன் உள்ளிட்டோர் இவற்றை அனுப்பி வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/13141245/1237010/Ganguly-on-Dhoni-s-on-field-argument-with-umpires.vpf", "date_download": "2019-04-25T04:45:40Z", "digest": "sha1:JH7WBQ5KOA4OF7MUFKL32NMLASX6VJLA", "length": 17106, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடுவர்களுடன் டோனி மோதல் விவகாரம் -கங்குலி கருத்து || Ganguly on Dhoni s on field argument with umpires", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடுவர்களுடன் டோனி மோதல் விவகாரம் -கங்குலி கருத்து\nஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #SouravGanguly #MSDhoni\nஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #SouravGanguly #MSDhoni\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.\nபோட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது.\nஇதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘அனைவரும் மனிதர்கள் தான். அவர் போட்டியில் கூற வந்தது என்ன என்பதை கவனிக்க வேண்டும். அவரது போட்டி மனப்பான்மையை இந்த செயல் தெளிவுப்படுத்துகிறது’ என கூறினார்.\nஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க��ு. #SouravGanguly #MSDhoni\nஐபிஎல் சீசன் 2019 | ஐபிஎல் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ராஜஸ்தான் ராயல்ஸ் | எம்எஸ் டோனி | சவுரவ் கங்குலி\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nபோலீஸ் அதிகாரி பணியில் இருந்து நர்சிங் யாதவ் இடைநீக்கம்\nஆசிய பேட்மிண்டன் - சிந்து, சாய்னா வெற்றி\nஆசிய தடகள போட்டி - கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்\nஉலகக்கோப்பைதான் முக்கியம்: முதுகு வலி கடுமையானால் ஓய்வு எடுத்துக் கொள்வேன்: எம்எஸ் டோனி\nஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்\nடோனி இல்லை என்றால் நான் இல்லை: வாட்சன் உணர்வுபூர்வமான பேச்சு\nசேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன் - தல டோனி\nபெங்களூர் அணியுடன் இன்று மோதல் - பஞ்சாப் பதிலடி கொடுக்குமா\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில�� சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012170.html", "date_download": "2019-04-25T03:58:12Z", "digest": "sha1:72UXNIILGQD2RJFHZJW2ZEQOW4FZSV2L", "length": 5624, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வெள்ளாவி - நதிகள் வெளியீடு", "raw_content": "Home :: பொது :: வெள்ளாவி - நதிகள் வெளியீடு\nவெள்ளாவி - நதிகள் வெளியீடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் நாட்டுப்புற வேளாண்மை விதைப்போம் அறுப்போம்\nதேவதர்ஷினி மீத்தேன் எமன் முருகன் அருள் செல்வம்\nஎலான் மஸ்க் - மனித சக்தியின் எல்லைகளை விரிவுபடுத்தும் எந்திரன் பூர்வா உயில்கள் எழுதுவது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13166", "date_download": "2019-04-25T04:28:39Z", "digest": "sha1:IGVRXCZBMVXDCOZFOPXJ2Z5B6ACYVJSA", "length": 5604, "nlines": 67, "source_domain": "nammacoimbatore.in", "title": "இன்றைய தினம் -- ஏப்ரல் 14", "raw_content": "\nஇன்றைய தினம் -- ஏப்ரல் 14\nஅம்பேத்கர் ஜெயந்தி (Ambedkar Jayanti) ஒவ்வொரு ஆண்டும் பாரத் ரத்னா முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1891ஆம் ஆண்டில் இதே நாளில்தான் பாபா சாகேப் பிறந்தார். அனைத்து இந்திய மாநில மற்றும் நடுவண் அரசு அலுவலகங்களுக்கு இது ஒரு பொது விடுமுறை நாளாகும். இந்நாளில் வழமையாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் புது தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழமையாக உள்ளது.\nஉலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1907 – எம். ஆர். ராதா, தமிழக நகைச்சுவை நடிகர் (இ. 1979) பிறந்த தினம்\n1913 – என். ஆர். தியாகராசன், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969) பிறந்த தினம்\n1950 – ரமண மகரிசி, தமிழக ஆன்மிக குரு, மெய்யியலாளர் (பி. 1879) நினைவு தினம்\n2013 – P.B,ஸ்ரீனிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் (பி. 1930) நினைவு தினம்\n1828 – நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.\n1890 – அமெரிக்க நாடுகள் அமைப்பு வாசிங்டனில் அமைக்கப்பட்டது.\n1944 – மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.\n1981 – கொலம்பியா விண்ணோடம் தனது முதலாவது சோதனைப் பறப்பை முடித்துக் கொண்டது.\n2003 – மனித மரபணுத்தொகைத் திட்டம் நிறைவடைந்தது.\n2010 – சிங்காய் நிலநடுக்கம், 2010: 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்படட்தில் 2,700 பேர் உயிரிழந்தனர்.\nஅரிசி பொரியும், அதன் தனித்துவமும்\n'டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்:\nநூற்றாண்டை கடந்த ஒரு ரூபாய் நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/30939/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-04-25T05:06:09Z", "digest": "sha1:W5IBZVSV67FXD2BP2MEAP2S67GCZFBFK", "length": 10131, "nlines": 193, "source_domain": "thinakaran.lk", "title": "புற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி | தினகரன்", "raw_content": "\nHome புற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் காண மருத்துவமனைக்கு விஜயம் செய்தார்.\nவி.எஸ். மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார். \"சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும். இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்\" என்றார் கௌதமி.\nமேலும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். நடிகை கெளதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/?s=Rafale", "date_download": "2019-04-25T05:02:51Z", "digest": "sha1:LBI6526TRWXWTG4FV2BBVGG3ERJTR3VI", "length": 9236, "nlines": 143, "source_domain": "polimernews.com", "title": "You searched for Rafale | Polimer News", "raw_content": "\nRafale ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ்சை கூட்டாளியாக தேர்வு செய்ததில் France, இந்திய அரசுகளுக்கு தொடர்பில்லை – டசால்ட் நிறுவனம் விளக்கம்\nரஃபேல் விமான தயாரிப்புக்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக தேர்வு செய்ததில் ஃபிரான்ஸ் அரசுக்கோ இந்திய அரசுக்கோ\nRafale குறித்த AK அந்தோணியின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதைவிட மலிவு என்றால், ஏன் 126 ரஃபேல் விமானங்களை வாங்கவில்லை என\nA. K. AntonyCongressNirmala Sitharamanஏ.கே.அந்தோணிகாங்கிரஸ்நிர்மலா சீதாராமன்\nRafale போர் விமானக் கொள்முதலில் சத்தமில்லாமல் நடவடிக்கை\nரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரான்சிடம் இருந்து\nRafale Dealரஃபேல் போர் விமானம்\nRafale போர் விமானங்களின் விலையை வெளியிட முடியாது – நிர்மலா சீதாராமன்\nபாதுகாப்பு காரணங்களுக்காக ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவரங்களை வெளியிட முடியாது என பாதுகாப்புத்துறை\nபிரான்சுடனான Rafale போர் விமான கொள்முதல் ஒப்பந்தம், பிரதமர் மோடி மீது காங். தலைவர் ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டு\nரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றும், தலா ஆயிரத்து 100 கோடி ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குவதற்கு,\nரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு – அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\nரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என பாதுகாப்புத்துறை அமைச்சர்\nNirmala SitharamanRafale Dealஅமைச்சர் நிர்மலா சீதாராமன்ரஃபேல் போர் விமானம்\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈட��படுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/sathguru-sri-rajalinga-swamigal/my-journey-towards-self-realization-rajalinga-swamigal/teachings-of-avathar-sadashiva-brahmendral/", "date_download": "2019-04-25T04:59:06Z", "digest": "sha1:4RN5BP7CS4YCMWTAVY6OCX5WF3LVOXFX", "length": 17629, "nlines": 248, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "09. Teachings of Avathar Sadashiva Brahmendral |", "raw_content": "\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்திய��ாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/search.asp?q=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81&tit=%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2019-04-25T05:02:38Z", "digest": "sha1:O2XQL36RQBSEI7QBXBGB3HIQF5X7JGWH", "length": 8144, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேடுதல் முடிவுகள் மனு\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nபாக்.,கில் பயங்கரவாத இயக்கங்கள்; இம்ரான்கான் ஒப்புதல் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு ஏப்ரல் 25,2019\nராஜ் தாக்கரேவுக்கு கூடுது கூட்டம் ; அலறுது சிவசேனா ஏப்ரல் 25,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/15/%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D-1049174.html", "date_download": "2019-04-25T04:42:47Z", "digest": "sha1:RION3MJVGW2ZV5ZDRCJ62WCMGHW3PJFQ", "length": 6754, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பி.எஸ்.என்.எல்.சிம் கார்டு தட்டுப்பாடு: ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபி.எஸ்.என்.எல்.சிம் கார்டு தட்டுப்பாடு: ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்\nBy ராசிபுரம் | Published on : 15th January 2015 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசிம்கார்டு தட்டுப்பாட்டை நீக்கித் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் ��லைவர் எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட உதவித் தலைவர் என்.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.\nதமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் மற்றும் டாப் அப் கார்டுகளுக்குக் கடந்த 15 நாள்களுக்கும் மேலாகக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தவும், சிம்கார்டுகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/astronauts-food/", "date_download": "2019-04-25T04:13:26Z", "digest": "sha1:EDI4YVWLZWTUK6LZHJNHEL37RQPPDYUC", "length": 2958, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "astronauts food – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nநாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பூக்கும் தாவரங்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளது .ஆராய்ச்சியாளரும் அதன் குழு உறுப்பினரில் ஒருவருமான கெஜல் வின்க்ரீனும் அவர்களும் இணைந்து தாவரத்தை விண்வெளியில் வளர…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1565", "date_download": "2019-04-25T03:52:23Z", "digest": "sha1:HE5DI7735YOQNF7R5L27XVDQXKD4XPDC", "length": 6649, "nlines": 97, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nகெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்\nகொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்\nவிடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்\nதடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.\nஇன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார\nகுன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திப��ன்னை\nமன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்\nஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே.\nசேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்\nபேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே.\nபேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து\nவாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்\nநேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி\nபூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே.\nபுண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி\nஎண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்\nஅனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்.\nஅமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து\nஅமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்\nகுமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே.\nதுடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்\nபடைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்\nமடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம்\nகடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே.\nகடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை\nஇடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்\nபடமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண\nநாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான\nதூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு\nவாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே.\nமாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்\nசாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல\nஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே.\nஅந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை\nகொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்\nஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்\nபைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22802/", "date_download": "2019-04-25T04:19:20Z", "digest": "sha1:KSULEVWTR7FXLI7MMZBYKGVF6W6RCVP6", "length": 10568, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்தாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகள் அமைக்க இடமளிக்கப் போவதில்லை – முதலமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்தாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகள் அமைக்க இடமளிக்கப் போவதில்லை – முதலமைச்சர்\nஎந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகள�� அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமடதெரிவித்துள்ளார்,\nகிழக்கில் ஏற்கனவே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் எம் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே சீரழிக்கப்படும் போது அதை கைகட்டி வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதற்கு தாம் ஒரு போதும் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தை போதையற்ற மாகாணமாக்குவதை இலக்காக் கொண்டு இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாகவும் இந்நிலையிலேயே ஸ கல்குடாவில் எரிசாராய உற்பத்தி நிலையமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் எனவும் ஒரு போதும் இதற்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் இது தொடர்பில் உயர் மட்டத்தினூடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் எனவும் எனினும் எந்த நிலை தோன்றினாலும் இந்த மதுபான உற்பத்தி சாலை கிழக்கில் நிர்மாணிக்கப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்\nTagsஅழுத்தங்கள் மதுபான உற்பத்திசாலைகள் முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதான IS உறுப்பினரின் தகவலின்படி இந்திய றோ, இலங்கையை எச்சரித்தது…\nபாடசாலை சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம்\n3600 கோடி அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது – பிரதமர்\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – ப��திர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/funnyimages/?name=santhanam&download=20161123161740&images=comedians", "date_download": "2019-04-25T04:29:41Z", "digest": "sha1:RIFPRJPDSGIELEZGVFFUWBBBSLE2GNYK", "length": 2736, "nlines": 91, "source_domain": "memees.in", "title": "Santhanam Images : Tamil Memes Creator | Comedian Santhanam Memes Download | Santhanam comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Santhanam - Memees.in", "raw_content": "\nசந்தானம் மற்றும் அவரது உதவியாளர்கள்\nஎன்னடா அண்டா மிச்ச மீதியெல்லாம் விக்க ஆள் கூட்டி வந்துட்டியா\npattathu yaanai comedysanthanam comedymayilsamy comedysingamuthu comedypattathu yaanai motta rajendran comedypattathu yaanai santhanam comedypattathu yaanai singamuthu comedypattathu yaanai mayilsamy comedysanthanam gouravam comedysanthanam poongavanam comedyசந்தானம் காமெடிசிங்கமுத்து காமெடிமயில்சாமி காமெடிபட்டத்து யானை காமெடிமொட்டை ராஜேந்திரன் காமெடிபட்டத்து யானை சந்தானம் காமெடிபட்டத்து யானை சிங்கமுத்து காமெடிபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடிசந்தானம் கௌரவம் காமெடிசந்தானம் பூங்காவனம் காமெடிvishalவிஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2013/03/blog-post_5.html", "date_download": "2019-04-25T04:04:36Z", "digest": "sha1:ELBAP6R2ADMHXXYLKFBCLHRQ2AJLVD34", "length": 9041, "nlines": 147, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: கேட்டால் கிடைக்கும்,", "raw_content": "\nஏழ்மை நிலையில் உள்ள உறவினர் இறந்ததிற்கு\nகுடுபத்தினர் இறப்பு சான்றிதழ் வாங்க சென்றிருக்கிறார்கள்...\nபணம் 200 தந்தால் தான் தர முடியும் என சொன்னார்களாம் .....\nதிருப்பூர் பழனியம்மாள் பள்ளி எ��ிரே உள்ள\nபிறப்பு இறப்பு சான்று வழங்கும் அலுவலக ஊழியர்\nராஜேந்திரன் யாருன்னு கேட்டு சீட்டை காட்டி எவ்வளவு பணம் தருனுமுன்னு சத்தமாக கேட்டேன்....\nஅதிகாரி கையெழுத்து போட லேட் ஆயிருச்சு\nஇந்தாங்க சான்று என கைமேல் கொடுத்து அனுப்பி வைத்தார்\nதெரியாமத்தான் கேக்கறேன் என்னை பாத்தா உங்களுக்கு எப்படிங்டா தோனுது.................\nநீங்கள் ஒரு மாணிக் பாட்ஷா\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nஆறடி மண் கூட இல்லை\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சி���்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179384.html", "date_download": "2019-04-25T03:49:13Z", "digest": "sha1:HQ5QGR2JODSAVZKBOX7PDPZOKMCHKEIC", "length": 13476, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவிவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர்..\nவிவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர்..\nகௌரவ விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் மூளாய் நெடுங்குளம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பிரதாயபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.தொல்புரம் கமநல சேவை நிலையத்திர்க்குட்பட்ட 160 விவசாய குடும்பங்கள் வசிப்பதோடு அவர்களும் பயனடையக்கூடியதாகவும் நெடுங்குளம் காணப்படுகின்றது.விவசாயிகளின் உணர்வுகளை மனதளவில் உணரும் தமிழ் அமைச்சர் தமக்கு கிடைத்தமை உணர்வுபூர்வமாக இருக்கின்றதெனவும் விவசாயிகளினுடைய சந்திப்புக்களின் பொழுது அவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்\nஇந்த நிகழ்வில் கமநல உதவி ஆணையாளர்,சங்கானை பிரதேச செயலாளர்,மூளாய் பொன்னாலை விவசாய சம்மேளன தலைவர்,தொல்புரம் கமநல சேவை உத்தியோகத்தவர்கள் கிராம விவசாய பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டதோடு,விவசாய பெருமக்களாக வாழ்வதற்கு தமது குறைகளை நிறைகளாக்க தமிழ் விவசாய அமைச்சரோடு மனதளவில் புரிந்து கொள்ள கூடிய முறையில் மக்களும், மானசீககொள்கையோடு தனது பணிகளை மேற்கொள்ளும் விவசாய அமைச்சரோடு கைகோர்த்து பயணிக்க தயார் எனவும் தெரிவித்தனர்.\nவிவசாய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் இளைஞர்களை விட தமது வகிபாகம் அதிகம் எனவும்,இக்கால இளைஞர்களும் விவசாயத்தை மேற்கொள்ள இளைஞர் விவசாய அமைப்புக்களை நிறுவ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியதோடு இளைய அமைச்சரினால் அவற்றை சாதிக்க முடியும் எனவும் தமது ஒத்துழைப்புக்களும் இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர் இதேவேளை என்னோடு பயணிக்கும் இளைஞர் யுவதிகளை போன்று விவசாய பணிகள் ஊடாக விவசாய மக்களின் மனதளவில் இடம்பிடித்துள்ளமை மகிழ்ச்சி எனவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்தார்..36 லட்சம் ரூபா புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய தொழுகை அறை அமைக்க முயற்சி…\n9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து விடுவிப்பு..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/04/things-know-about-icici-bank-ceo-chanda-kochhar-replacement-sandeep-bakshi-012759.html", "date_download": "2019-04-25T03:50:24Z", "digest": "sha1:N4U654CE3WAHSGEHIVK6MZCG4V4VWOOL", "length": 21774, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா? | Things To Know About ICICI Bank CEO Chanda Kochhar Replacement Sandeep Bakshi - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி பற்றி தெரியுமா\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஎன் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது - சாந்தா கோச்சர்\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nயார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியினைத் திடீரென ராஜிநாமா செய்தார் சந்தா கோச்சர்\nசந்தா கோச்சரின் ராஜிநாமாவை அடுத்து ஐசிஐசிஐஇ வங்கியின் அடுத்த தலைமை நிர்வாக அதிகரி பதவியினை சந்தீப் பாக்‌ஷின் ஏற்றுள்ளார்.\nஐசிஐசிஐ வங்கியில் தனது பதவி காலம் முடியும் முன்பே ராஜிநாமா கடித்தத்தினை சந்தா கோச்சர் அளித்ததை அடுத்து கூடிய போர்டு இயக்குனர்கள் குழுவில் அவரை உடனடியாக வெளியேற வங்கி நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும் இதனை பங்கு சந்தையிலும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது.\nஎனவே அடுத்து சந்தா கோச்சரின் தலைமை நிர்வாக பொருப்பினை கவனிக்க இருக்கும் சந்தீப் பாக்‌ஷி குறித்து இங்கு விளக்கமாக பார்க்கலாம்.\nவீடியோகான் கடன் வழக்கில் சந்தா கோச்சர் பெயர் அடிப்பட்ட போது அவருக்கு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இடைக்காலத்தில் வங்கியின் நிர்வாகத்தினை சந்தீப் பாக்‌ஷி தான் கவனித்து வந்தார்.\nயார் இந்த சந்தீப் பாக்‌ஷி\nஐசிஐசிஐ வங்கியின் இக்காட்ட சூழல்களில் அதனை சரி செய்ய போர்டு இயக்குனர்கள் தேர்வு செய்யும் முதல் நபர் சந்தீப் பாக்‌ஷியாக தான் இருப்பார். 2008-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் ஏற்பட்ட சில தவறுகள் ஏற்பட்டு நெறுக்கடி வர ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து அந்த தவறுகளை சரி செய்ய வந்தவர் தான் சந்தீப் பாக்‌ஷி.\nஐசிஐசிஐ வங்கியை அந்த இ���்கட்டான சூழலில் இருந்து பாக்‌ஷி விடுவித்ததை அடுத்து 2010-ம் ஆண்டு ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் பிரிவில் முக்கிய பொறுப்பினை ஏற்றார். பாக்‌ஷி தலைமையில் ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் 2018-ம் ஆண்டு 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை பெற்றது. இவர் இந்த பதவிக்கு செல்லும் போது வெறும் 57,319 கோடி ரூபாயாக இருந்தது.\nஏன் கோச்சர் இடத்தில் பாக்‌ஷி\nஐசிஐசிஐ வங்கியில் 30 ஆண்டுகளாக தனது தனித்திறமையுடன் பிரகாசித்து வருபவர் தான் பாக்‌ஷி. 1986-ம் ஆண்டு ஐசிஐசிஐ ஒரு வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக இருந்த போது சேர்ந்த பாக்‌ஷி அது மிகப் பெரிய வங்கி நிறுவனமாக வளர்ந்து தவிற்க முடியாத நிறுவனமாக உள்ள போதும் ஒரு முக்கிய அதிகாரியாக உள்ளார்.\nகார்ப்ரேட் வங்கி சேவை, சில்லறை வங்கி சேவை, லைப் இன்சூரன்ஸ், ஜென்ரல் இன்சூரன்ஸ் என்று அனைத்து நிதி துறைகளும் தெரிந்த, அனுபவம் வாய்ந்து ஒரு நபர் தான் பாக்‌ஷி.\nஐசிஐசிஐஇ தவிற வேறு சிறந்த வாய்ப்பு இல்லை\nஜேம்செத்பூர் சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற சந்தீப் பாக்‌ஷி இது வரை ஒரு முறை கூட தேய்ந்து போகாத ஊழியராக உள்ளார். ஐசிஐசிஐ எனக்கு தேவை என்பதால் ஒவ்வொரு நாளும் நான் ஐசிஐசிஐயில் இருப்பதாக நம்புகிறேன். ஐசிஐசிஐ வங்கிக்கு என்னை போன்று 100 சந்தீப் பாக்‌ஷீ கிடைப்பார்கள் ஆனால் எனக்கு ஐசிஐசிஐ தவிற வேறு சிறந்த வாய்ப்பு இல்லை என்று ஒரு நேரகானலின் போது குறிப்பிட்டு இருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஐசிஐசிஐ வங்கி புதிய தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாக்‌ஷி icici bank ceo chanda kochhar sandeep bakshi\nஇந்தியாவுக்கு பொருளாதார தடையா..எண்ணெய் இறக்குமதி தடை செய்தால்..விலை பறக்குமே குழப்பத்தில் இந்தியா\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/26/cabinet.html", "date_download": "2019-04-25T03:50:23Z", "digest": "sha1:GC5L37XTHXE5ZZF3PGC77NFOLKN35CLQ", "length": 19334, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது பறக்கத் தடை வரும்? | Cabinet commitee on security met today, meets again tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n21 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n29 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n55 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nபாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது பறக்கத் தடை வரும்\nபாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்புக்கான கேபினட்கமிட்டியின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடியது.\nஎல்லையில் இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினருக்கிடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்துவருவதையடுத்து, பாதுகாப்புக்கான கேபினட் கூட்டம் அவசரமாகக் கூடியது.\nஇக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உள்பட பல்வேறு அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், உளவுப் படை அதிகாரிகள்இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இமயமலையில் சியாச்சின் பகுதியில் உள்ள பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசால் உடனடியாக டெல்லி வர முடியவில்லை.\nஅங்கு மிக மோசமான வானிலை நிலவுவதால், ஹெலிகாப்டர் புறப்பட முடியவில்லை. இதனால், அவர் டெல்லிவருவது தாமதமாகிவிட்டது. அவர் வந்தவுடன் நாளை மீண்டும் பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் பிரதமரின்இல்லத்தில் கூடும்.\nஇன்று நடந்த கூட்டத்தில் இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானின் எந்த விமானமும் பறக்கக் கூடாது என தடைவிதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஅதே போல இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களில் உள்ள அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்டஸ் ஆற்று நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதில் இந்தியா இதுவரை விட்டுத் தரும் போக்கைகடைபிடித்தது. இனிமேல், சர்வதேச சட்டப்படி இந்தியாவுக்கு வர வேண்டிய நீரை கட்டாயம் வாங்கியே ஆவதுஎன மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆறுகளில் அணைகள் கட்டுவது போன்ற பணிகளில் இனிஇந்தியாவின் அனுமதியை பாகிஸ்தான் பெற வேண்டி வரும். இல்லாவிட்டால் சர்வதேச விதிகளின்படிதிட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தச் செய்யுமாறு இந்தியாவால் கோர முடியும்.\nபாகிஸ்தானுக்கு இந்திய வர்த்தகத்துறை கொடுத்திருந்த மிக முக்கியமான வர்த்தக நாடு என்ற அங்கீகாரத்தைநீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவை குறித்து இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை மீண்டும் கூடும் இந்தக் கமிட்டியின்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.\nபாகிஸ்தானுக்கு எந்தெந்த வகையில் தொல்லை தர முடியுமோ அனைத்து வகையிலும் பிரச்சனை தருவது என்றமுடிவுக்கு இந்தியா வந்துவிட்டது.\nகார்கில் மற்றும் சியாச்சின் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் பெர்னாண்டஸ் இக் கூட்டத்தில்எல்லையில் நிலவி வரும் நிலவரம் குறித்து விளக்குவார்.\nபாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதர் விஜய் கே. நம்பியாரும் இன்று நடந்தகூட்டத்தில் கலந்து கொண்டார். நாளையும் அவர் இக் கூட்டத்தில் பங்கேற்பார்.\nநாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 13 நாட்களில் 4வது முறையாக இக் கூட்டம் நடந்துள்ளது. நாளைநடப்பது 5வது கூட்டம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/10/law.html", "date_download": "2019-04-25T04:39:37Z", "digest": "sha1:6VVJNOW7EP5VL5VDXGYHK2LFF3U2T332", "length": 19108, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பு ரத்து: எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Petition filed against Excellent Law Course - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\n4 min ago காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\n4 min ago சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\n5 min ago மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு\n18 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nMovies ரிலீசுக்க��� ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nசென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படிப்பு ரத்து: எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பி.எல். சட்டப் படிப்பு நிறுத்தப்பட்டதை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இந்த இரண்டு சட்டப் படிப்புகளையும் ரத்து செய்து விட்டுபி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) என்ற படிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த மே30ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.\nஇந்தப் படிப்பில் சேருவதற்கு குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.மேலும் இந்தப் படிப்பில் சேருவதற்கு ரூ.39,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.\nஇதுவரை பிளஸ் டூ முடித்தவர்கள் 5 ஆண்டு பி.எல். சட்டப் படிப்பில் சேரலாம் என்றும் ஏதாவது டிகிரிமுடித்தவர்கள் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேரலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படியே இவ்வளவு காலமும்சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் படித்து வந்தனர்.\nஇந்நிலையில் இந்த பி.எல். சட்டப் படிப்புகளையும் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மட்டும் சமீபத்தில் ரத்துசெய்தது தமிழக அரசு.\nஇதை அந்த சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன்படி இந்திய மாணவர் சங்கத்தைச்சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த திங்கள்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தினர்.\nசட்டக் கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பி.எல். சட்���ப் படிப்பை ரத்து செய்ததமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். புதிய படிப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அதிகமான கட்டணத்தொகையை எதிர்த்தும் மாணவ-மாணவிகள் கோஷம் போட்டனர்.\nஇந்நிலையில் பி.எல். சட்டப் படிப்புகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மழைமேனி பாண்டியன்தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:\nசட்டக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதாகக் கூறி 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பி.எல். படிப்புகளை சென்னைஅம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ரத்து செய்யப்பட்டிருப்பது நீதிக் கொள்கைக்கே எதிரானதாகும்.\nஇதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படும் அபாயமும்ஏற்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் சட்டக் கல்வி படிப்பதற்கான வாய்ப்புக்களே இல்லாமல்போய்விடும்.\nஎனவே ஏற்கனவே இருந்த 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பி.எல். படிப்புகளை மீண்டும் தொடர தமிழக அரசுக்குஉத்தரவிட வேண்டும்.\nஅல்லது அதற்குப் பதிலாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) படிப்பிற்கானஇடங்களின் எண்ணிக்கையை 800ஆக உயர்த்த உத்தரவிட வேண்டும்.\nஅதுவரை மே 30ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைச் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_806.html", "date_download": "2019-04-25T04:27:32Z", "digest": "sha1:GH7AW3RZI7BID22PQUC6IPNIHFMV4UO5", "length": 10338, "nlines": 128, "source_domain": "www.ceylon24.com", "title": "புதிய அமைச்சரவை விபரங்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று காலை வழங்கப்பட்டன.\nஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nஅதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்\nஜோன் அமரதுங்க - சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர்\nகாமினி ஜெயவிக்ரம பெரேரா - புத்த சாசனம் மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர்\nமங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்\nலக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர\nரவுப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்\nதிலக் மாரப்பன - வௌிநாட்டு அலுவல்கள்\nராஜித சேனாரத்ன - சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்\nரவி கருணாநாயக்க - மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்\nவஜிர அபேவர்தன - உள்விவகாரம் மற்றும் உள் நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்\nரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் மற்றும் நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர்\nபாட்டளி சம்பிக்க ரணவக்க - பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்\nநவீன் திசாநாயக்க - பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர்\nபி. ஹெரிசன் - விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்\nகபீர் ஹாசிம் - பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்\nரஞ்சித் மத்தும பண்டார - பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சர்\nகயந்த கருணாதிலக - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்\nசஜித் பிரேமதாஸ - வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்\nஅர்ஜுன ரணதுங்க - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்\nபழனி திகாம்பரம் - மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசிகள் மற்றும் சமூக அபிவிருத்தி\nசந்திரானி பண்டார - மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் வறட்சி கால அபிவிருத்தி அமைச்சர்\nதலதா அத்துகோரல - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்\nஅகிலவிராஜ் காரியவசம் - கல்வியமைச்சர்\nஅப்துல் ஹலீம் - தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர்\nசாகல ரத்னாயக்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்\nஹரின் பெர்னாண்டோ - தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\nமனோ கணேசன் - தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர்\nதயா கமகே - தொழில், தொழிற் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்\nமலிக் சமரவிக்ரம - அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சர்\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-25T04:05:30Z", "digest": "sha1:5EQJFITQJLQ4OKASHASGPKMXRSBY7UL7", "length": 8362, "nlines": 175, "source_domain": "thinakaran.lk", "title": "திட்டமிடல் சேவை | தினகரன்", "raw_content": "\nஇலங்கை திட்டமிடல் சேவை; நேர்முகப் பரீட்சைக்கு 31 பேர் தகுதி\nஇலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற 31 பேரின் பெயர்ப்பட்டியலை பொது நிருவாக அமைச்சு வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nகைதானவர்களுக்காக அரசியலை பயன்படுத்த வேண்டாம்\nலக்ஷ்மி பரசுராமன், மகேஸ்வரன் பிரசாத்பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்...\nஅமெரிக்காவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயார்\nஈரானிய மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும்...\nஅரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_70.html", "date_download": "2019-04-25T04:22:30Z", "digest": "sha1:4ZUJC4U3HEIDWCP6HRZYTCW5SVMO2GXG", "length": 7301, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "பெரும்பான்மையை நிரூபிக்க வீடு வீடாக திரியும் மஹிந்த! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பெரும்பான்மையை நிரூபிக்க வீடு வீடாக திரியும் மஹிந்த\nபெரும்பான்மையை நிரூபிக்க வீடு வீடாக திரியும் மஹிந்த\nதனக்கான பெரும்பான்மை நிரூபிப்பதற்காக, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு,மனைவியுடன் சென்று ஆதரவு கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஏ.எச்.எம்.பௌசியின் வீட்டுக்கு சென்ற மஹிந்த தம்பதியினர், புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன்போது புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறும் மஹிந்த அழைப்பு விடுத்தார்.எனினும் சரியான தீர்மானத்தை எடுக்கு கால அவகாசம் வழங்குமாறு மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இறுதியாக புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பௌசி, தேசிய ஒற்றுமை, கூட்டுறவு மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள��ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46974", "date_download": "2019-04-25T04:56:42Z", "digest": "sha1:7LGZC3POM3VLEUUE7F7SKLTHYMZXZBCC", "length": 6004, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க ஒன்றுசேருமாறு துண்டுப்பிரசுரம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுக்க ஒன்றுசேருமாறு துண்டுப்பிரசுரம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் ஒன்றுசேருமாறு கூறி அப்பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் இன்று(21) விநியோகிக்கப்பட்டன..\nபிரதேசத்தில் விற்பனையாகும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, மதுப்பாவனையை இல்லாதொழித்தல், இளவயது திருமணம், சில நுண்கடன் வழங்குனர்களின் நடவடிக்கை மற்றும் சமூகசீர்கேடுகளை ஒழித்தல். மாணவர்களின் இடைவிலகலை தடுத்தல். டெங்கு உருவாகும் இடங்களை அழித்தல், புதிய நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு வீடுகளில் தங்கியிருத்தல் தொடர்பில் கிராமசேவையாளருக்கு அறிவித்தல். போன்ற பல செயற்பாடுகளை முன்னெடுத்து, கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தின் சிறப்பையும், நற்பெயரையும் காப்பதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த பிரசுரத்தின் கீழே பொலிஸ் சமுதாயப்பிரிவு, கொக்கட்டிச்சோலை எனவும் அச்சிடப்பட்டுள்ளது.\nPrevious articleவீதியே வாழ்வான சோகம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடரும் போராட்டம்\nNext articleஇறக்காமத்தில் சிலை விவகாரம் : தொடரும் அத்துமீறல் – களத்தில் அமைச்சர் நஸீர்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nபாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வினியோகம்\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64299", "date_download": "2019-04-25T04:59:13Z", "digest": "sha1:ZTFKRAZ77ILZ3AJEMRRVNRBAPEKASM5U", "length": 9420, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "மாநகர உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாட்டின் மூலமே அதியுச்ச பயனைப் பெறமுடியும்… | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமாநகர உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாட்டின் மூலமே அதியுச்ச பயனைப் பெறமுடியும்…\n(மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்)\nவெறுமனே திட்டங்களை மேற்கொள்வது வெற்றியை அளிக்காது. அதில் எமது உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மிகவும் முக்கியம். அவர்களின் செயற்பாடுகள் மூலமே இந்த சபையின் அதியுச்ச பயனைப் பெறமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார்.\nஆசியா மன்றத்தின் (Asia Foundation) அனுசரணையுடன் இன்றைய தினம் (17) இடம்பெற்ற மாநகரசபை நிதி முகாமைத்துவம் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஒரு நிறுவனத்தின் செயற்பாட்டில் அரச நிதி மூலம் மாத்திரம் திருப்தியான செயற்பாட்டை அடைந்து விட முடியாது. குறைந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் திறன்விருத்திச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவதென்பது மிகவும் கடினம். எமது பிரதேசங்களில் யுத்த காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலமாகவே பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அக்காலத்தில் பல செயற்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக நின்று செயற்பட்டது இவ்வாறான அரசார்பற்ற நிறுவனங்களே.\nஅந்த வகையில் ஆசியா மன்றம் அரச நிறுவனங்களின் திறன்விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும், குறிப்பாக அவர்கள் எமது மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து செயற்படுகின்றமையும் வரவேற்கத்தக்கது. இவ்வாறான செயலமர்வுகள் மூலம் எமது மாநகரசபையுடன் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளை ஆசியா மன்றம் மேற்கொள்ளவிருக்கின்றது, அதில் எமது பங்களிப்பு என்ன என்பது பற்றி எமது உறுப்பினர்கள் அறிந்து செயலாற்ற வேண்டும். வெறுமனே திட்டங்களை மேற்கொள்வது வெற்றியை அளிக்காது. அதில் எமது உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் என்ன என்பதை அறிதல் வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் மூலமே இந்த சபையின் அதியுச்ச பயனைப் பெறலாம். அந்தவகையில் இச்செயலமர்வு மூலம் முழுமையான விடயங்களை அறிந்து இந்த மாநகரசபைச் செயற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதோடு. எமது மாநகரம் முதண்மை மாநகரம் என்னும் எமது இலக்கிற்கு அனைவரும் ஒன்றுசேர பயணிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.\nPrevious articleவடக்கின் மே-18 நினைவுகூரல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவேண்டும்.\nNext articleகிழக்குப் பலக்லைக் கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நுற்றுக்கணக்கான மாணவர்கள் இரத்த தானம்\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி\nமட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது எனும் செய்தி உண்மையில்லை – பொலிஸ்\nவிடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட்டு...\nமாகாணக்கல்வித் திணைக்களம் மட்டக்களப்பில் அமைந்தால், கிழக்கு மாகாணக் கல்வியில் பாரிய மாற்றத்தினையேற்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65685", "date_download": "2019-04-25T04:57:45Z", "digest": "sha1:ISRXVYMFMWN6LLQYALNPQE5PM7VFECEN", "length": 9625, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "பொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே\nபொத்துவில் செங்காமம் தமிழ்மக்களின் பிரேதம் அடக்கப்படுவது எங்கே\n5கி.மீ. சுமந்துவந்து அடக்கும் அவலநிலை: மயானம் கேட்ட மனுக்கள் கிடப்பில்.. \nபொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் சாதிப்பாரா\nபொத்துவில் பிரதேசத்திலுள்ள செங்காமம் கிராமத்தில் வாழும் தமிழ்சிங்கள மக்களின் பிரேதங்களை அடக்குவதில் தொடர்ந்து சிக்கல்நிலை நிலவிவருகின்றது.\nஇவர்களது பிரேதங்களை 5கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பொத்துவில் இந்துமயானத்திற்கு சுமந்துகொண்டுவந்து அடக்கவேண்டிய அவலநிலையுள்ளது.\nஇதனால் அங்குள்ள மக்கள் தமக்கென ஒரு மயானத்தை அமைத்துத்தரவேண்டும் என பொத்துவில் பிரதேசசபை பிரதேச செயலகம் போன்ற நிறுவனங்களிடம் எழுத்துமூல வேண்டுகோள்களை விடுத்திருந்��ன. அந்த மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஏனெனில் இன்னும் மயானத்திற்கான காணி ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇதுதொடர்பில் அங்குள்ள பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்தீபனிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.\nஇது உண்மை. அந்த மக்களின் நியாயமான ஆதங்கம் இது. இது தொடர்பில் நாம் எமது பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத்திடம் மனுச்செய்தோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு கடந்த மே மாதம் 06ஆம் திகதி பொத்துவில் பிரதேச செயலாளருக்கு எழுத்துமூலம் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பிரதிகளை எமக்கும் அனுப்பியிருந்தார்.\nஆனால் பொதுமக்கள் கூறுவதுபோன்று இன்னும் மயானம் அமைக்க காணி ஒதுக்கப்படவில்லை. விரைவில் அவருடன் தொடர்;புகொண்டு இவ்வேலையை முடித்துதருமாறு கேட்கவிருக்கின்றேன்.\nஅண்மையில் பொத்துவில் செங்காமம் கிராமத்தில் சிங்கள சகோதரர் ஒருவர் காலமாகிவிட்டார். ஆனால் அவரின் பூதவுடலை அடக்கம் செய்வதில் பாரிய சிக்கல் எழுந்தது காரணம் அங்கு தமிழ் சிங்கள இனத்தவர்கள் வசிக்கின்ற போதும் அவர்களுக்கான பொதுமயானம் இல்லை ..அங்கு இருப்பது முஸ்லிம் இனத்தவரின் மையவாடி மாத்திரமே. அதனால் காலம்சென்றவரின் பூதவுடல் அடக்கம் செய்வதில் உண்டான சிக்கல் காரணமாக பிரதேசசபை தமிழ் உறுப்பினர்கள் சிலர் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nநிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்கவேண்டும்.இல்லாவிடில் ஐந்து கிலோமீட்டர் தள்ளி உள்ள பொத்துவில் பொதுமயானத்திற்குத்தான் கொண்டுவரவேண்டும். இது பாரிய சிரமம் ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும். மரணம் எல்லோருக்கும் பொதுவானது….எனவே யாராயினும் மனிதாபிமானத்துடன் அணுகி 5கிலோமீற்றர் சிரமத்தைத் தவிர்த்து சொந்த இடத்திலேயே அடக்கம்செய்ய வழிவகுக்குமாறு வேண்டுகின்றேன். என்றார்.\nPrevious articleமட்டக்களப்பில் முதற்தடவையாக 20இலட்சம் ரூபா செலவில்\nNext articleவடகிழக்கு அபிவிருத்திகளை கண்காணிக்கும் உறுப்பினராக ரோஹித நியமனம்\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி\nமட்டக்களப்பு ஹாஜிய���ர் உணவக உரிமையாளரின் மகன் கைது எனும் செய்தி உண்மையில்லை – பொலிஸ்\nவறுமையிலும் படுவான்கரையில் வரலாற்று சாதனை.\nபல நாடுகளின் அபிவிருத்திக்கு போதைப்பொருள் பாவனை மிகவும் சவாலாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/solothurn/erlinsbach/textile-jewellers-1/new-looks-beauty-care/", "date_download": "2019-04-25T04:28:01Z", "digest": "sha1:H4DBUNNVLAN3D4AAKCOIBQLRPUJFHSXK", "length": 7907, "nlines": 147, "source_domain": "www.tamillocal.com", "title": "New Looks Beauty Care - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nபேசியல் உங்கள் சருமத்தையும் முகத்தையும் மென்மேலும் அழகாக வைத்துக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது. தோலிலுள்ள அழுக்கை அகற்றி இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும் மேலும் முதுமையைத் தள்ளிப்போடவும் வழிவகுக்கிறது.\nமணப்பெண், விசேட விழாக்களின் நாயகிகள் அல்லது கலந்துகொள்பவர்கள்.\nமற்றும் முகப்பரு, கரும்புள்ளி, தோல் சுருக்கம், கண்ணின் கீழ் உள்ள கருவளையம் போன்றவற்றை அகற்றுவதற்கும் முகப்பொலிவும் சிவப்பழகும் பெறுவதற்கும் இச் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.\nஒரு கைதேர்ந்த ஒப்பனை அல்லது அலங்காரம் என்பது உங்களது உடற்தோற்றத்தை மெருகேற்றி அழகாகக் காட்டும்.\nமணப்பெண்ணின் அழகை திருமணநாளுக்கு முன்னரே தயார்படுத்தி சிறந்த அழகுசாதனப் பொருட்களின் மூலம் உங்கள் இடத்திற்கு வந்து ஒப்பனை செய்து உங்கள் கனவு நனவாகும் வண்ணம் மணநாளை கொண்டாடச் செய்வோம்.\nகால்களும் கைகளும் வெளித்தோற்றத்தில் முதுமையைக் காட்டிக் கொடுக்கக்கூடிய முக்கிய அங்கங்களாகும். இதனைத் தவிர்த்து கை கால்களை அழகாகவும், சுத்தமாகவும், ஆரோக்கிமாகவும் வைத்துக்iகாள்ளப் பெரிதும் இவை உதவுகின்றன.\nபுருவத்தை நூல் மூலம் சீரமைப்பதால் விரைவாக வளர்வதைத் தடுத்து வில் போன்று அழகாகக் காட்ட உதவுகிறோம்.\nஇந்திய, அராபிய முறைப்படி கை, கால்களில் வரையப்படும் அலங்காரமாகும். நவீன உலகில் தற்காலிக அலங்காரமாகக் கை, கால்களில் செய்து அழகாகக் காட்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section135.html", "date_download": "2019-04-25T04:52:17Z", "digest": "sha1:LROQTUUGWMFYP5DFTGFMPHGUP4XLBSPU", "length": 29389, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரம்மாயுதத்தைப் பெற்ற அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 135 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழ��பெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபிரம்மாயுதத்தைப் பெற்ற அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 135\n(சம்பவ பர்வம் - 71)\nபதிவின் சுருக்கம் : மற்ற பிள்ளைகளைப் போலவே குறியை அடிக்க அர்ஜுனனையும் அழைத்த துரோணர்; அர்ஜுனனின் பதிலால் அகமகிழ்ந்தது; குறியை அடித்த அர்ஜுனன்; நீராடச் சென்ற துரோணரை பிடித்துக் கொண்ட முதலை; முதலையைக் கொன்று துரோணரை விடுவித்த அர்ஜுனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மாஸ்திரத்தைத் தந்த துரோணர்...\nவைசம்பாயனர் சொன்னார், \"அனைவரும் தோற்றதும், துரோணர் புன்னகையுடன் அர்ஜுனனை அழைத்து, \"உன்னால் அக்குறி அடிக்கப்பட வேண்டும்; எனவே, உனது பார்வையை அதில் செலுத்துவாயாக.(1) நான் உத்தரவிட்டதும் நீ உனது கணையை ஏவ வேண்டும். எனவே, ஓ மகனே, வில் மற்றும் கணையுடன் ஒரு கணம் இங்கே நிற்பாகயாக\" என்றார்.(2)\nஇப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அர்ஜுனன், குருவின் விருப்பப்படித் தனது வில்லை வளைத்து அப்பறவைக்குக் குறி வைத்து நின்றான்.(3) ஒரு நொடிக்குப் பிறகு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது போல, “ஓ அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா\nஅதற்கு அர்ஜுனன், \"நான் அப்பறவையை மட்டுமே காண்கிறேன். உம்மையோ, அம்மரத்தையோ நான் காணவில்லை\" என்றான்.(5)\nவெல்லப்படமுடியாதவரான துரோணர், அர்ஜுனனிடம் பெரும் மனநிறைவு கொண்டு, அடுத்த நொடியில், பாண்டவர்களின் பலம் வாய்ந்த அந்தத் தேர்வீரனிடம் {அர்ஜுனனிடம்},(6) \"நீ அக்கழுகைக் காண்கிறாயென்றால், அதைப் பற்றி விவரிப்பாயாக\" என்று கேட்டார்.\nஅர்ஜுனன், \"நான் அக்கழுகின் தலையை மட்டுமே காண்கிறேன், அதன் உடலைக் காணவில்லை\" என்றான்.(7)\nஅர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணருக்கு மகிழ்ச்சியால் உடலெங்கும் மயிர்ச் சிலிர்ப்பு ஏற்பட்டது. பிறகு அவர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, \"அடி\" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், உடனே தனது கணையைப் பறக்க விட்டான்.(8) அந்தக் கூர்மையான கணையாது, வேகமாகச் சென்று, மரத்திலிருந்த கழுகின் தலையை அடித்துத் தரையில் வீழ்த்தியது.(9) அந்தக் காரியம் ம���டிந்ததும், துரோணர் ஓடி வந்து பல்குனனைத் {அர்ஜுனனைத்} தனது மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டு, துருபதனும் அவனது நண்பர்களும் ஏற்கனவே போரில் வீழ்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்.(10)\nசில காலம் கழித்து, ஓ பாரதக் குலத்தின் காளையே, துரோணர் தனது சீடர்களை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு, அதன் புனிதமான நீரோட்டத்தில் நீராடச் சென்றார்.(11) துரோணர் அந்த நீரோட்டத்தில் இறங்கியதும், காலனால் அனுப்பப்பட்டது போன்ற பெரும் பலம் வாய்ந்த ஒரு முதலை அவரது தொடையைப் பற்றியது.(12) அந்த இக்கட்டிலிருந்து தன்பலத்தாலேயே அவரால் மீளமுடியும் என்றாலும், அவசரத்துடன் துரோணர், சீடர்களைத் தன்னைக் காக்கும்படி கேட்டார். அவர், \"ஓ, இந்த விலங்கைக் கொன்று, என்னைக் காப்பாற்றுங்கள்\" என்றார்.(13)\nஅவ்வார்த்தைகளைக் கேட்டதும், மற்ற சீடர்கள் திகைத்துப் போய் அவரவர் இடத்திலேயே நின்றாலும், பீபத்சு (அர்ஜுனன்), தடுக்கப்படமுடியாத தனது ஐந்து கூர்மையான கணைகளால் அந்த விலங்கை நீரிலேயே அடித்து வீழ்த்தினான். அர்ஜுனனின் தயார் நிலையைக் கண்ட துரோணர், அவனை அவரது சீடர்களிலேயே முதன்மையானவனாகக் கருதி அவனிடம் பெரும் மனநிறைவு கொண்டார். அந்த விலங்கு, அர்ஜுனனின் கணைகளால் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டதால்,(14-16) சிறப்புமிக்கத் துரோணர் ஆவியை விட்டிருந்த அம்முதலையிடமிருந்து விடுபட்டார்.\nபிறகு பரத்வாஜரின் மகன் {துரோணர்} தேர்வீரனான அந்த அர்ஜுனனை அழைத்து,(17) “ஓ பெரும் பலம்வாய்ந்தவனே, மிக மேன்மையானதும், தடுக்கப்பட முடியாததுமான இந்தப் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவவும், திரும்பப் பெறவும் கூடிய முறைகளுடன் பெற்றுக் கொள்வாயாக.(18) இருப்பினும், நீ எப்போதும் இதை மனித எதிரியின் மீது பயன்படுத்தக் கூடாது. தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது இஃது ஏவப்பட்டாலும், இந்த முழு அண்டத்தையே எரித்துவிடும். (19) ஓ பெரும் பலம்வாய்ந்தவனே, மிக மேன்மையானதும், தடுக்கப்பட முடியாததுமான இந்தப் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவவும், திரும்பப் பெறவும் கூடிய முறைகளுடன் பெற்றுக் கொள்வாயாக.(18) இருப்பினும், நீ எப்போதும் இதை மனித எதிரியின் மீது பயன்படுத்தக் கூடாது. தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது இஃது ஏவப்பட்டாலும், இந்த முழு அண்டத்தையே எரித்துவிடும். (19) ஓ குழந்தாய், மூவுலகத்திலும் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே நான் சொல்வதைக் கேட்டு, இதைக் கவனத்துடன் வைத்துக் கொள்வாயாக.(20) ஓ குழந்தாய், மூவுலகத்திலும் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே நான் சொல்வதைக் கேட்டு, இதைக் கவனத்துடன் வைத்துக் கொள்வாயாக.(20) ஓ வீரா, எப்போதாவது மனிதனல்லாத எதிரி உன்னுடன் போர் புரியும்போது, அவனது மரணத்திற்காக நீ இதைப் பயன்படுத்தலாம்\" என்றார்.(21)\nதனக்குச் சொல்லப்பட்டதை ஏற்று, உறுதிகூறியா அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, குவிந்த கரங்களுடன் அந்தப் பெரும் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டான். குரு அவனிடம் மறுபடியும்,(22) \"இவ்வுலகத்தில் உன்னை விஞ்சிய வில்லாளி இருக்க மாட்டான். நீ எந்த எதிரியாலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய். நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்\" என்று சொன்னார் {துரோணர்}.(23)\nஆதிபர்வம் பகுதி 135ல் உள்ள சுலோகங்கள் : 23\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அறிமுகம், ஆதிபர்வம், சம்பவ பர்வம், துரோணர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிர��லாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/author/admin", "date_download": "2019-04-25T03:55:01Z", "digest": "sha1:QSMR65KWSPLKF4QMCUMYJVJS4NOL5ZFM", "length": 11196, "nlines": 95, "source_domain": "newuthayan.com", "title": "அருச்சுனன், Author at Uthayan Daily News", "raw_content": "\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்க பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பாதுகாப்புச் செயலராக உள்ள ஹேமசிறி பெர்ணான்டோவைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள…\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nகடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் சுமார் 45க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது. அவர்களில் வௌிநாட்டு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அந்த…\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nகந்தான திம்பிரிகஸ்துவ பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பொதியில் வைக்கப்பட்ட குண்டு செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம்…\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்��ு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள்…\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nவத்தளையில் ஆண் ஒருவர் புர்கா அணிந்து சென்றதால் இன்று காலை பதற்ற நிலைமை ஏற்பட்டது. புர்கா உடையுடன் சென்றவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் அந்த நபரைச் சுற்றிவளைத்துச் சோதனை செய்ய முற்பட்டனர். அதையடுத்து அங்கு பதற்றம்…\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nகொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.…\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nஅருச்சுனன் Apr 24, 2019 0\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடத்திய 9 பேரில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்திட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.…\nதெகிவளையில் சற்று முன்னர் வெடிப்புச் சம்பவம்\nஅருச்சுனன் Apr 21, 2019 0\nதெகிவளைப் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் விடுதி ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தச் சம்பவத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஓ/எல் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின\nஅருச்சுனன் Mar 28, 2019 0\nகடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின. பரீட்சைப் பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற இணையத் தளத்தின் ஊடாகவும், அலைபேசிக் குறுந்தகவல்கள் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும். நாடளாவிய ரீதியில்…\nகேப்பாபிலவு மக்களைச் சந்தித்தார் ஆளுநர்\nஅருச்சுனன் Jan 20, 2019 0\nமுல்லைதீவுக்கு இன்றுவருகை தந்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை நேரில் சந்தித்துள்ளார். இராணுவம் அபகரித்தள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஓராண்டுக்கும் மேலாக…\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siddharthamatrimony.blogspot.com/2018/10/blog-post_4.html", "date_download": "2019-04-25T04:11:10Z", "digest": "sha1:Y5RZ3B6HJZSPUWNNSWZCQDZ7LTSV2E7E", "length": 6035, "nlines": 53, "source_domain": "siddharthamatrimony.blogspot.com", "title": "SIDDHARTHA MATRIMONY TRICHY . சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி : எங்களைப் பற்றி", "raw_content": "SIDDHARTHA MATRIMONY TRICHY . சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி\n( சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி (SIDDHARTHA TRUST, TRICHY) யுடன் இணைந்த திருமண தகவல் நிலையம் )\nSIDDHARTHA MATRIMONY, TRICHY சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி (சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி (SIDDHARTHA TRUST, TRICHY) யுடன் இணைந்த திருமண தகவல் நிலையம் ) http://trichysiddhartha.blogspot.in\nசித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி மூலம் அனைத்து பிரிவினருக்கும் முதல் மணம், மறு மணம், சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு மணமகன்/மணமகள் விவரம் தரப்படும்.\nபதிவுக் கட்டணம் ரூ 500/= (ரூபாய் ஐநூறு மட்டும்) மணமகன்/மணமகள் பற்றிய குறிப்பு, முழு உருவ வண்ண புகைப்படம், மற்றும் ஜாதகத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமோ தொடர்பு கொள்ளவும். நேரில் வருபவர்கள், வருவதற்கு முன்பு போனில் தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளத்தினுள் நுழைய கடவுச்சொல் (PASSWORD) எதுவும் தேவையில்லை. இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்கள் வழியே, எங்களுடன் தொடர்பு கொண்டு, முழுவிவரம் தெரிந்து கொள்ளலாம்.\nஎங்கள் ” சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி “ வழி காட்டுதலின்படி திருமணம் நடந்த பின்னர் , ”சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி” க்கு தங்களால் இயன்ற நன்கொடை தரும்படி அன்புடன், கேட்டுக் கொள்கிறோம்.\nமணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்களே நன்கு விசாரித்து தெரிந்து கொண்டு முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் தருவது மட்டுமே. திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ மணமக்கள் வீட்டார்கள் சம்பந்தப்பட்ட எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல.\nதொடர்புக்கு: பேராசிரியர் A. நல்லுசாமி M.A., M.Phil., எண் 23, மகாத்மா காந்தி சாலை விரிவு., கே கே நகர், திருச்சி - 21 செல்: 9443646474\nபேராசிரியர் A. நல்லுசாமி 9443646474\nசித்தார்த்தா அறக்கட்டளை SIDDHARTHA TRUST\nபேராசிரியர் A. நல்லுசாமி M.A., M.Phil., எண் 23, மகாத்மா காந்தி சாலை விரிவு, கே கே நகர், திருச்சி.21 செல்: 9443646474\nபேராசிரியர் A. நல்லுசாமி 9443646474\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-shruthi-haasan-first-movie/", "date_download": "2019-04-25T03:45:11Z", "digest": "sha1:ZATCJKIEWYRVGA7I23KHPCCJDXH5SID6", "length": 7768, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..? புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..\nஸ்ருதி ஹாசன் நடித்த முதல் படம் எது தெரியுமா..\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசனை மட்டுமே நாம் அனைவரும் அறிவோம்.\nதமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார்.அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதற்கு முன்னர் 2009 இல் வெளியான லக் என்ற படத்தின் நடித்த இவர் அந்த படத்தில் நடிக்க துவங்கும் முன்னறே குழந்தை நட்ச்சித்திரக நடித்துள்ளார்.\nஆம், இவர் 2000 வெளியான இவரது தந்தை கமல் ,பாலிவுட் நடிகர் ஷாருகான் ஆகிவோர் நடித்த ஹேராம் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.\nசிறு வயது முதலே தாம் ஒரு பாப் சிங்கர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ள ஸ்ருதி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.மேலும் தனது 6 வயதில் 1992 வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் ஸ்ருதி.தற்போது இவரது தந்தை எடுத்திவரும் படமான சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன்.\nPrevious articleமது போதையில் கார் ஓட்டிய நடிகர் போலீஸிடம் அபராதம் \nNext articleகாலையில் சீரியல் இரவில் ஊறுகாய் விற்கும் பிரபல சீரியல் நடிகை \nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்த��க் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின்...\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\n‘தேவர் மகன் 2’ என்று கண்டிப்பாக இருக்காது..செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் திடீர் ஷாக்..\nஅவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/badminton-stars-saina-nehwal-kashyap-wed-december-this-year-011884.html", "date_download": "2019-04-25T03:58:27Z", "digest": "sha1:PAVXJURB7HJSSF6IE6BGMUZHHICAR7BU", "length": 10545, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா? | Badminton Stars Saina Nehwal and Kashyap to wed in december this year - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் 2019\n» பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு திருமணம்\nபாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு திருமணம்\nஹைதராபாத் : பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.\nபாட்மிண்டன் அரங்கில் இந்தியாவில் முதன்முதலில் பல உயரங்களை தொட்டவர் சாய்னா நேவால். பல ஆண்டுகளாக தொடர்ந்து பாட்மிண்டன் ஆடி வரும் அவர், சக பாட்மிண்டன் விளையாட்டு வீரரான பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருகிறார் என கிசுகிசுக்கள் வலம் வந்தன.\nஎனினும், அது உறுதிப்படுத்தப்படாமல் நீண்ட காலம் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் அதை மறுக்கவும் இல்லை.\nசமீபத்தில், சாய்னா தன் சமூக வலைதள பக்கங்களில் காஷ்யப்பின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டார். அதை தொடர்ந்து இப்போது திருமண செய்தி கசிந்துள்ளது. திருமணம் வரும் டிசம்பர் 16 என்றும், அதை தொடர்ந்து வரவேற்பு விழா டிசம்பர் 21 அன்று நடைபெறும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் அவர்களின் உறவினர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\n2005ஆம் ஆண்டு பயிற்சியாளர�� கோபிசந்த்திடம் பயிற்சி பெறும் போது தான் இருவரும் முதல் முறை சந்தித்துள்ளனர். அதை தொடர்ந்து காஷ்யப், சாய்னாவின் நண்பர், பயிற்சியில் உதவி புரிபவர் என்ற வகையிலேயே மற்றவர்கள் நினைத்து வந்தனர். ஒருவழியாக, அவர்களின் நீண்ட கால காதல், திருமணத்தில் முடிய உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஐபிஎல்-ல இருந்து ஓய்வு எடுத்துப்பேன் - தோனி\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nIPL 2019: சொந்த நாட்டுக்கு திரும்பும் வார்னர், பேர்ஸ்டோ\nIPL 2019: தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே\nChennai vs Hyderabad: பல அணிகள்,இந்நேரத்திற்கு என்னை நீக்கிஇருப்பார்கள் : உருகிய வீரர்\nIPL 2019: Chennai vs Hyderabad: ஹைதராபாத்யுடனான வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழ் ட்வீட்-வீடியோ\n.. மனம் திறக்கும் தோனி-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-darbar-15-04-1943345.htm", "date_download": "2019-04-25T04:14:44Z", "digest": "sha1:CKWOCBLB56FEHBWOSK6LVV3GTXHJJF7T", "length": 6863, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்! - Nayantharadarbarrajini - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா\nநடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா\nதன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.\nஇந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் 8 படங்கள் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இவர் நடிப்பில் விஸ்வாசம், ஐரா ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.\nஇதுபோக தளபதி 63, தெலுங்கில் சேரா ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா, ரஜினியின் தர்பார் என நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முழுக்கவே விருந்துதான். (தர்பார் படம் பொங்கல் ரிலீஸ் என்றாலும் அதன் படப்பிடிப்பை இந்த ஆண்டே அவர் முடித்துவிடுவார்).\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/31028/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:35:26Z", "digest": "sha1:PNCRGNBLNBQJLP46DNCYRT4FOBXNTCLB", "length": 12580, "nlines": 200, "source_domain": "thinakaran.lk", "title": "வியாபாரம் செய்யக்கூடிய ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடம் | தினகரன்", "raw_content": "\nHome வியாபாரம் செய்யக்கூடிய ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடம்\nவியாபாரம் செய்யக்கூடிய ஆசிய நாடுக���ில் இலங்கை 13வது இடம்\nவியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆசியாவில் சிறந்த இடங்களில் இலங்கை பதின்மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வியாபாரம் மேற்கொள்வதற்குப் பொருத்தமான நாடுகள் பற்றிய வருடாந்த அறிக்கையை உலக வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஆசிய பிராந்திய நாடுகளில் இலங்கை 13வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் 85.24புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது. நூறு ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு 61.22புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் கம்பனிகளின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகளில் பாகிஸ்தான் 11ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.\nஆசிய பிராந்தியத்தில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ள சிங்கப்பூர், உலகளாவிய ரீதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியாவில் வியாபாரம் மேற்கொள்ள சிறந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் தென்கொரியா காணப்படுகிறது.\nவேகமாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அயல் நாடான இந்தியா உலகத்தில் 77வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா 23ஸ்தானங்கள் முன்னேறியுள்ளது. வியாபாரங்களை ஆரம்பித்தல் மற்றும் கட்டுமான அனுமதி கையாளல் ஆகிய விடயங்களில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டதன் ஊடாக இந்தியா முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.\nஉலகின் இரண்டாவது பாரிய பொருளாதாரமும், பாரிய ஏற்றுமதி பொருளாதாரத்தையும் கொண்ட சீனா கணிசமான முன்னேற்றத்தை அல்லது வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. உலகளாவிய ரீதியில் வியாபாரம் செய்வதற்கு உரிய நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு 46வது இடம் கிடைத்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பா���ு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/prime-minister-ranil-wickremesinghe", "date_download": "2019-04-25T04:40:41Z", "digest": "sha1:57ZJ7PZKJZT4IVMKEGANWFAOQSV6TYZO", "length": 8371, "nlines": 175, "source_domain": "thinakaran.lk", "title": "Prime Minister Ranil Wickremesinghe | தினகரன்", "raw_content": "\nபோலி ஆவண வழக்கில் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை\nபோலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெ���ிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/newsj-logo-launch-report/", "date_download": "2019-04-25T04:01:48Z", "digest": "sha1:GEF2T5XWY2Z452TFMS2OJKOCLDUYG3BP", "length": 14691, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜெயா டிவிக்கு மாற்றாகத்தான் ‘நியூஸ் ஜெ’ சேனல்! – எடப்பாடி ஓப்பன் டாக்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜெயா டிவிக்கு மாற்றாகத்தான் ‘நியூஸ் ஜெ’ சேனல் – எடப்பாடி ஓப்பன் டாக்\nபுரட்சித்தலைவி ஒரு சேனலை உருவாக்கி, அந்த டிவி யாரிடம் செல்லக் கூடாது என்று நினைத்தாரோ அவரிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப் பட்டுள்ளது.நாட்டு நடப்புகள், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அஇஅதிமுக-வுக்கு ஒரு சேனல் இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.\nஆளும் அதிமுக சார்பில் புதிதாக தொடங்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணைய தளம் மற்றும் செயலி யையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். அதிமுகவின் கொள்கைகளையும், மறைந்த முதலமைச் சர் ஜெயலலிதாவின் லட்சியங்களையும் விளக்கிடும் வகையில், நியூஸ் ஜெ தொலைக் காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. செய்தி தொலைக்காட்சி, பொழுது போக்கு தொலைக்காட்சி, இசை தொலைக்காட்சி என மூன்று பிரிவுகளில் இவை செயல்பட உள்ளன. அதன்படி, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ அறிமுகம், இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் இருந்தாலும், அரசின் திட்டங்களை முழுமையாக மக்களிடம் சென்று சேர்ப்பதில்லை. எல்லா கட்சிகளுக்கும் டிவி உள்ளது. புரட்சித்தலைவி ஒரு சேனலை உருவாக்கி, அந்த டிவி யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தாரோ அவரிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டுள்ளது.நாட்டு நடப்புகள், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அஇஅதிமுக-வுக்கு ஒரு சேனல் இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கும்.\nபுரட்சித் தலைவி ஆசியோடு அரசு செயல்படுத்தும் நல்ல பல திட்டங்களும், கட்சி நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் நியூஸ் ஜெ மூலம் வெளிவர இருக்கிறது. பல தொலைக்காட்சிகள் இருந்தாலும், அரசின் நல்ல திட்டங்களை ஒரு முறைதான் காண்பிக்கிறார்கள்.எதிர்க்கட்சிகள் ஒரு குறை சொன்னால் அதை பல முறை காண்பிக்கிறார்கள். கஷ்டப்பட்டு செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக காண்பிக்க நியூஸ் ஜெ உதவும். விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்கிறார்கள், அரசு எப்படி விறுவிறுப்பான செய்தி கொடுக்கும்\nபுரட்சித் தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், தமிழக அரசு பல சாதனைகளை செய்து வருகிறது. வேளாண்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை, உயர���கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவை பல தேசிய விருதுகளை பெற்றுள்ளன. காவிரி நதி நீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.சாதனைகள் மூலம் கிடைத்த விருதுகள் பற்றிய செய்திகளை குறுகிய அளவில் காட்டுகிறார்கள். எனவே, சாதனைகளை அடிக்கடி ஒளிபரப்பி மக்கள் மனதில் பதியச் செய்ய நியூஸ் ஜெ உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்பதை மற்ற தொலைக்காட்சிகளும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நியூஸ் ஜெ வெற்றி பெற வாழ்த்துகள்”இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.\nவிழாவில் சிறப்புரை ஆற்றிய ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “எம்.ஜி.ஆர்-ஆல் உருவாக்கப்பட்டு புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. வின் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஊடகம் ஒன்றுக்காக நீண்ட நாட்களாக, கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் காத்திருந்தனர்.\nஅந்த வருத்தத்தை போக்கும் விதமாகவும், ஒன்றைரை கோடி தொண்டர்களையும், ஏழரை கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஒருசார்பு செய்தியைப் பார்த்து மக்கள் புளித்து போயுள்ளனர். பரபரப்புக்காக தகவல்களை திரித்து ஒரு சார்பாக செய்திகளைத் தரும் நிலையை மாற்றி, நடுநிலை மாறாமல், உள்ளது உள்ளபடி மக்கள் மத்தியில் செய்திகளை எடுத்துச் செல்லும் நிறைவான ஊடகமாக மக்கள் மனதில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி இடம் பிடிக்கும்.\nஅம்மா ஆட்சியின் போற்றத்தக்க சாதனைகளை எடுத்துச் செல்ல ஒரு தொலைக்காட்சி தேவை என்ற கனவு நனவாகப்போகிறது. எப்போது சோதனை ஓட்டம் தொடங்கும், எப்போது ஒளிபரப்பு தொடங்கும் என ஒன்றரை கோடி தொண்டர்களோடு நானும் காத்திருக்கிறேன்.\nபத்தோடு பதினொன்றாக இல்லாமல், நியூஸ் ஜெ தொலைக்காட்சி சிறந்து விளங்கும். புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் புகழையும், அஇஅதிமுக-வின் கொள்கை, கோட்பாடுகளையும் நியூஸ் ஜெ உலகறியச் செய்யும். மக்கள் நலத்திட்டம் மற்றும் அதன் பயன்களை அனைவருக்கும் அறியச் செய்து மக்கள் பயனடைய நியூஸ் ஜெ ��தவும். நியூஸ் ஜெ வளர்ச்சி பெற வாழ்த்துகள்” என்றார்.\nPrevபுதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்\nNextகிரிமினல் எம்.பி.க்கள் & எம்.எல்.ஏ.க்கள் – சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/148443.html", "date_download": "2019-04-25T04:37:43Z", "digest": "sha1:SCPRF7P2GZ5IXT5TDXTTZVEVOW37RM4Z", "length": 4616, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு!! - Uthayan Daily News", "raw_content": "\n“சூழலை மீட்டெடுப்பதனை நோக்கி உள்ளுராட்சி மன்றங்களும் அதன் வலைப்பின்னல்களும்“ எனும் தலைப்பிலான செயலமர்வு யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது\nவடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் செயலமர்வு நடத்தப்பட்டது.\nஇதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.\nசௌந்தர்யா – விசாகன் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்பு\nபொலிஸ் விசாரணையில் கொடூரம்- பரபரப்பான வீடியோ\nயாழ்.ஆயருடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு\nகுண்டு வெடிப்பால் மோதிக் கொண்ட இளைஞர்கள்\nஇரவு 8 மணிக்கு ஊரடங்கு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-04-25T04:02:26Z", "digest": "sha1:UEIU6ND5I57JQTNR6APB74WLCA5FL3HW", "length": 5045, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "அஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை!! - Uthayan Daily News", "raw_content": "\nஅஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை\nஅஜித்துக்கு ஜோடியாக பிரபல நடிகை\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 2, 2019\nஅமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக்கை வினோத் இயக்க நடிகர் அஜித் நடிக்க விருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார்.\nதல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர் என்றார்.\nஇலங்கை , இந்தியா மீன்பிடித் தகராறுகள்- இழப்பீடு மற்றும் தீர்வு\nபளை பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை\nதனுஷின் அசுரன் படம் அதிரடியாக வெளியிடப்படும்\nகாஞ்சனா 3 – வசூலில் சாதனை\nஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/15/south-india-beats-north-india-foreign-remittances-013023.html", "date_download": "2019-04-25T04:47:19Z", "digest": "sha1:QQ55OOUABIH46D4RWZQVJKSOF3DHCLKP", "length": 24378, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா...! எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.!! | south india beats north india in foreign remittances - Tamil Goodreturns", "raw_content": "\n» வட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா... எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.\nவட இந்தியாவை மிஞ்சிய தென் இந்தியா... எப்புடிங்க என மிரண்டு போன ஆர்பிஐ.\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்��� சென்செக்ஸ்..\nஎங்கும் எதிலும் எச்சரிக்கை வேண்டும்.. மணிக்கு 1.4 லட்சம் அக்கவுண்டுகளை கையகப்படுத்தும் ஹேக்கர்கள்\nநிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை\n5,000 கோடீஸ்வரர்களை இழந்த இந்தியா.. 12,000 கோடீஸ்வரர்களை பெற்ற ஆஸ்திரேலியா..\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் வரி.. குழப்பத்தில் நிறுவனங்கள்..என்ன செய்யுமோ அரசு\nயூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தால் பாதிப்பில்லை.. இந்தியாவுக்கு கவலை வேண்டாம்.. ஐரோப்பிய அமைப்பு உறுதி\nஇந்த செய்தியை புரிந்து கொள்ள முதலில் remittance என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். Remittances வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதே Remittances என்கிறோம். வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் இந்திய ரூபாயாக இருக்காது, அவர்கள் எந்த நாட்டில் வேலை பார்த்து சம்பளம் வாங்குகிறார்களோ அந்த நாட்டின் கரன்ஸியாகத் தானிருக்கும். அந்த கரன்ஸியை இந்திய வங்கிகளுக்கு அனுப்பி அதை இந்திய ரூபாய் நோட்டுக்களாக அன்றைய தேதிக்கு என்ன மாற்றுத் தொகையோ அதைத் தான் கொடுப்பார்கள். இது தான் Remittances.\nஆக மேலே சொன்ன லாஜிக் படி, எந்த மாநிலத்தவர்கள் அதிகம் வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்களோ அந்த மாநிலத்தில் இருந்து தான் அதிக Remittances தொகை இந்தியாவுக்குக் கிடைக்கும். அது தானே லாஜிக். அதே போலத் தான் இங்கு மத்திய ரிசர்வ் பேங்கின் கணக்குகளும் சொல்கின்றன.\nசமீபத்தில் ஆர்பிஐ 2017-ஆம் ஆண்டிற்கான Remittances சர்வே முடிவுகளை வெளிட்டுள்ளது. ஆர்பிஐ-இன் சர்வே முடிவுகள் படி 2007-ல் 69 பில்லியன் டாலர் இந்தியாவுக்கு Remittances முறையில் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பு சுமார் 400 பில்லியன் டாலர். ஆக அந்த 400 பில்லியன் டாலரில் 17.25 சதவிகிதம்.\nதேற்கே தேய்கின்ற தென் மாநிலங்களான கேரளா,கர்நாடகா,ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டும், இந்தியாவுக்கு வந்த மொத்த வெளிநாட்டு பணத்தில் 46 சதவிகித பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். டாலர் மதிப்பில் இதுஅந்த 46 சதவிகிதம், 31.74 பில்லியன் டாலர். சரி இதில் யாருக்கு முதல் இடம் பிடிப்பது ���ன்றால் கடவுளின் தேசமான கேரளம் தான். ஆர்பிஐ சர்வே முடிவுகள் படி கேரளா சுமார் 13.11 பில்லியன் டாலரை Remittances முறையில் வெளிநாட்டில் இருந்து உழைத்து அனுப்பி இருக்கிறார்கள்.\nகேரளா - 19%, கர்நாடகம் - 15%, தமிழ்நாடு - 8%, ஆந்திரப் பிரதேசம் - 4% இது தான் தென் மாநிலங்களின் Remittances விவரங்கள்.\nஉலகிலேயே இந்தியர்கள் தான் திரை கடல் ஓடி திரவியம் தேடுவதில் கடந்த சில ஆண்டுகளாக முன்னனியில் இருகிறோமாம். இதையும் மத்திய ரிசர்வ் வங்கியினர் தங்கள் கணக்கெடுப்பில் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்த 69 பில்லியன் டாலரில் 82% ஏழு நாடுகளில் இருந்து தான் வருகிறது- ஐக்கிய அரேபிய அமீரகம், அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார், குவைத், யுனைடெட் கிங்டம் மற்றும் ஓமன். வெளிநாட்டில் பணி புரியச் செல்லும் இந்தியர்களில் 90% பேருக்கு கல்ப் மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகள் தான் இலக்காக இருக்கிறதாம். சுருக்கமாக வளைகுடா நாடுகள் நம்மவர்களுக்கான முதல் வேலை தேடு தளம்.\nஅதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள் வேலைபார்க்கும் அமெரிக்காவே இந்தியர்களுக்கு இரண்டாவது இடம் தான். இங்கு வேலைசெய்பவர்கள் 70% இந்தியர்கள் 500$-க்கு மேல் தான் பரிவர்த்தனை செய்கிறார்களாம். வெறும் 2.7% நபர்கள் மட்டுமே 200$-க்கு குறைவான பரிவர்த்தனைகள் செய்கின்றனர் என்கிறது ஆர்பிஐ கணக்கெடுப்புகள்.\nவெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் 50% மேல் தங்களின் குடும்ப செலவுக்குப் பயன்படுத்துகின்றனர் அது போக 20% தொகையை வங்கி டெபாசிட்களுக்கும், 8.3% தொகையை நிலம் மற்றும் பங்குகளை வாங்கிப் போடவும் பயன்படுத்துகிறார்கள்.\n75% பணம் Rupee Drawing Arrangements (RDA) முறையிலேயே இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. இந்த முறைக்கு வங்கிகள் மற்றும் இந்தியாவைச் சேராத நிறுவனங்களில் வோஸ்ட்ரோ அக்கவுண்ட்கள் மூலம் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். இதற்கான பரிவர்தனை செலவு மற்ற முறைகளை விடக் குறைவு. இதற்குப் பிறகு ஸ்விப்ட் முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறார்களாம். இந்த இரண்டு முறைக்குப் பிறகு தான் வழக்கமாக காசோலைகளை எழுதுவது, டிராஃப்ட் எடுத்து அனுப்புவது எல்லாமாம்.\n2013-ல் இந்தியாவுக்கு 200 அமெரிக்க டாலர் அனுப்ப 9.1% செலவு ஆகும். அதே 200 டாலரை 2018-ல் அனுப்ப வெறும் 5.6% தான் ஆகிறதாம். அதே போல 500 அமெரிக்க டாலரை அனுப்ப 2013-ல் ஆன செலவுத் தொகை 4.9%. இப்போது 2018-ல் 3.3% ஆக குறைந்துள்ளதாம்.\nதமி��் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-february-2019/", "date_download": "2019-04-25T04:20:39Z", "digest": "sha1:B2ZXHBLDI5IAGIWG5BJHG2V7RHAJTXWS", "length": 5414, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.\n1.சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, மத்தியப் பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.பி.) ரிஷிகுமார் சுக்லா (58) சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,818 கோடி டாலராக (ரூ.27.87 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.\n2.ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம், கடனை திரும்ப செலுத்த முடியாததால், திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்து உள்ளது.\n1.அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஏவுகணை தடை ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா சனிக்கிழமை அறிவித்தது.\n1.டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை 3-1 என்ற செட் கணக்கில் வென்று இத்தாலி உலக குரூப் பைனல்ஸ் பிரிவுக்கு தகுதி பெற்றது.\nதமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை இறந்த தினம்(1969)\nஅமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)\nவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)\nஅமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2578315.html", "date_download": "2019-04-25T04:01:04Z", "digest": "sha1:CVUFUID5YC6MDLYQFBKFNFLAIGSUHW6A", "length": 8832, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "\"தாய்மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n\"தாய்மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும்\nBy DIN | Published on : 09th October 2016 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாய்மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும் எனஅமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் காஜி எஸ்.அஜெர் தெரிவித்தார்.\nபல்கலைக் கழக மானியக்குழு உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் அறிவியல் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மஜ்ஹருல் உலூம் கல்லூரி செயலரும், தாளாளருமான எம்.நஜர் முஹம்மத் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமெரிக்காவின் மிக்ஸிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் காஜி எஸ். அஜெர் பேசியதாவது:\nதாயின் மொழியை குழந்தை அறியும். அதனால் தான் தாய்மொழியில் அடிப்படை கல்வியை கற்க வேண்டுமென கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளில் அவர்களுடைய நாட்டு தாய் மொழியில் தான் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. அதனால் தாய் மொழியில் அடிப்படை கல்வி கற்க வேண்டியது அவசியமாகும்.\nவகுப்பறைகள் அனைத்தும் ஆராய்ச்சி கூடங்களாகும். அதனால் ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பித்தால் தான் அவர்கள் எளிதாக கற்பார்கள். அவர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். தற்போதைய கால சூழ்நிலையில் கற்றல் மற்றும் கற்பித்தலில் அறிவியல் உள்ளது. 8 வயது வரை தொலைகாட்சியை பார்க்க பிள்ளைகளை அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தொலைகாட்சியை பார்க்கும் போது கருத்து பறிமாற்றம் இருக்காது. அதனால் பிள்ளைகள் தங்கள் அறிவை வளர்க்க முடியாது என்றார்.\nசென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிலையங்களின் சங்க பொதுச் செயலாளருமான எஸ்.சாதிக், கல்லூரி முதல்வர் பி.எம். ஆதில்அஹமத், வணிகவியல் துறைத் தலைவர் என்.ராஜா உசேன், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் ஷபீ அஹமத் கான், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/aug/03/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-721977.html", "date_download": "2019-04-25T03:57:26Z", "digest": "sha1:TT5V4FJALWBPQVK7AM7DVILPJEMBJYDU", "length": 6133, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nBy ஜயங்கொண்டம், | Published on : 03rd August 2013 03:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மாணவர்களுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் என். கனேசன் தலைமை வகித்தார்.\nமுகாமில் ஜயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளச்சாமி மற்றும் வழக்குரைஞர் மாசிலாமணி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை சட்டங்கள், சட்டப் பணிகள் குழுவின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்து பேசினர்.\nஏற்பாடுகளை முதுநிலை ஆசிரியர் ராஜப்பிரியன், பட்டதாரி ஆசிரியர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் ��மன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=155157", "date_download": "2019-04-25T04:29:56Z", "digest": "sha1:IRDQB46SWZK4TM6HSYLT6QUWZ52FXQX5", "length": 10213, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "விலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி) – குறியீடு", "raw_content": "\nவிலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)\nகாணொளி செய்திகள் தமிழீழம் முக்கிய செய்திகள்\nவிலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண பிராந்திய பிரதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.\nஅதேநேரம் எஸ்.பி நாவின்ன கலாசார அலுவல்கள் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (02) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஅம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள…\nவவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா(காணொளி)\nவவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா, வவுனியாவில் இன்று நடைபெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாசார அமைச்சின் எற்பாட்டில் வவுனியா மன்னார் மாவட்ட…\nஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம்- மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம்\nஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தினை பெறவுள்ளனர்.\nஇந்தியாவுடனான உடன்படிக்கையே பிரபாகரனை தோற்கடிக்க உதவியது – நவீன் திஸாநாயக்க\n1987ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் தலைவர�� வேலுப்பிள்ளை பிரபாகரனை தோற்கடிக்க உதவியது என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்திய…\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் : 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது. இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளுராட்சி…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/asus-chromebit-mini-chrome-os-computer-to-launch-in-january-at-rs-7999/", "date_download": "2019-04-25T04:33:27Z", "digest": "sha1:GN3A5IG4VPGUJ3LTGRQZ5T67LAFFWOJ5", "length": 5761, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "ஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள ஏசசின் குரோம் பிட் சாதனம்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள ஏசசின் குரோம் பிட் சாதனம்:\nஜனவரியில் சந்தைக்கு வரவுள்ள ஏசசின் குரோம் பிட் சாதனம்:\nBy மீனாட்சி தமயந்தி\t On Dec 16, 2015\nஏசசின் குரோம் பிட் சாதனத்தை சனவரியிலிருந்து ரூ.7,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யபோகும் அறிவிப்பை கூகுள் இன்று வெளியிட்டுள்ளது. ஏசசின் குரோம்பிட் HDMI சாதனத்தினை உபயோகித்து ஒரு தொலைகாட்சியை உங்களது சொந்த கணிணயாக எளிதில் மாற்றிக் கொள்ளலாம். இதனை கம்புயூட் ஸ்டிக் சாதனத்துடன் போட்டியிடும் வண்ணமே வெளியிட்டுள்ளனர் .ஜனவரியில் இந்த சாதனத்தினை ரூ.7,999 செலுத்தி பெறலாம் .\nஇயங்கு அமைப்பு :குரோம் os\nசெயலி : ராக்சிப் RK3288-c\nநெட்வொர்க் : டூயல் பேன்ட் 802.11ac வை-பை\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nகணினி தயாரிக்கலாம் வாங்க ….\n2015-இல் அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து தலை சிறந்த கூகுள் தேடல்கள்:\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/80282-health-benefits-of-pearl-millet.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-04-25T04:06:28Z", "digest": "sha1:3FZASGQ2M4YTRYHFTEOEEOBMXXWHNMET", "length": 27862, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு! நலம் நல்லது-69 #DailyHealthDose | Health benefits of Pearl Millet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:24 (10/02/2017)\nசர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு\nஇந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா வேளாண்மை. நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்ற வேளாண்மையில் விளைவிக்கப்படும் தானியங்களில் அரிசியோடு சேர்த்து மிக முக்கியமானவை கம்பு, கேழ்வரகு, சோளம். இவற்றில் கம்பு தனிச் சிறப்புகொண்டது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம்... கம்பு.\nசோளத்தைப் போலவே கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கே வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.\nஅரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. கன்னடத்தில் `பஜ்ரா’ என்று அழைக்கப்படும் கம்பு, கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.\nஅரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.\nகம்பு... யாருக்கு ஏற்றது... எப்படிச் செய்யலாம்... என்னென்ன பலனகள்\n* அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.\n* கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.\n* அருமையான நாட்டுக்கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பிறகு அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்யவேண்டியதுதான். பீன்ஸ், கேரட், ரொட்டித்துண்டு போட்டு வெஜிடபுள் பிரியாணியும் செய்யலாம்.\n* கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உ��்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், காலை / மதிய உணவில் இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது.\n* அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள `அமைலோஸ் அமைலோபெக்டின்’ (Amylose Amylopectin) அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.\n* சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.\n* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். இது தேவை இல்லை. சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.\n* கம்பு, செல்கள் பாதுகாப்புக்கு உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.\nகொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.\nகு.சிவராமன் மருத்துவர் கு.சிவராமன் சித்தமருத்துவர் கு.சிவராமன் மருத்துவம் மருத்துவ டிப்ஸ்\n' -தம்பிதுரையை கலாய்த்த அருண் ஜெட்லி #VikatanExclusive #OPSvsSasikala\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெய��்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஓட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nவரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\n - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைச் சிகிச்சை\nபூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கர\n`தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன’ - அட்லி மீது புகார் கொடுத்த கிரு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvanayaki.blogspot.com/2009/09/", "date_download": "2019-04-25T04:02:20Z", "digest": "sha1:Z5V3AVHOUD4RGT4RUNUAYR43E27646OI", "length": 49956, "nlines": 113, "source_domain": "selvanayaki.blogspot.com", "title": "நிறங்கள்: September 2009", "raw_content": "\nவழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் \nபதிவில் கடந்த பாதை (முல்லையின் அழைப்பின் பேரில்)\nஇதற்கு முன்பு இப்படித் தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு நான் எழுதிய ஒன்றே ஒன்று \"கிறுக்கு\" தொடர்தான். வேறொன்றும் காரணமில்லை, சோம்பேறித்தனம்தான். என்னதான் வலிந்து மனதைச் செலுத்த முயன்றாலும் ஒரு உள் உந்துதல் இல்லாமல் எழுத நினைக்கும் சில விடயங்கள் ஏறாத சுவற்றில் ஆணிஅடித்துத் தோற்பதைப்போல் ஆகிவிடுகின்றன. அப்படி விட்டவையும் உண்டு. சிலமாதங்களுக்கு முன்பு என் மீது வருடங்களாக மாறாத அன்பைக் கொண்ட பேராசிரியர் தருமி தன் பேத்தி மூலம் ஒரு பதிவுலக விருதைத் தந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருந்தார். ஒரு பச்சைப்பிள்ளை கைநீட்டிக் கொடுத்ததென்றும் பாராமல் அதைப் புறக்கணிக்க வைத்தது அந்நேரத்துப் பாறைமனசு. தேள்கொட்டினாலும் அதைக் காப்பாற்றவே விரும்புகிற துறவியாய் அன்பைத் துறக்காதவர் தருமி.\nஇப்போது நீண்ட‌நாட்க‌ளுக்குப் பின் மீண்டுமொரு தொட‌ர் விளையாட்டில் ச‌ந்த‌ன‌முல்லையால் அழைக்க‌ப்ப‌ட்டிருக்கிறேன். \"இந்த‌ விளையாட்டிலும் எழுதாது போனாலும் போவேன். த‌வ‌றாக‌ எடுத்துக்கொள்ளாதீர்கள்\" என‌ அவ‌ருக்குச் சொல்லியும் விட்டேன். ஆனாலும் ம‌ன‌துக்கு இதைச் சொல்வ‌து பிடித்துப்போயிருக்க‌ வேண்டும், வ‌ந்தாயிற்று. எப்போதும் முன்னோக்கியே ஓடிக்கொண்டிருக்கிற‌ ம‌ன‌துக்கு இந்த‌ப் பின்னோக்கிய‌ அசைபோட‌ல்க‌ளில் ஒரு ஈர்ப்பு ஏற்ப‌ட்டுவிடுவ‌து இய‌ல்புதான். நான் ச‌ம்பாதித்த‌வையும் இழ‌ந்த‌வையும் நிறுக்க‌ப்ப‌ட்டு ஒன்றைப்போல் இன்னொன்றும் இய‌ல்பான‌துதான் என்ற‌ ச‌ம‌நிலையைப் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்துகிற‌து இந்த‌ அசைபோட‌ல்.\nநான் 2004 பிப்ர‌வ‌ரியில் இணைய‌த்தில் எழுத‌வ‌ந்தேன். அய‌ல்தேச‌ வாழ்வில் கிடைத்த‌ த‌னிமையான‌ நேர‌மும், முன்பே ஊரில் மொழிசார்ந்த‌ வேறுத‌ள‌ங்க‌ளில் இய‌ங்கிக்கொண்டிருந்த‌ அனுப‌வ‌மும் எழுத்தில் ஈடுப‌ட‌வைத்த‌ன‌. \"ம‌ர‌த்த‌டி\" என்ற‌ இணைய‌க் குழும‌த்தில்தான் முத‌லில் போய்விழுந்த‌து. அங்கே க‌விதை, க‌ட்டுரை என‌வும் எல்லோர்பாலும் ந‌ட்பைத் தேடி ந‌க‌ர்கிற‌ ம‌ன‌துமாய்ப் போய்க் கொண்டிருந்த‌து. அப்ப‌டியான‌ நாட்க‌ளில் அக்குழும‌ம் தாண்டி 'திண்ணை\" யெல்லாம் இருப்ப‌த‌றிந்து அங்கேயும் எழுத‌ ஆர‌ம்பித்தேன். இக்கால‌க‌ட்ட‌ங்க‌ளில் அங்கே வாசித்த‌, எழுதிய‌ அனுப‌வ‌ங்க‌ளில் சில‌ அவ்விட‌ங்க‌ளில் இருந்த ஈடுபாட்டை நீர்த்துப் போக‌ச் செய்துகொண்டிருந்த‌து. இச்ச‌ம‌ய‌த்தில் வ‌லைப்ப‌திவு என்ப‌து உருவாகிப் பிர‌ப‌ல‌மாக‌த் தொட‌ங்கியிருந்த‌து. என்றாலும் த‌னியாக‌ ஒரு வ‌லைப்ப‌திவு தொடங்கி எழுதுவ‌து ஏதோ ஒரு ப‌த்திரிக்கையை நானே நிர்வ‌கித்து, வினியோகிப்ப‌தான‌ ப‌ய‌த்தையும் த‌ந்துகொண்டிருந்த‌தால் வ‌லைப்ப‌திவு தொட‌ங்க‌வில்லை. அதற்கேற்றாற்போல் அப்போது பெண்க‌ளுக்கான‌ ஒரு கூட்டு வ‌லைப்ப‌திவை உருவாக்கியிருந்த‌ ம‌திக‌ந்த‌சாமியின் அழைப்பின்பேரில் அங்கே எழுத‌ ஆர‌ம்பித்த‌தும் த‌னிப்ப‌திவிற்கான‌ தேவையைக் குறைத்த‌ன.\nவிரைவில் யாராலோ அத்த‌ள‌ம் தக‌ர்க்க‌ப்ப‌ட்ட‌தென‌ நினைக்கிறேன். பிற‌குதான் எலிவ‌ங்கானாலும் த‌னிவ‌ங்கே த‌லைசிற‌ந்த‌தென‌ \"நிற‌ங்க‌ள்\" 2006 இல் உருவெடுத்த‌து. வ‌லைப்ப‌திவில் நான் எழுதிக் கிழித்த‌தைவிட‌ வாசித்துக் கிழித்த‌வைதான் அதிக‌ம். என‌க்கான‌ புதைய‌ல்க‌ள் இங்கிருந்த‌ன‌. என் தாக‌த்திற்கான‌ நீரும், என் க‌ண்க‌ளைத் திற‌ந்த‌ வெளிச்ச‌மும், என்னையும், என் ச‌மூக‌த்தையும் என‌க்கு அடையாள‌ம் காட்டிய‌வையும் நிறைய‌ இருந்த‌ன‌. தூக்க‌ம் கெட்ட‌தால் வாசித்த‌வைக‌ளைவிட‌, வாசித்த‌தால் தூக்க‌ம் இழ‌ந்து யோசிக்க‌ வைத்த‌வை நிறைய‌. உள்வாங்கிய‌தைப் போல‌வே வெளித்துப்பி ம‌ன‌தை ஒரு சுய‌சுத்திக‌ரிப்புச் செய்துகொள்ள‌ முடிந்த‌து.\nவாசித்த‌ நேர‌ம் போக‌ எப்போதாவ‌து எழுதுவ‌துண்டு. அந்த‌க் குறைந்த‌நேர‌ எழுத்தாலும் பல ந‌ண்ப‌ர்க‌ள் கிடைத்தார்க‌ள். நான் அப்ப‌டி நினைக்காவிடினும் என்னையும் எதிரியாக‌ச் சில‌ர் ஏற்றுக்கொண்டார்க‌ள்:))ந‌ண்ப‌ர்க‌ளிலும் தாவிப்பிடித்துத் தொட‌வ‌ந்த‌வ‌ர்க‌ளில் சில‌ர் வ‌ந்த‌து மாதிரியே போயும் விட்டார்க‌ள். உண்மையான‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஆறுவ‌ருட‌ எழுத்துப்ப‌ழ‌க்க‌த்தின்பின்னும் என் தொலைபேசி எண்ணைக்கூட‌த் தெரிந்துகொள்ளாம‌லும், ஒருமுறைகூட அரட்டையடிக்காமலும், இன்ன‌மும் ந‌ண்ப‌ர்க‌ளாக‌வே ஆத்மார்த்தமானவர்களாய் இருக்கிறார்க‌ள்.\nதாக்குத‌ல்க‌ள், மிர‌ட்ட‌ல்க‌ள்.......அவையெல்லாம் இல்லாம‌ல் போனால் சுவார‌சிய‌ங்க‌ள் ஏது இதில் உலகத்தில் நானறியாத மூலையிலிருந்து அனானியாக வருபவர்களில் இருந்து, ஈழத்தமிழ்ச்சாவு குறித்த, உதவி கேட்ட என்இடுகையொன்றில் \"நீ எழுதிய கருத்துக்கள் சிலதால் என் புகழ் அழிந்துவிட்டது, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்\" என்கிற ரீதியில் எனக்கு மட்டுமின்றி, என் வாழ்க்கைத் துணைவருக்கும் 'தனிமனித, கருத்து சுதந்திரத்திற்குக் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கிவருகிற ஒரு நாட்டிலிருந்துகொண்டே தாதாத்தன மிரட்டல் விட்ட உள்ளூர்த்தமிழன் வரை சுவாரசியம் சேர்க்கிற இவர்கள் உண்மையில் மனவலிமையைக் கூட்டுபவர்களாயும் இருக்கிறார்கள். இவ‌ர்க‌ளெல்லாம் இதே உல‌கின் இன்னொரு மூலையில் உண்மையை ர‌ட்சிக்கும் க‌ட‌வுள‌ர்க‌ளாயும், கீதையை உப‌தேசிக்கும் க‌ண்ண‌ன்க‌ளாக‌வும் கூட‌ப் பிம்ப‌ங்க‌ள் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்க‌க்கூடும்.\nவலைப்பதிவில் எழுதி அடுத்த கட்ட முயற்சியாக என்ன செய்யப் போகிறேன் பிரபலமடைந்திருக்கிறேனா அல்லது பிரபலமானவர்களால் குறிப்பிடப்படும்படியாக ஆகியிருக்கிறேனா என்றெல்லாம் எதுவும் என்னை நான் இப்போது கேட்டுக்கொள்வதில்லை. ஏனென்றால் எழுத்துக்கு வரும்முன்பு வேறு துறையில் சுமந்துதிரிந்த பிரபலக் கிரிடங்களைக்கூடச் சுக்குநூறாக உடைத்துப்போட்டு என்னைக் காலியாக்கி வைத்துக்கொள்ளவே உதவுகிறது எழுத்து.\nஇப்போதெல்லாம் எப்போதாவது எப்படியாவது தலைதூக்கிவிடும் கிரீடப் பீடை நினைவுகள் ஒரு அடுக்கில் வந்தாலும் அடுத்த நொடியே மூத்திரச் சட்டியோடு சூத்திரனை நினைத்தழுத கிழவனும் வருகிறார். \"எனக்கு மன்னிப்புக் கேட்டு உங்களை யார் மனுபோடச் சொன்னது என்னைத் தூகிலேற்றட்டும், அதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்\" எனச் சொன்ன பகத்சிங்கும், பச்சைக் குழந்தையிடமும் சுதந்திரத்தின் தாகத்தை எழுதிவைத்த போராளித்தாய் இடானியாவும் வருகிறார்கள், மாதவிடாய் ஒழுக ஒழுகக் கட்டிக்கொள்ள‌வும் துணியற்று ஈழவிடுதலைப் போராளியாய் போலீசிடம் அடிபட்டு, உதைபட்டு, பெண் எனும் முறையி���ும், தலித்தாகவும் தான் பட்ட வேதனைகளையும் தாண்டி \"மேலைத்தேய வாழ்வு நமது சாதீய, பெண்ணீய அடக்குமுறைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தந்ததாக நினைக்கிறீர்களா என்னைத் தூகிலேற்றட்டும், அதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்\" எனச் சொன்ன பகத்சிங்கும், பச்சைக் குழந்தையிடமும் சுதந்திரத்தின் தாகத்தை எழுதிவைத்த போராளித்தாய் இடானியாவும் வருகிறார்கள், மாதவிடாய் ஒழுக ஒழுகக் கட்டிக்கொள்ள‌வும் துணியற்று ஈழவிடுதலைப் போராளியாய் போலீசிடம் அடிபட்டு, உதைபட்டு, பெண் எனும் முறையிலும், தலித்தாகவும் தான் பட்ட வேதனைகளையும் தாண்டி \"மேலைத்தேய வாழ்வு நமது சாதீய, பெண்ணீய அடக்குமுறைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தந்ததாக நினைக்கிறீர்களா\" என்ற கேள்விக்கு \"நான் எப்போது அடிமையாக இருந்தேன் விடுதலை பெற\" என்ற கேள்விக்கு \"நான் எப்போது அடிமையாக இருந்தேன் விடுதலை பெற எப்போதும் எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்தே வாழ்கிறேன், இந்த எதிர்ப்பே என் விடுதலை\" எனும் புஸ்பரானியும் கூட நினைவின் இன்னொரு அடுக்கில் வந்து நிற்கிறார். அவர்களையெல்லாம் நினைவுகளில் மீட்டு வரும் அப்ப‌டியான‌ த‌ருண‌ங்கள் நான் ஒரு வெறும் ச‌ருகென்ப‌தை நேர்மையாக‌ என‌க்குள்ளேயே ப‌திவு செய்கின்றன.\n\"இன்னும் என்னைக் காலியாக்கு, எறும்பினும் சிறிதாகும் எளிய‌ளாக்கு\" எழுத்தைப் ப‌ற்றிச் சொல்ல‌வும், எழுத்திட‌ம் சொல்ல‌வும் இப்போதைக்கு என‌க்கு இருப்ப‌து இதுதான்.\nநான் யாரையும் அழைக்க‌வில்லை, விதிமுறைக‌ளைக்கூட‌ ஒழுங்காக‌க் க‌டைப்பிடிக்க‌வில்லை. \"ஒன்றும் விள‌ங்காத‌துக‌ளிட‌ம் ஒரு வேலையை ஒப்ப‌டைத்தால் இப்ப‌டித்தான்\" என்று முல்லை நீங்க‌ள் பின்னூட்ட‌மிட்டு வாழ்த்த‌ வேண்டுகிறேன்:))\nகாளி ஒறவு கருது பகையா\n\"எல்லா இங்க மேயுதுக, உனக்கு மட்டு அங்க என்ன போட்டு வெச்சிருக்குது\" ஒரு கல்லெடுத்து வீசிக்கிட்டே வார்த்தை பேசுனாரு கரையோரமா பனங்கருக்குக்கிட்ட கவையப் புடிச்சுக்கிட்டு நின்ன அய்யன். வார்த்தைக்குப் ப‌யந்துதோ இல்லையோ கல்லுக்குப் பயந்துக்கிட்டுப் போன வேகத்துல திரும்பி வந்து மத்த ஆட்டோடவே மேயஆரம்பிச்சுது அந்தக் கறுப்பாடு. கறுப்பாட்டுக்கு அய்யனுக்காட்டவே அறிவு சாஸ்தி. எங்க போனாலும் மேயற எடத்து உட்டுப்போட்டுத் தூரத்துப் பச்சையக் கண்டுபிடிச்சு அந்தப்பக்கமா மொல்ல நகர ஆரம்பிக்கும். அப்பறமா எல்லா ஆடும் அதும்பொரவாலெ போகும். அய்யன் உடுவாரா\" ஒரு கல்லெடுத்து வீசிக்கிட்டே வார்த்தை பேசுனாரு கரையோரமா பனங்கருக்குக்கிட்ட கவையப் புடிச்சுக்கிட்டு நின்ன அய்யன். வார்த்தைக்குப் ப‌யந்துதோ இல்லையோ கல்லுக்குப் பயந்துக்கிட்டுப் போன வேகத்துல திரும்பி வந்து மத்த ஆட்டோடவே மேயஆரம்பிச்சுது அந்தக் கறுப்பாடு. கறுப்பாட்டுக்கு அய்யனுக்காட்டவே அறிவு சாஸ்தி. எங்க போனாலும் மேயற எடத்து உட்டுப்போட்டுத் தூரத்துப் பச்சையக் கண்டுபிடிச்சு அந்தப்பக்கமா மொல்ல நகர ஆரம்பிக்கும். அப்பறமா எல்லா ஆடும் அதும்பொரவாலெ போகும். அய்யன் உடுவாரா அவரும் ஆடாத கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருக்கோனும்ங்கற மாதிரி யாருகிட்டப் பேசிக்கிட்டிருந்தாலும் கறுப்பாட்டு மேல ஒரு கண்ணாவேதான் இருப்பாரு.\nகறுப்பாடு திரும்பிவந்தபொறகு இனிச் சித்தநேரத்துக்குப் பிரச்சினையிருக்காது, எல்லாம் பொட்டாட்ட (அமைதியா) மேயும்னு நெனச்சுக்கிட்டுத் தலைக்குக் கட்டீருந்த துண்டை அவுத்து நெழல் பாத்து விரிச்சு உக்காந்துக்கிட்டாரு. எங்காச்சும் சோலியாப் போனாத் த‌விர அய்யனுக்கு அங்கராக்கு (மேல்ப் பனியன் வலைவலையாக் கைவெச்சுத் தச்சது) போட்டுப் பழக்கமில்லை. வெள்ளைவேட்டியில கோமணம் மட்டும் கட்டிக்கிட்டு முண்டக்கட்டையாத்தான் இருப்பாரு. மழைகிழை பேஞ்சு கூதலடிக்கிறன்னைக்கு ஒரு துப்புட்டுப் போத்திக்குவாரு. இன்னைக்கு உப்புசமா இருந்ததுனால வெறும் மேலோட அப்படியே காத்தாட உக்காந்துக்கிட்டு பக்கத்தால கெடந்த கல்லைப் பொறுக்கி வெச்சுக்கிட்டிருந்தாரு. ஆமா, கறுப்பாட்டுக்குத்தேன் கல்லு, வேற எதுக்கு\nபாப்பா கொளத்தேட்டி ஏறும்போதே அய்யனப் பாத்துட்டா, அதனாலயே வடக்கெ போற தடத்துட்டுட்டு மேக்கெ வந்தா. பாப்பா பக்கத்துத் தோட்டத்துத் தெண்டபாணி மக. பதிமூனு வயசாச்சு, லீவுநாளானா தோட்டத்துல இருந்து கொரங்காட்டுக்கு ஆடு, மாடு ஓட்டிக்கிட்டுப் போறது, அதுகளுக்குத் தண்ணிகட்டப் போறதுன்னு கொளத்துத் தடத்துல போகையில அய்யனக் குறுக்க மறுக்க பாக்கமுடியும் பாப்பாவுக்கு. அய்யன் ஆடு மேய்க்கிறது தெண்டபாணி தோட்டத்துக்கு ஒட்டுனாப்புல இருக்கற கொரங்காடு. பாப்பா வழக்கம்போல அய்யன் உக்காந்திருக்கற நெழலுக்கு வ��்தா. \"அப்பாவும் அம்மாவும் எங்கயோ பைக்குல போனமாதிரியிருந்துதாத்தா\" விசாரணைய ஆரம்பிச்சாரு அய்யன். \"கோயலுக்குங்கய்யா\" னு சொல்லீட்டுப் பாப்பாவும் உக்கார எடம்பாத்தா. \"இவத்திக்கு வாத்தா, அவத்திக்கு ஒரே கட்டெறும்பா இருக்குது\" ன்னு எடம் பாத்துக் குடுத்தாரு அய்யன்.\nஅய்யனுக்கு எல்லாமையும் தெரிஞ்சுக்கோணும். பெரிசா வளந்த ஆளுக இந்தய்யனோட ஒரே தொணதொணப்பா இருக்குதுன்னுட்டு விவரமாவெல்லாம் எதையும் சொல்லமாட்டாங்க. அதனால பாப்பா மாதிரிச் சிட்டாளுககிட்டத்தான் அய்யனோட விசாரணைன்னு வைங்களேன். பாப்பாவும் லேசுப்பட்ட ஆளில்லை, பின்னெ ஆரு புள்ளை அவ அந்த ஊருல‌யே பதனொண்ணாவது படிச்ச ஒரே ஆளு தெண்டபாணியோட புள்ளையாச்சே.\nஎதுலயுமே ஒரு இத்தூனூண்டு பிரயோசனமில்லைன்னாலும் அதையச் செய்யமாட்டா அவங்க அப்பாவாட்டவே. அய்யனோட விசாரணைக்கெல்லாம் அவ பதில்ச்சொல்றதே அப்பறமா தனக்கு வேண்டியதைக் கேட்டுக்கறதுக்குத்தான். இன்னைக்கும் கேட்டா.\nஎத்தனையாவது மொறையாக் கேக்கறான்னு தெரியலை \"அய்யா ஆக்காட்டிப் பாட்டுச் சொல்லுங்க\"ன்னு நேயர் விருப்பமா அய்யம்பாட்டுக்கு அடிப்போட்டா பாப்பா.\nஎச்சையப் பொளிச்சுனு அந்தப்பக்கமாத் துப்பீட்டுச் சிரிச்சாரு அய்யன். \"ஆக்காட்டிய உடமாண்டே நீயி\" ன்னு சொன்னாலும் அய்யனுக்கும் அதைப் பாடறதுக்கு ஒரு குஷிதேன்னு வைங்க. ஆமா ஊருலயோ ஊட்டுலயோ வேற ஆரு இப்படி அய்யனோட திறமைய மதிச்சுக் கேக்கறாங்க\n\"ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே\nஅய்யன் ராகமாப் பாட ஆரம்பிச்சிட்டாரு.\nஆக்காட்டின்னா \"ஆள்காட்டிக்குருவி\" னு ஒன்னு இருக்குமே அதுதான். ஆளப் பாத்தாக் கத்தும் அதுனால அதுக்கு அந்தப்பேரு. இப்பவெல்லாம் நம்மூருப்பக்கம் அது இருக்குதான்னுகூடத் தெரியலை.அந்த ஆக்காட்டிக்கும் அய்யனுக்குமான உரையாடலாப் போவுது பாட்டு.\n\"ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே\n\"நா கல்லத் தொளஞ்செடுத்துக் கருங்கரட்டில் மொட்டு வெச்சேன்,\nநாலுகுஞ்சுக்கெரைதேட நான் நாக்காத‌ம் போயிவந்தேன்\nநானில்லாத குறிபாத்து நாகம் வந்து தீண்டிருச்சு\nநாம்பெத்ததொண்ணும் இல்லாம அத்தனையும் செத்துருச்சு,\nநானழுத கண்ணீரு நாலுபக்கம் பெருகீருச்சு\nஐந்நூறு பாப்பாரு அள்ளி மொகம் கழுவ‌\nமுந்நூறு பாப்பாரு மோந்து மொகம் கழுவ‌\nதொண்ணூறு ��ாப்பாரு தொட்டு மொகம் கழுவ‌\nநானழுத கண்ணீரு ஆறாப் பெருகிருச்சு\"\nஇப்படி ஒரு ஆக்காட்டியோட சோகக்கதைய அய்யன் எங்கிருந்து கத்துக்கிட்டாருன்னு தெரியாது. ஆனா அதை அவரே ஒரு ஆக்காட்டியப் பாத்திருந்து எழுதனமாதிரி அனுபவிச்சுப் பாடுவாரு. சிலசமயம் பாடிக்கிட்டே ஆக்காட்டிக்காக அழுதும்போடுவாரு. பாப்பா இந்தப்பாட்டுக்கு அப்படியே கட்டுப்பட்டு உக்காந்திருப்பா. ஏன்னு தெரியாது, அதுக்கப்பறம் அதைய‌வே நெனச்சிக்கிட்டும் இருப்பா. தெண்டபாணிகிட்ட இந்தக் கலைரசனையெல்லாம் ஒண்ணுமில்லைன்னாலும் அவரு மகளுக்கெப்படியோ இது சின்னவயசுலயே படிஞ்சுபோச்சு. அதுமட்டுமில்லாம பாப்பாவோட அப்பாறய்யன் அவ சிறுசா இருக்கும்போதே போய்ச் சேந்துட்டதாலயோ என்னமோ இந்தப் பக்கத்துக்காட்டு அய்யங்கிட்ட அவளுக்கும் ஒரு பாசம் உளுந்திருச்சு.\nபாப்பாவுக்கும் அய்யனுக்கும் ஒரு வேலிக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமா இப்படியொரு ஒறவு கூடிவந்தாலும் அய்யனோட மகனுக்கும் பாப்பாவோட அப்பனான தெண்டபாணிக்கும் அப்படியொண்ணும் ஒறவு சோகிரீயமில்லை. மனுசங்களைவிட மண்ணுமேல இருக்கற ஆசை எங்கதான் ஒறவு தழைக்க உட்டுருக்குது தெண்டபாணி காட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமா ரெண்டு காடுக இருந்துது. அது ரெண்டுமே பக்கத்து ஊருக்காரர் ஒருத்தருக்குச் சொந்தமானது. அதுல ஒண்ணை தெண்டபானி குத்தகைக்கு எடுத்திருந்தாரு ஆடு குட்டிய அவசரத்துக்கு அதுல மேச்சுக்கலாம்னு. இன்னொன்ன அய்யனோட மவன் அதேமாதிரிக் குத்தகைக்கு எடுத்திருந்தாரு. அதுலதான் பாப்பாவுக்கும் அய்யனுக்கும் வேலி தாண்டி ஒறவு. அதுல என்னாயிப்போச்சுன்னா அந்தக் காடுகளோட சொந்தக்காரருக்குப் புள்ளைக கல்யாணத்துக்குப் பணம் வேணும்னு இந்த ரெண்டையுமே விக்கப் பாத்தாரு.\nஇதைய மொதல்ல அவரு தெண்டபாணிகிட்டத்தான் சொன்னது. சொன்னதீயுமே தென்டபாணிக்கு ஒரு யோசனை தங்காட்டுக்கு இந்தப்பக்கமொண்ணு அந்தப்பக்கமொண்ணுனு ரெண்டையும் புடிச்சுப்போட்டா தனக்கு ஒரே எனமா நல்ல பூமி ஆகிக்குமுன்னு. கையில காசில்லைன்னாலும் சம்சாரத்துக் கையில கழுத்துல கெடந்ததைக் கழட்டி வித்தாவது புடிச்சுப்போடலாமுன்னு ஆசை வர அதைக் காட்டுக்காரருகிட்டச் சொல்லி வெலையும்கூடப் பேசிவெச்சுட்டாரு. ஒண்ணைக் கெரையமும் முடிச்சாச்சு. இன்னொன்னை ��ிக்கறதுக்கு முன்னாடி அதையக் குத்தகைக்குப் போட்டுக்கிட்டு இருக்கற அய்யனோட மவனுக்குச் சொல்லி அவங்க கணக்கை பைசூலு செஞ்சிட்டுக் கெரையத்தை வெச்சுக்கலாமுன்னு தெண்டபாணிகிட்டச் சொல்லீருந்தாரு காட்டுக்காரரு(பைசல் செய்தல்னா கணக்குவழக்கு முடிக்கறது) தெண்டபாணியும் நம்பிக்கிட்டு உக்காந்திருந்தாரு கெரைய நாளுக்காக.\nஅஞ்சுவயசுல அண்ணந்தம்பி, பத்து வயசுல பங்காளின்னு சொந்த அண்ண‌ந்தம்பிகளே ஒருத்தம் பொழைக்கறான்னு இன்னொருத்தன் வயிறெரிஞ்சு கெடக்கையில தெண்டபாணி சொத்துவாங்கறான்னு அய்யன்மவன் பூரிச்சா போவாரு அய்யனோட மவன் தெண்டபானியோட‌ ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டாரு. தங்கிட்டக் காட்டைக் காலிபண்ண‌ச் சொல்லவந்த காட்டுக்காரர்கிட்ட நைச்சியமாப் பேசிக் கோழிக்கறி ஆக்கிப்போட்டு பிராந்தியும் வாங்கி ஊத்தி அதையத் தனக்கேதான் விக்கோணும்னு நின்னு ஏக்கருக்கு ரெண்டாயிரம் தெண்டபானியவிடச் சேத்திக் குடுக்கற‌ன்னும் சொல்லிக் காரியத்தைக் காதுங்காதும் வெச்சமாதிரி ரகசியமா முடிச்சுப்போட்டாரு. காட்டுக்காரர் ஏமாத்தியிருந்தாலும் தெண்டபாணிக்கு அய்யன்மவனோட வஞ்சகத்துமேல அளவில்லாத கோபம் வந்திருச்சு.\nஅய்யம்மவன் நேர்மையா நடக்கலைன்னாலும் இனி அவருமேல கோபப்பட்டு என்னாவப்போவுது நம்முளுக்குத் தெரியுது. தெண்டபானிக்குத் தெரியோனுமே நம்முளுக்குத் தெரியுது. தெண்டபானிக்குத் தெரியோனுமே அதுவும் ஊருலயே பதனொண்ணாவது படிச்சிருந்தும் தென்டபானிக்கு அப்ப \"படிச்சவம் புத்தி பானைக்குள்ள\" ங்கற கதையா மூளை வேலை செஞ்சமாதிரித் தெரியலை. தெரிஞ்சிருந்தா அய்யம் மவனப் பழிதீக்கறதுக்குக்கொசரம் எந்தப் பாண்டு பத்திர ஆதாரமும் இல்லாம எப்பவோ யாரோ வாய்ப்பழமையாச் சொன்னதை வெச்சுக்கிட்டு இப்ப அய்யன் மவன்மேல கேசு(வழக்கு) போடுவாரா அதுவும் ஊருலயே பதனொண்ணாவது படிச்சிருந்தும் தென்டபானிக்கு அப்ப \"படிச்சவம் புத்தி பானைக்குள்ள\" ங்கற கதையா மூளை வேலை செஞ்சமாதிரித் தெரியலை. தெரிஞ்சிருந்தா அய்யம் மவனப் பழிதீக்கறதுக்குக்கொசரம் எந்தப் பாண்டு பத்திர ஆதாரமும் இல்லாம எப்பவோ யாரோ வாய்ப்பழமையாச் சொன்னதை வெச்சுக்கிட்டு இப்ப அய்யன் மவன்மேல கேசு(வழக்கு) போடுவாரா ஆமா, தெண்டபாணி, அய்யன் மவன்மேல கேசு போட்டாரு. என்ன கேசுன்னா இப்ப அய்யன்��வன் புடிச்சிருக்கற காட்டுக்குள்ள இருந்து தன்னோட வேலியோரமா ரெண்டுசெண்டு நெலம் தன்னோட காட்டுக்குச் சேரவேண்டியது, அந்தக்காலத்துல வேலி போடும்போது தப்பாப் போட்டுருக்காங்க, அதனால இப்ப அய்யன் மவன் அதையத் தனக்குத் தந்து வேலியப் புடுங்கி அந்தப்பக்கமாத் தள்ளிப் போடோனும்னு.......இதுதான் கேசு. இந்தமாதிரிச் சிவில் கேசுகள்ல, அதுவும் சொத்து சம்பந்தமான கேசுகள்ல நீங்க என்ன சத்தியமான, நேர்மையாளனா இருந்தாலுமே உங்க சொல்லைவிடக் கோர்ட்டுல பத்திரங்கள்ல இருக்கர எழுத்துத்தான் பேசும். அதனால பத்திரத்தே வெச்சே சொல்லீரலாம் ஒரு சொத்துல உங்களுக்கு உரிமை இருக்குதா இல்லையான்னு. கேசுபோட்டாலும் செயிப்பீங்களா மாட்டீங்களான்னும் ஒரு நல்ல வக்கீல் பாத்தாச் சொல்லீருவாங்க. ஆனா வ‌ந்தா வ‌ழ‌க்காச்சு, ந‌ம‌க்குப் பொழ‌ப்பாச்சுன்னு பாக்க‌ற‌ வ‌க்கீலுங்க‌ளும் நெறைய‌ப் பேரு இருக்க‌றாங்கில்லையா\nந‌ம்ம‌ தெண்ட‌பானி அப்ப‌டியொரு வ‌க்கீலுகிட்ட‌ மாட்டுனாரு. நானாச்சு செயிச்சுக் காட்ட‌றேன்னு தெண்ட‌பானிகிட்ட‌ச் ச‌வால் விட்டுட்டு ந‌ம்ம‌ தெண்ட‌பானி அந்த‌க் காடு புடிக்க‌ வெச்சிருந்த‌ காசையெல்லாம் கேசு ந‌ட‌த்த‌ வாங்கிகிட்டு ந‌ல்ல‌வார்த்தை சொல்லி அனுப்பியுட்டாரு. அந்த‌ வ‌க்கீல் நோட்டீசு த‌ன் ம‌வ‌னுக்கு வ‌ந்த‌ன்னைக்கு அய்ய‌ன் நேரா வேலிய‌த் தாண்டிக் க‌ட‌வ‌த் தொற‌ந்துக்கிட்டு தெண்ட‌பானிய‌ப் பாக்க‌ வ‌ந்துட்டாரு. தன்னட வாழ்நாளைல அப்படியொரு துக்கம் அய்யனுக்கு இருந்துருக்காது, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க வந்தவரு தூரத்துல தெண்டபாணியப் பாத்ததீமே பேச ஆரம்பிச்சிட்டாரு \"ஏனுங்க‌ மாப்ப‌ளே இத்த‌ன‌ நாளா தாய் புள்ளையாட்ட‌ப் பேசிக்கிட்டிருந்துட்டு ந‌ம்முளுக்குள்ள‌ இப்ப‌டி அக்குர‌முத்துக்குப் போலாமுங்க‌ளா இத்த‌ன‌ நாளா தாய் புள்ளையாட்ட‌ப் பேசிக்கிட்டிருந்துட்டு ந‌ம்முளுக்குள்ள‌ இப்ப‌டி அக்குர‌முத்துக்குப் போலாமுங்க‌ளா அந்த‌க் காட்டு மேல‌ உங்க‌ளுக்கு ஆசை இருந்துருக்க‌லாமுங்க‌, அந்த‌ நாயும் ஆச‌ப்ப‌ட்டுட்டான், அவ‌ம் புத்திக்குத் தெரிஞ்ச‌ள‌வு ந‌ட‌ந்து வாங்கீம் போட்டான். நீங்க‌ ந‌ல்லாருந்தா என்ன‌ அந்த‌க் காட்டு மேல‌ உங்க‌ளுக்கு ஆசை இருந்துருக்க‌லாமுங்க‌, அந்த‌ நாயும் ஆச‌ப்ப‌ட்டுட்டான், அவ‌ம் புத்திக��குத் தெரிஞ்ச‌ள‌வு ந‌ட‌ந்து வாங்கீம் போட்டான். நீங்க‌ ந‌ல்லாருந்தா என்ன‌ அவ‌ன் ந‌ல்லா இருந்தா அந்த‌ ரெண்டு செண்டுல‌ அவ‌ன் கோட்டை க‌ட்ட‌றானா இல்ல‌ நீங்க‌தான் குடிமுழுகிப் போயிருவீங்க‌ளா இல்ல‌ நீங்க‌தான் குடிமுழுகிப் போயிருவீங்க‌ளா இந்த‌க் கேசு கீசெல்லாம் ந‌ம்முளுக்கு ஆவ‌றதுங்க‌ளா இந்த‌க் கேசு கீசெல்லாம் ந‌ம்முளுக்கு ஆவ‌றதுங்க‌ளா அதெல்லாம் கொழுப்பெடுத்த‌விய‌ளுக்கு ஆவ‌ற‌துங்க‌, இப்ப‌டிப் ப‌ண்ணீட்டீங்க‌ளே மாப்ப‌ளே\" ன்னு தொற‌ந்த‌ வாய் மூடாம‌ ம‌ன‌சுல‌ இருந்த‌த‌க் கொட்டிப் போட்டாரு.\nதெண்ட‌பானிக்கு என்ன‌ சொல்ற‌துன்னு தெரிய‌லை. ஏன்னா அய்ய‌ம் மேல‌ ஒரு ம‌ரியாதை தெண்ட‌பானிக்கும் இருக்க‌த்தான் செஞ்சுது. ஆனாலும் அய்ய‌ம் ம‌வ‌னை எதாவ‌து செய்யாம‌ இருக்க‌வும் முடிய‌லை. எல்லா இனிக் கோர்ட்டுல‌ பாத்துக்க‌லாங்க‌ய்யான்னு சுருக்க‌மாச் சொல்லீட்டு நிக்காம‌ப் போய்ட்டாரு. அய்ய‌னுக்கு அப்போதைக்குத் திரும்பி வ‌ந்தாலும் ம‌ன‌சு ஆற‌வேயில்லை. ம‌வ‌ங்கிட்ட‌யும் சொல்லிப் பாத்தாரு. \"கேசெல்லாம் ந‌ம்ம‌ குடும்ப‌த்து ஆவாத‌டா, போ போயிப் பேசு, அவிய‌ளுக்கும் வேன்டாம், ந‌ம்ம‌ளுக்கும் வேன்டாம் ஆளுக்கொரு செண்டா பிரிச்சிக்கிட்டாப் போவுது\"ன்னாரு. காட்டையே திட்ட‌ந்தீட்டிப் புடிக்க‌த் தெரிஞ்ச‌ அய்ய‌ம் ம‌வ‌னுக்கு இதுல‌போயி தெண்ட‌பானிக்கு உட்டுத்த‌ர‌ முடியுமா என்ன‌\n\"நீங்க‌ வாய‌ மூடிக்கிட்டு இருங்க, எல்லா நாம் பாத்துக்குவேன், ஆட்ட‌ ஓட்டீட்டுப் போன‌மா வ‌ந்த‌மான்னு இல்லாம கேசுபோட்ட‌வ‌ங்கூட‌ப் போயி பேச‌ற‌து ப‌ண்ற‌துன்னு இருந்தீங்க‌ன்னா அவ‌ன் ஊட்டுல‌யே சோறும் வாங்கித் தின்னுட்டுப் ப‌டுத்துக்குங்க, காளி ஒறவு கருது பகையா நான் எதுக்கு உங்க‌ளுக்கு\" ன்னு பெத்த‌ பைய‌ங்கிட்ட‌யும் வாங்கிக் க‌ட்டிக்கிட்டாரு அய்ய‌ன். இந்த‌க் \"காளி ஒற‌வு க‌ருது ப‌கையா\" ன்னா ஒரு சோள‌த் த‌ட்டுத் தாவ‌ர‌த்துல‌ அடிப்ப‌குதி ஒற‌வு மேல‌ இருக்க‌ற‌ க‌ருதுப் ப‌குதி ப‌கையான்னு அர்த்த‌ம். இங்க ஒரே ஊட்டுக்குள்ள‌ இன்னொருத்த‌ங்க‌ கூட‌ அப்ப‌ன் ஒற‌வு, ம‌க‌ன் ப‌கையா இருந்தா முடியுமான்னு அர்த்த‌ம்.\nசொன்னதை யாரும் கேக்கலைன்னாலும் அய்யனுக்கு பெருசா யார்மேலயும் வெட்டுறுப்போ, வஞ்சமோ இருந்த மாதிரித் தெரியலை. கேசுல மவன் செயிச்சோரனும்ங்கற அய்யக்கானம் இருந்தாலும் பாப்பாவுக்கு ஆக்காட்டிப் பாட்டுச் சொல்ல மனசில்லாமப் போகலை அவருக்கு. ஆனா அவளுக்கும் பதிமூணு வயசு ஆச்சே ஊட்டுல கேசு கோர்ட்டுன்னு நடந்த பேச்சையெல்லாம் கேட்டவ அய்யங்கிட்டப் பேசறதை நிறுத்திக்கிட்டா. போகையில வரையில அய்யனப் பாத்தா வேற தடத்துல நடந்து போய்ட்டா. \"காளி ஒறவு கருது பகையா ஊட்டுல கேசு கோர்ட்டுன்னு நடந்த பேச்சையெல்லாம் கேட்டவ அய்யங்கிட்டப் பேசறதை நிறுத்திக்கிட்டா. போகையில வரையில அய்யனப் பாத்தா வேற தடத்துல நடந்து போய்ட்டா. \"காளி ஒறவு கருது பகையா\" ங்கறதை அய்யனை மாதிரிக் காளிகளுக்கு ஏத்துக்க முடியலைன்னாலும் பாப்பா மாதிரிக் கருதுகளுக்கு எதோ புரியுது அதுல.\nகேசு நடந்து எதிர்பார்த்தமாதிரியே தெண்டபாணி தோத்துத்தாம் போனாரு. வருசக்கணக்கா நடந்த கேசுல‌ அய்யனுக்கு நடை தளந்து காட்டுக்கு வாரதெல்லாம் மாறிக் கெடைல படுத்துட்டாரு. கேசுல தோத்தாலும் அய்யன் செத்ததுக்கு எழவுக்குப் போனாரு தெண்டபாணி. என்ன பேச்சுவார்த்தை இல்லைன்னாலும் நல்லதுக்கு(கல்யாணத்துக்கு) போகாட்டியும் கெட்டதுக்கு(எழவுக்கு) போகோணுங்கறது நம்ம சனத்தோட பண்பாடா இருந்தாலும் பண்பாட்டுக்காக இல்லாம பெத்த தகப்பனாட்ட வந்து புத்தி சொன்ன அய்யன் மொகத்தைக் கடைசியா ஒருதடவை பாத்துக்கலாம்னுகூடப் போயிருக்கலாம் தெண்டபாணி.\nஒரு பிரபலமற்ற பதிவரின் நூல்வெளியீடு\nஎது தந்தாய் என் வாழ்வே\nசெம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/12/batticaloa-police-arrested-12-sri-lanka-tamil-news/", "date_download": "2019-04-25T03:54:03Z", "digest": "sha1:NPVAVCQP2XOHR2YNLOKHP6WJ2A7WIEC4", "length": 39496, "nlines": 491, "source_domain": "tamilnews.com", "title": "Batticaloa Police Arrested 12 Sri Lanka Tamil News", "raw_content": "\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 12 பேர் கைது\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 12 பேர் கைது\nநேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். Batticaloa Police Arrested 12 Sri Lanka Tamil News\nகுறித்த பிரதேசத்தில் இருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சுற்றிவளைத்து சோதனையின்போது புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 பேரை பொலிஸார் கை���ு செய்தனர்.\nமட்டக்களப்பு , நீர்கொழும்பு, சிலாபம், அலாவத்தை, அக்குறனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 6 தமிழர்களும் 6 இஸ்லாமியர்களுமாக 12 பேரை கைது செய்ததுடன் ஸ்கானர் மற்றும் புதையல் தோண்டலுக்குப் பயன்படுத்திய பொருட்களையும் மீட்டுள்ளனர்\nஇதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது\nஇடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது\nயாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்\nஜனாதிபதி வேட்பாளர் பசில் தான்\nமைத்திரிக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\n48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயக��ா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\n���ன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” தி���ைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விம���னங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வ���ள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/24540", "date_download": "2019-04-25T04:51:21Z", "digest": "sha1:VKTJFTYJX5W2RZLHAM6P3HI7O2RCR7AH", "length": 6098, "nlines": 69, "source_domain": "thinakkural.lk", "title": "மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கமல் கொடியேற்றினார் - Thinakkural", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கமல் கொடியேற்றினார்\nLeftin February 21, 2019 மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கமல் கொடியேற்றினார்2019-02-21T10:19:03+00:00 உலகம்\nநடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.\nஅப்போது, தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி ஏறிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்ததாகவும் கூறினார்.\n“தமிழகமெங்கும் என்னும் மக்கள் நீதி மய்யம் என்னும் குடும்பம் பரவி உள்ளது. நியாயமான பிரசங்கங்களின் கணக்கு வழக்குகளுடன் மேலும் வலிமை பெறும். நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன, குறுகிய நாட்களே உள்ளன” என்றும் கமல் பேசினார்.\nகட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி இன்று பிற்பகல் நாகை மாவட்டம் செல்லும் கமல், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள் காதலித்து திருமணம்\nபாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை- இம்ரான்கான்\nவட கொரியா ஜனாதிபதி ரஷியா வந்தார்- புதினுடன் நாளை பேச்சு\nநடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்\nநடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்\n« கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்களை கண்டறிய குழு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார் – முன்னாள் மனைவி »\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179095.html", "date_download": "2019-04-25T04:07:39Z", "digest": "sha1:YOZB2SJBKB6YOBLSOZMKUVHDIWTP6JBU", "length": 11281, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தாயின் கவனக்குறைவால் குழந்தைக்கு நேர்ந்த கதி: எச்சரிக்கை விடுக்கும் வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nதாயின் கவனக்குறைவால் குழந்தைக்கு நேர்ந்த கதி: எச்சரிக்கை விடுக்கும் வீடியோ..\nதாயின் கவனக்குறைவால் குழந்தைக்கு நேர்ந்த கதி: எச்சரிக்கை விடுக்கும் வீடியோ..\nபிரித்தானியாவில் குழந்தையை வைத்து சறுக்கி விளையாடிய தாயின் கவனக்குறைவால் குழந்தையில் கால் எலும்பு முறிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகிழக்கு லிங்கன்ஷையரை சேர்ந்தவர் ஷோனா கீத்லே. இவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.\nஅப்போது சறுக்கி விளையாடும் ஆசையுடன் குழந்தையை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு ஷோனா சறுக்கினார்.அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக குழந்தையின் கால் மடங்கி அதன் எலும்பு முறிந்தது\nஇதையடுத்து வலியால் துடித்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nதற்போது குழந்தை நலமாக இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது\nஒரே இரவில் பணக்காரர் ஆன நபர்: காத்திருந்து அடித்த ஜாக்பாட்..\nஅர‌சிய‌ல்வாதிக‌ளால் நாட்டின் நீதி துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌ப்ப‌டுகிற‌து..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்..\nபுகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான் பல்கலைக்கழகம்..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா…\nபுகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்���ிய சுவிஸ்…\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு…\nபுகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-25T03:56:28Z", "digest": "sha1:VUJWVESMHCIXXKCB4VZZVATEFF3JTY7D", "length": 7742, "nlines": 106, "source_domain": "colombotamil.lk", "title": "திருகோணமலைத் துறைமுகத்தில் ஆஸி போர்க்கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் ஆஸி போர்க்கப்பல்கள்", "raw_content": "\nHome செய்திகள் திருகோணமலைத் துறைமுகத்தில் ஆஸி போர்க்கப்பல்கள்\nதிருகோணமலைத் துறைமுகத்தில் ஆஸி போர்க்கப்பல்கள்\nஅவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.\nஇரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் மூழ்கிய அவுஸ்ரேலியப் போர்க்கப்பலை இலங்கை கடற்படையின் உதவியுடன் இணைந்து மீட்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குறித்த கப்பல்கள் வந்துள்ளன.\nஅவுஸ்ரேலியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கடந்த 11ஆம் திகதி இலங்கைக்கு வந்ததுடன், இந்தக் கப்பல்கள், நேற்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தன.\nஇந்தக் கப்பல்கள் வரும் 20ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளன.\nஇன்று முற்பகல் சர்வக்கட்சி கூட்டம்\nமே தின கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரத்து செய்தது\nட்ரோன் கமெரா மற்றும் ஆளற்ற விமானங்கள் பறக்க தடை\nஇடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nபொலிஸாரின் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nபாடகர் அமல் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு\nஉயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடுகின்றது\nடுபாயில் இருந்து மற்றுமொருவர் நாடு கடத்தப்பட்டார்\nஇலங்கை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்\nவிஜய்க்கு அக்காவான பிரபல நடிகை\nஅடுத்த படத்தை இயக்க ரெடியாகிய ஷங்கர்; அப்போ இந்தியன் 2\nதரக்குறைவாக நடத்தியதாக அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்\nஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்\nவிஸ்வாசம் படத்தை வசூலில் மிஞ்சிய காஞ்சனா\n‘ஆணுறுப்பை வெட்டுங்கள்’ – ஆவேசப்பட்ட யாஷிகா\nவசூலில் விஸ்வாசம் படத்தை மிஞ்சிய காஞ்சனா\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க சில குறிப்புக்கள்\n உங்கள் அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமா\nஉங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா \nஉப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா\nஉங்களது உதட்டை அழகாக்க சூப்பர் டிப்ஸ்\nகணவரிடத்தில் சொல்லவே கூடாத முக்கியமான 5 விஷயங்கள்\nபோதையில் மோசமாக நடந்துக்கொண்ட டிவி நடிகை\n ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’\nரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்\nஎந்த கோணங்களிலும் இயக்கக்கூடிய விமானத்தை உருவாக்கியுள்ள நாசா\nதனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் – அமித்‌ஷா நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/12/Mahabharatha-Santi-Parva-Section-52.html", "date_download": "2019-04-25T04:51:39Z", "digest": "sha1:O5XDZ5XZEJL22XGHKROCDOYLL6TZ4CJ5", "length": 35514, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்மருக்கு வரமளித்த கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 52 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 52\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 52)\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)\n உலகங்கள் அனைத்தின் தலைவா, ஓ வலிய கரத்தோனே, ஓ மங்கா மகிமை கொண்டோனே, நீ பேசும் வார்த்தைகளைக் கேட்டு நான் இன்பத்தில் நிறைந்திருக்கிறேன்.(2) ஓ பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல ம��டியும் பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல முடியும்[1](3) ஓ தேவா, இம்மையிலும், மறுமையிலும் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யப்படுகிறதோ அஃது உன் நுண்ணறிவின் வடிவில் இருந்தே எழுகிறது.(4) தேவர்களின் தலைவனுக்கு முன்னிலையில் சொர்க்கம் குறித்து எந்த மனிதன் பேசத்தகுந்தவனோ, அவனே உன் எதிரில் அறநெறி, இன்பம், பொருள் மற்றும் முக்தி குறித்துப் பேசத் தகுந்தவனாவான்.(5) ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, என் மனம் கணை தைத்த காயங்களால் உண்டான வலியால் மிகவும் கலக்கமடைந்திருக்கிறது. என் உறுப்புகள் பலவீனமாக இருக்கின்றன. என் புத்தி தெளிவாக இல்லை.(6)\n[1] \"வேதங்களில் பரம்பொருளின் பேச்சு அடங்கியிருக்கிறது. அறநெறி குறித்த அனைத்தும் அவற்றில் இருக்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nநஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான இந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு எதையும் சொல்லும் சக்தியில்லை.(7) என் பலம் என்னைக் கைவிடுகிறது. உன் உயிர்மூச்சு என்னைவிட்டகல விரைகிறது. என் உடலின் முக்கிய அங்கங்கள் எரிகின்றன. என் புத்தி மயக்கமடைகிறது.(8) பலவீனத்தால் என் பேச்சுத் தெளிவற்றதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு பேசத் துணிவேன்(9) ஓ வலிய கரத்தோனே, நான் எதையும் சொல்ல மாட்டேன். (என் விருப்பமின்மைக்காக) என்னை மன்னிப்பாயாக. பேச்சின் தலைவனே (பிருஹஸ்பதியே) உன் எதிரில் பேசத் தயங்குவான்.(10) என்னால் இப்போது பூமியிலிருந்து திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ கிருஷ்ணா, அண்டத்தின் அழிவில்லா படைப்பாளனான நீ இருக்கும்போது, ஆசானின் முன்பு பேசும் சீடனைப் போல எவனால் பேச முடியும்\" என்று கேட்டார் {பீஷ்மர்}\".(13)\nவாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, \"குரு குலத்தில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், பெரும் ஆன்மா கொண்டவரும், பெரும் பொறுமையும், அனைத்தைக் குறித்த அறிவும் கொண்டவருமான உம்மால் உமக்குத் தகுந்த வார்த்தைகளே பேசப்பட்டன.(14) ஓ பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ கங்கையின் மைந்தரே, ஓ மங்கா மகிமை கொண்டவரே, சோர்வு, மயக்கம், எரிச்சல், வலி, பசி, தாகம் ஆகியன உமக்கு உண்டாகாதிருக்கட்டும்.(16) ஓ பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ மன்னர்களில் புலியே, ஓ அளவிலா ஆற்றல் கொண்டவரே, தெய்வீகப் பார்வையை அடைந்து, படைப்பின் நால்வகைப் பொருட்களைக் காண்பதில் வெல்வீராக.(20) ஓ பீஷ்மரே அறிவுக் கண் கொண்ட நீர், தெளிந்த நீரில் உள்ள மீன்களைப் போல, நீர் நினைக்க முயலும் படைப்பின் பொருட்கள் அனைத்தையும் காண்பீராக\" என்றான்{கிருஷ்ணன்}\".(21)\n[2] \"அதாவது, ‘நீர் அறிந்த அனைத்தும் உள்ளொளியின் மூலம் உமக்குத் தோன்றும்’ என்பதே சொல்லப்படும் கருத்து\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அப்போது வியாசருடன் கூடிய ���ெரும் முனிவர்கள், ரிக், யஜுர், சாமங்களின் பாடல்களைக் கொண்டு கிருஷ்ணனைத் துதித்தனர்.(22) கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} ஆகியோரோடு அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இருந்த இடத்தில் அனைத்து பருவகாலத்தையும் சேர்ந்த மலர்களின் தெய்வீகமாரி பொழிந்தது.(23) ஆகாயத்தில் அனைத்துவகைத் தெய்வீக இசைக்கருவிகளும் முழங்கின, அப்சரஸ் இனங்கள் பாடத்தொடங்கின. எந்தத் தீமையோ, தீய வகைச் சகுனமோ அங்கே காணப்படவில்லை.(24) அனைத்து வகை நறுமணத்தையும் தாங்கியபடி மங்கலமான, இனிமையான தூய தென்றல் அங்கே வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவையும், அமைதியையும் அடைந்தன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அமைதியாகத் திரியத் தொடங்கின.(25)\nவிரைவில், பெருங்காட்டின் விளிம்பில் உள்ள நெருப்பைப் போல ஆயிரங்கதிர்களைக் கொண்ட தெய்வீக சூரியன் மேற்கில் இறங்குவது காணப்பட்டது.(26) அப்போது பெரும் முனிவர்கள் எழுந்து நின்று, ஜனார்த்தனன், பீஷ்மர் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனை வணங்கினர்.(27) அதன் பேரில், பாண்டுவின் மகன்கள், சாத்யகி, சஞ்சயன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோருடன் கூடிய கேசவன், பதிலுக்கு மரியாதையுடன் அத்துறவிகளை வணங்கினான்.(28) அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க அந்தத் தவசியர், கேசவனாலும், பிறராலும் இவ்வாறு வணங்கப்பட்டு, \"நாளை திரும்புகிறோம்\" என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(29) அதன்பிறகு, பீஷ்மரை வணங்கி, அவரை வலம் வந்த கேசவனும், பாண்டவர்களும், தங்கள் அழகிய தேர்களில் ஏறினர்.(30)\nதங்கக் கூபரங்களால் அலங்கரிக்கப்பட்ட வேறு பல தேர்கள், மலைகளைப் போலத் தெரிந்த மதங்கொண்ட யானைகள், கருடர்களைப் போன்ற வேகமான குதிரைகள், விற்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் அந்த வீரர்கள் சென்றனர்.(31) பெரும் வேகத்தில் நகர்ந்த அந்தப் படை, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒன்று அந்த இளவரசர்களின் முன்பும், மற்றொன்று அவர்களுக்குப் பின்பும் சென்றன. ஓரிடத்தில் குறுக்கே நிற்கும் ரிக்ஷவான் மலைகளால் பிரிக்கப்பட்ட பெரும் ஆறான நர்மதையின் இரண்டு ஓடைகளைக்கு ஒப்பாக அக்காட்சி இருந்தது.(32) அந்தப் பெரும்படையைத் திளைக்கச் செய்யும் வகையில், சூரியனின் வெப்பத்தால் சாறு உற��ஞ்சிப்பட்ட மூலிகைகளைத் தன் சக்தியால் ஈரப்பதமடையச் செய்தபடியே அவர்களுக்கு முன்பு சந்திரமாஸ் {சந்திரன்} எழுந்தான்.(33) அப்போது, அந்த யதுகுலக் காளையும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகன்களும், இந்திரனின் நகரத்திற்கு {அமராவதிக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய (குரு) நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்து, தங்கள் குகைகளை நாடும் களைத்த சிங்கங்களைப் போலத் தங்கள் தங்கள் மாளிகைகளுக்குச் சென்றனர்\" {என்றார் வைசம்பாயனர்}.(34)\nசாந்திபர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 34\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருஷ்ணன், சாந்தி பர்வம், பீஷ்மர், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச��சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாரா��ணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/01/8.html", "date_download": "2019-04-25T04:18:26Z", "digest": "sha1:FDDLB6FPUWBMOWKQK3TLTHV5C3UXVI2B", "length": 4226, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "மேலும் 8 இலட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமேலும் 8 இலட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவு\nசமூர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த வருடத்துக்குள் சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.\nதற்போது இலங்கையில் 1.4 மில்லியன் மக்கள் சமூர்த்தி கொடுப்பனவுகளை பெறுதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nபுத்தாண்டு நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=169018", "date_download": "2019-04-25T04:32:29Z", "digest": "sha1:S3POQMQXJRJSHJJVHFHZ3EW2FQPKGZGS", "length": 9406, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அதிகரிக்கப்படுமா போக்குவரத்து கட்டணம்? – குறியீடு", "raw_content": "\nபஸ், முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.\nஎனினும் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் வ��லை அதிகரிக்கப்பட்டதற்கு அமைய போக்குவரத்து கட்டணங்களை திருத்துவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nரவிராஜ்- கொல்லப்பட்டு பத்து ஆண்டுகள்\nதமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006)…\nசரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும்\nமுன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nதற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வறட்சி காலநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மழை காலநிலை நாளை முதல் குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக…\nஸ்ரீ ல.சு.கட்சிக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு வழங்க தயார்- கம்மம்பில அறிவிப்பு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கமொன்றை அமைக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்க கூட்டு எதிர்க் கட்சி…\nவிடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது. இதற்கான…\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2019/03/26141226/1234068/couples-fight-friends-compromise.vpf", "date_download": "2019-04-25T04:41:09Z", "digest": "sha1:CPROT3JKLNESUAM2RUGR5Q4GJ5HQYMU4", "length": 27649, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "தம்பதியர் சண்டையில் நண்பர்கள் தலையிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் || couples fight friends compromise", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதம்பதியர் சண்டையில் நண்பர்கள் தலையிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.\nகணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.\nமனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.\nகருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.\nபொதுவாக தம்பதிகளிடையே ஏற்படு���் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.\n‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும் அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேசிய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.\nகணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.\nகுடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.\nகணவன்- மனைவ�� இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.\nகணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.\nஇப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n- படுக்கை அறை பிரச்சினைகள்.\n- கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.\n- இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.\n- மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.\n- பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.\n- மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.\nஇப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.\nமுந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல���லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.\nஇந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\n4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nஉங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும்\nகோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தும்\nவேதனை கதையை நீக்கி சாதனை படைக்கும் பெண்கள்...\nபெண்மையை போற்றும் தமிழர் உறவுமுறை\nதிருமணத்திற்கு பிறகு இடம் மாறும் பெண்கள்\nவெளிநாட்டில் கணவன்.. வேதனையில் மனைவி..\nமனை���ியிடம் கணவன் கேட்க கூடாத விஷயங்கள்\nமனைவி மீது கணவருக்கு ஆர்வம் குறைய காரணங்கள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021278.html", "date_download": "2019-04-25T04:05:28Z", "digest": "sha1:B5CGBAWGPO25B7CUXU76EMQ57RL23DQN", "length": 5558, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ராஜயோகம் - பாகம் 1", "raw_content": "Home :: பொது :: ராஜயோகம் - பாகம் 1\nராஜயோகம் - பாகம் 1\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம் மரணத்தின் பின் மனிதர் நிலை பழங்களும் மருத்துவ பலன்களும்\nகண்டுபிடிப்புகளில் கதையும் கோள்களின் வரலாறும் நம்மை அறிவோம் நிறைவாய் வாழ்வோம்\nஅருட்பெருஞ்ஜோதி அறிவியல் அற்புதங்கள் களை எடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaprakash1.blogspot.com/2008/08/blog-post_04.html", "date_download": "2019-04-25T04:16:34Z", "digest": "sha1:GPFQCE6VZCUBOHNPGKW2KFVRRAYE36QI", "length": 12619, "nlines": 147, "source_domain": "saravanaprakash1.blogspot.com", "title": "சரவணபிரகாஷ்: குசேலன் புறக்கணியுங்கள்!!!", "raw_content": "\n\"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்\n\"ரஜினி ஒரு சந்தர்ப்பவாதிதான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்ததெல்லாம் மறந்து விட்டாயா அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே அதுவும் மறந்து விட்டதா\n\"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்\"\nதிரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன்.\nதமிழ் நாட்டில் சம்பாதிதத்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான்.காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுவது பெரிய மனிதனுக்கு அழகா. என்றும் ஒரே பேச்சு பேசுபவன் தான் பெரிய மனிதன்.\nதமிழ் நாட்டு ரசிகன் முன்பு \"தமிழன்\" என்று கூறியே பல கோடிகளை சம்பாதித்து, இன்று கன்னட அமைப்புகள் முன்பு கன்னடத்திலேயே மன்னிப்பு கேட்ட மானங்கெட்டவனின் மதி கெட்ட பேச்சுகள் சில...\n1995 - பாட்சா: இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....\n2007 - சிவாஜி:பன்னிங்கதான் கூட்டமா வரும்....\n1996 - சட்டசபை தேர்தல்:ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....\n2004 - மக்களவை தேர்தல்:சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....\nசகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....\n2008 - ஒகேனக்கல் உண்ணாவிரதம்:நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா\n2008 -குசேலன்:அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....\n மாற்றானுக்கு மண்டியிட்டது போதும்... ஆண்டாண்டு காலமாக திரையுலகினற்கு நீ தீப்பந்தமாய் இருந்தது போதும்..இளிச்சவாய் தமிழனே, இனியாவது விழித்துக்கொள்மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்\nஅதை எளுதுறது இன்னும் கஷ்டம்.\nSaravanaPrakash Tirupur | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது\nகொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா\nகட்டாய கல்வி சட்டம் (1)\nதகவல் உரிமை சட்டம் (1)\n‎21 ஆகஸ்ட் 2006.... திருப்பூரே பூர்வீகமாக கொண்டு தாத்தான் பாட்டன் எல்லாம் காட்ட வித்து கள்ளு குடிச்ச பழம் பெருமைகளை மட்டுமே பேசி...\nஅரசு ஊழியர்னா ... ரெண்டு கொம்பு இருக்குமா..\nநேற்று மாலை அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் ஒன்றில் திருமணம் நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுக்க திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள ...\nகேஷ் லஸ் ஆன கேஸ் கனைக்‌ஷன்.....\nபுதிய எரிவாயு உருளை வாங்க விசாரித்தேன் .. திருப்பூர் கெளரி துர்கா பாரத் கேஸ்-ல்... பகல் கொள்ளையாக இருந்தது..... அடுப்பு கட்டாயம் வாங்க...\nநானும் லஞ்சம் கொடுத்துட்டேன் .....\nஎன்ன கொடுமை சார் இது.... மேலை நாட்டில் அவனவன் வேலையை செய்யாமல் சும்மா இருக்க லஞ்சம் வாங்குகிறான்..... .. கீழை நாட்டில் அவன் வேலையை விட...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nதிரு. சரவண பிரகாஷ் அவர்களுக்கு, வரும் மாதத்தில், காலிமனை ஒன்று பத்திர பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, 1. லஞ்சம் கொடுக்காமல் பத்திரம் பத...\nஇன்ப `ஷாக்` அடித்த கரண்ட்\nசபாஷ் நண்பரே... நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்... நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்... மணி : அண்ணா.... மணி பேசறேன்.......\nதலைநகர் டில்லியில்.... 5.2.2015.... டெல்லி தேர்தல் பிரச்சாரம் முடிந்து ... ரெயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியில் சாப்பிட சென்றேன் ந...\nபுயலென புறப்படு என் தோழா......\nமின் இணைப்பு பெயர் மாற்றம் முகாம்... 17.03.2015 எனது முகநூல் பதிவை தொடர்ந்து உறவினர் வீட்டு மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய வேண்டு...\nசிறுவயதில் பெண் பிள்ளைகள் தந்தையின் ஆதரவுடன் அதிகாரம் வீட்டில் கொடிகட்டி பறக்கும். அண்ணனோ தம்பியோ வீட்டில் வ...\nஊழலில்லா துறை ஏதுமில்லை என்றாலும் பெரும் பாறையை சிறு உளி கொண்டு தகர்க்க முயற்சிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வு.... திருப்பூர் ஊத்துகுளி ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T04:19:04Z", "digest": "sha1:KRYVUBBKY5VUDWGVH6OJ3CYGDK3SMPNK", "length": 7309, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிரைலர் – AanthaiReporter.Com", "raw_content": "\nராம் சரன் நடித்த ‘வினயை விதேயா ராமா ‘ படத்தின் டீசர்\nகாற்றின் மொழியில் இடம் பெற்ற ஜோதிகா-வின் ஜிமிக்கிக் கம்மல் பாடல் வீடியோ\nதம்பி ராமையா இயக்கிய ‘மணியார் குடும்பம்’ படத்தின் ட்ரெய்லர்\nநடிகையர் திலகம் – டீசர்\n’அவெஞ்சர்ஸ் இன்பினிடி வார்’ – டீசர்\nதனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்\nநடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான \"எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்\" திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்த�...\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/chinnathirai-asst-directors-fasting-report/", "date_download": "2019-04-25T04:18:42Z", "digest": "sha1:PD7YVX52M5KT6YIZ45WVRINVXKEJQ2LN", "length": 10355, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ\nதமிழகத்தின் தனி பெரும் ஊடக உலகமான சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையி��் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. இது தொடர்பாக பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், அவர் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். ஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அற வழிப் போராட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான இயக்குநர் தளபதி, இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னிலை வகித்தார்.\nசின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் C.ரங்கநாதன், பொருளாளர் M.K.அருந்தவராஜா, துணை தலைவர்கள் B.நித்தியானந்தம் & அறந்தாங்கி சங்கர், இணைச் செயலாளர்கள் T.R.விஜயன் & S.கிஷ்ணப்பர் அலிகான் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் 300-க்கும் அதிகமான உதவி இயக்குநர்களும் இந்த அற வழிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் துவக்கி வைத்து பேசிய போது, “உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.\nவெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர் களை ஒரு சிறிய வீடு கூட ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத் தைக் கொண்ட கார் வாங்க முடியாது ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ���ற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியா மல் இருப்பது வருத்தத்திற்குரியது. சின்னத்திரை உதவி இயக்குனர்களுக்கு சம்பள நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது ” என்றார்.\nஇந்த உண்ணாவிரதத்தில், முன்னாள் ஃபெஃப்சி தலைவர் நடராஜ் மற்றும் ராதாரவி, K.S.ரவிகுமார், (Cine Music Union) தலைவர் தீணா, K.ராஜன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் R.V.உதயகுமார் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nPrevஜோதிகா நடிக்கும் காமெடிப் படத்துக்கு பூஜை போட்டாச்சு\nNextபிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு இரு மடங்கு சேவை வரி\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135209.html", "date_download": "2019-04-25T03:58:20Z", "digest": "sha1:2SRR5PN5RQSZUAJRGXGYKQRLZG2A6PU5", "length": 11838, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு..\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் உலக வனாந்தர தினம் அனுஸ்டிப்பு..\nசர்வதேச வனாந்தர தினம் இன்று காலை 9.30மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் வவுனியா மாவட்ட வன அதிகாரி காரியலாயத்தினால் மாவட்ட வன அதிகாரி திரு. கே. கே. நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.\nஉலக வனாந்தர தினமத்தை முன்னிட்டு இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசல் ஸ்தலத்தில் சர்வதேச வனாந்தர தினம் அனுஸ்டிக்கப்பட்��து.\nஇந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், மேலதிக மாவட்ட செயலாளர் திரு. கமலேஸ்வரன், மாவட்ட கமநல உதவிப்பணிப்பாளர் ஆர். விஜயகுமார், மாவட்ட பரிபாலகர் திரு. ஆர். ரவிராஜ், உதவி மாவட்ட வன அதிகாரி எம். ஏ. நபீஸ், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், அசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் மரநடுகையினையும் மேற்கொண்டனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை: விரைவில் குற்றப்புலனாய்வு விசாரணை…\nவவுனியாவில் 154வது பொலிஸ் வீரர்கள் தினம்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nதன்ன���டன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக…\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/tag/actor-arya-planning-for-get-married/", "date_download": "2019-04-25T03:47:06Z", "digest": "sha1:XHGCAFDB3O7XHTLUERWYITTSAQ54QB5I", "length": 14441, "nlines": 175, "source_domain": "www.joymusichd.com", "title": "Actor Arya Planning for Get Married Archives - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nபெண் பார்க்கச் சென்ற ஆர்யாவுக்கு எதிர்ப்பு\nதமிழ் சினிமாவின் செல்லமான பேச்சுலர் என்றால் ஆர்யாதான். அவருக்குத் திருமணம் செய்துவைக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கியிருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் உதவியுடன் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக,...\nசீரியஸாக மணப்பெண் தேடும் ஆர்யா (Video)\nவிளம்பரத்தில் வருவதுபோல நான் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை என்று நினைத்தால் உடனே கால் செய்யவும் என்று தனக்கான வாழ்கைத் துணையைத் தேடும் வேட்டையில் மும்முரமாக இறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_28.html", "date_download": "2019-04-25T04:32:45Z", "digest": "sha1:OBUEPFIX42SFY3QMBGFT56A7CP7UC23Z", "length": 10724, "nlines": 91, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "சுவர் விளம்பரம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*சுவர் விளம்பரம்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பட்டக்கால் தெர...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக பட்டக்கால் தெரு மெயின்ரோட்டில் மாற்று மத சகோதரர்களுக்கான *திருக்குர்ஆனை படியுங்கள்* என்ற தலைப்பில் 16:3 ல் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண��டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: சுவர் விளம்பரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T04:38:03Z", "digest": "sha1:DA2JQMB32AF4QGYWFFIZVDI45AZIONEO", "length": 4322, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "நாயன்மார்கட்டு வராகி அம்மனுக்கு- மணவாளக் கோலம்!! - Uthayan Daily News", "raw_content": "\nநாயன்மார்கட்டு வராகி அம்மனுக்கு- மணவாளக் கோலம்\nநாயன்மார்கட்டு வராகி அம்மனுக்கு- மணவாளக் கோலம்\nயாழ்ப்பாணம், நல்லூர் நாயன்மார்கட்டு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மணவாளக் கோலத் திருவிழா நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும்.\nதொடர்ந்து சிறப்புப் பூசைகள் நடைபெற்று அடியார்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.\n125 மாணவர்களுக்கு- கியூமெடிக்கா உதவி\nஇந்துவின் மைந்தர்களின்- வழிகாட்டியான தந்தை\nயாழ்.ஆயருடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு\nகுண்டு வெடிப்பால் மோதிக் கொண்ட இளைஞர்கள்\nஇரவு 8 மணிக்கு ஊரடங்கு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241155", "date_download": "2019-04-25T04:41:13Z", "digest": "sha1:SLP6F7ZKBCLYXZ4DJIPCQI67T4B7G26K", "length": 16243, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "நெல் சாகுபடிஅறுவடைக்கு தயார்| Dinamalar", "raw_content": "\nமோடி மீதான புகார் மாயம் 3\nமாதவரம் காவல் ஆய்வாளர் ராஜினாமா\nபில்லா ஜெகன் திமுக.,விலிருந்து நீக்கம் 4\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா 4\nநாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் மோடி; இன்று ... 1\nகாஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஏப்.,25: பெட்ரோல் ரூ.75.79; டீசல் ரூ.70.26\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., 7\nகிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்ட நான்கு ஏக்கர் நெல் சாகுபடி, அறுவடைக்கு தயாராகியுள்ளது.கிணத்துக்கடவு பேரூராட்சியை ஒட்டிய, சிக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருன்ணன்; இளம் விவசாயி. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால், இவரது, நான்கு ஏக்கர் வயல் பரப்பில், நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளார்.ஆனைமலையை சேர்ந்த அனுபவமிக்க, தொழிலாளர்கள் வயல் அமைத்து கொடுத்து, நான்கு மாதங்களுக்கு முன், கோ - 45 ரக நெல் நாற்றுகளை நடவு மேற்கொள்ளவும் உதவினர்.\nநீர் பாசனம், பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற உரம் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து தெளிப்பு ஆகியவற்றின் காரணமாக, நான்கு ஏக்கரில் விளைந்த நெ��்பயிர் வளர்ச்சியடைந்துள்ளது.விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''கிணத்துக்கடவு பகுதியில் நீண்ட காலத்துக்கு பின், முதன்முதலாக, நெல்சாகுபடி செய்தது பெருமையாக இருக்கிறது. நீர் பற்றாக்குறை இல்லாத நிலையில், நான்கு ஏக்கரில் சாகுபடியாகும் நெற்பயிரில், கதிர்கள் அதிகளவு தோன்றியுள்ளது. அடுத்த, 10 - 15 நாட்களில் அறுவடை செய்யப்படும்'' என்றார்.\nபூமி பூஜை போட்டு ஒரு மாதமாச்சு\nஇன்றைய நிகழ்ச்சி - ஆன்மிகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள��� புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூமி பூஜை போட்டு ஒரு மாதமாச்சு\nஇன்றைய நிகழ்ச்சி - ஆன்மிகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43198&ncat=1360", "date_download": "2019-04-25T04:50:29Z", "digest": "sha1:TYUEGWI7PEDEQT6JX5MVEJWMHSVSBSVF", "length": 25551, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "'கோல்'லாகலம் ஆரம்பம்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nபாக்.,கில் பயங்கரவாத இயக்கங்கள்; இம்ரான்கான் ஒப்புதல் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு ஏப்ரல் 25,2019\nராஜ் தாக்கரேவுக்கு கூடுது கூட்டம் ; அலறுது சிவசேனா ஏப்ரல் 25,2019\nஉலகமெங்கும் கால்பந்து ஜுரம் ஆரம்பித்துவிட்டது. நம்ம ஊரையும் விட்டுவைக்குமா என்ன கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியவர்கள், தற்போது 'உதைவிழா'வை ரசிக்கத் தயாராகிவிட்டார்கள். நம்ம ஊரில் உதை விளையாட்டுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியவர்கள், தற்போது 'உதைவிழா'வை ரசிக்கத் தயாராகிவிட்டார்கள். நம்ம ஊரில் உதை விளையாட்டுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறது சென்னை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி இன்று லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகம் வரை சென்று கலக்கும் அதிதி ராஜகோபாலனிடம் பேசினோம்:\n“நான் ஃபிஃபாவின் பெரிய ரசிகை. அதுவும் ஸ்பெயின்தான் ஜெயிக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். கிறிஸ்டினா ரொனால்டோ என் ஹீரோ. இந்த ஆர்வத்துக்கு ஆரம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ். இரண்டரை வயசுல எதார்த்தமா, ஜிம்னாஸ்டிக்ஸில் சேர்ந்தேன். அங்கேயிருந்து அப்படியே கால்பந்துக்குப் போனேன். இன்னிக்கு கால்பந்துதான் என் வாழ்க்கைன்னு மாறிடுச்சு.\nகால்பந்து விளையாட்டுல நான் இவ்வளவு தூரம் வந்ததுக்கு முக்கிய காரணம் காளிதாஸ். அவர்தான் என் கோச், என் குரு. கால்பந்துனாலே, ஆம்பளைங்க விளையாட்டுன்னு சொல்வாங்க. பந்து பின்னாடி ஓடிட்டே இருக்கணும். 90 நிமிஷம் விளையாட்டுதான் என்றாலும், நிறைய எனர்ஜி வேணும்.\nவிளையாடும்போது அடி,தடி, தள்ளு முள்ளு எல்லாமே இருக்கும். காயம் சர்வ சாதாரணம். முரட்டுத்தனமா விளையாட்டை பெண்கள் விளையாடணுமா என்று நிறையபேர் கேட்பாங்க. ஆனா, நான் ரொம்ப கொடுத்து வச்சவ. அப்பா, அம்மா, அண்ணன், உறவினர்கள் எல்லோருமே எனக்குப் பக்கபலம். நான் ஒரே ஒரு கோல் போட்டாலும் என்னைப் பாராட்டுவாங்க.\nநான் ஸ்கூல் படிக்கும்போது போட்டிகள் ரொம்ப குறைவாத்தான் வரும். ஆனா, இப்போ ரொம்பவே மாறியிருக்கு. மாநில அளவில், தேசிய அளவில் நிறையப் போட்டிகள் வந்திட்டு இருக்கு. ஆனா, இன்னும் நம்ம ஊர்ல நிறைய பேர் விளையாட வரணும்.\nநிறைய பேர் படிப்பையும், விளையாட்டையும் பேலன்ஸ் செய்ய முடியலன்னு விளையாட்டை விட்டுருவாங்க. சின்ன வயசுல இருந்து படிப்பையும், விளையாட்டையும் எப்படி பேலன்ஸ் செய்யணும்னு கத்துக்கிட்டேன். அததுக்கான நேரத்தை சரியா ஒதுக்கிடுவேன்.\nகாலையில எழுந்ததும் உடற்பயிற்சி. அதுக்கு அப்பறம் ஸ்கூல். பின்னர் கால்பந்து பயிற்சி. பின்னர் வீட்டுக்கு வந்து அன்னிக்கு ஸ்கூலில் கொடுத்த வேலையை முடிச்சுட்டு தூங்கிடுவேன். இதுதான் என்னோட ஒருநாள்.\nஇதுல மத்த விஷயங்களுக்கு நேரமே இருக்காது. நண்பர்களோட வெளியில போறது, படங்கள் பார்க்கறது என்று எதுக்குமே நேரம் சுத்தமா இருக்காது.\nஎன்னோட வாழ்க்கையில எது முக்கியம்னு என்னை நானே கேட்டுப்பேன். நாம எவ்வளவு தியாகம் செய்யறோமோ அதே அளவுக்கு பெரிய பலன் கிடைக்கும்ங்கறது என் நம்பிக்கை. ஏன்னா, சிலசமயம் நம்மால மத்தவங்க மாதிரி வெளியில போக முடியலையேன்னு தோணும்; ஆனா, இந்த வைராக்கியம் தான் என்னைக் காப்பாத்துச்சு.\nஇந்த விளையாட்டுல கீழே விழுவோம். அடிபடும்; ஆனா அது பெரிய விஷயமாகவே தெரியாது. விளையாடும்போது கோல் மட்டும்தான் என்னோட கவனத்துல இருக்கும். அடியைப் பத்திக் கவலைப்படாம விளையாடுவேன்.\nஇன்னொரு விஷயம், உடற்பயிற்சி மாதிரியே மனசும் ரொம்ப முக்கியம். கோல் போடாமல் மிஸ் பண்ணிட்டோமே என்று புலம்பிக்கிட்டு நின்னா, அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்ய முடியாது. நம் உணர்ச்சிகளைப் பக்குவமா வெச்சுக்கணும். வெற்றியை நோக்கிய பயணத்துல தோல்வியும் ஒரு படிக்கல்தான்.\nகால்பந்துல கிறிஸ்டினா ரொனால்டோதான் என் முன்மாதிரி. ஒவ்வொருமுறையும் போட்டிக்குப் போகும்போது, அவரோட வீடியோக்களைப் பார்த்துட்டுப் போவேன். அது ஒரு சென்டிமென்டாகவே வளர்ந்துடுச்சு. அது தருகிற உத்வேகத்துக்கு அளவே இல்லை.\nஇப்போ நான் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் முதலாண்டு படிச்சுட்டு இருக்கேன். லண்டன்ல பெண்கள் கால்பந்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நம்ம ஊர் மண்ணுல விளையாடி பழகிட்டு, பின்னர் லண்டனில் புல் தரையில விளையாட ஆரம்பிச்சப்போ, முதலில் கஷ்டப்பட்டேன். ஆனா இப்போ பழகிடுச்சு.\nபயிற்சிகளும், நமக்குக் கிடைக்கற விளையாட்டு வாய்ப்புகளும் அங்கே ரொம்ப அதிகம். அங்க சொல்லிக் கொடுக்கற விஷயத்தைக் கத்துக்கிட்டு, திரும்பி இந்தியா தான் வரப்போறேன். இந்தியாவுல சீனியர்ஸுக்கான கால்பந்து போட்டியில நம்ம நாட்டுக்காக விளையாடணும். அதுதான் என் லட்சியம். அதேமாதிரி எதிர்காலத்துல பெண்கள் விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தணும்.”\nஅதிதி, ஃபார்வேர்டு ப்ளேயர். கோல் போடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவருக்கு அதுதான் பிடிக்குமாம்.\nஅதிதி, சென்னையைச் சேர்ந்தவர். தமிழகத்திலிருந்து தேர்வாகி, தேசிய அளவிலான பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டென்மார்க்கில் நடந்த பெண்களுக்கான ஜூனியர்ஸ் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஆடியிருக்கிறார். 19 வயது நிரம்பிய அதிதி, இப்போது, லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகவியல் படித்து வருகிறார்.\nநேர்மையே உன் விலை என்ன\nகைக்குழந்தையே ஆசிரியர்; கரிசனமே பாடம்\nகணிதப் பாடம் கடினப் பாடமா\nமருத்துவச் செலவால் ஏழையாகும் இந்தியர்கள்\nதமிழ் முதுகலைக் கல்வி இலவசம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=155852", "date_download": "2019-04-25T04:35:38Z", "digest": "sha1:W5LGBFH5W6YXE3GRCKKHMUIUE4ASCZUM", "length": 12302, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி அரசாணை வெளியீடு – குறியீடு", "raw_content": "\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி அரசாணை வெளியீடு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி அரசாணை வெளியீடு\nதமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி என்ற பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇந்தநிலையில், முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41 ஆயிரத்து 805 பேருக்கும், 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேருக்கும், ரூ.15.30 கோடி செலவில் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யலாம் என்று தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதை பள்ளிக்கல்வி இயக்குனரும் பரிந்துரைத்தார்.\nஅதை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த 7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை\nவேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது.…\nசட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதில் தவறு இல்லை – காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி\nதமிழக சட்டசபையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பது தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறியுள்ளார்.\nஅலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு – ரூ.1 கோடி பரிசுப் பொருட்கள் தயார்\nவரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.\nநிலவேம்பு கசாயத்தால் பக்க விளைவு ஏற்படாது: சித்த மருத்துவர் விளக்கம்\nநிலவேம்பு கசாயம் குடித்தால் எவ்வித பாதிப்பும் பக்க விளைவும் ஏற்படாது என்று சித்த மருத்துவ நிபுணர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை 14-ந்தேதி திறப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nசாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத��தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/71023574/notice/100377", "date_download": "2019-04-25T04:08:58Z", "digest": "sha1:JCIDCIHLSTAAONUSHO4KEBQAGHQPT54H", "length": 9893, "nlines": 129, "source_domain": "www.ripbook.com", "title": "Nagenthiran Mahalingam - Obituary - RIPBook", "raw_content": "\nஅன்னை மடியில் 02 MAY 1940\nஇறைவன் அடியில் 04 DEC 2018\nதிரு நாகேந்திரம் மகாலிங்கம் வயது 78\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம்(பிறந்த இடம்) வவுனியா சுவிஸ்\nநாகேந்திரம் மகாலிங்கம் 1940 - 2018 புங்குடுதீவு 8ம் வட்டாரம் இலங்கை\nபிறந்த இடம் : புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nவாழ்ந்த இடங்கள் : வவுனியா சுவிஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம், சுவிஸ் Chur, Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரம் மகாலிங்கம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவரதலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,\nதுஷ்யந்தன்(சுவிஸ்), சியாமலா(அவுஸ்திரேலியா), மதிவேணி(கனடா), கெளசலா(கனடா), வனிதா(சுவிஸ்), நிரஞ்சளா(ஜெர்மனி), ஜசந்தன்(லண்டன்), ஜசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான சிவசம்பூ, செல்வராணி, சொக்கலிங்கம், பத்மநாதன், தம்பிராசா, பற்குணம், பரமேஸ்வரி மற்றும் லட்சுமணன், சிவலிங்கம், ஜெயலட்சுமி, ரட்ணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநந்தினி, பிரபா, சகாதேவன், மோகன், கிருபா, செந்தூர், கபிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற தங்கம் அவர்களின் பெறாமகனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்\nமன்னுயிரில் மரணம் தவிர்க்கமுடியாத ஒன்றுதான், அனாலும் உமதுயிர் பிரிவால் துயரம் தாங்கமுடியாமல் உங்கள் ஆத்மசாந்திக்காய் மனமுருகிப்பிரார்த்திக்கின்றோம்.\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் பிறந்த இடம்\nவவுனியா சுவிஸ் வாழ்ந்த இட���்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/vedio-confrencing/", "date_download": "2019-04-25T04:51:53Z", "digest": "sha1:W624HX4ZGQ3BV4R7JLB35QBT6D3WFHCT", "length": 2952, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "vedio confrencing – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகளாவிய வணிக வாடிக்கையாளர்களுக்கு புதிய மதிப்பைத் தரும் ஆபிஸ் 365:\nமீனாட்சி தமயந்தி\t Dec 1, 2015\nமைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பில் வாணிகத்திற்கு உதவும் முக்கிய சந்திப்புகளை ஆபிஸ் 365ல் அறிமுகபடுத்தியுள்ளது .இதில் ஸ்கைப் பிராட்காஸ்ட் கூட்டம், PSTN கான்பிரன்சிங், PSTN அழைப்புகளுடன் கூடிய கிளவுட் PBX போன்றவைகள் அடங்கும். ஏப்ரல்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=12479", "date_download": "2019-04-25T04:29:36Z", "digest": "sha1:3N4P3WANHARK4IOYFL3HQJ46SCOCWTAS", "length": 12137, "nlines": 71, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையை கலக்கும் மூன்று நண்பர்கள் தொடங்கிய 'பர்ப்பிள் ஐயர்னிங்'", "raw_content": "\nகோவையை கலக்கும் மூன்று நண்பர்கள் தொடங்கிய 'பர்ப்பிள் ஐயர்னிங்'\nவேகமாக பயணிக்கும் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் நாம், அன்றாடம் உடுத்தும் துணியை சரியான முறையில் பராமரிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தத் தேவையை உணர்ந்து எழுந்த எண்ணமே 'பர்ப்பிள் ஐயர்னிங்' நிறுவனமாக உருவெடுத்தது.\nஅன்றாட நிறுவன வேலைகளுக்கு இடையில், தமிழ் யுவர்ஸ்டோரி குழுவிடம் எளிமையாக பேசினார் 'பர்ப்பிள் ஐயர்னிங்' Purple Ironing நிறுவனர் விஜய். கோவையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்து 15 வருட வேலை அனுபவத்திற்குப் பின்னர், தனக்கென்று ஒரு முத்திரை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் தனது நண்பர் அமனுடன் கலந்து ஆலோசித்தார். இருவருக்கும் ஒரே நோக்கங்கள் இருப்பதை அறிந்தவுடன், பல்வேறு தொழில்முனைவு யோசனைகளைப் பற்றி உரையாடி, இறுதியில், சீரில்லாத் துறையை சீரமைப்பது முக்கியம் என்று உணர்ந்து பர்ப்பிள் ஐயர்னிங் நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்தனர்.\nஊர் முழுவதும் சலவைக்கென்றே நிறுவனங்கள் இருப்பினும், இஸ்திரியிடலுக்கு ஒரு சிறந்த நிறுவனம் என்று எதுவுமில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, இஸ்திரி தொழிலை விஜய் மற்றும் அமன் இருவரும் இணைந்து துவங்கினார். நான்கு மேஜைகளை வைத்தே ஆரம்பித்த இந்த நிறுவனம், இன்று பல ஊழியர்களுடன் பலருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.\nபர்ப்பிள் ஐயர்னிங் சிறப்பு :\nபல வருடங்களாக மக்கள் மின் மூலமாகவும், நிலக்கரி மூலமாகவும் ஐயர்ன் செய்வதை மாற்றி, பர்ப்பிள் ஐயர்னிங் நீராவியை வைத்து இஸ்திரியிடுவதை அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் மூலம் துணிகள் சுகாதார முறையில் இஸ்திரி செய்யப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். இது போன்று வேறு எங்கும் செய்யாததால், இவர்களுக்கு சாதகமாகவே இந்தத் தொழில் அமைந்தது.\n'இந்தத் தொழில் மக்கள் சார்ந்தது. நாங்கள் தரம், சீரான பணி, நேரத்தில் விநியோகம் செய்வதையே முக்கியமாகக் கொண்டு செயல்பட்டோம். இதன் மூலம் மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்தோம். இதைச் சரியாக பயன்படுத்தாதவர்களே சந்தையில் தொழிலை இழக்கிறார்கள்' எனிகிறார் விஜய்.\nஇணை நிறுவனர்களின் பங்களிப்பு :\nபர்ப்பிள் ஐயர்னிங், 2013-ல் தொடங்கப்பட்டது. பலரது ஊக்கத்தைப் பெற்று தொடங்கிய இந்நிறுவனம், பலரது அறிவுரைகளுக்கு ஏற்றார் போல் தங்களது அணுகுமுறைகளை கொண்டிருந்தனர். இந்த நிறுவனத்திற்குத் தகுந்த பக்கபலம் இருந்தும், ஒரு வித்தியாசமான விதத்தில் தொழிலுக்குத் தேவையான பணத்தை ஈட்டினர்.\nவிவேக், விஜய் மற்றும் அமனின் நண்பர். இவர் இந்நிறுவனத்தில் சேர்ந்தவுடன் நிறுவன விரிவாக்கம் பற்றிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். வங்கியில் நிதியுதவிக்காக அணுகிய போது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இவர்களுக்கு உதவியது. நிறுவனம் தொடங்கியபோது இருந்த மின் பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பணியமர்த்தல் போன்ற பிரச்சனைகளை கிடைத்த நிதியைக் கொண்டு சிறப்பாக கையாண்டுள்ளனர்.\nபுதிய அணுகுமுறை மற்றும் வருவாய்\nஇந்த இஸ்திரி பணியை செய்வதற்கு, எந்த விதமான கருவிகளும் தேவையில்லை. மக்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக, விநியோகத்தை பரவலாக அமைத்தார்கள். கோவையில் ஒரு கிளையுடன் தொடங்கிய இவர்கள், 2 வருட காலத்திற்குள் பல கிளைகளை அமைத்தார்கள்.\nவாடிக்கையாளர்களிடம் இருந்து இஸ்திரிக்கு துணி வாங்குவதை இரண்டு முறையாக பிரித்தனர்: ஒன்று கிளை அமைத்து துணியை பெற்றுக்கொள்வது, இரண்டாவது வாடிக்கையாளர்களின் வீட்டிற்கேச் சென்று துணியை பெற்றுக் கொள்வது.\nநிறுவன முறையில் சில மாற்றங்கள் விதிக்கப்பட்டவுடன், தொழிலில் பல முன்னேற்றங்களைக் கண்டனர் இந்நிறுவனர்கள். மக்களுடைய அனைத்து சலவை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கும், ஒரே நிவாரணமாக பர்ப்பிள் ஐயர்னிங் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால் 'வாஷ் ஹவுஸ்' என்னும் கோவை சலவை நிறுவனத்தை கையகப்படுத்தி, பர்ப்பிள் ஐயர்னிங் நிறுவனத்துடன் இனணத்துக் கொண்டனர்.\nதரத்தையும், நேரத்தையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். சிறிதாகத் தொடங்கி இன்று இந்த நிறுவனம் 36 பேர் கொண்ட குழுவுடன் செயல்படுகிறது. பர்ப்பிள் ஐயர்னிங் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தினால், இந்நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளைப் பரப்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n'ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பு, அதனுடைய நன்மையையும், தீமையையும் முன்னரே அறிந்து ஆராய வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப செயல்பட்டால் வெற்றி நிச்சயம்', என்று கூறுகிறார் விஜய்.\nநண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று மகிழ்வதையும் தாண்டி, ஒரு சிறந்த தொழிலையும் நிறுவ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கோவை நண்பர்கள் திகழ்கின்றனர்.\n70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆச\nஅமைதியாக ஓரு சமூக சேவை: கோவையில் ப\nமாத்தி யோசி... மாற்றம் நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=13018", "date_download": "2019-04-25T04:31:05Z", "digest": "sha1:GX5PBASZSY5FDUG6KYUUJSHRGZM52AUD", "length": 9149, "nlines": 75, "source_domain": "nammacoimbatore.in", "title": "என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!", "raw_content": "\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nநீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை\nவாரந்தோறும் வயசாகிறது என்றாலும்,சில உணவுகள் முதுமையை இரு கரம் நீட்டி அழைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா இவற்றை முடிந்தவரை விலக்கிவைத்தால், முதுமை உங்களை அனுக யோசிக்கும்.\nஉங்கள் வீட்டுச் சமையலில் கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்தாமல் உஷாராக இருக்கலாம்.ஆனால்,அடுத்த முறை பிஸ்கட்டுகள் வாங்கும்போது அதில் உள்ள சேர்மானங்கள் படியுங்கள்.அந்த பட்டியலில் ஹைட்ரஜனேட்டட் ஆயில் இருக்கிறதா என்று பாருங்கள்.அது கெட்ட கொழுப்பின் மாற்றுப்பெயர் என்று புரிந்துகொள்ளுங்கள்.சில பிராண்டுகளில் மிகச் சிறிய எழுத்துகளில் அடிப்பக்கத்தில் போட்டிருப்பார்கள்,கவனம்\nபால்,கிரீம்,பனீர்,சீஸ் போன்ற பொருட்களை முடிந்தவரை தவிர்ப்பது நலம்,இவற்றில் கெட்ட கொழுப்பு இருப்பதுடன் இவை, சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.முகம் முன் கைகளில் கரிய நிற திட்டுக்கள் ஏற்படும்.முகத்தில் ஒளி குன்றும்\nமாட்டிறைச்சி,பன்றி இறைச்சி போன்றவை சுவையாக இருந்தாலும்,அவை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் தேவைப்படும்.கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் மட்டுமே இவற்றை உண்ண வேண்டும். இல்லா விட்டால் இது உங்கள் கொலஸ்ட்ரால் லெவலை உயர்த்திவிடும்.\nஉருளை கிழங்கு ஃபிங்கர் ஃபிரை\nநாக்குக்கு ருசிதான் என்றாலும், உருளை கிழங்கு ஃபிங்கர் ஃபிரையில் உப்பு அதிகம்.வீட்டில் சாப்பிட்டாலும் ஓட்டலில் சாப்பிட்டாலும் உங்களுடைய அடுத்த நாள் உழைப்பைக் கெடுத்துவிடும்.அதிக தண்ணீர் குடித்து விட்டு,அடிக்கடி ரெஸ்ட் ரூமுக்கு ஓடிக்கொண்டு இருக்கவேண்டி வரும்.கண்ணுக்கு கீழ் கருவளையங்களை உண்டாக்கும்.\nசரக்கடிப்பதால்,உங்கள் உடலில் நீர்சத்து குறையும்.அதனால் உங்கள் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு முதிய தோற்றம் ஏற்படும். மது உங்கள் ஈரலுக்கு கடும் நெருக்கடி கொடுப்பதால் அதன் தினசரி வேலையான இரத்தத்தை சுத்திகரிக்கும் பனி தடைபட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.\nபொரித்த உணவு வகைகள் சுவையானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால்,பொரிக்க பயன்படுத்தும் எண்ணெய்களில் கெட்ட கொழுப்பு டன் கணக்கில் இருப்பதால், இது உடல் எடையை கூட்டி தொப்பை விழ வைக்கும்.உங்கள் உடல் இயக்கத்தின் வேகம் குறைந்து வயதான தோற்றம் ஏற்பாட்டு விடும்.\nஎல்லா கோலாக்களிலுமே பாஸ்பரிக் அமிலம் இருக்கிறது. அது உங்கள் பற்களில் இருக்கும் எனாமலை அரித்துவிடும்.ஒளிவீசும் பற்கள்தான் இளமையின் அடையாளம்.இரண்டு பற்கள் போய்விட்டால் நீங்கள் பெருசுதான்.\nகாஃபி,டீ போன்றவற்றுக்கு பால் பவுடர் உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள். இவற்றில் உள்ள கெட்ட கொழுப்பு உங்கள் இரத்தக் குழாய்களின் உட்புறம் படிந்து ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.இதனால் உடல் தளறும்.அப்புறமென்ன அங்கிள்தான்;ஆன்டிதான்.\nசினிமா இடைவேளையில் ஒரு பாப்கார்ன் மட்டும் போதும் என்பவரா நீங்கள். அதுவும் நவீன திரைப்பட அரங்க��ல் வெண்ணெய் சேர்த்த, மைக்ரோ அவனில் வறுத்த பாப்கார்ன் ரசிகரா நீங்கள், இன்றோடு இந்தப் பழக்கத்தை விடுங்கள். பாப்கார்னும் உங்கள் உடலில் கெட்ட கொழுப்பைக் கொண்டுவந்து சேர்க்கும் காரணிகளில் ஒன்று,மறந்துவிடாதீர்கள்.\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபலாப்பழ சீசன் தொடக்கம் : யாரெல்லாம்\nஉணவுக்கு முன்... உணவுக்குப் பின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/17766", "date_download": "2019-04-25T03:47:12Z", "digest": "sha1:UKRR5APBNLV6C752ZWVV2ROK7VCSDX5V", "length": 11811, "nlines": 94, "source_domain": "thinakkural.lk", "title": "சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதி விபத்து - Thinakkural", "raw_content": "\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதி விபத்து\nLeftin August 31, 2018 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதி விபத்து2018-08-31T17:31:20+00:00 Breaking news, உலகம், தொழில்நுட்பம் 7 Comments\nவிண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது. இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற்கட்டமாக அடைத்துவிட்டுஇ தற்போது முழுமையாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த துளை கண்டறியப்பட்டவுடன், விண்வெளி வீரர் அலெக்ஸ் தனது விரல் மூலம் அந்த துளையை அடைத்தபடி, அடுத்தகட்ட பணியை செய்ய சக வீரர்களிடம் கோரியுள்ளார்.\n2 மி.மீ அளவில் ஏற்பட்ட துளை கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் 18 நாட்களில் ஆராய்ச்சி மையத்தில் இருந்த காற்று வெளியேறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள் காதலித்து திருமணம்\nசென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nபாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை- இம்ரான்கான்\nவட கொரியா ஜனாதிபதி ரஷியா வந்தார்- புதினுடன் நாளை பேச்சு\n9 தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பெண்-ருவான் விஜயவர்தன\n« திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்படல் வேண்டும்\nகோலி வேகமாக 6000 ரன்களை கடந்து சாதனை »\n23 வருடங்களில் தமிழ் சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் ‘தினக்குரல்’ ஆற்றிய பங்களிப்பு என்ன-பேராசிரியர் சபா ஜெயராசா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=918498", "date_download": "2019-04-25T05:04:32Z", "digest": "sha1:JFTEOOHO6EGYPNURYOB6B5N6HNXSA2SV", "length": 8413, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பங்குனி உத்திர தேர் திருவிழா பேரூர் பட்டீசுவரர் கோயிலில் கொடியேற்றம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nபங்குனி உத்திர தேர் திருவிழா பேரூர் பட்டீசுவரர் கோயிலில் கொடியேற்றம்\nதொண்டாமுத்தூர், மார்ச் 14: கோவை அருகேயுள்ள பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கோவை அருகேயுள்ள பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று துவங்கியது. அதை முன்னிட்டு காலை 6 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் பட்டி விநாயகர் கோயிலில் இருந்து புற்று மண் எடுத்து வந்தனர். அதையடுத்து மூலவர் பட்டீசுவரருக்கு 24 வகை அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் 7 மணியளவில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சோமாஸ்கந்தர், பச்சை நாயகி, வள்ளி, தெய்வானை சுப்பிரமணியசுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.\nஅதை தொடர்ந்து கோயில் யானை கல்யாணிக்கு பட்டம் சூட்டப்பட்டு கஜபூஜையும், பசு மாட்டிற்கு கோ பூஜையும் நடந்தது. பின்னர் வேதம், ஆகமம், திருமறை முழங்க காலை 8.50 மணியளவில் மஞ்சள் துணியில் ரிஷப கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் ‘பேரூரா...’, ‘பட்டீசா...’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. அதில் சந்திரசேகர், சவுந்தரவள்ளி சுவாமிகள் மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். பின்னர் சாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்களும் காப்பு கட்டினர். கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலைய துறை உதவி கமிஷனர் சரவணன், சிவ பக்தர்கள் நல சங்க தலைவர் பேரூர் ராஜேந்திரன் உள்பட ஒதுவார்கள், சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர். வரும் 17ம் தேதி வரை தினமும் காலை, மாலை��ில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும், மாலையில் யாகசாலை பூஜையும் நடக்கிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாநகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு\nகோவை தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன்\nபோதையில் போலீசாரை மிரட்டியவர் கைது\nகோவையில் பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்பட பல பள்ளிகள் மூடல்\nசிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை\nகோவை ஏல மையத்தில் தேயிலை வரத்து அதிகரிப்பு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nவாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nவடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்\n25-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/04/sun-tv-group-is-going-revamp-sun-life-channel-on-oct-07-2018-012761.html", "date_download": "2019-04-25T03:44:46Z", "digest": "sha1:SXHP7XTFIE5CB63R5NZWUOZW7B2DUWBX", "length": 22570, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சொப்பன சுந்தரி, அக்டோபர் 7-ல் அதிரடி காட்டப் போகும் சன் டிவி..! | sun tv group is going to revamp sun life channel on oct 07, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» சொப்பன சுந்தரி, அக்டோபர் 7-ல் அதிரடி காட்டப் போகும் சன் டிவி..\nசொப்பன சுந்தரி, அக்டோபர் 7-ல் அதிரடி காட்டப் போகும் சன் டிவி..\n8 மாத உயர்வில் சன் டிவி பங்குகள்.. என்ன காரணம்..\n#OviyaArmy-யை பதறவைக்கும் சன் டிவியின் டிஆர்பி..\nவிஜய் டிவி-க்கு போட்டியாக சன் டிவி-ன் அதிரடி திட்டம்..\n2016-2017 நிதி ஆண்டில் 12 சதவீதம் உயர்ந்த சன் டிவி-ன் வரிக்கு பிந்தைய லாபம்..\nசசிகலாவிற்கு எதிரான உச்ச நீதி மன்ற தீர்ப்பை அடுத்து சன் டிவி, ராஜ் டிவி பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.\nமாறன் சகோதரர்கள் விடுதலையால் சன் நெட்வோர்க் பங்குகள் தடாலடி உயர்வு..\nஒரு காலத்தில்... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க. உங்க வீட்ல சன் டிவி இருக்கான்னு தான் கேப்பாங்க. அந்த அளவுக்கு சன் டீவியின் பிரபல்யம்.\nசன் டிவியின் சீரியல்களுக்கு சொக்கு பொடி போட்டது போல பார்த்த காலம் எல்லாம் போய் இப்போது ஸ்டார் குழுமம், ஜீ குழுமம், கலர்ஸ் குழுமம் போன்ற சேனல்களின் நிகழ்ச்சிகளையும் ஆவலோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். பிக் பாஸ் ஒரு சிறந்த உதாரணம்.\nஇப்போது தன்னுடைய பழைய சந்தையை பிடிக்க, தற்போது இருக்கும் சந்தையை மேலும் விரிவுபடுத்த சன் டிவி , தன்னுடைய சன் லைஃப் என்கிற சேனலின் பொலிவை முற்றிலுமாக மாற்ற இருக்கிறது. தற்போது சன் டிவி யின் சந்தை GEC (General Entertainment Category) துறையில் 50 சதவிகிதத்துக்கு கொஞ்சம் கீழே வைத்திருக்கிறார்கள். இதை ஒரு 60 சதவிகிதமாக அதிகரிக்கத் தான் இந்த அதிரடி முடிவு என்று சன் டிவி குழுமத்தின் முதன்மை நிதி அதிகாரி நாராயணன் தெரிவித்திருக்கிறார்.\nதற்போது சன் லைஃப் தொடர்ந்து பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறது. இந்த சேனலின் ப்ரைம் நேரங்களில் மட்டும் புதிய நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்கள். ப்ரை நேரம் என்பது இரவு 8 மணி தொடங்கி பின் இரவு வரையான நேரத்தைத் தான் சன் குழுமம் ப்ரைம் நேரமாகப் பார்க்கிறது. குறிப்பாக 18 - 35 வயதுக்குட்பட்ட மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு பிடிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.\nஅமெரிக்காவில் \"America's Next Top Model\" என்கிற பெயரில் நடத்தப்படும் பிரபலமான ஷோவைத் சொப்பன சுந்தரி என்கிற பெயரில், தமிழகத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி நடத்த இருக்கிறார்கள். ஜிகுஜிகு என்று க்ளாமராக பெண்களை இறக்கி, இளைஞர் பட்டாளத்தை, தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்க வைக்க அவர்கள் போட்டிருக்கும் முதல் பிரம்மாஸ்திரம் இந்த சொப்பன சுந்தரி தானாம். இப்படி இன்னும் நிறைய லைவ் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு இருக்கிறார்களாம்.\nசன் டிவியின் தமிழ் ஒளிபரப்புகளில் பெரும்பான்மையானவை private producer (PP) என்கிற முறையில் தான் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு அவர்களிடம் இருக்கும் விளம்பரப் பணம் மூலமாகத் தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு அனைத்தையும் சரிக் கட்டுகிறார்கள். இனி கமிஷன் அடிப்படையில் நிகழ்ச்சிகளை தயரிக்க இருக்கிறார்கள். இந்த முறையில் சன் குழுமமே ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிகழ்ச்சிகளை வாங்கிக் கொள்ளும், கன்டென்ட் உரிமைகளையும் சன் குழுமமே வைத்துக் கொள்ளும். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றால் குழுமம் யாரிடமும் உரிமை பெற வேண்டிய அவசியம் இருக்காது.\nமலையாளம், கன்னடா, தெலுங்கு போன்ற சன் குழுமத்தின் மற்ற சேனல்கள் சில வருடங்களுக்கு முன்பே மாறத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ் தான் இன்னும் பெரிய அளவில் private producer (PP) முறையில் நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதை மாற்றுவது நிறுவனத்தின் லாபத்தையே நேரடியாக அதிகரிக்கும் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு வெளியான பின் சன் டிவி பங்குகள் 610 ரூபாயில் இருந்து 628 ரூபாய்க்கு அதிகரித்து வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெட் ஏர்வேஸ்சின் பங்கு விலை 14% தொடர் வீழ்ச்சி ..குழப்பத்தில் பங்குகளை விற்கும் டிரேடர்கள்\nமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\nஏன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகீறார்கள்..ஏன் வங்கி தேவையில்லாமல் செலவு செய்கிறது..விஜய் மல்லையா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/15/raid.html", "date_download": "2019-04-25T03:54:34Z", "digest": "sha1:XTZC26CKMHE5E7THLF6WLQOMAKJX3OEX", "length": 17428, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரி இயக்குநர் வீட்டில் \"ரெய்ட்\" எதிரொலி: ரஜினியின் ஆடிட்டரும் சிக்கினார் | CBI raids Rajinis auditors house also - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n26 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n33 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n59 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nவருமான வரி இயக்குநர் வீட்டில் \"ரெய்ட்\" எதிரொலி: ரஜினியின் ஆடிட்டரும் சிக்கினார்\nவருமான வரித்துறை இயக்குனருக்கு பணம் பெற்றுக் கொடுத்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஆடிட்டர்மாட்டிக் கொண்டார்.\nதமிழக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்குனரான திரிபாதியின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள்சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.\n\"இக்கி ரிசார்ட்ஸ்\" என்ற நிறுவனத்துக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டதன் விளைவாக வருமான வரித்துறைக்குரூ.63 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது இந்தச் சோதனைகளின் போது தெரிய வந்தது.\nதிரிபாதியின் இந்த ஊழல் தொடர்பாக அவருக்குப் பணம் வாங்கிக் கொடுத்த அவருடைய ஆடிட்டர் ஆஷாவிஜயராகவனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.\nசோதனை தொடரத் தொடர பல கம்பெனிகளுக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டு, பல கோடி ரூபாய் வரைபெற்றிருப்பதைக் கண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதையடுத்து திரிபாதி மீது சி.பி.ஐ. போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.\nஇதற்கிடையே திரிபாதிக்கு பணம் பெற்றுக் கொடுத்த மற்றொரு ஆடிட்டரான சீதாராமனின் வீடு மற்றும்அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் போது திரிபாதிக்கு அவர்பலரிடமிருந்து பணம் பெற்றுக் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.\nரஜினிக்கும் சீதாராமன் தான் ஆடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏமாற்ற முயன்ற \"சி.பி.ஐ.\" வக்கீல் கைது:\nஇதற்கிடையே சிபிஐ வக்கீல் என்று கூறி திரிபாதியை மோசடிசெய்ய முயன்றதாக சென்னையச் சேர்ந்த வக்கீல்ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிரிபாதிக்கு வக்கீல் வெங்கடேஸ்வரன் என்பவர் போன் செய்து, \"\"நான் சி.பி.ஐயின் மூத்த சட்ட ஆலோசகர்பேசறேன். இது ஒரு வழக்கே இல்லை. இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்கிறேன். உடனே கன்னிமாராஹோட்டலுக்கு வாங்க\"\" என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் திரிபாதி. இதையடுத்து வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டஹோட்டலுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பறந்தனர்.\nஅங்கு வெங்கடேஸ்வரன் வந்தபோது அவரை வளைத்துப் பிடித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராத்திரியில்தான் அத்தனை லீலைகளும்.. எம்எல்ஏவை அம்பலப்படுத்தும் நாம் தமிழர் வக்கீல் அருள்\nவழக்கை நிர்மலாதேவியுடன் முடிக்க பார்க்கிறார்கள்... வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பகீர்\nகொலை மிரட்டல் புகார்... மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் நிர்வாண ஓட்டம்\nபொங்கல் பரிசுக்கான தடையை நீக்க கோரிக்கை.. அதிமுக வழக்கறிஞர் மனுவை ஏற்க ஹைகோர்ட் மறுப்பு\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nதென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு எதிராக... ஹைகோர்ட்டில் மனு\nசத்தியமங்கலத்தில் வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, யாருக்கும் காயம் இல்லை\nமக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜசேகரன் அறிவிப்பு\nகோவிலுக்குள் 3வயது சிறுமியை வன்கொடுமை செய்த சூளைமேடு பூசாரி - மரணதண்டனை கிடைக்குமா\nஆளுநரை சந்திக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்: காவிரி குறித்து கருத்து கேட்க வாய்ப்பு\nவக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டர்... ஹைகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்\nஹாசினி கொலை வழக்கில் உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என நம்பிக்கை- வழக்கறிஞர் கண்ணதாசன்\nஹைகோர்ட் வழக்காடு மொழி: ஹிந்திக்கு ஒரு நியாயம், தமிழுக்கு ஒரு நியாயமா மத்திய அரசின் மற்றொரு துரோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-25T04:04:01Z", "digest": "sha1:BFUALX7TMPKXNRKV5JKUT6YPGIED2PEN", "length": 19595, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2 (Post No.4839) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு\n9-3-18 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை\nஅரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் –ஒரு அரிய தொகுப்பு\nஉலகின் தலை சிறந்த அறிவியல் இதழ்களான நேச்சர், ஸயிண்டிஃபிக் அமெரிக்கன், ஸ்பேஸ், லைவ் ஸயின்ஸ் இவை அனைத்தையும் வாங்கிக் கட்டுபடியாகாது. மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்தக் கவலையின்றி அனைத்து முக்கிய அறிவியல் தகவல்கலையும் இங்கு படித்து மகிழலாம்.\n50 ஆண்டு கால் சாதனைகளின் தொகுப்பு தொடர்கிறது:\nகுறுகிய கால விண்வெளிக் கல மிஷன்\nநாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் விண்கலமான ஃப்ரீடம் 7இல் 15 நிமிடங்களே பறந்தார். இப்படிப் பறந்த முதல் அமெரிக்கர் என்ற புகழை ஈட்டினார். 115 மைல் உயரத்தில் பறந்த அவர் புறப்பட்ட ஃப்ளோரிடா தளத்திற்கு 302 மைல் தள்ளி அட்லாண்டிக்கில் தொப்பென இறங்கினார். 1971இல் அபல்லோ 14இல் சந்திரனுக்கு அவர் சென்ற போது 47 வயதான அவர் இன்னொரு உலகின் பரப்பில் நடநத அதிக வயதானவர் என்ற சாதனையைப் படைத்தார்.\nபூமியிலிருந்து அதிக தூரம் சென்ற ரிகார்டு 47 வருடமாக முறியடிக்கப்படவில்லை.1970 ஏப்ரலில் அபல்லொ 13 மிஷனில் கலம் சந்திரனின் எதிர்ப் பக்கம் சென்றது. 158 மைல் உயரத்தில் பறந்த அது 2,48,655 மைல் தூரம் தள்ளி இருந்தது. இதுவே பூமியை விட்டுச் சென்ற அதிக பட்ச தூரமாகும்.\nஅதிக நேரம் விண்வெளியில் கழித்தோர்\nரஷிய விண்வெளி வீரர் ஜென்னடி பாடல்கா 878 நாட்கள் 5 விண்கலப் பயணங்களில் இருந்துள்ளார். அமெரிக்க பெண்மணி பெக்கி விட்ஸன் 665 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.\nநீண்டகாலம் தொடர்ந்து விண்ணில் இருந்த கலம்\nஇந்தப் பெருமை இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனைச் சாரும்.100 பில்லியன் டாலர் செலவில் சுழலும் லாப் கலமான இது 2000, நவம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் தொடர்ந்து யாரேனும் இருந்து வருகின்றனர். அக்டோபர் 31, 2000இல் ஸ்டேஷனுக்கான க்ரூ அனுப்பப்பட்டதையும் சேர்த்தால் இரு நாட்கள் அதிகம். ஆக இது தான் விண்வெளியில் மனிதர் இருக்கும் அதி நீண்ட காலம்\nநீண்ட ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்\nகொலம்பியா STS -80 கலம் 1996, நவம்பர் 19இல் விண்ணில் ஏவப்பட்டது. இது திட்டப்படி டிசம்பர் 5இல் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் காலநிலை சரியில்லை. ஆக இரு நாட்கள் கழித்துத் திரும்பியது. ஆக இது விண்ணில் இருந்த நேரம், 17 நாட்கள், 16 மணி நேரம். இது தான் அதிக பட்ச நேரம் கொண்ட ஷட்டில் மிஷன்\n1972, டிசம்பரில் ஹாரிஸன் ஷ்மிட், யூஜென் கெர்னான் ஆகியோர் அபல்லோ 17 இல் பறந்து 75 மணி நேரம் – மூன்று நாட்களுக்கும் மேலாகக் கழித்தனர். சந்திரப்பரப்பை ஆராய்ந்தனர். மொத்தம் 22 மணி நேரம் மூன்று முறை நடந்தனர்.\n1969 ஜூலை 20இல் அபல்லோ 11இல் பறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ஈகிள் ல்யூனர் மாடுலில் இறங்கினார். அவரது சகா பஸ் அல்ட்ரின் பின்னால் இறங்கினார். 2 மணி நேரம் 31 நிமிடம் நடை நீடித்தது. இது ஹாலிவுட் படம் ஒன்றின் நீளம் என்பது அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை\nஅபல்லோ 10 சந்திரப் பயணம் பயங்கர வேகத்தைக் கொண்டதாக இருந்தது. 24,701 மைல் பர் ஹவர். 1969 மே 26இல் இது திரும்பி பூமிக்கு வந்தது. இதுவே இதுவரையிலான உச்ச பட்ச ஸ்பீட்\nஅடுத்த இரண்டு மாதத்தில் நிகழ விருக்கும் பிரம்மாண்ட உலக சாதனைக்கான ஒரு சோதனை முன்னோட்டமாக இருந்தது இது.\nவிண்வெளி வீரர் மேற்கொண்ட அதிகபட்ச பயணங்கள்\nஇரு நாஸா வீரர்களான ஃப்ராங்க்ளின் சாங்-டையஸ், ஜெர்ரி ரோஸ் ஆகிய இருவரும் ஏழு முறை நாஸா ஷட்டில்களில் பயணித்துள்ளனர். சாங் 1986 முதல் 2002 முடியவும் ரோ 1985 முதல் 2002 முடியவும் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nகொரிய வீராங்கனையான சோயியான் யி (Soyeon Yi), இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் வெற்றிகரமான தனது பயணத்தை முடித்துக் கொண்டு ரஷிய சோயுஸ் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருநதார்.\nஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து கலம் விடுபடும் போது அவசரமாக விடுவிக்கவேண்டியதாயிற்று..அத்னால் சீக்கிரம் வரும் பாதை மாறி பின்னர் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டது..\nக்லம் வளிமண்டலத்தில் கீழே தானாகவே அதன் அழுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக, அதலபாதாளத்தில் அபாயகரமாக கல்ம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. சாதாரணமாக் மூன்று நான்கு ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பாதுகாப்பை உறுதி செய்யும். அன்று ஒரு ஹெலிகாப���டரையும் காணோம்.\nகலம் தானாக தரையில் மோத சோயியான் யி கதவைத் தானே திறக்க அங்க சற்று தூரத்தில் இருந்த ஆட்டிடையர்கள் திகைத்துப் போனார்கள்.\nபுல்வெளியில் படுத்துக் கிடந்த அவரை கழகஸ்தானிய இடைப் பெண்மணி ஒருத்தி தூக்கி உதவினார். அவர்களுக்கு விண்வெளித் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. விண்வெளி சூட்டை அணிந்திருந்த அவர்கள் அயல்கிரக வாசிகள் போலவே தோற்றம்ளித்தனர். எல்லோருமாகச் சேர்ந்து சோயுஸ் க்லத்தில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவரை வெளியில் கொண்டு வந்து உதவினர்.\nகள்ளங்கபடமில்லாத அவர்களிடம் மொபைல் இருக்கிறதா என்று கேட்க அவர்கள் திகைத்தனர்.. பின்னர் கலத்தினுள் சென்று ஜிபிஎஸ் உதவியுட்ன் இருக்குமிடத்தை நிரணயித்து கலத்தின் மூலமாகவே கீழே உள்ள தரை ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டனர்.\nகடைசியாக 300 மைல் தொலைவிலிருந்து ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது.\nமுதல் முதலில் விண்ணுக்கு ஏகி பூமி திரும்பும் தங்கள் முதல் வீராங்கனை தரை இறங்குவதை கொரியர்கள் ஆவலாகப் பார்த்த போது இந்த விபரீதம் ஏற்படவே அனைவரும் கலங்கிப் போனார்கள்.\nகடைசியில் எல்லாம் சுபம் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\n“வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபமாக இது ஆனது என்றார் சோயியான் யி\nசென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம் (Post No.4838)\nமயிலம் முருகன் கோவில் தரிசனம் (Post No.4840)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.2.05-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F-1047279.html", "date_download": "2019-04-25T03:49:06Z", "digest": "sha1:JQKOLYDCZA5IPWS7VOUQKD6B4W42I3WU", "length": 6873, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செங்கோட்டில் ரூ.2.05 கோடிக்கு மஞ்சள் ஏலம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருச்செங்கோட்டில் ரூ.2.05 கோடிக்கு மஞ்சள் ஏலம்\nBy நாமக்கல், | Published on : 11th January 2015 04:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செங்கோடு கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்துக்கு வந்த 2,500 குவிண்டால் மஞ்சள் ரூ.2.05 கோடிக்கு சனிக்கிழமை ஏலம் போனது.\nஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 2,500 குவிண்டால் மஞ்சளை ஏலத்துக்குக் கொண்டு வந்தனர்.\nமஞ்சளைக் கொள்முதல் செய்ய, ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்தனர். ரூ.2.05 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.\nவிரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.7,639 முதல் ரூ.9,899 வரையும், கிழங்கு ரகம் ரூ.6,438 முதல் ரூ.8,699 வரையும், பனங்காளி ரகம் ரூ.9,767 முதல் ரூ.12,689 வரையும் ஏலம் போயின.\nபிற சந்தைகளை விட மஞ்சளுக்குக் குவிண்டாலுக்கு ரூ.350 வரை அதிக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nவிவசாயிகளுக்கு சனிக்கிழமையே பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE--%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2661282.html", "date_download": "2019-04-25T04:22:04Z", "digest": "sha1:JAJHMMVI27KHLHVAXJSZYBGQKXLNMZQ3", "length": 6454, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தியா- ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஇந்தியா- ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சி\nBy DIN | Published on : 07th March 2017 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹிமாசலப் பிரதேசத்தில் இந்தியா-ஓமன் நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பயிற்சி 14 நாள்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருநாட்டு ராணுவ வீரர்களின் முதல் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றது. பயங்கரவாதம், கலவரம், வன்முறைத் தடுப்பு ஆகியவற்றின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இருநாட்டு ராணுவத்தினரும் தங்கள் தரப்பு நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.\nஇந்த ராணுவப் பயிற்சியால் இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு மட்டுமின்றி ராஜீய ரீதியிலான ஒத்துழைப்பும் அதிகரிக்கும். இரு நாடுகளில் இருந்தும் தலா 60 வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/08/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2662015.html", "date_download": "2019-04-25T03:47:37Z", "digest": "sha1:JGVIQXP5BX2V24LEVINQFBVUWXGUHHXJ", "length": 7943, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மேற்கு வங்கம்: குழந்தைகள் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமேற்கு வங்கம்: குழந்தைகள் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோ���ி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 08th March 2017 02:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி பகுதியில் நடைபெற்ற குழந்தைகள் கடத்தல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அந்த மாநில சட்டப்பேரவை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், இந்தக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பாஜகவின் மகளிரணிப் பொதுச் செயலாளர் ஜூஹி சௌதுரியை சிஐடி அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். இது பாஜகவினரை பழிவாங்கும் செயல் என அக்கட்சி குற்றம்சாட்டியது. இந்தச் சூழலில், இந்த குழந்தைகள் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மேற்கு வங்க சட்டப்பேரவை முன்பு அந்த மாநில பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:\nபாஜகவின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதற்காக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு முயன்று வருகிறது. அதன் காரணமாகவே, குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் பாஜகவினரை சிஐடி பிரிவு அதிகாரிகள் குறிவைத்து வருகின்றனர். மாநில அரசின் தூண்டுதலின் பேரிலேயே சிஐடி இவ்வாறு செயல்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார் திலீப் கோஷ்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93948/", "date_download": "2019-04-25T03:45:00Z", "digest": "sha1:ATXFVJ63BWSSCAMHJRBSUKB7AXE6B7OV", "length": 10475, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனக் கடன்க���ால் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் – பொருளாதார நிபுணர்கள் அச்சம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனக் கடன்களால் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் – பொருளாதார நிபுணர்கள் அச்சம்\nசீனா வழங்கும் கடன்களுக்கு ஆபிரிக்க நாடுகள் சம்மதம் தெரிவித்து வரும் நிலையில், சீனா வழங்கும் கடன்களால் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். உகாண்டாவின் தலைநகரையும் இண்டெப் தர்வதேச விமான நிலையத்தையும் இணைக்கும் நான்கு வழிச்சாலை பணியை 476 மில்லியன் டொலர் பெறுமதியில் சீன நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளநிலையில் அதற்கு சீன வங்கியொன்று கடன் வழங்கியுள்ளது.\nஇந்த 51 கி.மீ நீளமான வீதியினால் பயணநேரம் இரண்டு மணித்தியாலம் வரை குறையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடன் பெற்று மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு பணிகளால் ஆபிரிக்க பொருளாதாரம் சிதைவடையும் எனவும் இந்தத் திட்டமானது சீனா இலாபமடைய ட்டுமே வழவகுக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை இந்த பகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் உடைய 40 சதவீதமான நாடுகள் கடனில் சிக்கி உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsAfrican economies Chinese debt Economists tamil அச்சம் ஆபிரிக்க நாடுகளின் சிதையும் சீனக் கடன்களால் பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைதான IS உறுப்பினரின் தகவலின்படி இந்திய றோ, இலங்கையை எச்சரித்தது…\nபிரேசிலில் பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் தீவிபத்து – பல லட்சம் பெறுமதியான பொருட்கள் அழிவு\nலிபியாவில் சிறையில் போராளி குழுக்களுக்கிடையே மோதல் – 400 கைதிகள் தப்பியோட்டம் – அவசர நிலை அறிவிப்பு\nபஞ்சாப்பினை 17 ஓட்டங்களினால் பெங்களூரு வென்றுள்ளது. April 24, 2019\nநாளை சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு April 24, 2019\nதவ்பிக் ஜமாத் அமைப்பை, கோத்தாபயவே பாதுகாத்தார்.. April 24, 2019\nஅரசியல் ரீதியான பிளவுகளை அறிந்து இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனவா\nஇன்று இரவு 10 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்கு April 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayathalaimurai.com/about-media.php", "date_download": "2019-04-25T04:21:41Z", "digest": "sha1:T4I5WKIXXTCZ3NXR7FREXRVMUSLTJSSY", "length": 4026, "nlines": 60, "source_domain": "ilayathalaimurai.com", "title": " ஊடக செய்திகள் | இளையதலைமுறைய", "raw_content": "\nதினமலர் இதழில் வெளிவந்த இளையதலைமுறை களப்பணி பற்றிய செய்தி\nதினகரன் இதழில் வெளிவந்த இளையதலைமுறை நீட் எதிர்ப்புப் போராட்டம் பற்றிய செய்தி\nபல்வேறு இதழ்களில் வெளிவந்த மதுரை இளையதலைமுறை நண்பர்களின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இளையதலைமுறை வேட்பாளர் புவனேஸ்வரி அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றி தி இந்து இதழில் வெளிவந்த செய்தி.\nதினகரன் இதழில் வெளிவந்த இளையதலைமுறையின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றிய செய்தி\nடைம்ஸ் ஆஃ இந்தியா இதழில் வெளிவந்த கோவிலம்பாக்கம் ஏரி சுத்தம் செய்தல் பற்றிய செய்தி\nடெக்கான் கிரானிக்கிள் இதழில் வெளிவந��த கோவிலம்பாக்கம் ஏரி சுத்தம் செய்தல் பற்றிய செய்தி\nடைம்பாஸ் இதழில் வெளிவந்த இளையதலைமுறை பற்றிய செய்தி\nதினத்தந்தி இதழில் வெளிவந்த இளையதலைமுறை பற்றிய செய்தி\nதினத்தந்தி இதழில் வெளிவந்த இளையதலைமுறை பற்றிய செய்தி\nதினமலர் இதழில் வெளிவந்த இளையதலைமுறை உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பற்றிய செய்தி\nடைம்பாஸ் இதழில் வெளிவந்த இளையதலைமுறை பற்றிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E2%80%8C%E0%AE%A4%E0%AF%80%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E2%80%8C%E2%80%8C%E0%AE%A3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-109081000021_1.htm", "date_download": "2019-04-25T04:05:16Z", "digest": "sha1:ABKQEREABI76TZFAS7CSORDLKWXEBUT7", "length": 17447, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் உடலு‌க்கு இ‌ந்‌திய ம‌ண்‌‌ணி‌ல் இட‌மி‌ல்லை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் உடலு‌க்கு இ‌ந்‌திய ம‌ண்‌‌ணி‌ல் இட‌மி‌ல்லை\nகடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பையில் கடல் வழியாக ஊடுருவி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். 164 பேரை பலி கொண்ட இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் ‌பிடிப‌ட்டா‌ன்.\nசுட்டுக்கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உடல்களை அந்நாடு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மராட்டிய மாநில அரசு ஜனவ‌ரி மாத‌த்‌தி‌‌ல் இரு‌ந்தே கோரிக்கை விடுத்து வரு‌கிறது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் முன் வராததால் தீவிரவாதிகளின் உடல்கள் ஜே.ஜ�� ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் கடந்த 9 மாதங்களாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்தநிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் அஜ்மல் கசாப் தனி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அளித்த வாக்குமூலத்தில், கராச்சியில் இருந்து புறப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்தியது வரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தான். அப்போது அவனும், அவனுடன் வந்த கூட்டாளிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறினான்.\nகசாப்பின் இந்த வாக்குமூலத்தை முக்கிய ஆதாரமாக கையில் எடுத்திருக்கும் மராட்டிய அரசு, கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கான முயற்சியை வேகப்படுத்தி உள்ளது. இதற்காக பாகிஸ்தானிடம் தீவிரவாதிகளின் உடல்களை பெற்றுக் கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்ளப்படும் என்று மராட்டிய உள்துறை அமை‌ச்ச‌ர் ஜெயந்த் பாட்டீல் கூறினார்.\nஆரம்பத்தில் இந்த 9 தீவிரவாதிகளின் உடல்களையும் புதைத்து விடுவது எ‌ன்று அரசு முடிவு செய்தது. ஆனால் தீவிரவாதிகளின் உடல்களை மும்பை மண்ணில் புதைக்க முஸ்லிம் மத குருமார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.\n‌தா‌ன் வாழு‌ம்போது எ‌ப்படி வா‌ழ்‌ந்தோ‌ம் எ‌ன்பதையே பலரது இறு‌தி‌ச் சட‌ங்குக‌ள் கா‌ட்டு‌கி‌ன்றன. இ‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் எ‌‌த்தனை உ‌யிரை ப‌லிவா‌ங்‌கி‌யிரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ப்போது இவ‌ர்களது உடலை வா‌ங்க ஆ‌ள்‌ இ‌ல்லை.\nவெகு நா‌ட்களாக கே‌ட்பார‌ற்று‌க் ‌கிட‌க்கு‌ம் ‌சில அநாதை‌ப் ‌பிண‌ங்களை அரசோ அ‌ல்ல‌து சேவை அமை‌ப்புகளோ மு‌ன்வ‌ந்து புதை‌க்க ஏ‌ற்பாடுக‌ள் ச‌ெ‌ய்யு‌ம். அனாதை‌ப் ‌பிண‌ங்களு‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் அ‌ந்த சேவை கூட, ஆ‌ள் அடையாள‌ம் தெ‌ரி‌ந்த ‌சில உட‌ல்களு‌க்கு‌க் ‌கிடை‌ப்ப‌தி‌ல்லை.\nஅவ‌ர்க‌ள்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள். பல ல‌ட்ச‌ங்களை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ண்டு த‌ன் நா‌ட்டி‌ன் தூ‌ண்டுதலா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள் வ‌ந்து ‌‌தீ‌விரவாத‌ நடவடி‌க்கை‌யி‌ன் ‌‌மூல‌ம் பல உ‌யி‌ரிகளை ப‌லி வா‌ங்‌கிய மு‌ம்பை தா‌க்குத‌ல் ச‌ம்பவ‌த்‌தி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌‌ளி‌ன் உடலு‌க்கு இ‌ந்‌திய ம‌ண்‌ணி‌ல் இட‌மி‌ல்லை எ‌ன்று ‌தி‌ட்டவ‌ட்டமாக‌ மறு‌ப்பு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஆ‌ம், மும்பை தா��்குதலின் போது கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களு‌ம் கட‌ந்த 9 மாத‌ங்களாக ஜே. ஜே. மரு‌த்துவமனை‌ சவ‌க்‌கிட‌ங்‌கி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.அ‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் பா‌கி‌‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்பதா‌ல் அவ‌ர்க‌ளி‌ன் உட‌ல்களை‌ப் பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மராட்டிய உள்துறை அமை‌‌ச்ச‌ர் ஜெயந்த் பாட்டீல் வ‌லியுறு‌த்‌தி வரு‌கிறா‌ர்.\nஇரு‌க்கு‌ம் இட‌த்‌திலு‌ம் ‌புதை‌க்க அனும‌தி இ‌ல்லை. சொ‌ந்த நாடு‌ம் எ‌ங்களது ம‌க்க‌ள் இ‌ல்லை எ‌ன்று கூறு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த உட‌ல்க‌ள் சொ‌ல்லு‌ம் செ‌ய்‌தி ஒ‌ன்றுதா‌ன். பண‌த்‌தி‌ற்காகவோ, ‌சில சுய லாப‌த்‌தி‌ற்காகவோ ம‌க்களை வே‌ட்டையாடு‌ம் பய‌ங்கரவாத‌த்தை‌க் கை‌யிலெடு‌‌க்கு‌ம் ஒ‌‌வ்வொருவ‌ரி‌ன் இறு‌தியு‌ம் இ‌ப்படி‌த்தா‌ன் முடியு‌ம். மு‌ற்று‌ப் பெறாம‌ல்.\nதா‌ய் ‌மீது புகா‌‌ர் சொ‌ல்லு‌ம் குழ‌ந்தை\n‌கெ‌ட்டு‌ப்போன கோ‌ழி‌க்க‌றி : விடு‌தி ‌மீது வழ‌க்குத‌் தொட‌ர்‌ந்த ‌சிறு‌மி\nஉலகிலேயே இது கொஞ்சம் பெரியது\nப‌ள்‌ளி ‌தீ ‌விப‌த்து 5ஆ‌ம் ஆ‌ண்டு ‌நினைவு ‌தின‌ம்\nஈயாக இல்லாமல் வண்டாக இருங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதீவிரவாதிகளின் உடலுக்கு இந்திய மண்ணில் இடமில்லை\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B1%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2019-04-25T04:02:03Z", "digest": "sha1:WXMVEEP3QMOPRCRRBN74NFB3STNJAYJU", "length": 4912, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "போராடி சாதித்­தது றீகன் ஸ்ரார் அணி - Uthayan Daily News", "raw_content": "\nபோராடி சாதித்­தது றீகன் ஸ்ரார் அணி\nபோராடி சாதித்­தது றீகன் ஸ்ரார் அணி\nமன்­னார் ஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் வில­கல் முறை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சாவற்­கட்டு கில்­லறி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.\nஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சாவற்­கட்டு கில்­லறி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து நானாட்­டன் றீகன் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. 1:0 என்ற கோல் கணக்­கில் சாவற்­கட்டு கில் லறி விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.\nதமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்\nசமநிலை தகர்ப்பு உதை மூலம் மகாத்மாஜீ வி.க.இறுதிக்கு தகுதி\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/neelima-070124.html", "date_download": "2019-04-25T03:55:48Z", "digest": "sha1:U4KAWEKYL2PCL7XHZJ3IYQXOJFD563RU", "length": 14067, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிஸ் செளத் இந்தியா நீலிமா நாயுடுவிபச்சார வழக்கில் கைது | Miss South India arrested for prostitution - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nமிஸ் செளத் இந்தியா நீலிமா நாயுடுவிபச்சார வழக்கில் கைது\nசென்னை:தென் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலிமா நாயுடுவும், டிவி நடிகை மீனாட்சியும் விபச்சாரத்தில்ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.\nசென்னை விபச்சாரத் தடுப்பு பிரிவுக்கு சில தினங்களுக்கு முன் அண்ணா நகரில் ஒரு அபார்ட்மெண்டில்நடிகைகள் சிலர் விபச்சாரத்தில்ல ஈடுபட்டுள்ளதாக ரகசி��� தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து உதவி கமிஷ்னர் சங்கரபாண்டியன் தலைமையில் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாய்நுழைந்தனர்.\nஅப்போது ஒரு அறையில் ஹைதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு என்ற மாடல் அழகி ஒரு வாலிபருடன்நிர்வாணமாகக் கிடந்தார். இவர் 2006ம் ஆண்டுக்கான தென்னிந்தியாவின் சிறந்த அழகிப் பட்டத்தை பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னொரு அறையில் டிவி நடிகையான மீனாட்சி ஒரு ஆணுடன் உருண்டு கொண்டிருந்தார். இவர் பல டிவிவிளம்பரங்களில் நடித்தவர் ஆவார்.\nநீலிமாவுடன் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாவார். மீனாட்சியுடன்இருந்தவர் தனியார் தொலைக்காட்சியின் ஊழியர்.\nஇவர்களோடு புரோக்கர் சரவணன் என்பவரும் மாட்டினார்.\nநான் விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். ஹைதராபத்தில் மாடலிங் செய்து வந்தேன். அதில் தான் சரவணன்அறிமுகமானார். வாரத்துக்கு ஒரு முறை சில தொழிலதிபர்களை சரவணன் அழைத்து வந்து என்னுடன் இருக்கச்செய்வார்.\nஅப்படித் தான் சினிமா தயாரிப்பு நிர்வாகியும் பழக்கமானார். சென்னைக்கு வந்தால் சினிமாவில் சான்ஸ் வாங்கித்தருகிறேன் என்றார். இதற்காக மேக்-அப் டெஸ்ட் எடுக்க அண்ணா நகர் பிளாட்டுக்கு வரச் சொன்னார்.\nநான் இங்கு வந்த சிறிது நேரத்தில் டிவி நடிகை மீனாட்சியும் வந்தார். அப்போது தயாரிப்பு நிர்வாகியையும்தனியார் தொலைக்காட்சி ஊழியரையும் சரவணன் அழைத்து வந்தார்.\nமீனாட்சியை தொலைக்காட்சி ஊழியர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.\nஎன்னை படத் தயாரிப்பு நிர்வாகி அறைக்குள் அழைத்துச் சென்று சிறிய ஆடைகளை தந்து அணியச் சொல்லிமேக்-அப் டெஸ்ட் எடுத்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமாக நடிப்பது எப்படி என்று ஒத்திகை பார்ப்பதாக சொல்லிஎன்னை கட்டி அணைத்தார்.\nஅவர் பிடியில் என்னை இழந்தேன். அப்புறம் தான் என்னை சரவணன் விபச்சாரத்தில் தள்ளிவிட்டது தெரிந்தது.இதையடுத்து தப்பிச் செல்ல முயன்றேன். ஆனாலும் என்னை பலவந்தமாக அவர் படுக்கையில் தள்ளிவிட்டார்என்றார் நீலிமா.\nஆனால், சரவணனும் போலீசாரிடம் கூறுகையிஸ், சினிமா சான்ஸ் கிடைக்கும் என்று தயாரிப்பு நிர்வாகியோடுநீலிமா விரும்பித் தான் படுக்கையை பகிர்ந்து கொண்டார் என்றார்.\nஇதையடுத்து நீலிமா நாயுடுவும் மீனாட்சியும் கைது செ���்யப்பட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரமே டும் டும் டும்\nதன் இரட்டை குழந்தைகளின் போட்டோவை வெளியிட்ட 'சின்னத்தம்பி' பிரஜின்\nபடங்களில் நடிக்க கணவர் தடை போட்டதை உளறிய நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/govt-announces-sovereign-gold-bond-scheme-important-dates-eligibility-details-012816.html", "date_download": "2019-04-25T04:10:42Z", "digest": "sha1:B5OPX23TBL32C3HUBL2XQLFDKDKT6VKG", "length": 21328, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இதை படிங்க! | Govt Announces Sovereign Gold Bond Scheme: Important Dates, Eligibility And Other Details - Tamil Goodreturns", "raw_content": "\n» சவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nசவரன் தங்க பத்திரம் போல மின்னணு வடிவத்தில் வைரத்தையும் வாங்கலாம்\nசவரன் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாமா..\nசவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன\nஇனி வருடத்திற்கு 4 கிலோ தங்கம் வாங்கலாம்.. வருமான வரி துறை எந்த கேள்வியும் கேட்காது..\nசவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..\nநீங்கள் ரூ.2 லட்சம் சேமிக்க வேண்டுமா. உடனே இதைச் செய்யுங்கள்\nநேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவினை குறைக்கலாம் என்றும் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்க பத்திரம் ஆகும்.\nஇந்த சவரன் தங்க பத்திர திட்டம் கீழ் அக்டோபர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநேரடி தங்கத்தினை எப்படி கிராம் கணக்கில் வாங்க முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திர திட்டத்திலும் முதலீடுகளைச் செய்ய முடியும். தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தின் ம���ிப்பும் லாபம் அளிக்கும். எனவே இது குறித்து மேலும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.\nதங்க பத்திரங்களை யார் வெளியிடுகிறார்கள்\nசவரன் தங்க பத்திரத்தினை மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.\nயாரெல்லாம் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்\nசில்லறை முதலீட்டாளர்களால் தங்க பத்திரத்தினை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பங்கு சந்தை எக்ஸ்சேஜ்கள் வாயிலாக முதலீடுகளைச் செய்ய முடியும்.\nசவரன் தங்க பத்திர திட்டத்தில் குறைந்தது 1 கிராம் முதல் முதலீட்டினை செய்ய முடியும்.\nஅதிகபட்ச முதலீட்டு வரம்பு எவ்வளவு\nசவரன் தங்கம் பத்திரத்தில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 4 கிலோ கிராம் வரை முதலீட்டினை செய்ய முடியும். இதுவே அறக்கட்டளை மற்றும் இது போன்ற அமைப்புகள் என்றால் 20 கிலோ கிராம் வரை சவரன் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.\nசவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் ஆகும் போது முதிர்வடையும். இடையில் வெளியேற வேண்டும் என்றால் 5, 6, 7 ஆண்டுகளில் வட்டி தொகை செலுத்தப்படும் போது வெளியேறலாம்.\n1 கிராம் சவரன் தங்க பத்திரத்தின் விலை எவ்வளவு\nசந்தையில் விற்கப்படும் சுத்த தங்கத்தினை விட கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைவாக செலுத்தித் தங்க பத்திரத்தினை வாங்கலாம்.\nவட்டி விகிதம் லாபம் எவ்வளவும்\nசவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு அரையாண்டின் போது 2.5 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.\nவருமான வரி சட்டம் 1961-ன் கீழ் சவரன் பத்திரம் மூலம் கிடைக்கப்படும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதுவே தனிநபர்களுக்கு மூலதன ஆதாயங்கள் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.\nதங்கத்தினை வைத்து எப்படி கடன் பெற முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திரத்தினையும் அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.\nசவரன் தங்க பத்திரத்தில் பான் அல்லது டான் அல்லது ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்றுகளை சமர்ப்பித்து முதலீட்டினை தொடங்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்ப��� நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/19/cheating.html", "date_download": "2019-04-25T04:28:39Z", "digest": "sha1:FYXXATY7GTSX6PR53L5Q3P2FBL7APGE4", "length": 18060, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் சீட்டு கம்பெனி மோசடி: ரூ.1 கோடியுடன் தம்பதி தலைமறைவு | Chit fund cheating: police searching couple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\n7 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\n13 min ago ஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\n22 min ago இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது\n50 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nMovies Exclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nசென்னையில் சீட்டு கம்பெனி மோசடி: ரூ.1 கோடியுடன் தம்பதி தலைமறைவு\nசென்னையில் மற்றொரு சீட்டு கம்பெனி மக்களிடம் மோசடி செய்துள்ளது. இதை நடத்தி வந்த ஒரு தம்பதி ரூ.1கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டது.\nகடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் ஏராளமான நடுத்தர மக்கள் சீட்டுக் கம்பெனியில் முதலீடு செய்து��மாற்றப்பட்டு வருகின்றனர்.\nபல பிரபலமான சீட்டுக் கம்பெனிகள் கூட மக்களை ஏமாற்றி விட்டுக் கம்பியை நீட்டிய போதிலும், மக்கள்தொடர்ந்து இது போன்ற சீட்டுக் கம்பெனிகளில் பணத்தைப் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் சென்னையில் சக்தி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்தது. கடந்தசுமார் 20 ஆண்டுகளாக இந்தச் சீட்டுக் கம்பெனியில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.\nஇவ்வளவு ஆண்டுகளாகத் தொடர்ந்து இருப்பதால் மக்களும் வெகு நம்பிக்கையுடன் இந்த சீட்டுக் கம்பெனியில்முதலீடு செய்வதற்குத் தயங்கவில்லை.\nமாணிக்கம்-கஸ்தூரி என்ற தம்பதியர் தான் இந்த சீட்டுக் கம்பெனியை நடத்தி வந்தனர். இது வரை சுமார் 200 பேர்இந்தக் கம்பெனியில் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் சில சீட்டுக்களுக்கான முதிர்வுக் காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டமக்கள் தங்கள் பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் மாணிக்கம்-கஸ்தூரி தம்பதியோ இதோ, அதோ என்றுஇழுத்தடிக்க ஆரம்பித்தனர்.\nஏதோ ஒரு நம்பிக்கையில் சீட்டுப் போட்ட மக்களும் பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அடிக்கடிஅந்தத் தம்பதியரிடம் சென்று பணம் கேட்டு அலைந்து கொண்டு தான் இருந்தனர்.\nஇந்நிலையில் சக்தி என்டர்பிரைசஸ் திடீரென மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பணத்தைப் போட்ட மக்கள்மாணிக்கம்-கஸ்தூரி தம்பதியரின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.\nஅங்கும் வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை மக்கள்உணர்ந்தனர். சில பேர் லட்சக் கணக்கில் முதலீடு செய்திருந்தனர்.\nசுமார் ரூ.1 கோடி வரையிலான தொகையுடன் அந்தச் சீட்டுக் கம்பெனி தம்பதியர் தலைமறைவாகி விட்டனர்.\nஏமாந்த மக்கள் அனைவரும் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று நேரில் புகார்தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள அந்தத் தம்பதியரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிக��� எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nஅண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\nஅப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nதங்க மங்கை எங்கள் தங்கை கோமதி.. கத்தார் நாம் தமிழர் கட்சி நேரில் போய் வாழ்த்து\n4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு\nதொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.. சசிகலா சீராய்வு மனு\nகுற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\nகார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tamil-astrology-dec-12-367042.html", "date_download": "2019-04-25T03:49:39Z", "digest": "sha1:Q3UC36I2POFRF3QJ3VBZII7OYVPDUYB7", "length": 9836, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nநமது ஜோதிடர் சர்வமத ஜோதிட மகரிஷி எஸ்.ஆர்.ஜே. ராஜயோகம் லயன் டாக்டர் கே.ராம் அவர்கள் வழங்கும் தினசரி பலன் உங்களுக்காக.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.\n12-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\n23-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n20-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n19042019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n17-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n16-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ Rasipalan\n15-04-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்சு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\n13-04-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக���காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nrasi palan ராசி பலன்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11012942/PalamedupututtamaraippattiResisting-the-setting-up.vpf", "date_download": "2019-04-25T04:38:27Z", "digest": "sha1:6OUXENN4GDD6GWJKWLQJ2CPPTTGRXIUX", "length": 12129, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palamedu-pututtamaraippatti Resisting the setting up of the ringtone || வாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி ரிங்ரோடு அமைப்பதை எதிர்த்து வழக்கு, மதுரை ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி ரிங்ரோடு அமைப்பதை எதிர்த்து வழக்கு, மதுரை ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு + \"||\" + Palamedu-pututtamaraippatti Resisting the setting up of the ringtone\nவாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி ரிங்ரோடு அமைப்பதை எதிர்த்து வழக்கு, மதுரை ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு\nவாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி இடையே ரிங் ரோடு அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை ஐகோர்ட்டில் பென்னிகுவிக் இருபோக பாசன விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–\nமதுரை வாடிப்பட்டி தாதம்பட்டியில் இருந்து புதுத்தாமரைப்பட்டி வரை ரிங்ரோடு அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.750 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ரிங் ரோடு அமைப்பதால் 540 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை, புஞ்சை நிலங்கள், கிணறுகள், கண்மாய்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும். இந்த ரிங்ரோடு திட்டத்தால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் வேலை இழப்பார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.\nதமிழக அரசின் ரிங்ரோடு திட்டத்தின்படி ஏற்கனவே இருக்கும் ��ாலையை அகலப்படுத்த வெறும் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தினால் போதுமானது.\nஇத்திட்டத்தை அமல்படுத்தினால் முல்லைப்பெரியாறு பாசன பகுதிகளான வாடிப்பட்டி முதல் கள்ளந்திரி வரையில் இருபோக விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். மேலும் நகரி, குலமங்கலம், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், அரும்பனூர் வழியாக ரிங்ரோடு அமையும் பொருட்டு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். அல்லது முல்லைப்பெரியாறு பாசன கால்வாயின் வடபுறம் வழியாக மாற்று வழிச்சாலை அமைக்க வேண்டும்.\nஎனவே வாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி ரிங்ரோடு அமைக்கும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தவும், அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.com/creative/nagadosham_snake.html", "date_download": "2019-04-25T03:45:46Z", "digest": "sha1:KGOOINRMFG6EQ2PU75IFSW3SA4KCJ2ZI", "length": 2638, "nlines": 21, "source_domain": "prohithar.com", "title": "# 9, 4th Street, Kalyannagar, Tambaram West, Chennai 45, INDIA", "raw_content": "\nராகு - கேது தோஷத்திற்கு பரிகாரம்\nராகு - கேது தோஷத்திற்கு பரிகாரம் செய்ய புற்றுகளில் பால் ஊற்றுவது வழிபாடாகும், ஆயினும் நகரத்தில் உள்ள இறைச்சல், தொந்திரவு காரணமாக புற்றினுள் பாம்பு வாழ்வது என்பது இயலாத ஒன்று\nபாம்பில்லாத புற்றுகளில் பால் ஊற்றுவதை விட மிருககாட்சி சாலையில் உள்ள ஒரு பாம்பின் பராமரிப்பு செலவினை ஏற்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடிய நேரடியான வழிபாடாகும்\nஇதனால் பாம்பும் பயன்பெறும், நமது நோக்கமும் நிறைவேறும்.\nஇதுபோன்று மற்ற கிரக தோஷ பரிகாரங்களுக்கும் முறையே\nசூரியனுக்கு - மயில், குதிரை,\nசந்திரனுக்கு - மான், நரி\nசெவ்வாய்க்கு - மயில், வாத்து\nபுதனுக்கு - மீன், சிங்கம், ஆமை, பன்றி,\nசுக்கிரனுக்கு - கருடன், பருந்து, ராஜாளி\nசனிக்கு - காட்டெருமை, பறவைகள்\nமிருககாட்சி சாலையில் உள்ள உயிர்களை பராமரிக்கலாம்\nஅரசும் இந்த பராமரிப்பு செலவிற்கு வரிவிலக்கு தருவதால் மிருககாட்சி சாலையை நன்கு நடத்தலாம்\nஅண்ணா உயிரியல் பூங்காவில் இது போன்ற ஏற்பாடு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-114050900034_1.html", "date_download": "2019-04-25T04:03:24Z", "digest": "sha1:WIM3EQNZAQKQPAOSYMJH7QGA66Q4NRAU", "length": 12838, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அனல் பறக்கும் வாரணாசி தேர்தல் களம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅனல் பறக்கும் வாரணாசி தேர்தல் களம்\nஇந்து மதத்தின் முக்கியப் புனிதத் தலங்களில் ஒன்றாகிய வாரணாசியில்தான் இந்தியத் தேர்தலின் உச்சகட்ட யுத்தமே நடப்பது போல தோன்றுமளவுக்கு அவ்வூரில் தேர்தல் ஜுரம் பரவியுள்ளது.\nபாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கான கடுமையான யுத்தத்தில் இறங்கியிருக்கிறார்கள்.\nகாங்கிரசின் சார்பில் போட்டியிடும் அஜய் ராய் இஸ்லாமிய வாக்குகளை நம்பிக் களமிறங்கியிருக்கிறார்.\nவாராணசி வடக்கு, வாராணசி தெற்கு, வாராணசி கண்டோன்மெண்ட், ரோஹானியா, சேவாபுரி என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் வாராணசி நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.\n2004ஆம் ஆண்டைத் தவிர, 1991ஆம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதாக் கட்சியின் வசமே இருந்துவரும் தொகுதி இது.\nஎங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும் வாகனங்களின் இரைச்சலும், தூசியும், போக்குவரத்து நெரிசலும், கங்கை நதியின் மாசுபாடும், சுகாதாரமின்மையும் நகருக்குப் புதிதாக வந்திறங்கும் யாரையும் திகைக்க வைக்கும்.\nஇந்தியாவின் மிகப் பழமையான நகரமாக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் நகரம் இது.\nஆனால், இந்தத் தேர்தல் உற்சாகம் இதையெல்லாம் மறக்கவைத்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.\nஇந்தியாவில் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் முடிவடையவிருக்கும் நிலையில், மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், ராகுல்காந்தி என முக்கியத் தலைவர்களால் வாராணசி திக்குமுக்காடிப் போயிருக்கிறது.\n'மோடியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு' - தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானது - வி.எஸ்.சம்பத்\nதேர்தல் ஆதாயத்திற்காக பாஜக கபட நாடகம் - மாயாவதி குற்றச்சாற்று\nதேர்தல் ஆணையம் நடுநிலை தவறிவிட்டது - மோடி குற்றச்சாற்று\nமக்கள் முன் நேருக்கு நேர் மோடி விவாதிக்கத் தயாரா\nமோடியை தோற்கடிக்க கெஜ்ரிவாலுக்கு ஆதரவு: ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19840-pfi-request-to-release-innocents.html", "date_download": "2019-04-25T04:08:59Z", "digest": "sha1:UULWC3QTVOSJ7XE6ZSBNTFBKQVVSDZ7H", "length": 15797, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "ராமலிங்கம் படுகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய PFI வலியுறுத்தல்!", "raw_content": "\nராமலிங்கம் படுகொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய PFI வலியுறுத்தல்\nசென்னை (10 பிப் 2019): திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அதன் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற்யிருப்பதாவது:\nதஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பல கட்சிகளில் பொறுப்பில் இருந்த ராமலிங்கம் தற்பொழுது இந்து முன்னணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட ராமலிங்கத்திற்கு தொழில் ரீதியாகவும் கட்சி மற்றும் அமைப்புகள் ரீதியாகவும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்மீது பல்வேறு வழக்குகள் திருபுவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ராமலிங்கம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இக்கொலையை கண்டிப்பதுடன் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.\nஆனால், கொலை நடந்தது முதல் அதை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்றும் அதற்கு அன்றைய தினம் நடந்த ஒரு சிறிய வாய் தகராறு தான் காரணம் என்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் போலியான தகவல்கள் மற்றும் மத துவேஷ கருத்துக்களை தொடர்ந்து பரப்பிவருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது ஆகும். இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புவதும் அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறை, கலவரங்கள் மூலம் தங்களை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வது என்பதும் இந்துத்துவ பாசிச சங்கபரிவார சக்திகளுக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇவற்றை எல்லாம் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் ��மிழக காவல்துறை விசித்திரமான, ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த வருத்தத்திற்கு உரியதாகும். சம்பவம் நடந்த இரவே அந்த பகுதியை சார்ந்த ஒரு முதியவர் உட்பட ஐந்து அப்பாவி இளைஞர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற காவல்துறையினர் தற்போது அவர்களையே குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ராமலிங்கத்தின் மகன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்த நபர்கள் தான் என தன்னுடைய தந்தை கூறியதாக கூறும் நிலையில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது யாரை திருப்தி படுத்திட வேண்டி என்ற கேள்வி எழுகின்றது. விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் மீது அவசரகதியில் UAPA என்ற கருப்பு சட்டத்தின் கீழ் வழக்கினை பதிவு செய்துள்ளதன் மூலம் காவல்துறை யாரோ சிலருடைய அழுத்தங்களுக்கு பலியாகி வருகின்றதோ என்கின்ற சந்தேகத்தை வலுப்பெற செய்கின்றது.\nமேலும், இந்த வழக்கில் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ தொடர்பு படுத்திடுவதற்கான முயற்சிகளையும் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது சுமத்தப்பட்ட இது போன்ற அவதூறுகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, முறியடித்து நீதியை நிலை நிறுத்தியது போல் தற்போது சுமத்தப்படும் இந்த அவதூறுகளை பாப்புலர் ஃப்ரண்ட் நிச்சயம் முறியடிக்கும். நீதிக்காக தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன் .\nஎனவே, தமிழக அரசும் காவல்துறையும் இதுபோன்ற நிர்பந்தங்களை புறந்தள்ளி நீதியான விசாரணையின் மூலம் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும். மேலும், தற்போது UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு முதியவர் உட்பட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று திட்டமிட்டு கலவர பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா\n« ராமலிங்கம் படுகொலை வழக்கை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க தமுமுக கோரிக்கை காமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம் காமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம்\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nஇலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது\nமுஸ்லிம் லீக் கட்சி குறித்து அவதூறு பரப்பிய யோகி ஆதித்யநாத் பதிவு…\nகேரளாவில் 75 சதவீத வாக்குப் பதிவு\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில…\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ராதிகா\nஅவனது ஆணுறுப்பை வெட்டி வீசணும் - நடிகை யாஷிகா ஆவேசம்\nமின்சாரம் இல்லை, கஜா புயல் பாதித்த குடிசை - எனினும் சாதித்த …\nஅதிகாலை 3 மணிக்கே எழுந்து ஓடத் தொடங்கி விடுவாள் - நெகிழும் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=3001&padhi=001", "date_download": "2019-04-25T04:51:08Z", "digest": "sha1:XHX23UBOD73UAEIANBFEGYW4UHEBOMNF", "length": 14449, "nlines": 210, "source_domain": "www.thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 1\nகண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி\nமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்\nமெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nநெற்றியில் திருநய���மும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.\nஉள்ளத்துக்கண் என்றது உள்ளத்தைக் கண்போலவும் சிவனை ஆதித்தன் போலவும் வேறின்மை கண்டா ரென்றுமாம். இச்செய்யுள் குரு அறிவிற்கு முறைமை கூறிற்று.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nகண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி\nமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்\nமெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை\nகண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி\nமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் - வெண்ணெய்நல்லூர்\nமெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s-110714/", "date_download": "2019-04-25T04:49:05Z", "digest": "sha1:UKYH4VL5O7HQR2SIBGZSBA2GBS2WI34G", "length": 13895, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது | காலம் செல்வம் | vanakkamlondon", "raw_content": "\nடொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது | காலம் செல்வம்\nடொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது | காலம் செல்வம்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது (2013) திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது. ‘ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்’ எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.\nடொமினிக் ஜீவா 1927-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ���ோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.\nபல்வேறு தவிர்க்கமுடியாத காரணங்களால் இவரது கல்வி ஐந்தாம் வகுப்புடன் முற்றுப் பெற்றது. இலங்கையில் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டிருந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்களை 1948ஆம் ஆண்டு ஜீவா சந்தித்தார். அவரது பொதுவுடமைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அது அவரது சமூக, அரசியல், இலக்கிய செல்நெறியைத் தீர்மானித்த ஒரு மகத்தான சந்திப்பானது. ஜீவானந்தம் மீதான அபிமானம் காரணமாக டொமினிக் என்ற தமது பெயரை ‘டொமினிக் ஜீவா’ என மாற்றிக் கொண்டார்.\nடொமினிக் ஜீவா இன்றி ஈழத்தமிழ் நவீன இலக்கியம் இல்லை என்று சொல்லலாம். கருத்து முரண்பாடுகளைப் புறந்தள்ளி, அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை உற்று நோக்கும் எவரும், இந்த உண்மையை ஒப்புக்கொள்வர். இவர் தமது அயராத உழைப்பின் மூலம் ஒட்டுமொத்த ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்தார். ஒரு முழுநேர இலக்கியக்காரனாகத் தமது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தார். ஈழத் தமிழருக்கென்றேயான நவீன இலக்கிய மரபு ஒன்று தோன்றிய காலத்திலிருந்து அதன் பிரதம பேச்சாளராகச் செயற்பட்டார். ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான ஆரம்பகால இலக்கிய உறவுப் பாலமாகத் திகழ்ந்தவர். தமது இலக்கியப் பணிகளூடாக, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய, சகஜ நிலைமையை ஏற்படுத்தப் பாடுபட்டவர்.\nதிரு டொமினிக் ஜீவா இதுவரை 5 சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அதில் ’தண்ணீரும் கண்ணீரும்’ தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசை வென்றது. 5 கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார். இவரைப் பற்றிய பல ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ‘மல்லிகை’ எனும் இலக்கியச் சிற்றிதழும், ‘மல்லிகைப் பந்தல்’ எனும் பதிப்பகமும், இளவயது முதல் அதீத நம்பிக்கையுடன் அவர் பின்பற்றிய அரசியல் மார்க்கமும் அரை நூ���்றாண்டுக்கும் மேலாக அவரது பணிகளுக்கான விதைநிலங்களாக இருந்து வந்துள்ளன. இன்று தனித்துவமான சிந்தனையும், செயல் வலுவும் மிக்க ஒரு புதிய இலக்கியத் தலைமுறை அவற்றின் விளைச்சலாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.\nபல்வேறு நிலைப்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், புலமையாளர்கள், படைப்பாளிகள் பலரதுபங்களிப்புகளுடன் வெளிவந்த ‘மல்லிகை’ இதழ்களும், ‘மல்லிகைப் பந்தல்’ வெளியீடுகளும்இன்று பல்கலைக் கழகப் பட்டமேற் படிப்புக்களுக்கான ஆய்வுக் களங்களாகப் பயன்படுகின்றன;அறிஞர்களதும் ஆய்வாளர்களதும் தேடுதளமாக விளங்குகின்றன. சிறந்த எழுத்தாளராகவும், சிற்றிதழ் வரலாற்றின் முன்னோடிச் சாதனையாளராகவும் கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்து ஆற்றிய சேவைக்காக திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான இயல் விருது (2013) கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தினால் 17 ஜூலை 2014 அன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்படுகிறது.\nPosted in ஆய்வுக் கட்டுரை\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல்\nதற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்\nநடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா\nஇஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலில் 74 பாலஸ்தீனியர்கள் பலி\nவன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/thiruvanmiyur-chennai-sudden-fire-in-the-sbi-branch/", "date_download": "2019-04-25T04:57:58Z", "digest": "sha1:DKK67FBDGLZJ55PIK2TUASQA6RONT2PM", "length": 7666, "nlines": 135, "source_domain": "polimernews.com", "title": "இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து Polimer News", "raw_content": "\nஇந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து\nசென்னை திருவான்மியூரில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.\nஎல்பி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையிலிருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட ரோந்து போலீசார், உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 3\nஅதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வாகனம், மீட்பு குழு மற்றும் திருவான்மியூர் போலீசார் சிறிது நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇந்த விபத்தில் ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை என தெரிவித்துள்ள போலீசார், சுவிட்ச்போர்டு தீப்பற்றி எரிந்ததில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஓடும் ரயிலில் இரண்டு டிக்கட்டுடன் பயணித்த ஒரு பயணி\nவிமானம் ரத்து – பயணிகள் தர்ணா\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவு\nலஞ்ச ஒழிப்புத்துறை எனக் கூறி ராசிக்கல் வியாபாரியிடம் கைவரிசை\nவிஜய் திரைப்படத்திற்கு செட் அமைக்கும் பணியின் போது விபத்து\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/22/tamarai.html", "date_download": "2019-04-25T03:49:10Z", "digest": "sha1:WDQFK62DPBDCTB2S6P6Q2D2CR7B2DG7Z", "length": 16052, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்து சேர்ப்பு வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தாமரைக்கனி கோரிக்கை | Tamaraikani appeals for CBI enquiry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n20 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n27 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n54 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், ���ிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nசொத்து சேர்ப்பு வழக்கு: சி.பி.ஐ. விசாரிக்க தாமரைக்கனி கோரிக்கை\nவருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்தது தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கைமாநில அரசு விசாரிக்காமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அதிக எம்.எல்.ஏ.தாமரைக்கனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக தாமரைக்கனி தாக்கல் செய்துள்ள மனுவில்,\nநான் கடந்த 2001ம் ஆண்டு வரை அதிமுகவில் உறுப்பினராக இருந்தேன். அதே ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலின்போது நான் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தேன். இதனால் கோபமுற்ற கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னை கட்சியிலிருந்து நீக்கினார்.\nஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நான் திமுகவில் சேர்ந்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப்போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த நிலையில் விருதுநகர் பிரிவு ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள்எனது வீட்டுக்கு வந்து கடந்த 1989ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 2001ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிவரையிலான காலகட்டத்தில் நான் வாங்கிய சொத்துக்கள் குறித்த விவரத்தைத் தருமாறு கூறி விட்டுச் சென்றனர்.\nஇதுதொடர்பாக நான் உரிய பதிலும் அளித்தேன். ஆனால் அதை ஏற்காமல், தீவிரமாக விசாரிக்காமல் என் மீதுஅதிக சொத்துக்கள் சேர்த்து விட்டதாக வழக்குப் போட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அதிமுக அரசின் கீழ் இயங்கி வரும் ஊழல் கண்காணிப்புத் துறையிடமிருந்து நியாயமான,நேர்மையான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவே���்டும் என்று கோரியுள்ளார் தாமரைக்கனி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/iwork-msoffice-news-tamil/", "date_download": "2019-04-25T04:05:34Z", "digest": "sha1:DXYC5F5JHPOWNEQ55BU763MLBYJCTZZK", "length": 10059, "nlines": 88, "source_domain": "www.techtamil.com", "title": "​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும் ஆப்பிள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும் ஆப்பிள்\n​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் எனத் தெரிந்து அடிக்கும் ஆப்பிள்\nஇது எப்படி என்றால், ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்கிறார், அப்படியே பக்கத்துக்கு பால் பண்ணைக்கு சென்று பால் வாங்கிச் செல்கிறார். திடீரென பால் பண்ணையில் இட்லி மாவும் சேர்த்து விற்கிறார்கள். இது உங்களின் அரிசி விற்பனையை பாதிக்கும் , உடனே நீங்கள் தயிர் பாக்கெட்டும் சேர்த்து விற்கிறீர்கள். இது அவர்களின் பால் விற்பனையை பாதிக்கும்.\nஇதே போட்டி தான் தற்போது தொழில்நுட்ப நிறுவங்களுக்கு இடையே நிலவுகிறது.\nதனி நபர்களுக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் தனது தயாரிப்புகளை விற்று வரும் போட்டியாளர்களான மைக்ரோசாப்ட் , கூகள், ஆப்பிள் ஆகிய மூன்று நிறுவனங்களும் தனது போட்டி நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு அல்லது முக்கிய துணை தயாரிப்பு மென்பொருளுக்கு போட்டியாக தானும் ஒரு மென்பொருளை வடிவமைத்து வெளியிடும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானத்தில் பெரும் பகுதி ஆபீஸ் மென்பொருள் விற்பனையில் இருந்தே வருகிறது. இதற்க்கு போட்டியாக கூகல் டாக்ஸ் என இணையத்தில் வேலை செய்யும் ஆபீஸ் போன்ற மென்பொருளை இலவசமாகக் கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த மைக்ரோசாப்ட் பிங் ( www.Bing.com ) எனும் தேடு பொறியை உருவாக்கி 30% மக்கள் (என்னையும் சேர்த்து தான்) கூகளை விடுத்து இந்த தேடுபொறியை பயன்படுத்துமாறு செய்தது.\nகடந்த வருடம் தனது ஆபீஸ் மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் வேலை செய்யும் வகையில் வெளியிட்டது. ஆப்பிள் கணினி வைத்திருப்போர் பொதுவாக அனைத்து மென்பொருள்களையும் பணம் கொடுத்து வாங்கும் “ரொம்ப நல்லவர்கள்” இதனால் தன் கோட்டையில் வந்து கொரளி வித்தை காட்டி மைக்ரோசாப்ட் பணம் சம்பாரிப்பதை விரும்பாத ஆப்பிள்., முழு சந்திரமுகியாக மாறி தனது iWork எனப்படும் ஆபீஸ் மாதிரியான மென்பொருளை இணையத்தில் கூகல் டாக்ஸ் போல இலவசமாக எவரும் பயன்படுத்தலாம் என அறிவித்து மைக்ரோசாப்ட் , கூகல் என இரண்டு நிறுவனங்களின் வருமானத்திற்கும் ஒரு சிறு தடையை ஏற்படுத்தியுள்ளது.\niWork மென்பொருள் பயன்படுத்த ஆப்பிள் ஐடி தேவை. இனி அந்த ஐடி நீங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்தாதவராக இருந்தாலும் இனி இலவசமாக அதை உருவாக்கலாம். உங்களின் iWork கோப்புகள் iCloud மேகத் தளத்தில் சேமிக்கப்படும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசர்வதேச திருட்டு DVD​ க்களின் புதிய பரிணாமம்\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-09/world-leaders-un-fight-sexual-exploitation-abuse.html", "date_download": "2019-04-25T03:56:34Z", "digest": "sha1:I5NNBWRV4IFHKBN4BONXA275JZKSAWJY", "length": 9790, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "பாலியல் தவறுகளைத் தடுக்க ஐ.நா. அவையின் முயற்சி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nபாலியல் தொல்லைகளை தடுக்க தீவிர முயற்சிகள்\nபாலியல் தவறுகளைத் தடுக்க ஐ.நா. அவையின் முயற்சி\nபாலியல் வழியில் நிகழும் தவறுகளைத் தடுக்க, உலகத் தலைவர்கள், செப்டம்பர் 27, இவ்வியாழனன்று, ஐ.நா.அவை கூட்டத்தில், மீண்டும் உறுதியளித்தனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஐ.நா.அவையுடன் தொடர்புள்ள அலுவலகங்களிலும், இன்னும், உலக அரசுகள், நிறுவனங்கள் அனைத்திலும், பாலியல் வழியில் நிகழும் தவறுகளைத் தடுக்க, உலகத் தலைவர்கள், செப்டம்பர் 27, இவ்வியாழனன்று, ஐ.நா.அவை கூட்டத்தில், மீண்டும் உறுதியளித்தனர் என்று, ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.\nஐ.நா. அவையின் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் நிகழ்ந்துள்ளன என்ற குற்றச்சாட்டையடுத்து, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் 2017ம் ஆண்டு, \"தலைவர்களின் வட்டம்\" என்ற அமைப்பை உருவாக்கினார்.\nஉலக அரசுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்போர், தங்கள் கண்காணிப்பில் உள்ள அனைத்து அமைப்புக்களிலும், பாலியல் வழியில் நிகழும் தவறுகளைத் தடுக்க உறுதி பூண்டதன் ஒரு வெளிப்பாடாக, \"தலைவர்களின் வட்டம்\" அமைப்பில் இணைந்தனர்.\nபாலியல் தொல்லைகளை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொ���்ளப்படும் என்ற ஓர் ஒப்பந்தத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.\nஅரசுத் துறைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியில் சேர விழைவோரின் பின்னணி தீர்க்கமாக ஆய்வு செய்யப்படுதல், அவர்கள் பணியாற்றும் இடங்களில், பாலின சமத்துவம், நீதி ஆகியவை குறித்த விழிப்புணர்வு கல்வி வழங்குதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.\nசெப்டம்பர் 27, இவ்வியாழனன்று, 49 நாடுகளும், ஐ.நா. அவையைச் சேர்ந்த 21 துறைகளும் பாலின தொல்லைகளை முற்றிலும் அகற்ற இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.(UN)\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nபூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்\nநியூஸிலாந்து தாக்குதலின் எதிரொலி இலங்கைத் தாக்குதல்கள்\nபூமியில் புதுமை: பயிரின் மீதி மாட்டுக்கு, மாட்டு கழிவு பயிருக்கு\nபூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்\nவேதனையை மூலதனமாக்கி அரசியல் இலாபம் வேண்டாம்\nவட மாசிதோனியப் பயணம் குறித்து Skopje ஆயர்\nபுனித செபஸ்தியார் ஆலய அடக்கச் சடங்கில் கர்தினால் இரஞ்சித்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilayathalaimurai.com/help-edu.php", "date_download": "2019-04-25T04:05:13Z", "digest": "sha1:5PRVDFAB7APVZTXKD3XX6R27GTEI5S7A", "length": 18157, "nlines": 105, "source_domain": "ilayathalaimurai.com", "title": "கல்வி் | இளையதலைமுறைய", "raw_content": "\n1.விருத்தாச்சலம் மாணவி ஜீவா, நவம்பர் 2016\nஇளையதலைமுறை* குழுவில் ஒரு ஏழை பெண்ணின் படிப்பு செலவிற்கு உதவி தேவை என்று தக்க ஆதாரங்களோடு தஞ்சை கார்த்திக் அவர்கள் மூலம் பகிர பட்டது. உண்மை நிலையை உறுதி செய்ய *கடலூர் இளையதலைமுறை* வாட்ஸ்அப் குழுவில் விருத்தாச்சலம் அருகில் உள்ள நண்பர்களின் உதவி கோரப்பட்டது. ஸ்ரீராம் அவர்களின் நண்பர் தர்மா, இன்று(19/11/2016) அவர்கள் வீட்டில் நேரில் சென்று விசாரித்தார்.\nஜீவா என்ற பெண்ணின் தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை பார்த்து கொள்கிறார். தங்கை பதினோராம் வகுப்பு படிக்கிறார்.\nபடிப்பு செலவிற்கு வருடத்திற்கு ரூ. 35000 தேவை படுகிறது. கரூர் வழக்கறிஞர் ஒருவர் ரூ.10,000 நன்கொடையாகவும், அவரது தாய் கடன் வாங்கி ரூ. 10,000 மும் கட்டி உள்ளனர். மீதி ரூ. 15,000 உதவி தேவைபடுகிறது. நமது நண்பர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nசில தினங்களிலே தேவையான பணம் கிடைத்துவிட்டது.\n2.சேலம் மாணவர் ஞானப் பிரகாஷ், டிசம்பர் 2016\nசேலம் விநாயக மிஷன் கல்லூரியில் படிக்கும் ஏழை குடும்பத்தை சார்ந்த மாணவர் *ஞானபிரகாஷ்* அவர்கள் கல்வி கட்டணம் கட்ட சிரமப்பட்ட நிலையில், மாணவரின் படிப்பு செலவிற்காக *இளையதலைமுறை* நண்பர்கள் மூலம் ரூ. 50,000-மும், *friends2care* அமைப்பின் மூலம் ரூ. 25,000-மும் நிதி வரைவோலையாக இன்று (03/12/2016) நேரில் சந்தித்து அளிக்கபட்டது.. இணைக்கப்பட்டுள்ள புகைபடத்தை காணவும்.\nநேரில் சந்தித்து வரைவோலையை கொடுக்க உறுதுணையாக இருந்த சேலம் இளையதலைமுறை குழுவில் உள்ள நண்பர் *கோபாலகிருஷ்ணன்* மற்றும் அவரது நண்பர் *கெளதம் ராஜா* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..\nஇதை சிறப்பாக செய்து முடிக்க உறுதுணையாக அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..\n3.மதுரை மாணவர் பிரவீன், பிப்ரவரி 2017\nமதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் பிரவின் குமார். மதுரையில் உள்ள நாகசிவா தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் தற்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது செமஸ்டர் கட்டணம் கட்ட ரூ.40,000 தேவைபடுகிறது. கட்டணம் செலுத்த முடியாமல் தவித்துகொண்டு உள்ளார். தயவு செய்து நண்பர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅவரை பற்றிய தகவல்களை இணைத்துள்ளோம்.\nசமயநல்லூர் இளையதலைமுறை வாட்ஸ்அப் குழுவில் உள்ள நண்பர் ஒருவர் ரூ. 25000 உடனடியாக கொடுத்து உதவினார். மீதம் ரூ. 15000 தேவைப்படுகிறது. உதவி செய்ய நண்பர்களிடம் கோரிக்கை வைத்தோம்.\nசில தினங்களில் பணம் கிடைத்தது. ஏழை மாணவர் பிரவீன்குமார் அவர்களிடம் கல்வி கட்டண உதவி ரூ. 36,000 அளிக்கப்பட்டது.\nமதுரை மாவட்டம் பிரவீன்குமார் அவர்களின் கல்வி கட்டணம் கட்ட உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\n4.சேலம் மாணவர் அஜித், பிப்ரவரி 2017\nசேலம் நண்பர் மாருதி அவர்கள் மூலம் ஒரு ஏழை மாணவனுக்கு உதவி தேவைப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது. அதை பற்றிய முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் கட்டணம் ரூ.48,000 கட்ட வேண்டும்.\nநன்றாக படிக்கும் இந்த மாணவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ்கண்ட நமது வங்கி கணக்கில் நன்கொடை அளிக்கலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சில தினங்களில் நண்பர்களின் உதவியுடன் தேவையான பணம் கிடைத்தது.\nஏழை மாணவர் அஜித் அவர்களின் ஹாஸ்டல் கட்டணம் ரூ. 48000 கட்ட உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nபுகைப்படம் 1: சேலம் வாட்ஸ்அப் குழுவில் செயல்வீரராக உள்ள ஷேக் இம்ரான் இஸ்மாயில் அவர்கள், நாம் அனுப்பிய வரைவோலையை இன்று நேரில் சந்தித்து அளித்தார்...\nபுகைப்படம் 2: நிதி அளித்த முகம் தெரியாத நல்ல உள்ளங்கள்...\nபுகைப்படம் 3: அஜித் அவர்களின் குடும்ப சூழ்நிலையை மாருதி ரமணன் அவர்கள் நேரில் விசாரித்த போது...\nபுகைப்படம் 4: நாம் அனுப்பிய வரைவோலை.\n5.சென்னை மாணவர் பார்த்திபன், ஏப்ரல் 2017\nஏழை தாயிற்கு இரு பிள்ளைகள். கணவர் குடியால் இறந்து விட்டார். தாய் அங்கன்வாடியில் ரூ. 7500 சம்பளம் பெற்று வீட்டு வாடகை, ரேஷன் அரிசி, மளிகை சாமான், காய்கறி என குடும்பம் நடத்த முடியவில்லை. அவரது முதல் மகன் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருகின்றார். முதல் செமஸ்டர் தெரிந்தவர்கள் உதவி செய்து கட்டணம் கட்டி உள்ளார். தற்போது இரண்டாவது செமஸ்டர் கட்டணம் கட்ட பணம் இல்லை. ரூ. 21000 செமஸ்டர் கட்டணம் கட்டவில்லை என்றால், செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கூறி விட்டது.\nஇது போன்று கண் முன்னே பல சோக நிகழ்வுகள் தினந்தோறும் வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே பல மாணவர்கள் கல்வி கடன் பெற்று திரும்ப செலுத்தாமையால், பல வங்கியிலும் புதிதாக கல்வி கடன் கொடுக்க முன் வருவதில்லை.\nஏழை மாணவர்கள் கல்லூரிப் படிப்பை தொடர என்ன வழி அரசு பொறியியல் கல்லூரிகள் மிக மிக குறைவு.\nதனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை கூட கட்ட இயலாமல் பல மாணவர்கள் உள்ளனர். கல்விக்கடனும் கிடைப்பதில்லை. இவர்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்க முன் வரலாமே. இன்று இந்த மாணவருக்கு இரண்டாவது செமஸ்டர் கட்டணம் கட்ட ரூ. 21000 நிதியுதவி இளையதலைமுறை மூலம் அளிக்கப்பட்டது. தன்னுடைய பெயரை குறிப்பிட வேண்டாம் என கூறி முழு நிதியையும் ஒருவரே அளித்து உள்ளார்.\n6.மாணவி அர்ச்சனா, ஜூன் 2017\nஅர்ச்சனா என்ற ஏழை பெண்ணின் B.Com., படிப்பு செலவிற்கு இளையதலைமுறை சார்பாக ர���. 11,000 மும், dreams of kalam அமைப்பின் மூலம் ரூ. 5000 மும் அளிக்கப்பட்டது. நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\n7.மன்னார்குடி மாணவர் ஆண்டனி, ஜனவரி 2018\nமன்னார்குடியில் ஒரு மாணவனின் மேற்படிப்புக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.. சலவைத் தொழிலாளியின் மகன். 1060 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கும்பகோணத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படிக்க விரும்புகிறார்.\nவருடம் 25000 செலவாகிறது. திருவாரூர் இளையதலைமுறை நிர்வாகி மூலம் நேரில் பார்த்து உறுதி செய்யப்பட்டது. நிதி அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட நம் அமைப்பின் வங்கி கணக்கில் நிதியை செலுத்தலாம் என்று கோரிக்கை வைத்தோம்.\nமன்னார்குடி சலவை தொழிலாளி மகன் +2 வில் 1060 மதிப்பெண் பெற்ற மாணவரின் படிப்பிற்கு இளையதலைமுறை சார்பாக செமஸ்டர் கட்டணம் ரூ. 13000 வரைவோலை எடுத்து அனுப்பி விட்டோம்.\n+2 வில் 1131 மதிப்பெண் மற்றொரு ஏழை மாணவர் பரணிதரன் அவர்களுக்கு செமஸ்டர் கட்டணம் கட்ட இளையதலைமுறை சார்பாக ரூ. 30000 வரைவோலை எடுத்து அனுப்பி உள்ளோம்.\nஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி அளித்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1242342.html", "date_download": "2019-04-25T04:48:02Z", "digest": "sha1:M2O5DT4RR3VMK34I4WFA2YQTS2PQX3UG", "length": 19064, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) – Athirady News ;", "raw_content": "\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nஅன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்..\nமேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..\nகடந்தவருட தை மாதம் முதலாம் திகதியில் (01.01.2018) இருந்து, கடந்த தை மாதம் 14ம் திகதி (14.01.2019) வரையான கணக்கறிக்கையையும் பகிரங்கத்தில் அறிய தருகிறோம். இந்த கணக்கு வழக்கில் எதுவும் தவறுகள் அல்லது சரிபிழைகள் இருப்பின் “ஒன்றிய பொருளாளர்” என்ற ரீதியில் என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ “உடன்” அறிய தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஎமது அன்பின் உறவுகளே.. 2018 ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திருமதி.செல்வி சுதாகரன், ஒன்றிய கணக்காய்வாளர்கள் திரு.சின்னத்துரை இலக்சுமணன், திரு.சதாசிவம் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக முன்வைக்கின்றோம்.\nஇதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.\n** உங்களின் உதவிகள், பங்களிப்புகளினாலேயே “ஊர் நோக்கிய” எமது சேவையை நாம் திறம்பட செய்வதுக்கு உந்துகோலாக உள்ளது என்பதை நாம் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி..\nஆகவே இதுவரை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தில்” உறுப்பினர்களாக இணையாதவர்கள், தம்மையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதுடன், இதுவரை கடந்தவருடத்துக்கு (2018) உரிய சந்தாப்பணம் செலுத்தாதவர்கள், அதனை உடன் செலுத்தி “ஊர் நோக்கிய, மக்கள் சேவையில்” கைகோர்த்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதங்களின் பங்களிப்புக்களும் ஒத்துழைப்புக்களும் எங்களின் செயற்பாடுகளுக்கு பெரிதும் உந்துசக்தியாக இருந்து எமது செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாகவும் இருந்து வருகின்றது. அந்தவகையில் புங்குடுதீவின் அபிவிருத்தி நோக்கிய எம் செயற்பாட்டினை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ந்தும் தங்களின் ஒத்துழைப்பினை நாடிநிற்கின்றோம்.\nஇதற்கமைய ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை இதுவரையில் செலுத்தத் தவறியவர்கள் தயவுசெய்து ஒன்றியத்தின் வங்கி இலக்கத்திற்கு அதனைச் செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.\n2018ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை செலுத்தியவர்கள், 2019ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை செலுத்தி, எம்முடன் தோளோடுதோள் நின்று செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (இவ்வருட ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” விழாவுக்கான விழாமலரில் சந்தா செலுத்தியவர்கள் பெயர்களும் பதிவிட உள்ளோம்)\nகடந்த வருடத்தில் மட்டும் மடத்துவெளி, நுணுக்கல், கரந்தெழி, பொன்னன், சங்கிலிக் கிணறு போன்ற பொதுக் கிணறுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான கௌரவிப்பு, அம்பலவாணர் அரங்கின் இரு ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம், மடத்துவெளி முகப்பு முதல், கமலாம்பிகை வரையான பிரதான வீதிக்கான மின்விளக்கு பொருத்துதல், காந்தி சனசமூக நிலையத்தின் தையல் பயிற்சிக்கான உதவி, பெருங்காட்டு சந்தியில் இருந்து, “நண்பர்கள் விளையாட்டுக் கழக” மைதானம் வரையான இறுப்பிட்டி செல்லும் “மானாவெள்ளை வீதி” (அடைகாத்தகுளம்) பகுதி வீதிக்கான “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” உட்பட பல விடயங்களை நாம் மேற்கொண்டு உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..\n(மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின் நிதிப் பங்களிப்பில், சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” முழுமையாக இலக்கைத் தொட்டவுடன், அதன் முழுமையான கணக்கு விபரமும் இணைக்கப்படும்.) நன்றி..\n“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து\nசின்னப்புதுக்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்\nபாங்காக்கில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு- மக்கள் கடும் அதிர்ச்சி..\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்..\nபுகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான் பல்கலைக்கழகம்..\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்- பொன்சேகா\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும் டூ வீலர்…\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா…\nபுகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n7 வருட திட்டத்தின் விளைவு, இன்னும் 300 பயங்கரவாதிகள் இருப்பர்-…\nபொதுமக்களின் பாதுகாப்புக்காக 6600 இராணுவத்தினர் கடமையில்\nவீசா வழங்கும் இலங்கை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்\nகொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு\nவங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது\n“உலகத்துக்கு ஒரே கடவுள்”… கொழும்பில் வலம் வரும்…\nஇலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை…\nஅமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல்…\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி..\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்… சதியில் சிக்கிய சுவிஸ்…\nஇரட்டை இலை சின்னம் வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு…\nபுகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான்…\nதிடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது\nஹிஸ்புழ்ழாஹ் தொடர்பிலான ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/26/g-o-ms-no-138-dt-april-24-2018-tamil-nadu-revised-pay-rules-2017-constitution-of-one-man-committee-for-rectification-of-pay-anomalies-amendment-orders-issued/", "date_download": "2019-04-25T04:57:00Z", "digest": "sha1:YOBAFAYB24BDQI5UXR6XXFICN3OKRCWJ", "length": 4567, "nlines": 91, "source_domain": "www.kalviosai.com", "title": "G.O.Ms.No.138 Dt: April 24, 2018 Tamil Nadu Revised Pay Rules, 2017– Constitution of One Man Committee for rectification of pay anomalies – Amendment – Orders – Issued.!!! | கல்வி ஓசை", "raw_content": "\nPrevious articleசி.பி.எஸ்.இ., மறு தேர்வு முடிந்தது\nNext articleAEEO – க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு\nஉடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்குB.M.S.d( bachelor of mobility science for disabled)பட்டத்தை B.p.Ed(bachelor of physical education)படிப்பிற்கு இணையாக கருதி வெளியிடப்பட்ட அரசாணை. நாள். 26.09.2001\nFlash News:தமிழக அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு….\nஅரசு ஊழியர் சொத்து வாங்கும்போது துறைக்கு தெரியபடுத்த வேண்டும்-அரசாணை\nஇடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு: அமைச்சர் செங்கோட்டையன்\nBE Admission நாளை முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்\n‘டெட்’ தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு\nகாற்று நிலம் நீர் மாசுபடுதல்(8 ஆம் வகுப்பு)(வீடியோ பாடம்)\n*TNPSC: May-2017 துறைத் தேர்வில் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்*\nசி.பி.எஸ்.இ தேர்வு முறையில் பழைய நிலை தொடரும்\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-25T03:46:31Z", "digest": "sha1:NY75SBOTOYIGX2357GZOJEPE3LES5FZB", "length": 5980, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "வட்டாரத்துக்கு ஒரு வீடு - பிரதேச சபையின் கோரிக்கை நிராகரிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nவட்டாரத்துக்கு ஒரு வீடு – பிரதேச சபையின் கோரிக்கை நிராகரிப்பு\nவட்டாரத்துக்கு ஒரு வீடு – பிரதேச சபையின் கோரிக்கை நிராகரிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 10, 2019\nஉள்ளுராட்ச்சி சபைகளால் வீட்டுத்திட்ட்ங்கள் வழங்க முடியாது. மாறாக தொடர்மாடி குடியிருப்பை உருவாக்கி அதனை வாடகைக்குக் கொடுக்க முடியும் என்று உள்ளுராட்ச்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்துள்ளார்.\nநல்லூர் பிரதேச சபையின் நிதியில் இருந்து சபையின் 12 வட்டாரத்துக்கும் வட்டாரத்துக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் வீட்டுத்திட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nசபையின் தீர்மானம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளுராட்ச்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கபட்டது.\nஅதற்கான பதில் கடிதம் அனுப்பியுள்ள ஆணையாளர், பிரதேச சபைகள் தமக்குச் சொந்தமான காணியில் குடியிருப்புகளை உருவாக்கி, மக்களுக்கு வாடகைக்கு கொடுக்க முடியும். இது தவிர இலவசமாக வழங்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகராத்தே,மல்யுத்த போட்டிகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை முதலிடம்\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\nகுண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nபூஜித், ஹேமசிறியைப��� பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2019-04-25T04:20:20Z", "digest": "sha1:NZYM23VPROJYAWKC4LLKZPOPIT4BRTNN", "length": 17061, "nlines": 99, "source_domain": "newuthayan.com", "title": "தேவை­யற்ற மருந்து -பெரும் ஆபத்தானவை!! - Uthayan Daily News", "raw_content": "\nதேவை­யற்ற மருந்து -பெரும் ஆபத்தானவை\nதேவை­யற்ற மருந்து -பெரும் ஆபத்தானவை\nகுழந்­தை­க­ளுக்கு ஏதா­வது உடல்­நிலை சரி­யில்லை ­­என்­றால் பெற்­றார் பயப்­பட்டு மருத்­து­வ­ரி­டம் குழந்­தையை உட­ன­ட­டி­யா­கக் கொண்டு செல்­வது இயல்­பா­னதே. அதி­லும் மிகப் பொது­வான உடல்­நி­லைக்­கு­றை­பாடு காய்ச்­சல் என்­ப­தோ­கும். சில சம்­ப­வங்­க­ளில் காய்ச்­சல் தொடங்­கி­ய­வு­ட­னேயே பெற்­றோர் குழந்­தையை மருத்­து­வ­ரி­டம் அழைத்­துச் செல்­வதை அவ­தா­னிக்­க­லாம். அது நல்­லது தான். ஏனெ­னில் காய்ச்­ச­லுக்கு பல கார­ணங்­கள் உள்­ளன. அவற்றை கண்­ட­றிய வேண்­டும். ஆனால் எல்­லாச் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் பிள்­ளைக்கு காய்ச்­சல் நிவா­ரணி மருந்­தைத் தவிர (பர­சிற்­ற­மோல்) வேறு மருந்­து­கள் தேவைப்­ப­டு­வ­தில்லை.\nஅனே­க­மான சந்­தர்ப்­பங்­க­ளில் பெற்­றோ­ரின் மன­தைச் சந்­த­தோ­சப்­ப­டுத்த அநா­வ­சி­ய­மான மருந்­து­கள் காய்ச்­சல் தொடங்­கிய முதல் நாளே காய்ச்­ச­லுக்­கான கார­ணம் அறி­யா­மல் வழங்­கப்­ப­டும் சந்­தர்ப்­பங்­க­ளும் உள்­ளன. எனவே எமக்­குக் காய்ச்­சல் என்ன என்­பது பற்­றிய சில தக­வல்­களை அறிந்து வைத்­தி­­­­ருப்­பது நல்­லது தானே.\nமுத­லில் காய்ச்­சல் என்­பதை மருத்­துவ ரீதி­யில் வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தி­னால், வெப்­ப­நி­லை­யா­னது உடல் வெப்­ப­மா­னி­யில் அள­வி­டும் போது அது 100.4 பாகை பர­னைட் அல்­லது 38 பாகை செல்­சி­யசை விடக் கூடும் போதே குறிப்­பி ­டத்­தக்க காய்ச்­சல் உள்­ளது என­லாம். ஒரு­வ­ரது சாதா­ரண உடல் வெப்­ப­நி­லை­யா­னது 98.6 பாகை பர­னைட் அல்­லது 37 பாகை செல்­சி­யஸ் ஆகும். எனவே உடல் வெப்­ப­நிலை சாதா­ரண நிலையை விட அதி­க­ரிக்­கும் போது குழந்­தை­யின் உடல் வெப்­ப­­­­நி­லையை அடிக்­கடி சோதித்­துப் பார்ப்­பது நல்­லது.\nகாய்ச்­சல் என்­பது உட­லில் ஏற்­ப­டும் நோய்­க­­­­ளுக்க�� எதி­ரான எமது உட­லில் ஏற்­ப­டும் எதிர்த்­தாக்­கத்­தின் விளை­­­­வே­ யா­கும். எனவே கடும் காய்ச்­சல் காணப்­ப­டும் போது நோயின் ததக்­கம் அதி­க­மா­க­வுள்­ளது எனத் தீர்­மா­­­­னிக்­க­ லாம்.\nகுழந்­தை­களை பொறுத்­த­வ­ரை­யில், புதி­தாய் பிறந்த குழச்­தை­க­ளுக்கு காய்ச்­சல் என்ன வெப்­ப­நி­லை­யில் இருந்­தா­லும் அதைப் பார­தூ­ர­மா­கக் கருதி உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்­குச் செல்ல வேண்­டும். அதே­போல் ஒரு மாதம் தொடக்­கம் மூன்று மாதம் வரை காய்ச்­சல் 38 பாகை செல்­சி­யஸ் (100.4 பாகை பனைட்) மூன்று மாதத்­திற்கு மேல் 39 பாகை செல்­­­­சி­யஸை (102.2 பாகை பர­னைட்) விட உடல் வெப்­ப­­­­­நிலை அதி­க­மா­யின் மிக முக்­கி­ய­மான நோய் ஏற்­பட்­டுள்­ளது என­லாம். வெப்­ப­நி­லை­யின் அள­­­­வைப்­போல் காய்ச்­சல் காணப்­ப­டும் கால­மும் முக்­கி­ய­­­­மா­ன­தா­கும். சாதா­ர­ண­­­­மாக ஏற்­ப­டும் வைரஸ் தொற்­றுக்­கள் 4 தொடக்­கம் 5 நாள்­க­ளில் மாறி­வி­டும். எனி­னும் டெங்கு காய்ச்­சல் அதி­க­மாக ஏற்­ப­டும் காலங்­க­ளில் இரண்டு நாள்­க­ளின் மேல் காய்ச்­சல் காணப்­ப­டு­மா­யின் குரு­திப் பரி­சோ­தனை செய்­தல் அவ­­­­சி­ய­மா­கும். ஒரு குழந்­தைக்கு நீண்ட நாள்­க­ளுக்கு (குறிப்­பாக 7 நாள்­க­ளுக்க ) மேல் காய்ச்­சல் காணப்­பட்­டால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்தே சிகிச்சை வழங்க வேண்­டும்.\nமுன்­னர் கூறி­ய­வாறு காய்ச்­சல் என்­பது பல­வித நோய்­க­ளின் ஒரு அறி­கு­றி­யாக அமை­வ­தால் குழந்­தைக்கு பார­தூ­ர­மான நோய் உள்­ளது என்­பதை பின்­வ­ரும் ஏனைய அறி­கு­றி­கள் மூலம் தீர்­மா­னிக்க வேண்­டும்.\n1. குறிப்­பி­டத்­தக்க அள­வில் உணவு உணவு உட்­கொள்­ளாமை அல்­லது பால­ருந்­தாமை.\n2. பொது­வான உடல்­நிலை காணப்­ப­டாமை (சோர்வு, மயக்­கம்).\n3. வெளி­றிய தோற்­றம் அல்­லது உட­லின் சாதா­ரண நிறத்­தில் மாற்­றம்.\n4. கை, கால்­கள் குளிர்­வ­டைந்து காணப்­ப­டல்.\n5. அதி­க­மான வாந்தி, வயிற்­றோட்­டம்.\n6. சிறு­நீர் கழிக்­கும் அளவு குறை­வ­டை­த­லும், சிறு நீர் கழிக்­கும் போது எரிவு ஏற்­ப­ட­லும்.\n7. மூச்­சுத் தின­றல், மூச்சு விட சிர­மப்­ப­டல்.\n9. உட­லில் அதி­க­மா­னக செம்­புள்­ளி­கள், கொப்­ப­ளங்­கள் அல்­லது கரு­நீல நிற தளும்­பு­கள் ஏற்­ப­டல்.\n10.அவை­யத்தை அல்­லது மூட்டை அசைக்க முடி­யா­மை­யும் மூட்டு வீங்­கு­த­லும்.\n11. கடு­மை­யான வறிற்று வலி.\n12. கடு­மை­யான தலை­யி­டி��யும், வாந்­தி­யும்.\n13. குரு­தி­யாக வாந்தி எடுத்­தல், குருதி கலந்த மலங்­க­ழித்­தல் அல்­லது முர­சால் மூக்­கால் குரு­திக் கசிவு, மேற்­கூ­றிய அறி­கு­றி­கள் காணப்­ப­டின் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குக் குழந்­தையை கொண்டு செல்ல வேண்­டும்.\nகாய்ச்­ச­லைக் கட்­டுப்­ப­டுத்த நாம் உட­னடி நிவா­ர­ணி­ யாக பர­சிற்­ற­மோல் எனும் மருந்­தையே சாதா­ர­ண­மா­கப் பாவிக்­கின்­றோம். குழந்­தை­க­ளைப் பொறுத்­த­வரை நிறைக்­கேற்ப சரி­யான அள­வில் பாவிக்க வேண்­டும். அதி­க­ள­வில் பர­சிற்­ற­மோல் மருந்தை குழந்­தை­கள் உட்­கொண்டு ஈரல் பழு­த­டைந்து பார­தூ­ர­மான விளை­வு­கள் ஏற்­ப­டு­வதை இப்­போ­தும் நாம் காண்­கி­றோம். மேலும் டெங்கு காய்ச்­ச­லும் காணப்­ப­டு­வ­தால் பரி­ப­ர­சிற்­ற­மோல் தவிர ஏனைய காய்ச்­சல் நிவா­ரண மருந்­து­களை பாவிப்­பது நல்­ல­தல்ல.சில சம­யங்­க­ளில் காய்ச்­சலை குறைக்க அறை வெப்­ப­நி­லை­யி­லுள்ள நீரால் நனைந்த துணி­யால் உடம்­பைத் துடைக்­க­லாம்.\nஎனி­னும் குழந்­தை ­க­ளுக்கு இந்த முறை­யா­னது காய்ச்­ச­லைக் குறைப்­ப­தை­யும் விட அசௌ­க­ரி­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் எனவே காய்ச்­ச­லுக்­கன சரி­யான கார­ணத்­தைக் கண்­ட­றிந்து அதற்­கான உரிய சிகிச்­சையை வழங்க வேண்­டும்.\nஇறு­தி­யாக குறைந்­த­பட்­சம் எமக்கு தெரிந்­தி­ருக்க வேண்­டிய விட­யம் காய்ச்­சல் குழந்­தை­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற வேளை­யில் அது கடும் காய்ச்­ச­லாக இல்­லா­த­வி­டத்­தில் அதாவது சாதா­ரண உடல்­நிலை காணப்­ப­டு­மா­யின் அல்­லது சாதா­ரண துடி­யாட்­டம் தொழிற்­பாடு காணப்­ப­டு­மா­யின் அதி­கம் நாம் பயப்­பட வேண்­டி­ய­தில்லை. ஆனால் முன்­னர் கூறிய ஆபத்­தான அறி­கு­றி­கள் காணப்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல வேண்­டும்\nஇயற்கை விவசாயத்துக்கு- படைப்புழுக்களால் பாதகம் இல்லை\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபுர்கா உடையுடன் சென்ற ஆணால் வத்தளையில் பதற்ற நிலை\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nபூஜித், ஹேமசிறியைப் பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/category/08-experiences-of-sishyas-after-gurujis-attaining-mahasamadhi/gurujis-compassion/", "date_download": "2019-04-25T05:00:17Z", "digest": "sha1:IQ3CUSVBPSNEQG7CUMAGYVWA6246ZFZ7", "length": 17800, "nlines": 262, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "Guruji’s Compassion |", "raw_content": "\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ ம���ானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/andrea-and-madona-are-pair-to-prasanna/29233/", "date_download": "2019-04-25T03:54:21Z", "digest": "sha1:4KJ52KBUUJPIGZGJGGZJR5WKDKRTV3N5", "length": 6765, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரே படத்தில் நாயகிகளாக நடிக்கும் ஆண்ட்ரியா-மடோனா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஒரே படத்தில் நாயகிகளாக நடிக்கும் ஆண்ட்ரியா-மடோனா\nஒரே படத்தில் நாயகிகளாக நடிக்கும் ஆண்ட்ரியா-மடோனா\nஒரே படத்தில் நாயகிகளாக நடிக்கும் ஆண்ட்ரியா-மடோனா\nதரமணி படத்தின் மூலம் நடிப்பில் புதிய பரிணாமம் பெற்ற நடிகை ஆண்ட்ரியா வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தார். இந்த நிலையில் பிரசன்னா நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதே படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க மடோனா செபாஸ்டியனும் ஒப்பந்தமாகியுள்ளார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை\nவிடியும் முன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கவுள்ள அடுத்த படமான இந்த படம் முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தின் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக த்ரில் காட்சிகளை கொண்ட படம் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.\nமுழுக்க முழுக்க த்ரில் படமான இந்த படத்தில் காமெடி ரோலில் யோகிபாபு நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,232)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/aruvi-director-explain-about-vijay-troll/12550/amp/", "date_download": "2019-04-25T03:52:39Z", "digest": "sha1:ZEA7RMUAB7SPLWLFZNZNPR2ARGIMMZZP", "length": 3576, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "அருவி'யில் விஜய்யை கலாய்த்தது ஏன்? இயக்குனர் விளக்கம் - Cinereporters Tamil", "raw_content": "Home TamilNadu News | தமிழகம் அருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்\nTV News Tamil | சின்னத்திரை\nஅருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்\nசமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ‘அருவி’ படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்களை மட்டும் இந்த படம் ஆத்திரப்படுத்தியுள்ளது.\nஇந்த படத்தில் ‘விஜய் நடித்த நல்ல படமா என்று ஒரு பெண் கேரக்டர் வசனம் பேசுவார். இந்த வசனம் விஜய் ரசிகர்களை காயப்படுத்தியுள்ளதால் இயக்குனரை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டி வருகின்றனர்\nஇந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அருண் பிரபு, ‘”படம் முழுவதும் பலரையும் விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருக்கும், அந்த வகையில் தான் இந்த சீனையும் யோசித்தேன். வேண்டுமென்றே விஜய்யை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\n 12ம் வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகளா..\nதம்பியை சுட்டு கொலை செய்த விஜய் ரசிகர் மன்ற தலைவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/pandiraj-meets-in-kalaingar-9-times/33206/", "date_download": "2019-04-25T03:51:59Z", "digest": "sha1:CLYIXPY6X2IYSMK2YHCKDBXLRD7ZADU7", "length": 5017, "nlines": 69, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒன்பது முறை கலைஞரை சந்தித்த பாண்டிராஜ்- பேனா பரிசளித்த கலைஞர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஒன்பது முறை கலைஞரை சந்தித்த பாண்டிராஜ்- பேனா பரிசளித்த கலைஞர்\nஒன்பது முறை ��லைஞரை சந்தித்த பாண்டிராஜ்- பேனா பரிசளித்த கலைஞர்\nகலைஞர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வித்தியாச வித்தியாச பதிவுகளையும் அவருடனான தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,232)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-04-25T04:53:09Z", "digest": "sha1:NJMFGL4IAOJJMD5CRCC2SVI7SMKP2XPT", "length": 5121, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழிசை Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n அறிக்கை விட்டு ஆப்படித்த அஜித்…\n#MeToo விவகாரம்: தமிழா பொறுமை காப்போம் நியாயம் எதுவோ அது வெல்லட்டும்- இயக்குநர்...\nவீடியோ வெளியிட்ட வைரமுத்து- பதிலடி கொடுத்த பாஜக தலைவர்\nஅரசியல் கட்சி தலைவர்கள் சின்மயி குற்றச்சாட்டிற்கு அமைதி காப்பது...\nபாடகி சின்மயிக்கு தமிழிசை சௌந்தரராஜன்- ஹெச்.ராஜா ஆதரவு…\nநீதிமன்றம் தானாக வழக்கு தொடர முடியாது- கோர்ட்டில் ஹெச்.ராஜா தரப்பு\nமன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது: தமிழிசை பதிலடி\nமாணவி சோபியா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்: சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்\nதூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2015/12/", "date_download": "2019-04-25T04:32:47Z", "digest": "sha1:JPPI7LSJ2KG2LY43PLLDXKOKVDY422G6", "length": 30145, "nlines": 142, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: December 2015", "raw_content": "\nதிரை விரு(ந்)து 2015 - தமிழ்ப்படங்கள்\nதமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் அளவிற்கான எண்ணிக்கையில் இவ்வருடம் படங்கள் வெளியாகவில்லை. ஹாரர், மலையாளம் டு தமிழ் ரீமேக் மற்றும் சத்தற்ற வணிகப்படங்கள் என சக்சஸ் விகிதம் கலந்துகட்டி இருந்தது. தரமான கமர்சியல் மற்றும் உலக சினிமாத்தரம் கொண்ட ரிலீஸ்கள் சொற்பமே. ஆறு குறும்படங்களை சேர்த்து கார்த்திக் சுப்பராஜ் அளித்த பெஞ்ச் டாக்கீஸ், சேரனின் D2H நிறுவனம் மூலம் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, முழுக்க சயின்ஸ் ஃபிக்சனை மையமாக கொண்ட இன்று நேற்று நாளை என புதிய முயற்சிகள் அரங்கேறின. கமர்சியல், கலைப்படம் என தனித்தனியே இயங்காமல் கமர்சியலில் கொஞ்சம் கலையம்சமும், கலையில் கொஞ்சம் கமர்சியல் அம்சமும் இருத்தல் வேண்டுமென தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. மெகா ஸ்டார்களின் படைப்புகள் பெருமளவு மண்ணை கவ்வ ஆரம்பித்து இருப்பதும், தரமான படம் என போற்றப்படும் படைப்புகள் தியேட்டர்களில் குறைந்தபட்ச வரவேற்பை பெறக்கூட தடுமாறிக்கொண்டு இருப்பதும்தான் தற்போதைய நிலை.\nபெரிய ஸ்டார்களின் கால்ஷீட்டை மட்டும் வைத்துக்கொண்டு சரக்கில்லாத குப்பைகளை கொட்டும் கூட்டம் தரமான படங்கள் மக்களிடையே ஆதரவை பெறுவதை நிச்சயம் விரும்பாது. ஒரே ஒரு களியாட்ட படைப்பு போதும் ஆட்டத்தை கலைக்க. அது சகலகலா வல்லவனோ அல்லது த்ரிஷா அல்லது நயன்தாராவோ.\nஇனி 2015 ஆண்டு வெளிவந்த படங்களில் நான் பார்த்ததில் எனக்குப்பிடித்த கலைஞர்கள் மற்றும் படங்களின் லிஸ்ட் உங்கள் பார்வைக்கு:\nநகைச்சுவை நடிகர்(கள்): பாலசரவணன் & கருணாஸ் (டார்லிங்)\nடி.வி. சீரியலில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு திரைக்கு வந்த இளம் நகைச்சுவை நடிகர் பால சரவணன். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் போன்ற படங்கள் ஓரளவு பெயரை வாங்கித்தந்தன. ஆனால் டார்லிங் மூலம் கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான வாய்ப்பு. ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த கருணாஸுக்கும் சரியான கம்பேக். பேய்க்கு பயந்து இருவரும் அலற சிரிப்பு சப்தத்தில் அரங்கம் அதிர்ந்தது.\nநெக்ஸ்ட் பெஸ்ட்: ராஜதந்திரத்தில் அறிமுகமான தர்புகா சிவா, காக்கா முட்டை ரமேஷ் திலக் - யோகிபாபு இணை, நானும் ரவுடிதானில் ராகுல் தாத்தாவாக நடித்த உதயபானு.\nபாடகி: லலிதா விஜயகுமார். பாடல்: 'வாடி ராசாத்தி' (36 வயதினிலே)\nஇசைப்பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்ற லலிதாவிற்கு இதுதான் முதல் திரைப்பாடல் என்பது ஆச்சர்யம். இசை பயிற்றுவித்தலை மட்டுமே பிரதான பணியாக செய்து வந்தவருக்கு பாடகர் ஆகும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் ஊர்க்காரரான சந்தோஷ் நாராயணுக்கு இவரது குரல் வளத்தின் மீது நம்பிக்கை அதிகம். 'வாங்கம்மா ராசாத்தி' என ஆரத்தி எடுத்து ரெக்கார்டிங் தளத்திற்கு அழைத்து வந்துவிட்டார். பதிலுக்கு ஜோதிகாவை 'வாடி ராசாத்தி' என வாழ்த்தி கௌரவித்தார் லலிதா.\nநெக்ஸ்ட் பெஸ்ட்: சின்மயி. பாடல்: 'இதயத்தை ஏதோ ஒன்று' (என்னை அறிந்தால்).\nபாடகர்: பென்னி தயாள். பாடல்: 'உனக்கென்ன வேணும்' (என்னை அறிந்தால்)\nபெண்ணை பெற்ற தகப்பன்கள் எல்லாம் தங்க மீன்கள் படத்தின் 'ஆனந்த யாழை' பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பார்கள். இவ்வருடம் 'உனக்கென்ன வேணும் சொல்லு' மூலம் அந்த மேஜிக் ரிப்பீட் ஆகியிருக்கிறது. பென்னி தயாளின் வசீகரிக்கும் குரல், தாமரையின் அழகிய வார்த்தை தேர்வுகள் மற்றும் சிறப்பாய் காட்சியாக்கப்பட்ட விதம் என அனைத்தும் க்ளாஸ்.\nநெக்ஸ்ட் பெஸ்ட்: குற்றம் கடிதலுக்காக 'காலை நிலா' பாடலை பாடிய மது பாலகிருஷ்ணன்.\nபாடலாசிரியர்: ஜெரால்ட் திரவ். பாடல்: 'காலை நிலா' (குற்றம் கடிதல்)\nகுறும்பட எடிட்டிங், இயக்கம் என இயக்குனர் பிரம்மாவோடு பயணித்து வந்தவர் ஜெரால்ட். குற்றம் கடிதல் இயக்குனர் டீமில் முக்கிய நபர். 'காலை நிலா காலை நிலா கடல் தாண்டி வழிந்தோடுதே' எனும் பாடலில் யதார்த்தமும், கவித்துவமும் வழிந்தோடியது. விடியலில் பள்ளிக்கும், வேலைக்கும் ��ரபரப்பாக கிளம்பு சமூகம் எப்படி நிரந்தரத்தன்மையின்றி அந்நாளை கடக்கிறது என்பதை சொல்லும் அற்புதமான வரிகள். 'முன்பனி மேலே பிம்பங்கள் விரிய..திசைகள் எங்கும் நாடகம் தொடரும்' என ஒவ்வொரு வரியிலும் நிதர்சனத்தின் ஆக்ரமிப்பு. அசத்தல் ஜெரால்ட்\nநெக்ஸ்ட் பெஸ்ட்: தொட்டால் தொடரும் படத்திற்காக இயக்குனர் கேபிள் சங்கர் மற்றும் கார்க்கிபவா இணைந்து எழுதிய 'யாருக்கும் ஈவுமில்ல பாஸு பாஸு'. சாமான்யனின் அறச்சீற்றம், அறமிழந்த ஊடகங்கள் என நடப்பு நியாய, அநியாயங்களை நச்சென்று சுட்டிக்காட்டியது. கானா வகை பாடலுக்கு சற்று மாறுபட்ட டச்சை தந்து இருந்தது சிறப்பம்சம்.\nவில்லன்: அரவிந்த் சாமி (தனி ஒருவன்)\n'செகப்பான வில்லன் கதைக்கு ஆக மாட்டான்' என ரசிகர்கள் நொந்துபோகும் அளவிற்கு மும்பை, ஹாலிவுட் என வேலைக்காகாத வில்லன்களை இறக்குமதி செய்து கையை சுட்டுக்கொண்டது கோலிவுட். அந்த நிலையை தலைகீழாக மாற்றியது சித்தார்த் அபிமன்யுவின் வரவு. காது கிழிக்க கத்துவது, ரத்தம் தெறிக்க அடிப்பதென உளுத்துப்போன வில்லன் பார்முலாவை எட்ட வைத்து விட்டு வசீகர சிரிப்பின் மூலம் ஹீரோவுடனான மோதலை க்ளைமாக்ஸ் வரை கெத்தாக தொடர்ந்தார் அரவிந்த் சாமி.\nநெக்ஸ்ட் பெஸ்ட்: நானும் ரவுடிதான் படத்தில் கிள்ளிவளவனாக வந்த நக்கல் நாயகன் பார்த்திபன். நகைச்சுவை கலந்த வில்லன் கேரக்டர் என்றால் இவருக்கு கேக் வாக். கில்லி அடி அடித்ததில் ஆச்சர்யமில்லை.\nதுணை நடிகை: ஆஷா சரத் (பாபநாசம்)\nத்ரிஷ்யத்தில் செய்திருந்த அதே கதாபாத்திரம். மகன் காணாமல் போனதற்கு சுயம்புலிங்கம் குடும்பத்தார்தான் காரணமாய் இருக்க வேண்டும் எனும் சந்தேகம் வலுக்க அவர்களை கடும் டார்ச்சர் செய்யும் காவல்துறை உயரதிகாரியாகவும், உண்மை தெரிந்த பிறகு மனம் வருந்தும் தாயாகவும் சிறப்பாய் ஸ்கோர் செய்திருந்தார் ஆஷா.\nநெக்ஸ்ட் பெஸ்ட்: காக்கா முட்டையில் பாட்டியாக நடித்த சரோமி தைரியம். சினிமாவிற்காக சாந்திமணி என பெயர் மாற்றியவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வெளிச்சத்திற்கு வராமல் இருந்தவருக்கு பெரியளவில் பெயரை வாங்கித்தந்தது காக்கா முட்டை.\nதுணை நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (உத்தம வில்லன்)\nசமகால தமிழ் திரையுலகின் முன்னணி துணை நடிகர்களில் ஒருவர். பாஸ்கரின் திறமையை படை���்பாளிகள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு வட்டார வழக்குகள் பேசுவதில் இவரை அடித்துக்கொள்ள இப்போதைக்கு ஆளில்லை. நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை துவக்கிய இவரை மொழி உள்ளிட்ட சில படங்கள் நல்ல குணச்சித்திர நடிகராகவும் அடையாளம் காட்டின. மனோரஞ்சனின் (கமல்) வலதுகரம் சொக்கு செட்டியாராக உத்தம வில்லனில் வெளுத்து வாங்கினார். 'இத்தனை ஆண்டுகளாக கடிதத்தை ஏன் மறைத்து வைத்தாய்' என கமல் அதிர்ச்சி கலந்த கோபத்துடன் கேட்கும்போது கண்ணில் நீர் பொங்க விளக்கம் தருகையில் 'எனக்கும் சுயமரியாதை உண்டு' என்று பதிலடி கொடுப்பார். என்னா நடிப்பு சொக்கு செட்டியாரே\nநெக்ஸ்ட் பெஸ்ட்: தண்டிக்கப்பட்ட குற்றவாளியை தூக்கில் போடும் ஊழியர் எமலிங்கமாக 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'யில் நடித்த விஜய சேதுபதி. குற்ற உணர்ச்சியில் துடிக்கும் நபராக கவனிக்கத்தக்க நடிப்பை தந்திருந்தார்.\nநடிகை: ஐஸ்வர்யா (காக்கா முட்டை)\nசினிமா பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் ஐஸ்வர்யா. அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் மூலம் சற்று பரிச்சயமானார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மட்டுமின்றி சென்னையின் சிறப்பு தமிழ் பேசுபவராகவும் இருக்க வேண்டும். வேறு நாயகிகள் என்றால் 'எனது கலையுலக பயணம் என்னாவது' என்று கும்பிடு போட்டிருப்பார்கள். ஆனால் சவாலை ஏற்று நடித்தார் ஐஸ்வர்யா. கணவன் சிறையில் இருக்க வழக்கு மற்றும் குடும்பம் நடத்துவதற்கான செலவுகளை சமாளிக்க போராடும் அடித்தட்டுவாழ் இல்லத்தரசி கேரக்டரில் மிளிர்ந்தார். மகன்களை அடிக்க மனம் வராமல் கண்களால் மட்டுமே கண்டிப்பை காட்டும் பாசம் அழகு. அழுகை, ஆர்ப்பாட்டம் என வழக்கமான செயற்கை பூச்சுகளை அண்டவிடாமல் வெகு இயல்பாய் நடித்திருந்தார்.\nநெக்ஸ்ட் பெஸ்ட்: காது கேளாத பெண்ணாக நானும் ரவுடிதானில் கலக்கிய நயன்தாரா. தந்தைக்கு நேர்ந்த நிலையை அறிந்த பிறகு தெருவில் அழுதபடியே நடந்து செல்லும் காட்சி.. சென்டிமென்ட் கனமழை.\nநடிகர்: மாஸ்டர் ரமேஷ் (காக்கா முட்டை)\nபெரிய நடிகர்களை விட சிறியவர்கள் சிறப்பாய் நடித்திருந்தாலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனும் வட்டத்திற்குள் அடைத்து விடுவது வாடிக்கை. கமல், ஜெயம் ரவி மற்றும் 'ஆரஞ்சு மிட்டாய்' வ��ஜய் சேதுபதி என பிடித்த நடிகர்கள் வரிசையில் சிலர் இருந்தாலும் சின்ன காக்கா முட்டையாக அசால்ட் செய்த மாஸ்டர் ரமேஷ்தான் எனது ஃபேவரிட் நடிகர் 2015. பொருளை எடைக்கு போட்டதும் கிடைக்கும் காசை கண்டு மகிழ்வது, பீட்ஸா கடையை மிரட்சியுடன் பார்ப்பது, பலநாள் காத்திருப்பிற்கு பிறகு பீட்ஸா சாப்பிடும் ஆசை நிறைவேறும்போது 'ஆயா சுட்ட தோசையே பரவா இல்லல' என முகம் சுழிப்பது என ஒவ்வொன்றுமே அளந்தெடுத்த க்யூட் ரியாக்சன்கள்.\nவசனகர்த்தா: மணிகண்டன் (காக்கா முட்டை)\nசென்னையின் சிறப்பு பேச்சு வழக்கை கதாபாத்திர தன்மையுடன் முற்றிலும் ஒன்றவைத்து வசனங்களை தீட்டியிருந்தார் மணிகண்டன். எங்கும் துருத்தல்கள் இல்லை. 'திருடறமா' 'இல்ல எடுக்கறோம்', 'ஏன் சிம்பு இந்த ரசம் சாதமெல்லாம் சாப்புட மாட்டானா' 'இல்ல எடுக்கறோம்', 'ஏன் சிம்பு இந்த ரசம் சாதமெல்லாம் சாப்புட மாட்டானா' என உதாரணங்கள் ஏராளம்.\nஇயக்குனர்(கள்): பிரம்மா மற்றும் மணிகண்டன்.\nதிரைப்படங்கள்: குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை.\nமாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மூடி மறைக்க முற்படும் பள்ளி நிர்வாகம், குற்ற உணர்ச்சி மனதை உலுக்க மன்னிப்பு கேட்க போராடும் ஆசிரியை, பாலியல் கல்வியின் அவசியம். இம்மூன்றையும் பிரதானமாக வைத்து சுழன்றது குற்றம் கடிதல். அடிப்படையில் பிரம்மா ஒரு நாடகக்கலைஞர் என்பதால் அதன் தாக்கம் படத்தின் சில முக்கிய கட்டங்களில் இருந்தது தொய்வு. மற்றபடி தமிழகத்தில் மட்டுமல்ல. சர்வதேச அங்கீகாரத்திற்கும் முழுத்தகுதி பெற்ற படைப்பை தனது முதல் முயற்சியிலேயே தந்தவர் பிரம்மா. இப்படி ஒரு உயர்ந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த கிறிஸ்டி சிலுவப்பன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் இருவருக்கும் ஹாட்ஸ் ஆஃப்\nவிளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை படம் பிடித்தால் விருதுகளை நெருங்கி விடலாம். வறுமையின் கோரப்படியில் தவிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள், நெஞ்சை இறுக்கும் பின்னணி இசை, விரக்தி, அழுகை இத்யாதிகளை வைத்துக்கொண்டு பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்டை பின்பற்றிய படங்களுக்கு மத்தியில் மணிகண்டனின் அணுகுமுறை மாறுபட்டு இருந்தது. கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் நேர்மைத்தனம் கொண்டவையாக உருவாக்கினார். 'ஒரு கீரைக்கட்டு விக்க வெயில்ல காஞ்சி சாகறோம். எங்க கிட்ட பேரம் ப��சற. ஆனா ஒடம்ப கெடுக்கற பீட்ஸாவையும், கோக்கையும் வாங்க நூத்துக்கணக்குல செலவு பண்ற' டைப் பொங்கல்கள் இல்லை. ஆனால் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்களை காட்சிகள் மூலமே அழகாய் உணர்த்தி அமைதியாய் சிரித்தது மணிகண்டனின் முதல் பொற்குஞ்சு.\nசர்வதேச விருதுகளை வென்றாலும் காக்கா முட்டை வெகுஜனங்களுக்கும் பிடித்த படமாக மாறியது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீட்ஸா. அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல. (கீழ்) நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரிதும் பரிச்சயமில்லாத வஸ்து பீட்ஸா. செய்தித்தாள் உள்ளே வைக்கப்படும் நோட்டீஸ்கள் மற்றும் தெருவோர விளம்பரங்களில் வியாபித்து இருக்கும் பீட்ஸாவை ஒருமுறையாவது ருசித்தாக வேண்டும் எனும் எண்ணம் இல்லாத சாமான்யர்கள் குறைவுதான். அந்த பல்ஸை நச்சென பிடித்து கதையை உருவாக்கினார். டாப்பிங்காக நகைச்சுவையும் கலந்து தந்ததால் ரசிகர்களை எளிதில் கவர முடிந்தது. பிரமாதமான நடிகர்கள் தேர்வு, வசனங்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் டிஸ்டிங்சன். ஸ்டார்கள் முக்கியமல்ல. சரியான முறையில் ப்ரசன்ட் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்பி தயாரித்த தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள்.\nதிரை விரு(ந்)து 2015 - தமிழ்ப்படங்கள்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/17122941/1237530/Sriperumbudur-near-worker-murder-police-inquiry.vpf", "date_download": "2019-04-25T04:41:04Z", "digest": "sha1:S6S4RMGCZEBKJCJFQSRGTXWHOJQQQGMP", "length": 16265, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை? || Sriperumbudur near worker murder police inquiry", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீபெரும்���ுதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை\nஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை, ஆண்டார் குப்பம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 49). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.\nஇவர் இரவு பணிக்கு செல்லும் போது கம்பெனியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம்.\nநேற்று இரவு விஜய் வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்களுடன் அங்குள்ள அறையில் தூங்கினார்.\nஅதிகாலையில் தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது விஜய் மாயமாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கம்பெனி அருகில் உள்ள குப்பை மேட்டில் விஜய் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\n என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து உடலை எரித்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.\nஇதேபோல் விஜய்யுடன் கடைசியாக இருந்தவர்கள் யார்-யார் யாருடனும் மோதல் உள்ளதா என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.\nசென்னை தொழிலாளி குப்பைமேட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\n4 தொகுதி இடைத்தேர்தல் - அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nவாகனத்தை கழுவியபோது பரிதாபம் - மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nமுன் விரோதத்தில் கொலை செய்ய முயன்ற பெண்கள் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறை\nசேலத்தில் கொத்தனார் அடித்து கொலை\nமுதுகுளத்தூர் அருகே கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 8 ஆண்டு சிறை\nபண்ருட்டி அருகே வேன் டிரைவர் குத்திக் கொலை\nமீஞ்சூர் அருகே 2 வாலிபர்கள் அடித்து கொலை - கிணற்றில் பிணமாக கிடந்தனர்\nபொன்னமராவதி அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/153100-dance-master-kala-joins-ttv-dinakarans-ammk-party.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-04-25T04:03:09Z", "digest": "sha1:7YG5Q3PNUVWCWH6ENGIUM5WAYKJSVYJY", "length": 19891, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`வாங்க மாஸ்டர்'னு சொன்னதும் புல்லரித்துவிட்டது!' - தினகரன் கட்சியில் இணைந்த கலா | Dance master kala joins TTV Dinakaran's AMMK party", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:34 (22/03/2019)\n`வாங்க மாஸ்டர்'னு சொன்னதும் புல்லரித்துவிட்டது' - தினகரன் கட்சியில் இணைந்த கலா\nஅடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியிலும் புது உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் தினகரனின் அ.ம.மு.க -வில் இன்று இணைந்துள்ளார் கலா மாஸ்டர். கலைஞர் டி.வியில் `ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் இயக்குநரான கலா இப்போதுதான் முதன் முதலாக ஒரு கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது,\n``ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னைச் சுற்றி இருக்கும் நிறைய நண்பர்கள் தினகரன் குறித்து நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். நானும் கொஞ்ச நாள்களாக அவரின் பேட்டிகள், மற்றவரை அணுகும் முறை எனப் பல விஷயங்களை நோட் பண்ணிட்டு இருக்கேன்.\nநான் பொதுவாகவே தெய்வ பக்தி உள்ள ஆள். விநாயகர் என் ஆஸ்தான கடவுள். ஏதோ ஒரு விஷயம் பிடிக்கப் போய்தான் இன்று அ.ம.மு.க -வில் இணைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவரைச் சந்தித்த பதற்றம் இப்போது வரை அப்படியே இருக்கிறது.\nஅவரைச் சந்தித்தவுடன், `வாங்க மாஸ்டர்..' என்றார். எனக்கு அவர் அப்படிக் கூப்பிட்டது மிகவும் பிடித்திருந்தது. புல்லரிச்சுப்போயிடுச்சு. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான தலைவர்கள் அவர்களுடைய பெயரை மட்டுமே அழைப்பார்கள். அவர்கள் சார்ந்த துறையையோ, தகுதியை வைத்து அழைப்பது கிடையாது. ஆனால், என்னை மாஸ்டர் என்று அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.\nஎன்னைப் பொறுத்தவரை ஒரு டான்ஸ் ஷோவுக்கு காஸ்டியூம் செலக்ட் செய்வதாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய அர்ப்பணிப்பு கண்டிப்பாக இருக்கும். அதேபோலத்தான், இந்தக் கட்சியின் உறுப்பினராக இணைந்திருக்கும் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். அவர்களுடைய உயர்வுக்கு நானும் என் கணவரும் நிச்சயம் உழைப்போம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் அரசு சார்பில் நிறைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துச் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தினகரன் நல்ல மனிதர். அவர் கட்சியில் நான் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது'' என்றார் கலா .\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஓட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nவரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\n - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைச் சிகிச்சை\nபூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/153442-ipl-2019-dc-won-the-toss-and-elected-to-bat-against-csk.html", "date_download": "2019-04-25T03:58:44Z", "digest": "sha1:RYJDORVBZVAQPTKHE6STIDNGGFZS5IDK", "length": 18403, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மாற்றமில்லாமல் களமிறங்கும் சி.எஸ்.கே! - பேட்டிங் தேர்வு செய்த டெல்லி #DCvCSK | IPl 2019: DC won the toss and elected to bat against CSK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:59 (26/03/2019)\n - பேட்டிங் தேர்வு செய்த டெல்லி #DCvCSK\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ்வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.\nடெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் 5-வது லீக் போட்டி��ில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் வெற்றிபெற்றதால் நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களம்காண்கின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.\nஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் சென்னை அணி களம்காண்கிறது. அதேநேரம், டெல்லி அணியில் ஒரு மாற்றமாகக் கடந்த போட்டியில் விளையாடிய டிரெண்ட் பவுல்டுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nஐ.பி.எல் போட்டியில் ஒரு அணி 4 வெளிநாட்டு வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதி இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளுமே தங்களது பிளேயிங் லெவனில் தலா 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே சேர்த்திருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அதில், சி.எஸ்.கே 12 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன.\nசென்னை அணி, தனது முதல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்.சி.பியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேநேரம், டெல்லி அணி தனது முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nமக்களவைத் தேர்தலுக்கு 1,003 பேர்; இடைத்தேர்தலுக்கு 389 பேர் வேட்புமனுத் தாக்கல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஓட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nவரப்போகிறது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 160... இதில் என்ன எதிர்பார்க்கலாம்\n - பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே வீரர்களுடன் தேடிய நடுவர் #RCBvKXIP\n - வாயு மூலம் மயக்க மருந்து செலுத்தி நாய்க்கு அறுவைச் சிகிச்சை\nபூச்சி மருந்து கலந்த தண்ணீர் குடித்த புள்ளிமான்கள் பலி - குடிநீர் தேடிவந்தபோது நேர்ந்த சோகம்\n``தனசேகரிடம் ஏ���் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n``இப்போ இவ்ளோதான்... மீதி, ஓய்வுக்குப் பின்னர் பார்க்கலாம்” - ப்ளே ஆஃப் ரகசியம் பகிர்ந்த தோனி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2017/06/", "date_download": "2019-04-25T03:46:52Z", "digest": "sha1:TSGWUSWYXHTBTMN4OYD4IGHH2VEXRROM", "length": 7380, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "June 2017 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nதரையிலிருந்து வானை நோக்கிப் பறக்கும் விமானம் நம் மனதில் பல சிந்தனைகளை, கற்பனைகளைத் தூண்டும். இப் புகைப்படம் உங்கள் மனதில் தூண்டும் கவிதையை எழுதி எங்களோடு பகிருங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் […]\nஒரு நாள், நீங்கள் தூங்கி எழுந்ததும், ‘ஒரு பறவையாக மாறி விட்டதை’ உணர்கிறீர்கள். அதிர்ச்சியடைவீர்களா பறந்து செல்ல நல்ல வாய்ப்பு என்று மகிழ்ச்சியடைவீர்களா பறந்து செல்ல நல்ல வாய்ப்பு என்று மகிழ்ச்சியடைவீர்களா உங்கள் பெற்றோரிடம் எப்படிப் பேசுவது என்று குழப்பமடைவீர்களா உங்கள் பெற்றோரிடம் எப்படிப் பேசுவது என்று குழப்பமடைவீர்களா நீங்கள் பறவையாகிய அனுபவத்தை ஒரு கதையாக எழுதி, இங்கு பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை […]\nகதை சொல்லும் காணொளிப் போட்டி இம்மாதமும் தொடர்கிறது. உங்களுக்குக் கதை சொல்லத் தெரியுமா பொற்றோர் அல்லது நண்பர்களிடம் நீங்கள் கேட்ட கதை, புத்தகத்தில் நீங்கள் படித்த கதை அல்லது நீங்களே எழுதிய கதை என எந்தக் கதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கதையாகச் சொல்லி, ஒரு […]\nபள்ளியின் முகப்பைப் படம் எடுப்போம்…\nபள்ளி முகப்பைப் பற்றிய போட்டி இம்மாதமும் தொடர்கிறது. உங்கள் பள்ளியின் முகப்பை நீங்கள் எப்போதும் மறக்க முடியாது. அதை, புதிய கோணங்களில் புகைப்படங்களாக எடுங்கள். அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைத்திறனையும் புகைப்படம் எடுக்கும் திறனையும் வெளிப்படுத்தும் படமாக அது அமையட்டும் (ஓருவர் ஒரு புகைப்படம் மட்டுமே […]\nநான் செய்த பயனுள்ள செயல்கள்\nஜூன் மாத விடுமுறைப் பலரும் பலவிதமாக செலவிட்டிருப்பீர்கள். பல பயனுள்ள செயல்களை செய்திருப்பீர்கள். ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வது, புதிய இடத்திற்கு சென்று பார்ப்பது, உறவினர்களை நண்பர்களை சந்திப்பது, நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என்று அந்தப் பட்டியல் பெரியதாக இருக்கும். அப்படி நீங்கள் செய்த பயனுள்ள செயல்களுள் இரண்டைப் […]\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nThanuskodi Lalitha on தனிமையிலே… ஓ… தனிமையிலே\nகார்த்திக். பி on அன்பு, அழகு, அமைதி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/54568-2/", "date_download": "2019-04-25T04:30:21Z", "digest": "sha1:OAVUVIWR25U35RQ5JA2QLYCNU7XDWVRC", "length": 7393, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி! – AanthaiReporter.Com", "raw_content": "\nதிருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி\nபாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) எனப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதன் கிளை நிறுவனங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் செயல்படுகிறது. தற்போது திருச்சியில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.\nமொத்தம் 529 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக உள்ள காலியிடங்கள் விவரம் : பிட்டர் – 210, வெல்டர் – 115, டர்னர் – 28, மெஷினிஸ்ட் – 28, எலக்ட்ரீசியன் – 40, மெக்கானிக் மோட்டார் வெகிகிள் – 15, டீசல் மெக்கானிக் – 15, டிராப்ஸ்ட்மேன் – 15, புரோகிராம் சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட் – 40, கார்பெண்டர் – 10, பிளம்பர் – 10, எம்.எல்.டி. பேதாலஜி – 3.\nவிண்ணப்பதாரர்கள் 3-10-2018-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\n10-ம் வகுப்பு தோ்ச்சிக்குப் பின், பிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மோட்டார் வெகிகிள் மெக்கானிக் , டீசல் மெக்கானிக், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பேதாலஜி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணபிக்க கடைசி நாள் :13-9-2018-\nசான்றிதழ் சரிபார்க்கும் பணி 24-9-2018-ந்தேதி முதல் நடைபெறுகிறது.\nஇறுதிக்கட்ட விண்ணப்பதாரர் தேர்வு 9-10-2018 அன்று நடைபெறும்.\nதகுதியானவர்கள் 15-10-2018 அன்று பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் ஆந்தை வேலைவாய்ப்பு என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஆண் நண்பர்களை பெண்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஒரு ஆப்\n – டைரக்டர் பொன்ராம் பேட்டி\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/some-fact-about-the-heir-is-political/", "date_download": "2019-04-25T04:38:24Z", "digest": "sha1:GPM5H5UYNOLG6355TXV3ZOT7EYLRSCYH", "length": 13991, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅதிகரித்து வரும் வாரிசுரிமை அரசியல்\nஎந்த ஒரு அரசியல் கட்சியும் பலரின் உழைப்பில் உருவாகிறது. பலரின் நிதி அளிப்பிலும் கூட.சிலர் தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்குச் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் விட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடும் நேரமும் உழைப்பும் பொருளும் அதிகம். தங்கள் தலைவர் மீதிருக்கும் ஈர்ப்பின் காரணமாக அவர்கள் இவ்விதம் இயங்குகிறார்கள்.\nஅவர்களது குழந்தைகளுக்கு கட்சித் தலைவரின் பெயரோ, கட்சியின் சின்னத்தின் பெயரோ சூட்டப்படும். சில நேரங்களில் ஒரு சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு கட்சியின் தலைவரே அதைச் சூட்டுவதுண்டு. அவர்கள் வீடுகளில் குடும்பத்து முன்னோர்களின் படங்களோடு கட்சித் தலைவரின் படங்களும் இடம் பெற்றிருக்கும். குலதெய்வம் கோயில் திருவிழாவிற்குப் போவது போல அவர்கள் குடும்பத்தோடு கட்சியின் மாநாடுகளுக்கு போவார்கள். (சற்றொப்ப இது மதத்தலைவர்களையோ, மடத்தின் தலைவர்களையோ பின்பற்றுவதைப் போலத்தான். இந்தப் போக்கை ஆங்கிலத்தில் cult என்று சொல்வார்கள்)\nஇதனால் இந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்தக் கட்சியின் மீதோ, கட்சித் தலைவர்கள் மீதோ ஈடுபாட்டோடு வளர்வார்கள். வளர்ந்த பின் அந்தக் கட்சியின் உறுப்பினராகவோ, அனுதாபியாகவோ ஆவார்கள். இது இயல்பு\nஇவ்விதம் தொண்டர்களால் கட்டப்படும் கட்சியின் தலைமை தனக்களிக்கப்பட்ட அதிகாரத்தைத் தனக்குப் பின்னால், பெரும் பாலும் தான் இருக்கும் போதே தங்களது குடும்பத்தினருக்கு மாற்றிவிடுவார்கள். அந்தக் குடும்பத்தினர் அதுவரை கட்சிக்கு, அதன் வளர்ச்சிக்கு, முதலில் குறிப்பிட்ட தொண்டர்களைப் போல உடலுழைப்பால் அல்லது தியாகங்களால் பெரிதும் பங்களித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை அவர்களுக்கு மாற்றிவிடுவார்கள். காரணம் பெரும்பாலும் அதிகாரத்தைக் கொண்டு ஈட்டிய வளங்களைக் காத்துக் கொள்வதாக இருக்கும். அல்லது அந்த வளத்தை ஈட்டுவதற்கு மூல காரணமாகிய அதிகாரத்தைத் தங்களால் முடியாத போது தங்கள் குடும்பத்தினரிடமே, அதாவது மறைமுகமாக தங்களிடமே, தக்க வைத்துக் கொள்வதற்காக இருக்கும்\nஇந்திரா காந்தி இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் ஆக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த தனது மகன் ராஜீவ் காந்தியிடம் பொறுப்பை ” ஒப்படைத்தது” போல. அவருக்குப் பின் அவர் மனைவி, அவருக்குப் பின் அவர் மகன் என அது தொடர்வது போல. தேவிலால் தன் மகன் செளதாலாவிடம் கொடுத்ததைப் போல. சரண்சிங் அஜித் சிங்கிடம் கொடுத்ததைப் போல. முலாயமி டமிருந்து அகிலேஷ் எடுத்துக் கொண்டதைப் போல. சரத்பவாரிடமிருந்து அவர் மகள் சுப்ரியாவிற்குப் போனதைப் போல. பிரகாஷ் சிங் பாதலிடமிருந்து அவர் கு��ும்பததினருக்குப் போனதைப் போல. தேவே கெளடாவிடமிருந்து குமாரசாமிக்குப் போனதைப் போல.சந்திரபாபு நாயுடுவிடமிருந்து அவர் மகனுக்குப் போவதைப் போல. சந்திரசேகர ராவிடமிருந்து அவர் மகள், மகனுக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போல\nகருணாநிதி தன்னோடு கூட்டங்களுக்கு வந்து கொண்டிருந்த மகளுக்கும் பேரனுக்கும் கொடுத்ததைப் போல. டாக்டர் ராமதாஸ், மருத்துவத் தொழிலில் இருந்த மகனுக்கு அதிகாரம் கொடுத்தது போல.சசிக்லா தனது மகன் முறை உறவான தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்ப்டைத்ததைப் போல.,\nஇது “முறையாக” அதாவது கட்சியின் சட்ட விதிகளைப் பின்பற்றிச் செய்யப்படும். கடசியின் இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள். எதிர்த்தால் அவர்களது அதிகாரம் பறி போகும். அவர்களுக்கும் அதிகாரம்தான் வளத்திற்கான மூல ஊற்று.\nஇன்னொன்றையும் பார்க்கலாம். சிலர் தந்தை அல்லது தாய் அரசியலில் இருந்ததன் காரணமாக அரசியல் ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வருவார்கள். ஆனால் ‘அதிகாரம்’ பெற மாட்டார்கள். மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பாஜகவில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் பாஜகவை வழி நடத்தும் அதிகாரத்தை அவர் தன் தாயின் காரணமாகப் பெற முடியாது, ராகுல் பெற்றிருப்பதைப் போல [ ஒருவேளை சஞ்சயின் மரணத்திற்குப் பின் இந்திராவுடன் பிணக்குக் கொள்ளாமல் அவருடனேயே தொடர்ந்திருந்தால் இன்று ராகுல் இருக்கும் இடத்திற்கு வருண் வந்திருக்கக் கூடும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அதற்கு இடமளிக்கும். பாஜகவில் அது சாத்தியமில்லை]\nஓ.பி.எஸ் மகன் அதிமுக வேட்பாளராகக் களம் இறங்கலாம், ஆனால் அதிமுகவை வழிநடத்தும் அதிகாரத்தைப் பெற இயலாது ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் எம்.பி. ஆக இருக்கலாம். ஆனால் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வருவது கடினம்.. என்றாலும் இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும்.\nDynasty என்ற ஆங்கிலச் சொல்லுக்கு a sequence of rulers from the same family என்று விளக்கமளிக்கிறது அகராதி. இதில் முக்கியமான சொல் family அல்ல. Rulers என்பது\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nPrevடிடிவி. தினகரனின் அமமுக வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்\nNextசண்டைன்னா உயிர் போகத்தான் செய்யும் – 2009 இலங்கை உள்நாட்டு போர் மனித மீறல் குறித்து ராணுவத்தளபதி ஆணவம்\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட��� முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/tag/kodi-veeran-sasikumar/", "date_download": "2019-04-25T03:53:37Z", "digest": "sha1:S5YQOAAFEDDYMWSU4NGCYF7A5XTKZUTK", "length": 13609, "nlines": 170, "source_domain": "www.joymusichd.com", "title": "kodi veeran sasikumar Archives - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத��தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nதங்கை சென்டிமென்ட்டில் கலக்கிய சசிக்குமார்\nசசிகுமார் - முத்தையா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘கொடிவீரன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நகர்ப்புறம் சார்ந்த கதை சசிகுமாருக்கு எடுபடவில்லை என்பதால் முழுக்க கிராமப்புறம் சார்ந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்....\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137414.html", "date_download": "2019-04-25T04:22:54Z", "digest": "sha1:OIJKHE2XIXOMDGKIY27QTADDTSC7UNJB", "length": 5522, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "03-02-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 2", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக ��ாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nபக்கம் 1»03-02-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 2\n03-02-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 2\n03-02-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/authorities-found-near-vellore-flow-threw-the-wallet/", "date_download": "2019-04-25T04:55:21Z", "digest": "sha1:6A4IBLQRPELG7CI7PLPL3ZBQPSJL2YUO", "length": 8200, "nlines": 135, "source_domain": "polimernews.com", "title": "வேலூர் அருகே அதிகாரிகளை கண்டதும் பணப்பையை வீசி விட்டு ஓட்டம் Polimer News", "raw_content": "\nவேலூர் அருகே அதிகாரிகளை கண்டதும் பணப்பையை வீசி விட்டு ஓட்டம்\nதேர்தல் அதிகாரிகள் சோதனையின் போது பணத்தை வீசி விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு, பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதை அடுத்து அங்கு அவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த இருவர் அதிகாரிகளைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசி விட்டு தப்பி ஓடினர். அந்தப் பையை பார்த்த போது உள்ளே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருந்தது.\nஇதே போன்று மதுரை அலங்காநல்லூரில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல், ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய் இருந்த பையை சாலையில் வீசி விட்டு தப்பியது. அதை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nகருக்கலைப்பு காலத்தை 24 வாரங்களாக உயர்த்துவது அவசியம்\nபோலி செவிலியர் பயிற்சி மையங்களை மூட தமிழக அரசுக்கு கோரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை நீக்கம்\nபுலன் விச��ரணை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kamalini-mukherjee-now/", "date_download": "2019-04-25T04:46:14Z", "digest": "sha1:PXCLWQJCE5IGLV4RWNQUHOFOMBKGLZXV", "length": 9884, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது! இப்படி ஆளே மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது இப்படி ஆளே மாறிட்டாங்க \nவேட்டையாடு விளையாடு பட நடிகையா இது இப்படி ஆளே மாறிட்டாங்க \n2006ம் ஆண்டு கெளதம் வாசுதேவன் இயக்கி கமல் நடித்து வெளிவந்த படம் தான் வேட்டையாடு விளையாடு.மக்கள் மத்தியில் இந்த படமானது மிகவும் எதிப்பார்க்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.இந்த படத்தின் மூலம் நமக்கு தமிழ் திரையுலகில் அறிகுகமானவர் நடிகை கமாலினி முகர்ஜி.\nஇவர் தெலுகு,ஹிந்தி,மலையாளம்,கன்னடா,தமிழ் என அணைத்து படங்களிலும் நடித்து தனக்கென திரையுலகில் ஒரு தனி அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.2004ம் வெளிவந்த phir milenge என்ற படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.குறிப்பாக இந்த படத்தில் Aids நோய்யை அடிப்படையாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டது.சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார் .\nஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெட்ரா இவர் ,மேலும் தனது படிப்பை தொடர நினைத்து hotel management என்ற படிப்பை தொடர்ந்தார்.அதுமட்டும் இன்றி இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்….\nஇயக்குனர் ரேவதி மூலம் இவர் phir milenge என்ற படத்தில் நடி��்க வாய்ப்பு கிடைத்தது.இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.ஏறக்குறைய 30 படங்கள் நடித்துள்ளார் இவர்.நடிப்பு மட்டும் இன்றி பரதநாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.முறையாக இந்த கலையை கற்றுக்கொண்டு வருகிறார்.\nஅதன் பின்னர் 2004 இல் தெலுங்கில் வெளியான ஆனந்த என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்து அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதும் இவருக்கு வழங்கபட்டது.அதற்கு பிறகு தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.ஆனால் இவர் தமிழில் அறிமுகமான படம் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் தான் அதற்கு காதல்னா சும்மா இல்ல என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் 2016 இல் இறைவி தான் அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த மொழி படங்களில் கூட அவ்வளவாக நடிக்கவில்லை\nPrevious articleமோடிக்கு எதிராக பணம் கொடுத்து #Go Back Modi ட்ரெண்ட் செய்யப்பட்டது – பிரபல நடிகை விளக்கம் \nNext articleஅந்த நடிகர் தம்பி ஒரு செக்ஸ் அடிமை திருநங்கையை கூட விட்டு வைக்க மாட்டார் திருநங்கையை கூட விட்டு வைக்க மாட்டார் \nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nஅஜித் படத்தை பார்த்துவிட்டு….அஜித்தை உதைக்க வேண்டும் என கூறிய பிரபலம் \n இவர் என்ன பாவம் பண்ணார் ..தமிழ்படம் 2.0 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nanditha1.html", "date_download": "2019-04-25T04:52:32Z", "digest": "sha1:SZ4UN2LZJWIHNZJDKTGYK56OFSIV7YTE", "length": 9999, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Nanditha ties the knot - Tamil Filmibeat", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nதான் காதலித்து வந்த செளமியா சென் என்பவரை \"அழகி\" நாயகி நந்திதா தாஸ் திருமணம் செய்து கொண்டார்.\n\"பயர்\" படத்தில் அறிமுகமாகி, சபானா ஆஸ்மியுடன் பல சூடான காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் நந்திதா தாஸ்.\nபின்னர் \"அழகி\", \"கன்னத்தில் முத்தமிட்டால்\" ஆகிய தமிழ் படங்களிலும் தனது மிக இயல்பான நடிப்பின் மூலம்தமிழர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார் அவர்.\nநடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் தீவிர ஆர்வம் கொண்ட நந்திதா மும்பை விளம்பர ஏஜென்சியில்பணிபுரியும் செளமியா சென் என்வரைக் காதலித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த 22ம் தேதி செளமியா சென்னை நந்திதா திருமணம் செய்து கொண்டார்.\nஎளிய முறையில் நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் மட்டுமேகலந்து கொண்டனர்.\nதிருமணத்திற்குப் பிறகும் நந்திதா தொடர்ந்து நடிப்பார் என்று அவருடைய தாய் வர்ஷா தாஸ் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nScoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா\nஇதை பார்த்தும் அந்த பெண்ணுக்கு அஜித்தை திட்ட எப்படி மனசு வந்துச்சோ\nதீயாக பரவும் நேர்கொண்ட பார்வை புது போஸ்டர்: டிசைன் செய்தது யார் தெரியுமோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபி���் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/grahalaxmi-070725.html", "date_download": "2019-04-25T04:34:17Z", "digest": "sha1:PKH7QZ3ERZA42JJTD2KR4CFOIV6UQW6M", "length": 11565, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரகலட்சுமி-வேணுபிரசாத் ஆஜர் | Venu Prasad, Grahalakshmi appear in court - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nநடிகர் பிரஷாந்தை இரண்டாவது திருமணம் செய்த கிரகலட்சுமியும், அவரது முதல் கணவர் வேணு பிரசாத்தும் விவகாரத்து வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.\nதனது கணவர் பிரஷாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கிரகலட்சுமி புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையே வேணுபிரசாத் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் நடிகர் பிரஷாந்த் புகார் செய்தார்.\nஇதையடுத்து வேணுபிரசாத், தனக்கும் கிரஹலட்சுமிக்கும் திருமணம் நடந்ததை போலீசில் ஒப்புக் கொண்டார். இந்த திருமண மோசடி வழக்கில் கைதாகாமல் தப்ப கிரகலட்சுமி குடும்பத்தோடு முன் ஜாமீன் வாங்கியுள்ளார்.\nஇதற்கிடையில் முதல் கணவரான வேணுபிரசாத், தனக்கு 2வது திருமணம் ஆகிவிட்டபடியால் முறைப்படி முதல் மனைவியான கிரகலட்சுமியிடம் இருந்து விவகாரத்து கேட்டு மனு தாக்கல��� செய்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குத் தொடர்பாக கிரகலட்சுமி, வேணுபிரசாத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது கிரகலட்சுமி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி தேவதாஸ், வரும் ஆகஸ்ட் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.\nஇதற்கிடையே கிரஹலட்சுமியிடம் இருந்து விவகாரத்து கோரி பிரஷாந்த் தாக்கல் செய்த வழக்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கிரகலட்சுமி சென்னை திருமணம் தேவதாஸ் நீதிமன்றம் பிரஷாந்த் புகார் போலீஸ் மாம்பலம் வரதட்சணை வழக்கு விசாரணை விவகாரத்து வேணுபிரசாத் chennai dowry grahalaxmi mambalam prasanth\nதனுஷ், சரவணன்.. போனவாரம் பரபரப்பா பேசப்பட்ட ‘அந்த’ விசயம் வெறும் வதந்தி தான்\nசேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரமே டும் டும் டும்\nஅஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/29/tata-steel-keen-buy-uk-firm-stemcor-indian-assets-001261.html", "date_download": "2019-04-25T04:26:17Z", "digest": "sha1:APBQ3BCM7KDNMK2KWV2Z6XNU4LZPT3SZ", "length": 17322, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா ஸ்டீலின் அடுத்த டார்கெட்!!: ஸ்டெம்கோரின் இரும்புத்தாது சுரங்கம்.. | Tata Steel keen to buy UK firm Stemcor's Indian assets - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா ஸ்டீலின் அடுத்த டார்கெட்: ஸ்டெம்கோரின் இரும்புத்தாது சுரங்கம்..\nடாடா ஸ்டீலின் அடுத்த டார்கெட்: ஸ்டெம்கோரின் இரும்புத்தாது சுரங்கம்..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nவரலாறு காணாத வளர்ச்சியில் டாடா ஸ்டீல்..\nலாபத்தில் 270 சதவீதம் உயர்வு.. டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி..\nசந்திரசேகரனின் 5 ஆண்டுத் திட்டம்.. டாடா-வின் எதிர்காலம்..\nஎஃகு உற்பத்தில் இந்தியாவின் பன்நாட்டு நிறுவனமான டாடா ஸ்டீல், பிரிட்டனின் ஸ்டீல் டிரேடிங் நிறுவனமான, ஸ்டெம்கோரின் (Stemcor) இந்திய சொத்துக்களை வா��்குவதற்கு முயல்கிறது.\nஉலகத்தின் பொருளாதார மந்த நிலையில் எஃகு உற்பத்தித் துறையும் சிக்கி உள்ளது, இதனால் ஸ்டெம்கோர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளது. இதில் ஒரிசாவில் இருக்கும் இரும்பு தாது சுரங்கமும் அடக்கம். இந்த சொத்திக்களை விற்பதன் முலம் இந்நிறுவனத்திற்கு சுமார் 800 மில்லியன் டாலர் கிடைக்கும்.\nஸ்டெம்கோர் நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த தவறிய கடன் தொகை மட்டும் சுமார் ஒரு பில்லியன் டாலர், என ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.\nதற்போது உள்ள டாடா ஸ்டீல் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பிரிட்டனின் எஃகு உற்பத்தி நிறுவனமான கோரஸை கையகப்படுத்தியது ஆகும். மேலும் இந்த சுரங்கத்திற்காக இந்தியாவில் உள்ள ஜின்டல் ஸ்டில் நிறுவனம் கடும் போட்டியாக டாடா ஸ்டீலும் விளங்குகிறது. ஸ்டெம்கோர் நிறுவனத்திற்கு கடன்களை திருப்பி செலுத்த வங்கிகள் செப்டம்பர் 16 வரை காலகெடு விதித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவுக்கு பொருளாதார தடையா..எண்ணெய் இறக்குமதி தடை செய்தால்..விலை பறக்குமே குழப்பத்தில் இந்தியா\nJet Airways-க்கு மேலும் நெருக்கடி.. பயணிகளுக்கு Refund தரக்கோரி வழக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/03/death.html", "date_download": "2019-04-25T04:22:50Z", "digest": "sha1:OUD75DNV53PPN3IIHIYU5YERVXFKMR37", "length": 16031, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கைதி மர்ம சாவு | Woman dies in Tuticorin women police station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு: தீவிரவாதிகளின் பெயர் வெளியீடு\n1 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\n7 min ago ஆளுநர் மாளிகை எங்க ���ுடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\n17 min ago இலங்கையை உலுக்கிய மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது\n44 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nMovies Exclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nதூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கைதி மர்ம சாவு\nதூத்துக்குடியில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி தூவிபுரத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரை சில நாட்களுக்கு முன் நடந்த நகைத் திருட்டு வழக்குஒன்றில் போலீஸார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது நகை திருடியதைமுனியம்மாள் ஒத்துக் கொண்டதாகவும், அவரிடமிருந்து நகைகளைக் கைப்பற்றி விட்டதாகவும் போலீஸ் தரப்பில்கூறப்பட்டது. அதன் பிறகு முனியம்மாள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.\nஅங்கு வெள்ளிக்கிழமை இரவு தனது சேலையில் தூக்குப் போட்டு முனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுமித் சரண்,ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதற்கிடையே, தனது தாயாரின் சாவுக்குபோலீஸார்தான் காரணம் என்று முனியம்மாளின் மகன் கணேச மூர்த்திகூறியுள்ளார். அவர் கூறுகையில், என் தாயிடம் அசிங்கமான முறையில் போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.அவர் கண் முன்பாகவே என்னையும், என் தந்தையையும் அடித்து உதைத்தார்கள். இந்த நிலையில் மகளிர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று கொன்று விட்டார்கள் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nஅண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\nஅப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nதங்க மங்கை எங்கள் தங்கை கோமதி.. கத்தார் நாம் தமிழர் கட்சி நேரில் போய் வாழ்த்து\n4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு\nதொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.. சசிகலா சீராய்வு மனு\nகுற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\nகார் நம்பர் பிளேட்டில் ஆபாச வார்த்தைகள்.. சென்னையில் கல்லூரி மாணவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/11151612/Earlier-we-used-to-hear-the-sound-of-Rabindra-Sangeet.vpf", "date_download": "2019-04-25T04:39:04Z", "digest": "sha1:QMOELAVPHOPQN2RAIWESLLR7WKSHKSQP", "length": 13645, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Earlier we used to hear the sound of 'Rabindra Sangeet' everyday in Bengal but now you hear only the sound of bomb explosions here: BJP President Amit Shah || மம்தா பானர்ஜியை வீழ்த்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்: அமித்ஷா கடும் தாக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்ப���டிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nமம்தா பானர்ஜியை வீழ்த்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்: அமித்ஷா கடும் தாக்கு\nமம்தா பானர்ஜியை தேற்கடிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். #AmitShah\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். அமித்ஷா கூறியதாவது:- “ மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தில் வீழ்த்தவே நாங்கள் இங்கு வருகை தந்துள்ளோம். சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவே தேசிய மக்கள் பதிவேடு நடைமுறை கையாளப்படுகிறது. நாடு என்று வரும் போது வாக்கு வங்கி அரசியல் முக்கியம் இல்லை. உங்களால் முடிந்தவரை எதிர்த்துக்கொண்டு இருங்கள். ஆனால் ஒருபோது தேசிய மக்கள் பதிவேடு நடைமுறைகளை ஒருபோதும் கைவிட மாட்டோம்.\nஎங்கள் பேரணியை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்க்க கூடாது என்பதற்காக பெங்காலி தொலைகாட்சி சேனல்களின் சிக்னல்கள் தரம் குறைக்கப்பட்டுள்ளது. எங்களின் குரலை நீங்கள் ஒடுக்க நினைத்தாலும், நாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவோம். மேற்கு வங்காளத்தில் முன்பு ரபீந்தர சங்கீதங்களை ஒவ்வொரு நாளும் கேட்க முடிந்தது.\nஆனால், தற்போது வெடிகுண்டுகளின் சத்தத்தை மட்டுமே நம்மால் இங்கு கேட்க முடிகிறது. வங்காளதேச ஊடுருவல்காரர்களை பாதுகாக்க மம்தா பானர்ஜி ஏன் நினைக்கிறார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வரையறுக்கவில்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறார்.\nபெங்கால் போன்ற சிறந்த இடத்திற்காக மம்தா பானர்ஜி என்ன செய்து இருக்கிறார் என்று கவனியுங்கள்... வணிகமும், தொழிலும் நலிவடைந்துள்ளன. ஆனால், ஊழலும் முறைகேடும் அதிகரித்துள்ளன. சட்டத்தின் ஆட்சி இங்கு இல்லை. குண்டர்களின் ராஜ்ஜியம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதி���ரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் என்ன நடைபெற்றது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இலக்கியம் மற்றும் இசைக்கான நிலம்தான் பெங்கால்.\nஆனால், தற்போது வெடிகுண்டு உற்பத்தி செய்யும் இடங்கள் பற்றியும் வெடிவிபத்துகள் பற்றிய செய்திகளை மட்டுமே நம்மால் கேட்க முடிகிறது. மம்தா பானர்ஜியின் மேற்கு வங்காளம் இதுதான்” இவ்வாறு அவர் அமித்ஷா தெரிவித்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n3. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n4. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n5. பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_list.php?categoryId=11", "date_download": "2019-04-25T04:41:39Z", "digest": "sha1:CJW6GAZYIP4PL3AQ6RWLF7KTCTLFMKEE", "length": 3738, "nlines": 85, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபலாப்பழ சீசன் தொடக்கம் : யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா\nஉணவுக்கு முன்... உணவுக்குப் பின்...\nபிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா\nகாலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்படும்- ஆய்வில் புதிய தகவல்\nபலவித நோய்களை குணப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை\nஅசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் ஆபத்தா\nசாம்பார் சாதம்னு கேலி பண்ணாதீங்க. அது எவ்ளோ ஆரோக்கியம் தெரியுமா\nஎல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி .... எப்படி நடக்க வேண்டும்\nமுடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது\nகருப்பாக மாறும் நொய்யல் ஆறு.. திருப\nசிறுமுகையில் காட்டு யானைகள் நடமாட்ட\nஇரவு நேரத்தில் போன் செய்து போலீசுக்\nகுனியமுத்தூர் பகுதிகளில் குடிநீர் இ\nஇன்றைய தினம் - ஏப்ரல் 25\n70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆச\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/karthik-subaraj/", "date_download": "2019-04-25T04:34:24Z", "digest": "sha1:HQO7GL6IZJVWMAUFTJLONKCDTCWKPLUG", "length": 17376, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Karthik Subaraj Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் பேட்ட. இந்த படத்தின் சென்சார் இன்று நடக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை சொல்லும் கதையாக பேட்ட உள்ளது என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எத்தனை கட் வரும், சென்சார் தரப்பில் இருந்து வேறு எதுவும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தாலும் பேட்ட மரண மாசாக வெளிவரும் […]\nஇணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது, அதை தொடர்ந்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்தினர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் […]\nரஜினியின் பேட்ட படத்தில் இணைந்த நடிகர் சசிகுமார் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். […]\nரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்த சன் பிச்சர்ஸ் – விவரம் உள்ளே\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் […]\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் 2.0 மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. சங்கர் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் […]\nரஜினி ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – ரஜினி 165 லேட்டஸ்ட் அப்டேட்\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். காலா படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. சங்கரின் 2.0 படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் ந���றுவனம் தயாரிக்கிறது. முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் […]\nரஜினி – கார்த்திக் சுப்ராஜ் படத்தில் இணைந்த நடிகை திரிஷா \nபா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்த படம் இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதிரடி காட்சிகள், நகைச்சுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் […]\nகலைஞரை சந்திக்க சென்னை வரும் நடிகர் ரஜினி – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள். விவரம் உள்ளே\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. இந்த படத்தில் ரஜினியுடன் நடித்து வருபவர்கள் பட்டியலியை அதிகாரபூர்வமாக […]\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50544", "date_download": "2019-04-25T05:02:50Z", "digest": "sha1:5DB3XIXXZKN3GLFERL3K6WDUVFMLZHEE", "length": 10709, "nlines": 86, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஜெர்மனியிலும் ஆப்பு\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஜெர்மனியிலும் ஆப்பு\nதனிநபர்களின் சம்மதத்தை பெற்றால் மட்டுமே பயனர்களை பற்றிய அதிக தரவுகளை அதனுடைய செயலி மற்றும் இணையதளத்திற்கு வெளியிலுள்ள தளங்களில் இருந்து திரட்ட வேண்டும் என்று ஃபேஸ்புக்கிற்கு ஜெர்மனியின் நிறுவன போட்டியாற்றல் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.\nதரவுகளை சேகரித்து இந்த நிறுவனம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றி ஃபேஸ்புக் பயனர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்கிற கவலையை தொடர்ந்து சமூக வலையமைப்பில் இந்த கண்காணிப்பு நிறுவனம் புலனாய்வு மேற்கொண்டது.\nமூன்றாவது தரப்பு ஆதாரங்கள் அதாவது இன்ஸ்டாகிராம் உள்பட ஃபேஸ்புக்கின் பிற செயலிகள் மூலம் இது தரவுகளை திரட்டி வருகிறது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய போவதாக அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆணைப்படி, ஃபேஸ்புக் வழங்கி வரும் பல்வேறு சேவைகள் தரவுகள் திரட்டுவதை தொடரலாம். ஆனால், இந்த உறுப்பினர் தன்னார்வத்துடன் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே இந்த பயனரின் பிரதான ஃபேஸ்புக் கணக்கோடு இந்த தரவுகளை சேர்த்துக்கொள்ள முடியும்.மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மூலம் தரவுகளை திரட்டி, அவற்றை ஃபேஸ்புக் பயனரின் கணக்கில் சேர்த்துக் கொள்வதும் இந்த உறுப்பினரிடம் இருந்து உறுதியான அனுமதி பெற்ற பின்னர்தான் அனுமதிக்கப்படும்.\nதீவிர தரவு திரட்டல் வழிமுறைக்கு இந்த நிறுவனத்தின் நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கட்டத்திற்குள் டிக் செய்ய கோருவது மட்டுமே போதுமானதல்ல என்று இந்த கண்காணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.\nஇந்த ஆணை ஜெர்மனியிலுள்ள ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தினாலும், பிற ஒழுங்காற்றுநர்களிடமும் இதனால் தாக்கம் பெறலாம் என தோன்றுகிறது. இந்த ஆணை சட்டமாகும் முன்னதாக, இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் உள்ளது.\nஇந்த ஆணை உறுதிப்படுத்தப்பட்டால், அடுத்த நான்கு மாதங்களில், இதனை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப தீர்வுகளை மேம்படுத்த வேண்டியிருக்கும்.தரவு பகிர்வு:\nதரவுகளை திரட்டி ஃபேஸ்புக் அதன் ஆதாயத்திற்கு சந்தையை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்துகின்ற நம்பிக்கையில் வெளியுறவு அமைச்சகத்தின் இந்த வழக்கு உள்ளது.\nஇந்த ஆணை ஃபேஸ்புக்கின் லைக் மற்றும் ஷேர் பட்டன்களின் பயன்பாட்டை பாதிக்கும். இதன் வழியாகத்தான் பார்வையாளர்களை இனம்காணக்கூடிய இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி, இணையதள பிரௌசர் பெயர் மற்றும் அதன் பதிப்பு, பிற தகவல்களை ஃபேஸ்புக் பெறுகிறது.\nபயனர்கள் எந்த பட்டனையும் கிளிக் செய்யாவிட்டாலும், தகவல்கள் திரட்டப்படுவது உண்மையாகும். ஃபேஸ்புக்கில் உள்நுழைவதிலும் இவ்வாறு எந்த தளத்தில் அணுகுகிறார்கள் என இனம்காணும் தகவல் திரட்டப்படுகிறது.\nஅமேசான் நிறுவனம் குறித்தும் ஜெர்மனியின் இந்த கண்காணிப்பு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்துகின்ற மூன்றாம் தரப்பு வியாபாரிகள் தொடர்பாக சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டுள்ளதா என்று புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பின் 10 ஆண்டு நினைவேந்தல்...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/01/blog-post_2.html", "date_download": "2019-04-25T04:15:26Z", "digest": "sha1:4B67MQU2KJIYKNC7LBRHFQCTHBWOZAMO", "length": 6493, "nlines": 75, "source_domain": "www.urtamilcinema.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.\n‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.\nபடப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் பதிவு செய்து வருகிறார்.\nகாலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா.\nஇயக்குனர் - பா. ரஞ்சித்\nஇசை - சந்தோஷ் நாராயணன்\nஒளிப்பதிவு - முரளி . ஜி\nகலை இயக்கம் - டி.ராமலிங்கம்\nபடத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்\nசவுண்ட் டிசைன்ஸ் - ஆண்டனி பி ஜெயரூபன்\nகிரியேட்டிவ் டிசைனர் - வின்சி ராஜ்\nசண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன்\nஆடை வடிவமைப்பு - அனு வர்தன், சுபிகா\nஒப்பனை - பானு பாஷ்யம், ராஜா\nதயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்\nநிர்வாகத் தயாரிப்பு - எஸ்.வினோத்குமார்\nதயாரிப்பு - வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மது\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2019/02/blog-post_2.html", "date_download": "2019-04-25T04:11:13Z", "digest": "sha1:ZLOAKUPLJ57SG4GTEDUFPXAFT4YFCBO2", "length": 12175, "nlines": 83, "source_domain": "www.urtamilcinema.com", "title": "தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயமானது\nதிரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association - SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று இச்சங்கத்தின் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் விழாவின் போது அறிவித்தார்.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்\nதலைவர் - திரு. திருப்பூர் சுப்ரமணியம்\nதுணை தலைவர் - திரு சந்திரப்பிரகாஷ் ஜெயின்\nபொருளாளர் - திரு அன்பு செழியன்\nசெயலாளர் - திரு. அருண் பாண்டியன்\nஎன அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதிரு. R.B.சௌத்ரி, திரு.ஜெஸ்வந்த் பண்டாரி, திரு. பங்கஜ் மேத்தா, திரு. அபிராமி ராமநாதன், திரு. அழகர் ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.\nதிரு.ராம், திரு. அபினேஷ் இளங்கோவன், திரு.D.C.இளங்கோவன், திரு.பதாம், திரு.சீனு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தற்போது 20 சினிமா பைனானிசியர்கள் உள்ளனர்.\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் முக்கியம்சங்கள்\n1. இன்று வரை பைனான்ஸ் செய்து படப்���ிடிப்பு முடங்கிக்கிடக்கும் திரைப்படங்கள், எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவை வெளியே கொண்டுவர சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து இந்த சங்கம் மூலம் தீர்வு காணப்படும். சுமூகமாக பேசி திரைப்படங்கள் வெளிவர முடிவுகள் எடுக்கப்படும்.\n2. திரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்ட படங்களை முடிக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுகின்றனர். அதனால் அந்த சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகின்றது. தயாரிப்பாளர்களுக்கு அதிக வட்டி நஷ்டம் ஏற்படுகின்றது. இனிமேல் முதலில் சம்மதித்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே முதலில் முடிக்கவேண்டும். அதையும் மீறி அடுத்த படங்களுக்கு தேதியை கொடுக்கும் படங்கள் பைனான்ஸ் கொடுப்பது சம்பந்தமாகவும் அந்த நடிகர் நடிக்கும் மற்ற திரைப்படங்கள் வெளியீடு குறித்தும் எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யப்படும்.\n3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படம் தயாரிக்கும் போது அவர் விருப்பப்படும் பைனான்சியரை அணுகி திரைப்படத்தின் லெட்டர் மூலம் பைனான்ஸ் பெற்றுக்கொண்டபின் மேலும் பைனான்ஸ் பெற மற்ற பைனான்சியரை அணுகும்போது சம்பந்தப்பட்ட முந்தைய பைனான்சியர்கள் அனுமதியின் பெயரில் மட்டுமே மற்றவர்கள் முதலீடு செய்வார்கள் என்று முடிவு செய்யப்படுகின்றது.\n4. முதல் பைனான்ஸியரின் அனுமதி பெறாமல் லெட்டர் கொடுக்கும் லேப்க்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.\n5. சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்துக்கு பைனான்ஸ் வாங்கி அந்த படத்தை பாதியில் நிறுத்திவிடுவது அல்லது ரிலீஸ் செய்யாமல் அடுத்த படத்தை ஆரம்பித்தால் அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.\n6. சில தயாரிப்பாளர்கள் தாங்கள் வாங்கிய பணங்களை திருப்பி கொடுக்க முடியாத பட்சத்தில், பைனான்சியரை குற்றம் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு கொடுப்பதை பற்றியும் பேசி முடிவு எடுக்கப்படும். குற்றம் குறை கூறுபவர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் க��டுத்து விட வேண்டும்.\n7.திரைப்படத் துறையில் முதலீடு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய இவர்கள் திரைப்படத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேற்கண்ட சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளர பாடுபடுவோம்.\nநிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவர் - திரு. திருப்பூர் சுப்ரமணியம், துணை தலைவர் - திரு சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளர் - திரு அன்பு செழியன், செயலாளர் - திரு. அருண் பாண்டியன் மற்றும் திரு.ராஜா, திரு.அபினேஷ் இளங்கோவன், திரு.ராம், திரு,சங்ஜய் வாத்வா, திரு. சுனில் CP ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nமில்லியன் பார்வைகளை கடந்த 'ஜிவி பிரகாஷின்' ப்ரோமோ பாடல்\nதடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால்\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/stones-pelted-on-mehbooba-muftis-cavalcade-in-kashmir-pdf-chief-escapes-unhurt/", "date_download": "2019-04-25T05:03:02Z", "digest": "sha1:JKMOTDUYKQI2KIYXWQKWREXEWYMI577G", "length": 8263, "nlines": 135, "source_domain": "polimernews.com", "title": "மெகபூபா முப்தியின் வாகன அணிவகுப்பில் கல்வீச்சு Polimer News", "raw_content": "\nமெகபூபா முப்தியின் வாகன அணிவகுப்பில் கல்வீச்சு\nஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முப்தியின் வாகன அணிவகுப்பில், கல்வீச்சு தாக்குதல் நடந்ததால் பரபரப்பு நிலவியது.\nஜம்மு காஷ்மீரின் கிராம் எனும் பகுதியிலுள்ள தர்காவுக்கு சென்ற மெகபூபா, பிஜ்பெகராவில் ஏற்பாடு செய்திருந்த தனது கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாகனத்தில் சென்றுள்ளார்.\nஅப்போது சிலர், அவரது வாகன அணிவகுப்பில் கலந்துகொண்ட ஒரு வாகனத்தின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் மெகபூபாவின் பாதுகாப்பு வாகனம் சேதமடைந்து, காரின் கண்ணாடித் துண்டுகள் காருக்குள் விழுந்து கிடந்தன.\nஇந்த திடீர் அசம்பாவிதத்தையடுத்து, பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பிய மெகபூபா, அதன் பின்னர் தனது கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nஇந்துக்களின் புண்ணிய நதி சுத்தமாக போட்ட திட்டங்கள் என்னவாயின\nஆசிய தடகளப் போட்டியில் 17 பதக்கங்களை வென்றது இந்தியா…\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08033123/Motor-vehicle-trade-union--Demonstration.vpf", "date_download": "2019-04-25T04:34:21Z", "digest": "sha1:IYOGLRIF5K2P2ZHUKJEOS6QVUHZGCFDO", "length": 10650, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motor vehicle trade union Demonstration || ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராமநாதபுரத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Motor vehicle trade union Demonstration\nராமநாதபுரத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரத்தில் வாகன தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்தும், சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத��தில் ஈடுபட்டனர்.\nராமநாதபுரம் யூனியன் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வாடகை கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் நியூட்டன் தலைமை தாங்கினார்.\nமாவட்ட தலைவர் மாரிமுத்து, ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட செயலாளர் பக்கீர் அகமது, ராமநாதபுரம் தாலுகா மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்க தலைவர் சேதுபாலசுப்பிரமணியன், செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.\nமோட்டார் வாகன தொழிற்சங்கத்தினரின் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வாடகை கார், வேன்கள் ஓடவில்லை. ஒரு சில வாகனங்கள் அத்தியாவசிய தேவை கருதி இயக்கப்பட்டன.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10906&ncat=5", "date_download": "2019-04-25T04:43:55Z", "digest": "sha1:MITYUZVS3N4OGBMMCW73Z62BGPWLOAC4", "length": 16546, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "சாம்சங் எஸ் 6102 காலக்ஸி டூயோஸ் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் எஸ் 6102 காலக்ஸி டூயோஸ்\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nபாக்.,கில் பயங்கரவாத இயக்கங்கள்; இம்ரான்கான் ஒப்புதல் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு ஏப்ரல் 25,2019\nராஜ் தாக்கரேவுக்கு கூடுது கூட்டம் ; அலறுது சிவசேனா ஏப்ரல் 25,2019\nதொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது. போன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு 3ஜி போனாகவும் செயல்படுகிறது. வை-பி இணைப்பு கிடைக்கிறது. இதன் ப்ராசசர் 832 MHz திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ்மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை இசைப் பிரியர்கள் விரும்பும் அம்சங்களாக உள்ளன. அக்ஸிலரோமீட்டர் சென்சார் மற்றும் எககு, அஎககு தொழில் நுட்பம் இயங்குகின்றன. இதன் அதிகபட்ச விலை ரூ. 9,300.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nநூறு கோடிக்கும் மேலான மொபைல் பயனாளர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர��ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/27/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95-926093.html", "date_download": "2019-04-25T04:21:07Z", "digest": "sha1:ZOXYRS263KMDIQGK7OBKSF6WBBM6NVJJ", "length": 15279, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வீணாகும் தண்ணீரை என்ன செய்கிறது கேரளம்?-என்.ஆர்.மகேஷ்குமார்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவீணாகும் தண்ணீரை என்ன செய்கிறது கேரளம்\nBy பொள்ளாச்சி | Published on : 27th June 2014 05:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபி.ஏ.பி. திட்டத்தில் பயன்படுத்தாமல் விரயமாகும் தண்ணீரை கேரள மாநிலமாவது பயன்படுத்துகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. எனவே பி.ஏ.பி. திட்டத்தில் நிறைவேற்றப்படாத பகுதிகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிப்பது அவசியமாகும்.\nஇடைமலையாற்றில் மின் உற்பத்தி நிலையம் அமைத்து வெளியேறும் தண்ணீரை கேரளம் சிறிதளவே விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறது. அதன்பிறகு பெரும்பாலான நீர் கடலில் கலக்கிறது.\nதமிழக சோலையாறில் இருந்து பெறும் தண்ணீரைக் கொண்டு, கேரள சோலையாறு மூலமாக மின் உற்பத்தி செய்துவிட்டு, கடலில் கலக்கவிடப்படுகிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும், சாலக்குடி ஆறு வழியாக கடலில் தான் கலக்கிறது.\nஆழியாறு அணையில் இருந்து பெறும் தண்ணீரை மட்டுமே கேரள அரசு குறைந்த அளவு விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறது. இவ்வாறு கேரளம் தண்ணீரை வீணாக்கும் நிலையில், தமிழகத்தின் உரிமையை தட்டிப் பறிக்க நினைக்கிறது.\nபி.ஏ.பி. திட்ட ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் இருந்து ஆழியாறு - மணக்கடவு அணைகள் வழியாக கேரளத்திற்கு 7.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் இருமாநில எல்லையில், கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூலத்தரா அணைக்கு செல்கிறது.\nஅங்கு செல்லும் தண்ணீரை வலது, இடது கால்வாய்கள் மூலமாக நெல் சாகுபடிக்கு கேரள அரசு பயன்படுத்துவதே இதன் நோக்கம். ஆனால் கேரள அரசு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடைந்த மூலத்தரா அணையை இதுவரை சரிசெய்யாமலும், புதுப்பிக்காமலும் வைத்துள்ளது.\nஇதனால் கால்வாய்களில் முழுமையாக தண்ணீர் கொண்டுசெல்ல முடியாமல் கடைமடை விவசாயிகள் பாதிப்படைந்துவருகின்றனர். எனவே, 25 ஆயிரம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு தற்போது, சில நூறு ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்படுகிறது.\nமழைக் காலங்களிலும், மற்ற நாள்களிலும் தமிழகத்தில் இருந்து வழங்கப்படும�� தண்ணீரானது மூலத்தரா அணை பயன்பாட்டில் இல்லாததால், பாசனத்திற்குப் பயன்படுத்த முடியாமல் பாரதப்புழா ஆற்றின் வழியாக அரபிக்கடலைச் சென்றடைகிறது.\nஇப்படி, கிடைக்கும் நீரைச் சேமிக்க அணையைப் பராமரித்து பாசன வசதி செய்யாமல், தமிழகத்துடன் அம்மாநில அரசியல்வாதிகள் வீண் பிரச்னை செய்துவருகின்றனர். இதுபற்றி கேரள மக்கள் சிந்திக்க வேண்டும்.\nகாவிரி பிரச்னை, சிறுவாணி பிரச்னை போன்றவை தண்ணீர் பெறுவதில் மற்ற மாநிலங்களை நம்பி இருப்பவை. அவ்வாறில்லாமல் பி.ஏ.பி. திட்டம் முழுவதும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது. இந்தத் திட்டத்திலும் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழகத்தின் அலட்சியம் என்றே கூறலாம்.\nபி.ஏ.பி. திட்டத்தின் பல பகுதிகளில் தமிழகத்தின் நீர்ப் பகிர்மான உரிமையை 56 ஆண்டுகாலமாக தமிழகம் இழந்துவருகிறது என்பதை இதுவரை கண்டோம். இதைச் சரிப்படுத்தினாலே இரு மாநில மக்களும் பயன்பெற முடியும்.ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர்; தொகுதி எம்எல்ஏ, எம்.பி.க்களும் உறுதி அளிக்கின்றனர். ஆனால், 56 ஆண்டுகளாக திட்டங்கள் வெறும் வார்த்தைகளாகவே தொடர்கின்றன.\nகடந்த மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் வாக்குறுதியாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவும் தெரிவித்தார். பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இதனை முதல்வர் அறிவித்தார்.\nஎனவே, தமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇதுகுறித்து, பி.ஏ.பி. விவசாய சங்கத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியது:தற்போது பி.ஏ.பி. திட்டத்தில் சில பகுதிகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறையும், சில பகுதிகள் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையும் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டங்களை நிறைவேற்றினால், ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க முடியும்.\nதமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்றினால், பி.ஏ.பி. விவசாயிகளின் முழு ஆதரவும் தமிழக அரசுக்கு கிடைப்பதுடன், 56 ஆண்டுகளாக கிடைக்காத உரிமையை மீட்டெடுத்த பெருமையும் தற்போதைய அரசுக்கு கிடைக்கும் என்றார்.நதிநீருக்காக வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடும் நேரத்தில், திட்ட ஒப்பந்தப்படி ஏற்கனவே நமக்கு உரிமையுள்ள தண்ணீரைப் பெறுவதற்கான முயற்சிகளில் தமிழகம் ஈடுபட வேண்டும்.\nகேரளமும், கடலில் வீணாகும் தண்ணீரைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு இத்தட்டத்தை முழுமையாக நிறைவேற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதன்மூலமாக அம்மாநிலமும் நன்மை பெற முடியும். மனமிருந்தால் மார்க்கமுண்டு. (தொடரும்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2666627.html", "date_download": "2019-04-25T04:17:30Z", "digest": "sha1:LJRZ7PACPSZKDP2I7JXY2GYG5WHNNWUF", "length": 7863, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக சிறைகளில் 9 மரண தண்டனைக் கைதிகள் : மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதமிழக சிறைகளில் 9 மரண தண்டனைக் கைதிகள் : மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்\nBy DIN | Published on : 16th March 2017 01:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஒன்பது பேர் அடைக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.\nஇது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காரம் அஹிர் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் விவரம்:\nதேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத் துறை (என்சிஆர்பி) தகவலின்படி, 2015-ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் மரண த��்டனை விதிக்கப்பட்ட 9 கைதிகள், தில்லி சிறைகளில் 9 கைதிகள், கேரள மாநிலத்தில் 16 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என கூறியுள்ளார்.\nதில்லி விமான நிலையத்தில் பயணிகளிடம் முழு உடல் பாதுகாப்பு சோதனை நடத்துவது தொடர்பாக திருச்சி சிவா எழுப்பிய மற்றொரு கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜயந்த் சின்ஹா அளித்த பதில் விவரம் வருமாறு:\nதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐஏ) முழு உடலை பரிசோதனை செய்யும் நடவடிக்கை 10,054 பயணிகளிடம் சோதனை முறையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பயணிகளிடம் சோதனையிடுவதற்காக ’உடல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் தேவை' என்ற அளவுகோலை நிர்ணயிக்கும் புள்ளி விவரங்களைச் சேகரிக்க இச்சோதனை நடத்தப்பட்டது என்று அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2011/06/blog-post_9451.html", "date_download": "2019-04-25T04:36:48Z", "digest": "sha1:XEQZ4R5BIJGA63T5QZBAK77LS2MYWWZJ", "length": 27036, "nlines": 156, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "லண்டன் ரயில்களும் தற்கொலைகளும் ~ SSHATHIESH", "raw_content": "\nHome » கனடா , லண்டன் , லோஷன் , வெற்றி , வெற்றி எப்.எம் » லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்\nஇதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான் கதிர்.\nயாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு கால சக்கர ஓட்டத்தில் ஓடி ஓடி இன்று தென் இலங்கை பக்கம் கரை ஒதுங்கி இருக்கும் சராசரித் தமிழன். அன்பான அப்பா அம்மா சுட்டித்தங்கை என அழகான குடும்பம் இருந்தும் அழகான காதல் செய்யப்போய் அழுக்காகி போனதால் வாழ்வை தொலைத��துவிட்டு இறுதியில் வந்து சேர்ந்த இடம் கொழும்பு.\nவழக்கம் போல சில பல கணினி கற்கை நெறிகளை முடித்துவிட்டு இலங்கை சராசரிக்குடிமகனின் பெருங்கனவாகிய லண்டன் படிப்பை தொடரவேண்டும் என்பதே அவன் அவா. அவனுக்காகவே அவன் குடும்பமும் கொழும்பில் தங்கிவிட்டது. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை அடுத்தவருக்கு கெட்டதும் நினைப்பதில்லை என்ற கொள்கையுடன் ஒரு இருப்பதே வயது வாலிபனுக்கான மிடுக்குடன் கொழும்பில் வளம் வந்தான். மீண்டும் சில காதல் விளையாட்டுக்கள் தலையெடுக்க முற்பட்டாலும் அவன் காதல் என்னவோ லண்டன் மீது அமைந்துவிட்டது. படிப்பும் முடிய லண்டன் விசாவை பெறுவதற்கான தகுதிகளை பெறுவதற்கு ஆங்கில பரீட்சை அது இது என எல்லாம் செய்து விட்டு காத்திருக்கின்றான்.\nதானுண்டு தன் வேலை உண்டு என அவன் இருந்தாலும் அவன் பெற்றோரை அவர்காலத்து நண்பர்கள் விட்டு வைக்கவில்லை.\n\"என்ன பெடியனை லண்டன் அனுப்பிற வேலையள் நடக்குது போல\" இது கதிரின் அப்பாவின் நண்பர் ஒருவர்.\n\"பின்னே என்ன செய்றது இந்த நாட்டில அவனை வச்சிருந்து என்ன செய்றது. ஏதோ போய்ட்டான் எண்டால் எங்கட குடும்பமும் தல நிமிர்ந்திடும்.\" பெருமூச்சோடு ஓய்கின்றது பல ஏக்கங்களை மனதிலே சுமந்து திரியும் கதிரின் தந்தையின் இதயம்.\nஒருவாறு ஒருவருக்கு பதில் சொல்லியாச்சு இருந்தாலும் உவங்க கண்ணு எல்லாம் என்ட பெடியன் மேல பட்டா ஒண்டும் சரிவராது இண்டைக்கு அவனுக்கு சுத்திப்போடணும் என நினைத்துக்கொண்டே நடந்து செல்லும் அவரை பார்த்து சிரிக்கின்றது தினமும் மரக்கறி சந்தையில் பார்த்து பழகிய அந்த முகம்.\n\"என்ன கணேஷ் அண்ணே இப்பிடியே யோசிச்சுக்கொண்டு போனால் முன்னுக்கு வாறது கூட தெரியாது\"\n\"அட சுந்தரேசா, நான் உங்களை கவனிக்கல என்ன சந்தைக்கோ\n\"ஓமண்ண என்ட மகளும் மருமகனும் இண்டைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு வீட்ட வரீனமாம். அதுதான் உதில கறியை கிரியை வாங்கிட்டு போவம் எண்டு வந்தன்\"\n\"ஒ அதுசரி உங்க மருமகன் கட்டார் போறதா சொன்னிங்க என்ன மாதிரி எப்ப போறார். அதுக்கு தான் வந்திருக்கினமோ\"\n\"இல்லை இல்லை அது அந்த ஏஜென்சி காரன் ஏமாத்தி போட்டான். இப்ப இங்கேயே ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைக்கிறார். என்ன செய்றது எல்லாம் விதி\"\n\"ம ஏதோ என்ட மகனுக்கும் போடா போறம் ஆனால் லண்டனுக்கு உந்த ஏஜென்சியளுக்கு எல்லா���் நான் போகமாட்டேன். எங்களிட்ட எல்லாம் இருக்கு பிறகேன் உந்த ஏமாத்திற கள்ளன்களிட்ட எங்கட காசை\"\n\"இப்ப அங்கே கொஞ்சம் கஷ்டம்போல இருக்கு........எல்லாம் ஏற்ப்பாடு பண்ணிட்டியல் தானே\"\n\"அதெல்லாம் ஓகே அவன் அங்க போய் இறங்கிட்டான் எண்டா அப்புறம் எல்லாம் ஓகே\"\n\"ஏதோ பார்த்து நல்லதை செய்யுங்கோ. அவன் நல்லாய் இருந்தா சந்தோசம்\"\n\"ம நான் வாறன் எனக்கு நிறைய வேலை இருக்கு\" என சொல்லிக்கொண்டே இவனுக்கும் என்ட பிள்ளை போறது பிடிக்கல. எல்லாரும் சரியான எரிச்சல் பொறாமை பிடிச்சவன்களாய் இருக்காங்க. கணேஷின் மனம் உள்ளுக்குள் சொல்லிக்கொல்கின்றது.\n இந்த யோகா அக்கா சொன்னவ பெடியனுக்கு விசாவுக்கு கொடுக்க முதல் அந்த வெள்ளவத்தை கடக்கரையில இருக்கிற விசா பிள்ளையாருக்கு ஒரு பூசை செய்திட்டு கொண்டே குடுக்கட்டாம். கட்டாயம் விசா கிடைக்கும் என சொல்லுறா. என்ன நாங்களும் செய்வமா பெடியன் போகணும் .............\" கதிரின் அம்மா ஜெயந்தி.\n\"நானும் அதை நினைச்சன் எனக்கும் ஒரு சிலர் அந்த பிள்ளையாரை பற்றி சொல்லி இருக்கினம், அங்க பூசை வச்சா தப்பாதாமே. ஏன் அந்த குறையை மட்டும் வைப்பான். விசாவுக்கு குடுக்கிற அண்டைக்கு காலமை இந்த பூசையை செய்திட்டு கொண்டு போய் குடுப்பம்.\" - கணேஷ்.\nபுகைப்படங்கள்,பாஸ்போர்ட், விண்ணப்பபடிவங்கள் என எல்லாம் தயார் செய்தாயிற்று.\n\"அடுத்த திங்கள் கிழமை கொடுக்கணும்...ஏம்மா திவ்யா எங்க அண்ணாவை கூப்பிடு இதில ஒரு கையெழுத்து போடணும்....எல்லாத்தையும் இண்டைக்கே ரெடியாய் வச்சால் நாளைக்கு ஒருநாள் கோவில் வேலையளை பார்க்கலாம் நாளைஇண்டைக்கு அப்பிளை பண்ணினால் சரியாய் பெப்ரவரிக்கு விசா கிடைச்சிடும்......\" என்று கணேஷன் சொல்வதை கூட கேட்காமல்\n\"அண்ணா டேய் அண்ணா .......அண்ணா டேய்....\" இது திவ்யா\n\"அடியேய் உனக்கு எத்தனை தரம் சொல்லி இருப்பேன் ஒண்டில் அண்ணா எண்டு கூப்பிடு இல்லாட்டி கதிர் எண்டு கூப்பிடு எண்டு எதுக்கிடி இப்பிடி இரண்டையும் சேர்த்து கூப்பிட்டு என்ன அவமானப்படுத்துறாய்.....உன்னை....\" இது கதிர்.\n\"அடிக்காதடா உன்னை அப்பா கூப்பிட்டார்\" - திவ்யா\n\"ஆஹ உன் ஆட்டோகிராப் வாங்கி வைக்க தான். ஐயா லண்டன் போறார் எல்லே பிறகு அங்கே போய் லண்டன் இளவரசியை பார்த்து பிடிச்சிட்டா அதுதான் இப்பவே.......\" என்று திவ்யா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் தலையில் ஒரு குட்டு வ��த்துவிட்டு மெதுவாக அப்பாவை நோக்கி போக திவ்யா இரவு செய்தி கேட்பதற்காக வெற்றி எப் எம்மை போட்டுவிட அதில் \"ம் ஒருமாதிரி விமல் இண்டைக்கு அவுட் ஆகாமல் நல்லா விளையாடிடிங்க ஆனால் அடுத்ததா ஒருத்தர் ஆடு ஆடு என ஆடி கையில ஒரு பெரிய கட்டோடு உங்களை எங்களை ஆட வைக்க வந்திருக்கின்றார் எனவே நாங்க இப்ப போகப்போறோம் மீண்டும் சந்திக்கலாம் ஒ வந்திருக்கிறவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் நீங்களும் சொல்லவேண்டாம் விமல் வெற்றியின் செய்தியை தொடர்ந்து நானாடா நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கலாம் விடை பெற்றுக்கொள்ளும் நாங்கள் என்றும் அன்புடன் விமல் ஏ.ஆர்.வி.லோஷன்...இப்பிடி சொன்னதுக்காக எல்லாம் டெரரா முறைக்கப்படாது.. பாய்\" என்று போக திவ்யா செய்துயுடன் அமர மறுபுறம் கதிரும் அம்மா அப்பாவும் இறுதிக்கட்ட படிவங்கள் நிரப்பி சரிபார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தனர்.\nஅம்மா அப்பா கதிர் என மூவரின் குரல்களும் பல விவாதங்களை செய்தாலும் மிக குறுகிய நேரத்தில் வெற்றி எப்.எம் செய்திகள் என்ற தீமுடன் செய்தி ஆரம்பமானது. வழக்கம் போல வெற்றி எப்.எம் செய்திகள் செய்தி ஆசிரியர்........வாசிப்பவர்........என்ற வழக்கமான விடயங்கள் கடந்து தலைப்புச் செய்திகள் என்று வரும் போது கூட திவ்யா கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால் முக்கிய செய்திகளில் மூன்றாவதாக வந்த செய்தி முழு புலனையும் உல் நாட்டு செய்திகள் திவ்யாவை மட்டுமன்றி முழு குடும்பத்தையும் கொண்டு சென்றது.\n\"...........மாணவர் விசா மூலம் இங்கிலாந்து சென்று கற்கை நெறியை மேற்கொண்டு வரும் இலங்கை மாணவர்கள் இங்கிலாந்து குடிவரவு புதிய சட்டங்களின் படி வரும் ஏப்ரில் மாதம் முதல் மட்டுப்படுத்தப்பட்ட மணி நேரமே வேலை செய்யலாம். வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவானோரின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.....................................\" என அந்த செய்தி நீண்டு கொண்டு செல்ல அனைவர் முகத்திலும் ஒரு ஏமாற்ற பிரதிபலிப்பு. இருப்பினும் செய்தியில் இருந்து புலனை திருப்பி மனதை ஆசுவாசப்படுத்தி எல்லாவற்றையும் சரி பார்த்து முடிக்கவும்.\n\"நேயர்கள் இந்த சனி இரவு நானாட நீயாட நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றீர்கள். உங்களை ஆட வைக்கும் பாடல்களோடு கொஞ்சம் கருத்துக்களை சொல்லும் பாடல்களாகவும் இன்றைய நானாட நீயாட பாடல்கள் வரபோகின்றன........................இதோ வருகிறது இது நம்மண்ணின் பாடல் மண் பெருமையை சொல்லும் மண் பட பாடல் லண்டன் பிரான்ஸ் கனடா என ஓடாமல் இங்க இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கலாம் ஆனால் ஓடிக்கொண்டே இருக்கிறாங்களே\" என சொல்லிவிட்டு லண்டனுக்கு போகவில்லை பாரிசுக்கும் ஓடவில்லை சொந்த மண்ணில் தானிருந்தோம் உற்சாகமாக ....................என பாடல் ஒலிக்கவும் கதிர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடவும் சரியாக இருந்தது......\nசில இடங்களில் சிந்திக்க வேண்டி இருக்கிறது..\nஇருந்தாலும் அடுத்த பாகத்துக்கு காத்திருப்பு\nநல்ல ஆரம்பம்.. அட அதுக்குள்ளே அவதாரம் விடைபெற்றதைத் தொடர்ந்து எங்கே செய்தியுடன் நம்ம ஹீரோ வருவார் என்று பார்த்தால் காணலையே.. அட.. அவர் தான் கதிரோ\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்றி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்��தாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் த...\nகவிஞர் வாலியின் வாளி வாழி\nகுரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது\nதமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nபதிவுலக அவன் இவன் எவனுக்கும்....ஆதங்க பதிவு\nஉலககிண்ணத்தின் பின் தோணி மொட்டை போட்டது ஏன்\nகிரிக்கெட் - போட்டோ கொமென்ட்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/jokes-in-tamil-siri-tamil-jokes/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-108090500012_1.htm", "date_download": "2019-04-25T04:00:39Z", "digest": "sha1:BACSDMKG4DQJJFEVUMQCO6HNLFZFTVJS", "length": 8290, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரச்சினைக‌ள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க\nமாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%87%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-22-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E2%80%8C%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-108011900006_1.htm", "date_download": "2019-04-25T04:05:03Z", "digest": "sha1:VDJ7MNMO36SEEUYEGVEO5ULJAMV2PKQX", "length": 15540, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "இ‌ந்த ஆ‌ண்டு 22 குழ‌ந்தைகளு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇ‌ந்த ஆ‌ண்டு 22 குழ‌ந்தைகளு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருது\nஇந்த ஆண்டின் வீரதீரச் செயலுக்கான தேசிய விருதுக்கு 18 ‌சிறுவ‌ர்க‌ள், 4 ‌சிறு‌மிக‌‌ள் உ‌ட்பட 22 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இ‌தி‌ல் 4 பே‌ர் மரண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ‌விருதுகளை‌ப் பெறு‌கி‌ன்றன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.\n‌விருது பெறுவோ‌ரி‌ல் ச‌ட்டீ‌ஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் யுக்தார்த் ஸ்ரீவாஸ்த்தவா என்ற சிறுவனும் அடங்குவான்.\nஇச்சிறுவன் தமது 11 மாதத் தங்கையை தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளான். பெண் குழந்தையை தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறின. அவற்றை விரட்ட முற்பட்டான். ஆனால், நாய்கள் அவனைத் தாக்கிக் காயப்படுத்தின. அதையும் பொருட்படுத்தாது தங்கையைக் காப்பாற்றினான் ஸ்ரீவாஸ்த்தவா.\nகுழ‌ந்தை‌த் ‌திருமண‌த்‌தி‌ல் இருந்து தப்பிய சிறுமி:\n13 வயதாகும் தம்மைக் குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றிக் கொண்ட கன்வர் என்ற சிறுமியும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n\"குடும்பப் பாரம்பரியப்படி 13 வயதாகும் போதே தனது 3 சகோதரிகளைப் போல் தனக்கும் பால���ய விவாகம் செய்து வைக்க பெற்றோர் 2006-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி நிச்சயம் செய்தனர். ஆனால், திருமணத்துக்கு முதல் நாள் நண்பர்களும், உறவினர்களும் விருந்து உண்ணும்போது காவ‌ல் துறை‌‌யினரை தொலைபே‌சி‌யி‌ல் அழை‌த்து உடனடியாக வந்து என்னைக் காப்பாற்றுமாறு கதறினேன். இதையறிந்த எனது தந்தையும் உறவினர்களும் விருந்து முடிந்ததும் என்னை அடித்து தனி அறையில் வைத்துப் பூட்டினர்.\nஎன்னுடைய ஆசிரியர் வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் பேசி என்னைத் தொடர்ந்து படிக்க வைக்குமாறு கூறியதையடுத்து, பூட்டிய அறையில் இருந்து நான் விடுதலை பெற்றேன்\" என்று கன்வர் கூறினார்.\n\"குழ‌ந்தை‌யிலேயே ‌திருமண‌ம் செய்து கொண்ட எனது 3 சகோதரிகளின் கதியை நேரில் பார்த்த பிறகு எனக்கும் அந்த கதி நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்\" என்றும் கன்வர் கூறினார்.\nகொலையாளியிடம் இருந்து தப்பித்த சிறுமி:\nவீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடிக்கும்போது தனது பாட்டியையும் தம்பியையும் கொலை செய்த வீட்டு வேலைக்காரரிடம் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்ட உத்தப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த மெஹர் லேகா என்ற சிறுமியும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nநீரில் மூழ்கி பலர் தவித்த போது அவர்களைக் காப்பாற்றிய பபிதா (17), அமர்ஜீத் (15) ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரதீரச் செயலுக்கான விருது பெறும் சிறுவர்களை பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய குழந்தைகள் நலக் குழு ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு தேர்வு செய்தது.\nஇந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படும் சிறுவர்களுக்கு அவர்களது பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை ஆகும் அனைத்து செலவுகளையும் தேசிய குழந்தைகள் நலக் கவுன்சில் ஏற்றுக் கொள்ளும்.\nகுழந்தைகளின் திறமையை அவர்களுக்கு உணர்த்துங்கள்\nகரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு\nஅ‌ப்பா‌க்களு‌க்கு தெ‌ரி‌ஞ்சது கொ‌‌ஞ்ச‌ம் தா‌ன்\nமூளையின் திறனை அதிகரிப்பது பழக்க வழக்கங்களே\n5 வயது சிறுவனின் மனதையும் வறுமை பாதிக்கிறது\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇ‌ந்த ஆ‌ண்டு 22 குழ‌ந்தைகளு‌க்கு தே‌சிய ‌வீர‌தீர‌ச் செய‌ல் ‌விருத��\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/suntv/", "date_download": "2019-04-25T04:39:20Z", "digest": "sha1:BGGDSIS5QHS5BCLVYAT7NJ4J6ISYV4F7", "length": 2630, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "suntv Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசமூக பிரச்சனையை சொல்லும் பேட்ட – படத்தின் கதை\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. பேட்ட படத்தின் சுவாரஸ்யங்களை ஒவ்வொன்றாக போஸ்டர் மூலம் படக்குழு ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களில் அவர்களின் கதாபாத்திர பெயரும் இடம் பெற்றது. ரீசண்டாக வெளியான சசிக்குமார் அவர்களின் போஸ்டரில் அவர் பெயர் மாலிக் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர். பேட்ட படம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/29/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-13/", "date_download": "2019-04-25T04:55:12Z", "digest": "sha1:55F2GNHGSKMWP6BZXONJWO53AVIYV3CF", "length": 10737, "nlines": 111, "source_domain": "www.kalviosai.com", "title": "இன்றைய மருத்துவ குறிப்புகள் 29.04.2018 !!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome மருத்துவ குறிப்பு இன்றைய மருத்துவ குறிப்புகள் 29.04.2018 \nஇன்றைய மருத்துவ குறிப்புகள் 29.04.2018 \nமறந்து போன மருத்துவ உணவுகள்\nதேவையானவை: கொள்ளு – கால் கிலோ, பூண்டுச் சாறு – 100 மி.லி., காய்ந்த மிளகாய் – 5, மிளகு – 10 கிராம், காய்ந்த கறிவேப்பிலை – 50 கிராம், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும்.\nசாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற உணவுப் பொடி.\nமருத்துவப் பயன்: உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.\nஇடுப்புக்கு வலு சேர்க்கும் உளுந்துக் களி\nதேவையானவை: பச்சரிசி – க��ல் கிலோ, கறுப்பு உளுந்து – 100 கிராம், மிளகு – 20, சீரகம் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் – தேவையான அளவு.\nசெய்முறை: பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, மாவை சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும். களிப் பதம் வந்ததும் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். இந்தக் களி, கருப்பட்டிப் பாகில் தொட்டுச் சாப்பிட அருமையாக இருக்கும்.\nமருத்துவப் பயன்: இடுப்பு எலும்பு வலுப் பெறுவதற்காக, பெண்கள் வயதுக்கு வரும்போது இந்தக் களியைச் செய்து கொடுப்பது வழக்கம். பிரசவத்தை எதிர்கொள்ளும்போது இடுப்புக்கு வலு சேர்ப்பதற்காக இதைப் பெண்களுக்கு செய்து கொடுப்பர். கை, கால், முதுகில் ஏற்படும் வலியையும் போக்கும்.\nதேவையானவை: முள் நீக்கிய தூதுவளை இலை – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, சீரகம் – 5 கிராம், உப்பு, புளி, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தூதுவளை இலையை நன்றாக வதக்கவும். அதனுடன் மற்றப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.\nமருத்துவப் பயன்: சளிப்பிரச்னைக்கு அருமையான மருந்து இது. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, தொண்டைச் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும்.\nதேவையானவை: இட்லி அரிசி – கால் கிலோ, கருப்பட்டி – அரை கிலோ, தேங்காய்த் துருவல் – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை ஊறவைத்து, உப்பு சேர்க்காமல் இட்லி மாவுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில் மாவில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியைக் கெட்டியாகப் பாகு காய்ச்சி, வடிகட்டி மாவில் ஊற்றிக் கிளறவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்தால், கருப்பட்டி இட்லி தயார். இந்த மாவையே பயன்படுத்தி தோசையும் சுடலாம்.\nமருத்துவப் பயன்: மூட்டு வலியைப் போக்கும். சோர்வை நீக்கிச் சுறுசுறுப்பு தரும். குடல் புண், வாய்வு, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் நீங்கும்.\nNext article1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு\nஇன்றைய மருத்துவ குறிப்புகள் 28.04.2018. \nஇன்றைய மருத்துவ குறிப்புகள் 27.04.2018 \nஇன்றைய மருத்துவ குறிப்புகள் 26.04.2018 \nSSA – மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்ணம் மூலம் தரம் அளித்தல் –...\n2018ல் இன்ஜினியரிங் நுழைவு தேர்வு\nபள்ளிகளில் “கொடுத்து மகிழும் வாரம்” நாளை முதல் பள்ளிகளில் கொண்டாட உத்தரவு\nபள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து \n1 லட்சம் பணி இடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்\nவிடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65261", "date_download": "2019-04-25T04:54:10Z", "digest": "sha1:6CIECYHFUVNDKEOSPCHRA2VSRIKSOHOH", "length": 9262, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா? | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா\nஇன்று இந்நாட்டில் 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். சுமார் 70 அரச நிறுவனங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் வசம் உள்ளன. அவை மூலம் கிடைக்கும் அந்த சேவைகளும் போதாது, என்று முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தாலும் கூட, இதுதான் உண்மை.\nநான் முஸ்லிம் மக்களை பாராட்ட விரும்புகிறேன். முஸ்லிம் மக்களை பார்த்து தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களை பொறுத்தவரையில், 3 அமைச்சரவை, 1 ராஜாங்க, 3 பிரதி அமைச்சர்கள் தான் இருக்கிறோம். இந்நாட்டின், மொத்த 200 இலட்சம் ஜனத்தொகையில், 150 இலட்சம் சிங்களவர்கள், 30 இலட்சம் தமிழர்கள், 20 இலட்சம் முஸ்லிம்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்க வழங்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் தமிழர் வாக்குகளே பெரும்பான்மை வாக்குகள்.\nஇதுதான் உண்மையாக இருந்தாலும், இந்த அரசாங்கம், தமிழர்களுக்கு உரிய அந்தஸ்த்தை இன்னமும் தரவில்லை. இதற்கு முன் இருந்த அரசும் தரவில்லை. தமிழர்களுக்கு, “எக்சகியூடிவ் பவர்” என்ற அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் இலேசில் கிடைப்பதில்லை.\nஅதனால்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறும்படி நான் பகிரங்கமாக அழைப்பு விடுத்தேன். எனது அந்த அழைப்பை சிலர் விமர்சனம் செ���்தார்கள். ஆனால், நான் சொல்வதில் உள்ள நியாயத்தை சிலர் புரிந்துக்கொண்டார்கள். அரசியல் தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. இதுதான் இன்று தமிழர்களின் நிலைமையா என்று நான் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசில் இணையாவிட்டால், உள்ளே இருக்கும் தமிழ் எம்பிகளை தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை இந்த அரசு கொடுக்க வேண்டும். தமிழ் அமைச்சர்களின் அமைச்சுகளுக்கு மேலதிக நிதி வளம் ஒதுக்க வேண்டும்.\nஇன்று இவை பற்றி யாராவது பேச வேண்டும். அதனால்தான், நான் இன்று பகிரங்கமாக பேச விரும்புகிறேன். இதன் மூலம் இது பற்றிய நாடு தழுவிய ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த விரும்புகிறேன். இது தமிழர் மத்தியில் பேசுபடு பொருளாக வேண்டும்.\nஅதற்காக அரசாங்கம் என்ற படகை கடற்பாறையில் முட்டி கடலில் மூழ்கடிக்க நான் தயார் இல்லை. ஆனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவும் தயார் இல்லை. அரசுக்கு உள்ளே இருந்தபடியே இயன்ற உள்போராட்டங்களை செய்கிறேன். எதிர்கட்சியை விட அரசை நான் உள்ளே இருந்தபடி விமர்சிக்கிறேன்.\nPrevious articleஅரச சேவையில் புதிய சம்பள கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்\nNext articleஆனந்தசுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய முடி­யாத நிலைமை. சனாதிபதி\nசந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன\nதற்கொலைதாரிகளில் ஒருவர் பெண் ; மற்றொருவர் பட்டதாரி\nமட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் கைது எனும் செய்தி உண்மையில்லை – பொலிஸ்\nமட்டக்களப்பு விமான நிலையமானது, மக்கள் பாவனைக்கு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை களில்\nதிட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதனை இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/02/blog-post_4.html", "date_download": "2019-04-25T04:26:40Z", "digest": "sha1:BEYBF3L7CKRSUX5HQWNCGG3QWRKVZDTH", "length": 17282, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு! ~ Theebam.com", "raw_content": "\n1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்\nடையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்\n2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரிய���ாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.\n3. ஒருபோதும் \"ச்சீ வாயை மூடு\" \"தொணதொண என்று கேள்வி கேட்காதே\" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்\n4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.\n5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்\n6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.\n7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்\n8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.\n9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்\n10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.\n11. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.\n12. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்\n13. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.\n14. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்\n15. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.\n16. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க\nபடுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்\n17. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.\n18. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். \"All work and no play makes Jack a dull boy\"\n19. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதி���் சொல்லுங்கள் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.\n20. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.\n21. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், \"Good touch\", \"bad touch\" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.\n22. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்\n23. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/107-2011-02-27-14-44-08/168002-2018-09-06-11-58-16.html", "date_download": "2019-04-25T03:51:40Z", "digest": "sha1:4264FUERALPCVAK2KPUF7CRYVQFC7GPL", "length": 11255, "nlines": 66, "source_domain": "www.viduthalai.in", "title": "அந்தோ குஞ்சிதம் நடராசன் மறைந்தாரே! மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை!", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nஅந்தோ குஞ்சிதம் நடராசன் மறைந்தாரே\nவியாழன், 06 செப்டம்பர் 2018 16:43\nபெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகமான, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும், திராவிடன் நல நிதியின் தலைவரும், திராவிடன், பெரியார் புத்தக நிலையத்தின் மேலாண்மையாளருமான மானமிகு டி.கே. நடராசன் அவர்களது வாழ்விணையர் மானமிகு திருமதி.\nகுஞ்சிதம் நடராசன் அவர்கள் (வயது 75) உடல் நலக் குறைவினால் இன்று காலை 6.30 மணி அளவில் மருத்துவ மனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.\nமறைந்த தோழர் குஞ்சிதம் அவர்கள் பட்டுக்கோட்டை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் 'மாமுண்டி' என்று கழகத் தோழர்களால் அழைக்கப்பட்ட மானமிகு ராமாமிர்த்தம் அவர்களின் மூத்த மகள் ஆவார்.\nபெரியார் அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினராக இறுதிவரை பொறுப்பில் இருந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள், மணவாளன், கண்ணுதுரை. அவர்களது வாழ்விணையர்கள் - பேரப்பிள்ளைகள் உண்டு.\nதஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின் போது (1979) - இவரது கழுத்தில் இருந்த தாலியை மாநாட்டுப் பொது மேடையிலேயே தனது துணைவர் முன்னிலையில் அகற்றி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கையில் கொடுக்க முயன்றார்; அவர் அதை வாங்க சங்கடப்பட்டு அதை எனது கையில் கொடுக்கச் செய்தார். அந்தத் தாலியை தந்தை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் துவக்க நிதியாகவே வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டவர்.\nதமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு தாலிய கற்றும் அமைதிப் புரட்சியை முதலில் நடத்தியவர் அவர். அமைதியும், கொள்கை உணர���வும், சகிப்புத் தன்மையும் நிறைந்த சிறந்த தாயாக, துணைவியாக, குடும்பங்களை வாழ வைத்தவராகத் திகழ்ந்த அமைதியின் உருவம் அவர்.\nஅவரது மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; நமது இயக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும்கூட மிகப் பெரிய கொள்கை இழப்பு ஆகும் எங்கள் குடும்பத்திற்கும் பெரும் இழப்பாகும்.\nஅவரை இழந்து வாடும் அவரது அன்பு வாழ்விணையர் தோழர் டி.கே. நடராசன், பிள்ளைகள், மருமகள்கள், பேரப் பிள்ளைகள், உற்றார் உறவினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்\nஅவரது உடல் இன்று (6.9.2018) பிற்பகல் 2 மணியளவில் பெரியார் திடலில் இரங்கல் கூட்ட நிகழ்வுக்குப்பின், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக அளிக்கப்படவிருக்கிறது\nமறைந்தும் மறையாத மாமனிதம் அல்லவோ இது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/167353-2018-08-26-08-19-54.html", "date_download": "2019-04-25T04:03:47Z", "digest": "sha1:6XIKOKACELMYCKWU6W4BMNLOHV3PYJGL", "length": 7771, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்", "raw_content": "\nநாடெங்கும் கூட்டமைப்பு இயக்கம் நடத்துவோம் பொன்பரப்பியில் மறுவாக்கெடுப்பு நடத்துக » * சமுகநீதிக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ம.க. வெறும் ஜாதிய கட்சியாக, வன்முறைக் கட்சியாக மாறலாமா * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் * ஜாதியை ஒழித்து சமத்துவம் படைப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம் மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயின��ம் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nவியாழன், 25 ஏப்ரல் 2019\nதிமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்\nஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 13:46\n65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்\nசென்னை, ஆக.26 திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (26.8.2018) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டி யிடுகின்றனர்.\nஇன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரி னாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின், மரியாதை செலுத்தினார். அதேபோல, துரைமுருகனும் மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் தாக்கல் செய்தனர். மு.க.ஸ்டாலினை 65 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர்.\nஎதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ப தால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/comedy-actor-soori-son-and-daughter/", "date_download": "2019-04-25T04:50:19Z", "digest": "sha1:VKYMG6ZDHAG4MEKCFLWCH3GQVUKBWILG", "length": 8616, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முதன் முறையாக வெளிவந்த காமெடி நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் முதன் முறையாக வெளிவந்த காமெடி நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் \nமுதன் முறையாக வெளிவந்த காமெடி நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் \nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம் அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயகின்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.\nநடிகர் சூரிக்கு பெரும்பாலும் சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது .திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு மகனும் பிறந்தனர்.சூரி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ராலும் அவரது குடும்ப நபர்கல் யாரையும் அழைத்து வருவது இல்லை.\nஆனால் சமீபத்தில் நடந்த நிகிழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி தனது மகன் மற்றும் மகளுடன் வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுசீந்திரன் சூரியின் இரண்டு குழந்தைகளையும் அழைத்து அவர்களுடன் சில நேரம் பேசியுள்ளார். அதோடு அவர்கள் இருவருடனும் செல்பி புகைப்படத்தையும் எடுத்துள்ளார் சுசீந்திரன்.\nஅந்த பபுகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுசீந்திரன்.இதன் இதுவரை சூரியின் பிள்ளைகளின் வெளிவராத புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது சூரியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.\nPrevious articleமாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா உலக அளவில் இந்தியாகுக்கு பெருமை சேர்த்த வேதாந்த்\nNext articleபோராட்டத்தின் பாதியில் கிளம்பிய விஜய் ஏன் தெரியுமா வெளிவந்த உண்மை நிலை இதோ\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரை��ும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nபிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்- புலம்பும் ஜூலி\nஇவரல்லவா அக்மார்க் தமிழ் நடிகை. நைட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-won-t-appreciate-this-057050.html", "date_download": "2019-04-25T03:59:18Z", "digest": "sha1:AXU3IXY2APZV7K4LBPK5EDMEB4L7DDON", "length": 12610, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் மட்டும் என்ன ஒஸ்தியா?: இது அந்த மனுஷனுக்கு தெரியுமா? | Ajith won't appreciate this - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஅஜித் மட்டும் என்ன ஒஸ்தியா: இது அந்த மனுஷனுக்கு தெரியுமா\nதல அஜீத்தை குடும்பத்துடன் சுற்றி வளைத்த ரசிகர்கள்- வீடியோ\nசென்னை: அந்த அஜித் வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது.\nஅஜித் தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு திரும்பினார் என்பது அனை���ருக்கும் தெரியும். அவர் சென்னைக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nஅது தான் சிலரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.\nவெள்ளிக்கிழமை அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் ஒரு எக்சிட் வாயிலை பாதுகாப்பு படையினர் பிளாக் செய்தனர். அந்த வழியாக வெளியே செல்ல வந்த பயணிகளை மற்றொரு வாயில் வழியாக செல்லுமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். பயணிகளும் வேறு வழியில்லாமல் வேறு வாயில் வழியாக வெளியே சென்றனர்.\nஅஜித் வருவதற்காக தான் அந்த குறிப்பிட்ட வாயிலை பிளாக் செய்துள்ளனர். அஜித் விமான நிலையங்களில் விஐபிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமை தனக்கு வேண்டாம் என்று கூறுபவர். அப்படி இருக்கும்போது அவருக்காக ஒரு வாயிலை யாரையும் பயன்படுத்த விடாமல் தடுத்துள்ளனர். ஒரு நடிகருக்காக இதெல்லாம் தேவையா என்று சிலர் புலம்பிவிட்டுச் சென்றுள்ளனர்.\nஅஜித் வரும் வழியே பிற பயணிகளையும் விட்டால் கூட்டம் கூடிவிடுமாம். அதற்காக தான் இப்படி ஒரு வாயிலை அவருக்காகவே பாதுகாத்துள்ளனர். ரசிகர்கள் இல்லாமல் நடிகர்கள் ஏது அப்படி இருக்கும் போது நடிகர்களுக்கு ஏன் இப்படி ஒரு உபச்சாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அஜித்துக்கு முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவாக்குச்சாவடியில் மக்களுடன் மக்களாக நின்று வாக்களிப்பவர் அஜித். ஏடிஎம் மையத்தில் கூட வரிசையில் நின்று பணம் எடுத்தார். இப்படி மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கத் தயங்காத அவர் நிச்சயம் விமான நிலையத்தில் தனக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்க மாட்டார். இது விமான நிலைய அதிகாரிகள் அவர் மீதுள்ள மரியாதையால் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரமே டும் டும் டும்\nபடங்களில் நடிக்க கணவர் தடை போட்டதை உளறிய நடிகை\nமைத்துனர் கார்த்திக்கு அக்காவாகும் ஜோதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=128552", "date_download": "2019-04-25T04:34:17Z", "digest": "sha1:FVXJSF6AGOPKYF6KVPPSF657HOEVITEY", "length": 10514, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு – குறியீடு", "raw_content": "\nமரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\nமரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\nகலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலமான கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று காலை மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்டவர் மாத்தளை உக்குவளை பிரதேசம் பனச்லவத்த கீழ்பிரிவைச் சேர்ந்த 58 வயதான சின்னய்யா செல்வநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநான்கு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nமீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி பேராதெனிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் மா அதிபரை பதவி நீக்க அரசியலமைப்புச் சபைக்கே முடியும்- மத்தும\nபொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிவதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இக் குழு முன்வைக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸ் மாஅதிபர் தொடர்பிலான…\nமலையகத்தில் கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்குப் பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. இதற்கொரு தீர்வாக இந்தியாவின்…\nவாகன விபத்தில் ஒருவர் பலி\nகுருநாகல் – தம்புள்ள வீதியின் கிரிவவுல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக…\nசெயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும்\nநுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியின் மீள் திருத்த நடவடிக்கை இன்றை தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பா���்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு…\nபொலிஸாரின் தடை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு\nமோட்டார் சைக்கிள் சாரதிகள் முழுவதும் முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடைவிதித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nசிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஉயிர்த்த ஞாயிறை கறுப்பு ஞாயிறாக்கிச் சிதைத்த தீவிரவாதம்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nகரும்புலிகள் நாள் 2018 – 05.07.2019 சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 28.04.2019– சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி யேர்மனி- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/15200913/1237278/farmers-protest-against-central-minister.vpf", "date_download": "2019-04-25T04:42:46Z", "digest": "sha1:2KNVWL7VDLBQ3IU3DI3OAIH75SJMNZZP", "length": 16173, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய மந்திரியை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் || farmers protest against central minister", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய மந்திரியை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்\n8 வழிச்சாலை திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கண்டித்து, சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n8 வழிச்சாலை திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கண்டித்து, சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசேலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் ஆதரவு பெற்று 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.\nஇதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது 8 வழிச்சாலை திட்டம் தொடரும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.\nவிவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் சென்னை பசுமை சாலை | விவசாயிகள் எதிர்ப்பு\nகொழும்பு அருகே பலத்த வெடிச்சத்தம்- வெடிகுண்டு பீதியில் மக்கள்\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\nபிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட பேரணி- வாரணாசியில் பலத்த பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் நடவடிக்கை\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி\nடி வில்லியர்ஸ் அதிரடி - பஞ்சாப் அணி வெற்றிபெற 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி\nஇந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- புயலாக மாறி தமிழகத்தை தாக்கும்\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ந்தேதி பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nவாகனத்தை கழுவியபோது பரிதாபம் - மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்கள் தடுத்த��� நிறுத்தம்\nமுன் விரோதத்தில் கொலை செய்ய முயன்ற பெண்கள் உள்பட 6 பேருக்கு 7 ஆண்டு சிறை\nயார் லாபம் அடைவதற்கு சென்னை- சேலம் 8 வழிச்சாலை\n8 வழிச்சாலை நிறைவேறும் என்று மத்திய மந்திரி பேசிய போது முதல்வர் மவுனமாக இருந்தது ஏன்\nமக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து - சுப்ரீம் கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் கேவியட் மனு தாக்கல்\n8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஇந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_list.php?categoryId=13", "date_download": "2019-04-25T04:42:31Z", "digest": "sha1:BQSGXBNRTAKB6S76SLZVCD36FBIEZP44", "length": 3842, "nlines": 85, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உரை - ஓர் சிறு தொகுப்பு\nகல்யாணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய நிதி சார்ந்த விஷயங்கள்\nகுழந்தைகள் விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வழிகள்\nபேரழிவிலிருந்து தப்பித்த கோவை சிறுமுகை - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nகோவையின் அறிவுப்பொக்கிஷமாக திகழ்ந்த உக்கடம் பழைய புத்தகக்கடைகள்; தற்போதைய நிலைமை என்ன\nஇன்று போய் நாளை வா - 38 ஆண்டுகள்\nவிடுமுறை நாட்கள��ல் உங்கள் குழந்தைகளின் விளையாட்டு என்ன பெற்றோர்களே\nசெல்வச் செழிப்பை வழங்கும் மீன்குளத்திப் பகவதி கோவில்\nமேற்குத் தொடர்ச்சி மலை நாயகன்\nமீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறதா பிளாஸ்டிக்\nகருப்பாக மாறும் நொய்யல் ஆறு.. திருப\nசிறுமுகையில் காட்டு யானைகள் நடமாட்ட\nஇரவு நேரத்தில் போன் செய்து போலீசுக்\nகுனியமுத்தூர் பகுதிகளில் குடிநீர் இ\nஇன்றைய தினம் - ஏப்ரல் 25\n70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆச\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10348", "date_download": "2019-04-25T03:56:08Z", "digest": "sha1:S63HD5JYDWJXCNZJBIEAO4OWOMCVPYAA", "length": 22887, "nlines": 167, "source_domain": "puthu.thinnai.com", "title": "அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nஅது இது எது என்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தொலைக்காட்சி இரசிகர்களுக்குத் தெரியும். அந்நிகழ்ச்சியை இலங்கையில் நடத்துவோமாக இருந்தால் அது, இது, உது –எது என நடத்த வேண்டும். ஏனெனில் பழந்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள உகரச்சுட்டு இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியிலும் வவுனியா திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தவர் பரந்து வாழும் பிரதேசங்களிலும் இன்றும் வழக்கிலுள்ளது.\nஅ இ உ அம் மூன்றுஞ் சுட்டு என்பது தொல்காப்பியம் பின் வந்த நன்னூலும் இதை மறுக்கவில்லை.\nஆனால் இந்த உகரச்சுட்டெழுத்தின் உபயோகம் தமிழ்நாட்டு வழக்கில் முற்றாக அழிந்தொழிந்து விட்டது போலும். (ஒருமுறை ஆனந்த விகடனில் சுட்டெழுத்தாக தமிழ்நாட்டுத் தமிழில் உகரம் இல்லாமற் போனது பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கிiனைப் படித்த ஞாபகம். இதைக்கொடு அதைக்கொடு எனலாம் ஆனால் உதை கொடு என்று சொல்ல முடியாது அதனால் தான் அது மறைந்து விட்டதாக அந்தத் துணுக்கு கூறியது.\nதமிழ்நாட்டில் எங்காவது ஆங்கிலம் புகாத கிராமங்களில் உகரச்சுட்டின் உபயோகம் இருக்குமா எனத் தெரியவில்லை.\nஇவ்வாறு பார்க்கும் போது யாழ்ப்பாண வழக்கில்\nஅவர் இவர் உவர் என மூன்று சுட்டெழுத்துகளும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.\nஅகரச்சுட்டின் பயன்பாடு படர்க்கையிலும் உகரச்சுட்டின் பயன்பாடு பெரும்பாலும் முன்னிலையில் ஒருவரோடு உரையாடும் போதும் இகரச்சுட்டு பெரும்பாலும் பேசுபவருக்கு நெருக்கமானதாகவும் வரும்.\nஅது- சொல்பவனுக்குப் படர்க்கையில் (அதாவது தூரத்தில் அல்லது தள்ளி இருப்பது )\nஅது கிழிந்து போய் விட்டது ( எழுத்து வழக்கு)\nஅது கிழிஞ்சு போய்ச்சு (பேச்சுவழக்கு)\nஅது வருகிறது ( எ.வ)\n (பேச்சு வழக்கில் பெரும்பாலும் மாற்றமில்லை)\nஅவன் அங்கை போனவன் (பே.வ)\nஅவன் அப்படி ஏன் செய்தான்\nஅவன் அப்பிடி ஏன் செய்தவன்\nஅவை வடிவான (அழகான) ப+க்கள் ( எ.வ)\nஅதுகள் வடிவான ப+க்கள். (சிலசமயங்களில் ப+க்கள் என்பது பூகள் ப+வள் என்றோ ப+அள் என்றோ வழங்கும்)\nமேலும் உயர்திணைக்குரிய அவர்கள் என்பதற்குப் பதிலாக அவை என்பது பேச்சு வழக்கில் வழங்கும்\nஉதாரணமாக அவர்கள் வருகிறார்கள் என்பது பேச்சு வழக்கில் அவை வருகினம் என்றோ அவையள் வருகினம் (வருகிறார்கள்) என்றோ வழங்கும்.\nகணவன்மாரைப்பற்றி இன்னொருவரிடம் பேசும்போது மனைவிமாரும் கணவரிடம் உள்ள மரியாதை குறித்து யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் அவையள் வருவினம் அல்லது அவையள் வேலைக்குப் போய்விட்டினம் அவையள் பேசுவினம் என்றோ கூறுவதை அவதானிக்கலாம்.\n (அவன் + கள் என்பதன் மருஉ எனக்கொள்ளலாம். அவங்கள் என்பது மரியாதைக் குறைவான நிலையில் யாழ்ப்பாண வழக்கில் பயன்படுத்தப்படும். இலங்கை மட்டக்களப்ப வழக்கில் இது மரியாதைக்குரியதாகவே கொள்ளப்படும் அதாவது அவங்க வாறாங்க எனவரும் அல்லது அவனுகள் வாறாங்கள் என வரும்.\nஇது – சொல்பவனுக்குப் பக்கத்தில் மிக அருகில் அல்லது அவனிடம் இருப்பது\nஇது கிழிந்து போய் விட்டது ( எ.வ)\nஇது கிழிஞ்சு போய்ச்சு (பே.வ)\nஇது வருகிறது ( எ.வ)\n (பேச்சு வழக்கில் பெரும்பாலும் மாற்றமில்லை)\nஇதுகள் பழசுகள் (அல்லது பழசு எனவும் வழங்கும்\nநீ இங்கே வருகிறாயா( எ.வ)\nநீ இங்கை வாறியா (சில சந்தர்ப்பங்களில் நீ தோன்றாமல் நிற்கும்) அல்லது நீ இஞ்சை வாறியா அல்லது நீ இங்கினை வாறியா என வழங்கும்.\nஇவர்கள் வேலை செய்யவில்லை( எ.வ)\nசொல்பவர் கோபமாகஅல்லது வெறுப்பாக இருந்தால் இதுகள் வேலை செய்யவில்லை எனவும் வரும்.\nஇலங்கையில் உகரச்சுட்டு பின்வருமாறு வழங்கப்படுகிறது.\nஉது: சொல்பவனுக்கு முன்னால் அதாவது முன்னிலையில் உள்ளது (ஓரளவு கிட்ட அல்லது நெருக்கமாக) முன்னிலையில் உள்ளவரிடம் பேசும்போது தான் உகரச்சுட்டு பயன்படுத்தப்படும்.\nஉது கிழிந்து போய் விட்டது ( எ.வ)\nஉது கிழிஞ்சு போய்ச்சு (பே.வ)\nஉதை ஏன் எடுக்கிறாய் (பேச்சு வழக்கில் பெரும்பாலும் மாற்றமில்லை)\nஉவர்கள் எங்கே போய்விட்டார்கள்( எ.வ)\nஉவையள் எங்கை போய்விட்டினம் அல்லது போவிட்டினம் (பே.வ)\nஉவங்கள் எங்கே போவிட்டாங்கள் (கோபம் வெறுப்பு)( பே.வ)\nபுத்தகம் உங்கே இருக்கிறது ( நீநிற்கும் இடத்தில் , உனக்குப்பக்கத்தில் அல்லது உனது வீட்டில்)\nபுத்தகம் உங்கினை தான் கிடக்கும்\nசில சந்தர்ப்பங்களில் ஒருவர் செய்யும் விருப்பமில்லாத செயல்களைக் குறிப்பிடும் போது உகரச்சுட்டு பயன் படும்\nஉது ஏன் உனக்கு இப்ப\nஉவையளுக்கு உது தான் வேலை.\nஉவங்களோட என்ன கதை உனக்கு\nஉகரச்சுட்டின் பாவனை பெரும்பாலும் இருவருக்கிடையிலான உரையாடலின் போது வரும் நேரடிப் பேச்சுவழக்கிலேயே அதாவது முன்னிலையில் மட்டும் பயன் படுவதால் ஆய்வு நூல்கள் மற்றும் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை. ஆனால் நாவல் சிறுகதை கவிதைகளில் பேச்சு வழக்கின் பாவனை இருப்பதால் அதிகம் பயன்படு;கிறது.\nஉன்னை உம்மை உங்களை போன்றவற்றில் வரும் உகரம் முன்னிலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு வரும்போது வரும் உகரம் சுட்டெழுத்தாகக் கொள்ளப்படுவதில்லை\nஉகரச்சுட்டின் உபயோகம் தமிழ் நாட்டில் எப்போது மறைந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதொன்றாகும். நன்னூலின்காலம் வரை இது பயன்பட்டிருக்கிறது என்பதற்கு அவ்விலக்கணநூல்சான்றாகும்இ\nஇலங்கைத் தமிழ்மொழியில் இந்த உகரச்சுட்டின் நிலைத்திருப்பு இலங்கைத்தமிழின் பழமையை எடுத்துக்கூறும் சான்றாகவும் விளங்குகிறது.\nSeries Navigation நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்சுனாமி யில் – கடைசி காட்சி.\nநான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nஅது, இது, உது –எது – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு\nசுனாமி யில் – கடைசி காட்சி.\nதி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)\nசம்பத் நந்தியின் “ ரகளை “\nகுகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு\nதங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8\nநூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000\nபஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்\nமலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21\nஏழ்மைக�� காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19\nபின்னூட்டம் – ஒரு பார்வை\nபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )\nபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்\nதாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்\n“ பி சி று…”\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10\nஇலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன\nசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56\nPrevious Topic: நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்\nNext Topic: சுனாமி யில் – கடைசி காட்சி.\n – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு”\nசுட்டெழுத்து வழக்குப் பற்றிய விளக்கம் சிறப்பாகவே இருந்தது. அதிலும் யாழ்வழக்கு இனிமையாகவும் இருக்கிறது.\nஉ எனும் சுட்டு, தற்காலத் தமிழில் வழக்கிறந்து போயிருந்தாலும் பழந்தமிழில் இருந்தது என்பதற்குக் குறள் ஒன்று சான்றாக உள்ளது\n”ஊழையும் உப்பக்கம் காண்பர்” இந்த இடத்தில் உகரச் சுட்டு அண்மைச் சுட்டாகவே வந்தாலும் புறமுதுகு எனும் பொருளில் அருகில் ஆனால் நாம் காண இயலாதவாறு என்றே கொள்ள வேண்டி உள்ளது. இதுபற்றியும் பேராசிரியர் ஆய்வு செய்தால் நல்லது. (பேராசிரியர் என்பது தானே மரியாதைப் பன்மை ஆசிரியர் என்பது பொதுப் பெயர்தானே ஆசிரியர் என்பது பொதுப் பெயர்தானே ஆசிரியன் என்று போடும் போது ஆசிரியை என்னும் சொல் தேவைப்படலாம்)\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31148/%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-25T05:05:24Z", "digest": "sha1:JEB7PIKO5KZCGGO2PO352AODQN6LDU7Y", "length": 11228, "nlines": 195, "source_domain": "thinakaran.lk", "title": "ஹங்கேரியில் நான்கு குழந்தை பெற்றவர்களுக்கு வரி விலக்கு | தினகரன்", "raw_content": "\nHome ஹங்கேரியில் நான்கு குழந்தை பெற்றவர்களுக்கு வரி விலக்கு\nஹங்கேரியில் நான்கு குழந்தை பெற்றவர்��ளுக்கு வரி விலக்கு\nநான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். குடியேற்றத்தை மட்டும் சார்ந்திராமல் ஹங்கேரியின் எதிர்காலத்தை பாதுகாக்க இது ஒரு வழி என்று பிரதமர் விக்டர் ஆர்பன் கூறினார்.\nஅந்நாட்டில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லிம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றனர்.\nஹங்கேரியின் மக்கள்தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சாராசரியைவிட ஹங்கேரியில் குறைவாகும்.\nநாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் இது ரத்து செய்யப்படும். ஐரோப்பாவில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதங்களுக்கு காரணம் குடியேற்றம்தான் என்று பிரதமர் ஆர்பன் கூறினார்.\n“எங்களுக்கு மக்கள் தொகை என்பது எண்களாக தேவையில்லை. எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை” என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ���னாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/29/2016-17-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-04-25T04:57:33Z", "digest": "sha1:K6ACI573UMMJPSY4WOFFYXUYHGXJGUD2", "length": 4647, "nlines": 89, "source_domain": "www.kalviosai.com", "title": "2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome TRB 2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது...\n2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nNext article6முதல் 9 வகுப்புகளுக்கான‌ மூன்றாம் பருவத் தேர்வு குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை வெளியீடு\nஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்க முடிவு…..\nTRB தேர்வு மூலம் PG ஆசிரியர்களுக்கான 2000 காலியிடங்களை நிரப்ப கோரிக்கை\nமாணவர் அனுமதி சீட்டு : சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\nTNTET தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் செங்கோட்டையன்\nTET’ தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.காலை, 10:00 மணி முதல், மார்ச் 20,...\nதமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்��ுகளுக்கும் தயார் செய்வதற்கு...\nலேப் – டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:12:59Z", "digest": "sha1:DM6O3I3HXBQMKI6F2IHMPMCGSTNIP5RL", "length": 8649, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெய்ரி புல்வெளிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெய்ரி, பேட்லாண்ட்சு தேசியப் பூங்கா, தெற்கு டகோட்டா, ஐ.அ.; இங்கு சில உயரமான புல் வெளிகளும் குட்டையான புல் வெளிகளுமாக கலந்துள்ளது.\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள பிரெய்ரி வட்டார வகைகள்\nபிரெய்ரி புல்வெளிகள் (Prairies, / prɛəri /) என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு பரந்த புல்வெளி.[1] தென் அமெரிக்காவில் அர்கெந்தீனா, தெற்கு பிரேசில் மற்றும் உருகுவை பகுதிப் புல்வெளியை பம்பாசு என்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகள் சவான்னா என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஐரோவாசியா உள்ள புல்வெளிகள் ஸ்டெப்பி புல்வெளிகள். இத்தகைய பகுதிகள் சமவெளிகள். இங்கே மரங்கள் குறைவாக இருப்பதோடு புல்லினங்கள், புதர்கள், குறுமரங்கள் மிகுதியாக இருக்கின்றன.\nபிரெய்ரி என்ற சொற்றொடர் கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிக்கோ நாடுகளின் உள்நாட்டுத் தாழ்நிலங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பெருஞ் சமவெளி முழுமையும் அடங்கும். கிழக்கிலுள்ள சில மலைப்பாங்கான நஞ்சை நிலங்களும் அடங்கும்.\nபிரெய்ரீ என்பது பிரையீயீ என்ற பிரான்சிய சொல்லிலிருந்து பெறப்பட்டது.இதன் வேர்ச்சொல் இலத்தீன் சொல்லான பிரதம் என்பதிலிருந்து உருவானது, அதற்கு \"மேய்ச்சலிடம்\" என்று பொருள்.[2]\nThe Prairie Enthusiasts – மேல் நடுமேற்கு ஐக்கிய அமெரிக்காவின் புல்வெளிப் பாதுகாப்பும் மறுசீரமைப்பும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2019, 05:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/08/us.html", "date_download": "2019-04-25T03:59:24Z", "digest": "sha1:7DKIBJE65ZL26BK3BPS452XF6HEFAXY2", "length": 15190, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் | Villagers agitate in front of plant, try to enter it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n30 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n38 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n1 hr ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nஅமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்\nகூடலூரில் அமைக்கப்பட்டு வரும் அமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் பெரும் போராட்டம்நடத்தினர்.\nரூ. 1,000 கோடி செலவில் எஸ்.டி.சி.எம்.எஸ். என்ற அமெரிக்க நிறுவனம் இங்கு அனல் மின் நிலையத்தைஅமைத்து வருகிறது. 250 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்துவருகிறது.\nஇந் நிலையில் இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. பொன்னுசாமி தலைமையில் ஆயிரக்கணக்கானகிராமத்தினர் அந்த மின் நிலையத்துக்குள் நுழைய முயன்றதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து மாவட்டக் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.போலீசாரும் குவிக்கப்பட்டனர்.\nஇந்த மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்த கிராம மக்களுக்கு உரிய இழப்பீடு தராமல் இதன் உரிமையாளர்கள்இழுத்தட���த்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாககொடுத்த உறுதிமொழியையும் இந்த நிறுவனம் மதிக்கவில்லை.\nஇதையடுத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்குள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதகாகமாவட்டக் கலெக்டர் கொடுத்த உறுதிமொழியையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.\nபாதுகாப்புக்காக அங்கு போலீஸ் முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்\nEXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்\nமண் மேடு.. பெட்ஷீட்.. சம்மணம் போட்டு உட்கார்ந்து.. புது ஃபார்மில் இறங்கிய மு.க.ஸ்டாலின்\nகிராம சபை கூட்டம்.. கமல் ஸ்டைலில் மு.க.ஸ்டாலின்\nவிஷால் தத்தெடுத்துள்ள கிராமம் எது தெரியுமா\nஇது பொம்மயில்லை பொம்மயில்லை உண்மை.. ஷிகிமி உருவாக்கின விசித்திர கிராமம்\nஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க.. கல்லூரி மாணவி பேஸ்புக் லைவ்வில் தற்கொலை முயற்சி\nமணப்பாறை \"பெருமாள்சாமி\" திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய கிராமம்\nநேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல்\nகிராமங்கள் முன்னேற வேண்டும்... தத்தெடுத்த கிராமத்தில் கமல் பேச்சு\nஎங்கே போனது அந்த அழகான வாழ்க்கை.. அழித்தது யார்.. புலம்புவது ஏன்\nபணக்கார வீட்டு பிள்ளைகளை டாக்டராக்கவும், ஏழைகளை புறம்தள்ளவும் நீட் தேர்வு\n22 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருமணம்... திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/18/trains.html", "date_download": "2019-04-25T04:48:23Z", "digest": "sha1:WQKEDIX2AHEYKZLW2QRHIVXI5OPDB2YU", "length": 11289, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே காவலரால் உயிர் பிழைத்த பயணிகள் | Railway police cop averts major train disaster - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\n4 min ago கசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\n5 min ago பிரதமர் மோடி மீது விதிமீறல் புக���ர் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்\n12 min ago காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\n13 min ago சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nMovies ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nரயில்வே காவலரால் உயிர் பிழைத்த பயணிகள்\nசென்னையில் ரயில்வே பாதுகாப்பு வீரன் சமயோஜிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nசென்னை - பொன்னேரி ரயில் பாதையில், கந்தசாமி என்ற ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் காலையில் பணியில் இருந்தார். அப்போதுரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்து விட்டார் கந்தசாமி.\nஅப்போது பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.\nஇதையடுத்து உடனடியாக ரயிலை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினார். காவர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று ரயிலை நிறுத்தச் சொல்வதைப் பார்த்த ரயிலின் டிரைவர் அவசர பிரேக்குகளை இயக்கி ரயிலை நிறுத்தினார்.\nஇதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கந்தசாமியை டிரைவர் மற்றும் பயணிகள் பலரும் இறங்கி வந்து பாராட்டினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_112.html", "date_download": "2019-04-25T03:48:36Z", "digest": "sha1:SFB2JZZ2V4V7U6OJ43ESXP42TIPXSQTY", "length": 4017, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "புதிய அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபுதிய அமைச்சுக��களுக்கான செயலாளர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட உள்ளது.\nஅதேவேளை அமைச்சுக்களுக்குரிய செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வௌியிடப்பட உள்ளது.\nநேற்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் சிலர் தற்போது தமது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/03/22153146/LifeA-Long-Dream.vpf", "date_download": "2019-04-25T04:34:36Z", "digest": "sha1:AI3L23QYGYCDZNN7I5VHQ5F2XELI6L7Q", "length": 13918, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Life A Long Dream || வாழ்க்கை ஒரு நெடும் கனவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாழ்க்கை ஒரு நெடும் கனவு + \"||\" + Life A Long Dream\nவாழ்க்கை ஒரு நெடும் கனவு\nகாணும் கனவை எப்படி நாம் நம் விருப்பப்படி இயக்க முடியதில்லையோ, அதே போல் தான் வாழும் வாழ்வையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும்’\nஅதிகாலை நேரம்.. தூக்கத்தில் இருந்து விழித்த ஜென் துறவி, தன்னுடைய சீடர்களை அழைத்தார். குருவின் குரல் கேட்டதும் சீடர்கள் அனைவரும் அவர் முன்பாகப் போய் நின்றனர்.\nதுறவி தன் சீடர்களைப் பார்த்து, ‘என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு விடை காண்பதற்காகவே உங்களை அழைத்தேன்’ என்றார்.\nசீடர்களுக்கு திகைப்பு. ‘நம் குருவைத் தேடி எவ்வளவு பேர் வந்து சந்தேகம் கேட்டுச் செல்கின்றனர் அப்படிப்பட்ட அவருக்கே சந்தேகமா. அதுவும் நம்மால் தீர்த்து வைக்கக் கூடியதா\nஇருப்பினும் அந்த சந்தேகத்தை அறியும் ஆவல், சீடர் களுக்கு இருந்தது. ‘என்ன சந்தேகம் குருவே\n‘நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் நான் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன். ஒரு தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களில் அமர்ந���து தேன் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென எனக்கு விழிப்பு வந்துவிட்டது. இப்போது என் கேள்வி, கனவிற்கான பலன் கிடையாது. இப்போது நான் யார்\nகுரு தொடர்ந்தார். ‘கனவில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக இருந்தேன். விழித்த பிறகு பார்த்தால் நான் ஒரு துறவியாக இருக்கிறேன். இப்போது எது விழிப்பு எது தூக்கம் என்ற சந்தேகம் வந்துவிட்டது. துறவியாக நான் தூங்கிய போது கனவில் வண்ணத்துப்பூச்சியாக மாறினேனா அல்லது அந்த வண்ணத்துப்பூச்சி தான் தூக்கத்தில் துறவியாக மாறியதாக கனவு காண்கிறதா அல்லது அந்த வண்ணத்துப்பூச்சி தான் தூக்கத்தில் துறவியாக மாறியதாக கனவு காண்கிறதா. நாம் விழித்த பின்புதானே அது கனவு என்பது தெரிகிறது. அதுவரை அது மிக தத்ரூபமாக அல்லவா இருக்கிறது. நாம் விழித்த பின்புதானே அது கனவு என்பது தெரிகிறது. அதுவரை அது மிக தத்ரூபமாக அல்லவா இருக்கிறது ஆகையால்தான் எனக்கு இந்த சந்தேகம்.\nஎல்லா உயிர்களுக்கும் நினைவு உண்டு. நான் ஒரு துறவி. நான் கனவில் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறினேன் என்றால், ஏன் அந்த வண்ணத்துப்பூச்சி தன் கனவில் துறவியாக மாறியிருக்கக் கூடாது\nஏற்கனவே குழப்பத்தில் இருந்த சீடர்கள் மேலும் குழம்பிப் போனார்கள். ஒரு சீடன் மட்டும், ‘குருவே நாங்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டோம். இதுவரை நாங்கள் நம்பி வந்த அடிப்படை கோட்பாடுகளையே இது அடியோடு தகர்த்து விட்டது. இந்தக் கணம் வரை நாங்கள் உறங்கும்போது காணும் காட்சிகளை கனவு என்றும், உறக்கம் கலைந்த பிறகு நடப்பதை நனவு என்றும் கருதி வந்தோம். இப்போது உங்கள் கேள்வி எங்களைப் பெரிய பிரச்சினைக்கு எதிரில் நிறுத்திவிட்டது. இதற்கு விடை காண எங்களுக்கு திறமை போதாது’ என்றான்.\nஇப்போது குரு சொன்னார். ‘நாம் இரவில் கனவு காணும்போது, பகலில் நடந்த எந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருவதில்லை. விழிப்பு நிலையில் கனவுகள் மறந்து விடுகின்றன. நினைவுகள்தான் முக்கியம் என்றால், பகலில், இரவில் கண்ட கனவுகள் ஓரளவுக்குத்தான் ஞாபகம் வரும். ஆனால் கனவிலோ பகலில் நடந்ததில் ஓர் இம்மி அளவு கூட நினைவில் இருப்பதில்லை. பகலின் காட்சிகளை விட கனவில் நடப்பவை முழுமையாக உண்மையாக இருக்கின்றன. தூங்கச் செல்பவன் விழிக்காமல் தூங்கிக் கொண்டிருந்தால், அவன் காணும் கனவு உண்மையல்ல என்ற உணர்வே அவனுக்கு வராது.\nவாழ்க்கையும் கூட ஒரு பெரிய தூக்கத்தில் நாம் காணும் தொடர் கனவாக ஏன் இருக்கக் கூடாது மரணம் தான் அதன் விழிப்பாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். காணும் கனவை எப்படி நாம் நம் விருப்பப்படி இயக்க முடியதில்லையோ, அதே போல் தான் வாழும் வாழ்வையும் முழுமையாக அதன் போக்கில் நாம் வாழ வேண்டும்’ என்றார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது...\n2. ஆவி - ஏவல் சக்திகளின் சாகசங்கள்\n3. இன்று வராக ஜெயந்தி வரங்கள் அருளும் பூவராகர்\n4. இந்த வார விசேஷங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/12/blog-post_3475.html", "date_download": "2019-04-25T04:41:02Z", "digest": "sha1:LWJYYU4OKAOKIVH2NHIGMUNCVT7LUWQ7", "length": 26603, "nlines": 209, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வெற்றிக்கோடு - மோகன்குமார்", "raw_content": "\n'வெற்றி நிச்சயம்', 'விரல் நுனியில் சக்சஸ்', 'ஜெயிக்கலாம் வாங்க' 'இலகுவாக இலக்கை அடைய' என்று அட்டைப்படத்தில் தம்ஸ் அப்புடன் ஒரு மாடல் அல்லது விபரீத முயற்சியாக அதன் ஆசிரியரே போஸ் தருவார்கள். இல்லாவிடில் மலை உச்சியில் இருந்து ஒரு மேற்கத்திய கை ஊசலாடிக்கொண்டிருக்கும் இன்னொரு நபரின் சிவந்த கையை இறுகப்பற்றி இருக்கும். 'என்னை நம்பி முன்னேற நினைத்தாயே. உனக்கு இதுதான் கதி' என்று அக்கரம் பிரியாவிடை அளிப்பது போலவும் ஒரு உதறல் நமக்குள் இருக்கும். கிட்டத்தட்ட 99% சுயமுன்னேற்ற/தன்னம்பிக்கை புத்தகங்கள் சளைக்காமல் பின்பற்றும் யுக்தி அது. கல்லூரி முடிக்கும்போதே 'ஏழு கழுதை வயதாகிவிட்டது. சுற்றிலும் நடக்கும் செய்திகள்/நிகழ்வுகளை கிரகித்து முடிவெடுக்க கூட முடியாமல் திடீர் சாம்பார் போல ஒரு புத்தகம் சு.மு./த படித்தால் போதும். அது ஏதேனும் ஒரு விதத்தில் நம் வாழ்வை மாற்றியமைக்கும் என்பது எப்பேர்பட்ட அபத்தம்' என நினைத்ததுண்டு. அதிகபட்சம் குறளும், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், எம்.ஜி,ஆர், டி.எம்.எஸ். பாடல்களும் போதாதா 'போதாது. உன்னை சிகரத்தில் ஏற்றி விட்டுத்தான் மறுவேலை' என நமக்காக உருகி ஏணிப்படிகளுடன் காத்திருக்கும் சான்றோர்களின் புறங்கையில் ஆனந்த கண்ணீர் துளிகளை சிந்திவிட்டு விஷயத்திற்கு வருவோம்.\nவெற்றிக்கோடு எனும் நூலை எழுதி இருப்பது வீடு திரும்பல் எனும் வலைப்பூ மூலம் அறியப்பட்ட மோகன் குமார் அவர்கள். தனியார் நிறுவனமொன்றில் உயர்பொறுப்பில் இருக்கும் இவரது புத்தகம் இவ்வாண்டு சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின்போது வெளியானது. அச்சமயமே இதன் இணைய பிரதியை எனக்கு அவர் அனுப்பி இருந்தபோதும் படிப்பதற்கான வாய்ப்பு நேற்றுதான் அமைந்தது. சுயமுன்னேற்ற/தன்னம்பிக்கை நூல்கள் என்றால் அதில் குறைந்தபட்சம் நாம் எதிர்பார்ப்பது: ஒன்று நூலின் ஆசிரியர் தனது துறையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டினார் என்பதை அர்த்தத்துடனும், நேர்மையுடன் வெளிப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது சமூகத்திற்கு (குறிப்பாக இளைஞர்களுக்கு) தற்காலத்திற்கேற்ப புதிய அணுகுமுறையுடன் சொல்ல வரும் கருத்து/அறிவுரைகளை நேர்த்தியாக சமர்ப்பித்தல் வேண்டும். ஆனால் வெற்றிக்கோட்டின் பாதை வேறு வழியில் பயணிக்கிறது.\nதயக்கம், முயற்சி, கோபம், பயம், அலட்சியம் என பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் பண்புகளை எப்படி சீர்படுத்த வேண்டும் என வரிசை வாரியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கே ஆங்கிலப்பழமொழிகள் வியாபித்து இருக்கின்றன. I expected atleast a tamil translation for those in the brackets like the legendary actor Major Sundharrajan. அதாவது....குறைந்தபட்சம் மேஜர் சுந்தர்ராஜன் போல அவற்றின் தமிழாக்கமாவது இடம் பெற்றிருக்கும் என எண்ணினால் ஏமாற்றம்தான். ஒரு இடத்தில் 'Aim for the moon. You will get stars' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கொஞ்சம் நஞ்சம் தெரிந்து வைத்திருக்கும் ஆங்கிலமும் மறந்து விட்டதோ எனும் பதட்டத்துடன் இணையத்தில் தோண்டிப்பார்த்தால் 'Aim for the moon. Even if you miss you'll land among the stars' என்றிருந்தது. Take care in the next edison edition, author.\n'அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள் தானே' பாணியில் சில பக்கங்களில் தானே புயலின் தாக்கமும் உண்டு. 'ஜப்பானியர்கள் ஒவ்வொரு வருடமும் தேநீர் குடிக்கும் திருவிழா என்று ஒன்றை கொண்டாடுவார��கள். இதில் தேநீர் குடிப்பதுதான் விசேஷமே' போன்ற ப்ராண்ட் மோகன்குமார் வார்த்தைகள் சிம்ப்ளி டிலைட்புல். 'மது, புகைப்பழக்கம் போன்றவை கொடிய நோய். மிகவும் கொடிய நோய்' எனும் அறிவுரைகளை ஆசிரியர் குரலிலேயே இந்நூல் மூலம் கேட்பது அலாதி சுகம். போதுமென மறுத்தாலும் இன்னும் ஒரு வாய் சாப்பிடு என ஊட்டும் தாயுமானவர் போல மேற்சொன்னதைத்தாண்டி 'எல்லோருக்கும் தர என்ன உண்டு என்னிடம். புன்னகை தவிர' உள்ளிட்ட சிற்சில கவிதைகளையும் சமைத்திருப்பது கிரீடத்தில் இன்னுமோர் வைரக்கல்.\nஇந்நூலில் எனக்கு பிடித்தது வைரமுத்து எழுதிய வாக்கியங்கள்: 'உன்னை விட மிகப்பெரிய மனிதரை சந்திக்க வேண்டுமெனில் அதிகாலையிலே அவர் இல்லம் சென்று விடு. சற்று தாமதமாக சென்றால் அவர் தன்னை விட பெரிய மனிதரைக்காண சென்றிருப்பார்'. பகிர்வுக்கு நன்றி மோகன் குமார்.\n'Too many cooks spoil the broth' என்பது போல சொந்த அனுபவம், ஆங்கில சொற்றொடர்கள், தியானம், உடற்பயிற்சி செல்லும் முறைகள், ஐம்புலனடக்கம் என உள்ளடக்கங்கள் வெவ்வேறு கிளைகளாக படர்ந்து இருப்பதும், இதற்கு முன்பு வந்த ஆயிரக்... லட்சக்கணக்கான சுய முன்னேற்ற/தன்னம்பிக்கை புத்தகங்களில் இருந்து துளியும் வேறுபடாமல் போவதும் வெற்றிக்கோட்டின் பிரதான பலவீனம்.\nஇவ்வகை சார்ந்த புத்தங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களில் ஒருவரான திமோதி வில்சன் சொன்ன செய்தி ஒன்று: \"உலகெங்கும் சு.மு/தன்னம்பிக்கை நூல்களை எழுதுவோர் தரும் போதனைகள்/தீர்வுகளை படிக்கையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவை நம் குறைகளை போக்கும் வலிமை அவற்றுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்\". மேஜர் பாணியில் இன்னும் அவர் சொல்வது: Reading a self-help book is like buying a lottery ticket. For a small investment, we get hope in return - the dream that all our problems will soon be solved, without any real expectation that they will be.\nதமது பதிவுகளில் எழுதுவது போலவே சகலகலா வல்லவத்தனம், அநியாயத்திற்கு எளிய நடை போன்றவற்றை தவிர்த்து தற்போதிருக்கும் நிலைக்கு எப்படி உயர்ந்தார் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயது/தொழில் சார்ந்த நபர்களுக்கோ புதிய பாணியில் கூர்தீட்டி எழுதி இருந்தால் வெற்றிக்கோட்டை தொட்டிருக்கலாம்.\nஇறையருளால் ஒருவேளை இன்னொரு நூலெழுதும் வாய்ப்பு கிடைத்தால்/அமைத்துக்கொண்டால் இக்குறைகள் களையப்படுமென நம்புகிறேன்.\n'உன் வாழ்க்கை உன் கையில்', 'கடன் வாங்கற���ும் தப்பு, கடன் குடுக்கறதும் தப்பு' போன்ற அரிய தத்துவங்களை சேகரித்து புத்தகம் போடாமல் 'என்றேனும் ஒரு நாள் நக்மா வருவார்' என்கிற நப்பாசையுடன் சத்யா ஸ்டுடியோ ஆட்டோ ஸ்டாண்டில் தன்னம்பிக்கை பொங்க காத்திருக்கும் பாட்ஷா பாய் எப்போது சுய முன்னேற்றம் அடைவார் எனும் பெருத்த சோகம் என்னுள் தொக்கி நிற்கிறது இத்தருணத்தில்.\nI am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் மீண்டும் 'என் வாசகர்களை' சந்திக்கிறேன் நன்றி.\nபுன்யாலன் அகர்பத்திஸ் - விமர்சனம்\nஉங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கிடைக்குது\n//உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கிடைக்குது\nஆமாமா மோகன் குமார் நேத்து புத்தகம் எழுதி மெட்ராஸ் இன்னிக்கு விமர்சனம் போட்டு இருக்காரு... :-))))\n// குறளும், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், எம்.ஜி,ஆர், டி.எம்.எஸ். பாடல்களும் போதாது // அழுகையே வந்து விட்டது...\nஎன்னவொரு (சென்னைக்கே உரித்தான) சுறுசுறுப்பு... (நேர்மையுடன் வெளிப்படுத்தவில்லையோ...\nகுறைகளை போக்கும் வலிமை உங்களிடம் உள்ளது... I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் உங்கள் வாசகர்களை சந்திக்க தான் முடியும்... வாழ்த்துக்கள்...\nயோவ் சிவா உமக்கு போய் PDF அனுப்பி வைத்தாரே... பாவமய்யா அவர்... சரி அந்த மின் புஸ்தகத்தை அடியேனுக்கு அனுப்பி வைக்கவும்...\n// தயக்கம், முயற்சி, கோபம், பயம், அலட்சியம் என பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் பண்புகளை எப்படி சீர்படுத்த வேண்டும் என வரிசை வாரியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். //\nஎனக்கென்னவோ ஆசிரியரே இன்னமும் மாணவர் நிலையில் தான் இருக்கிறாரோ என்று தோன்றுகிறது...\nஒரிஜினல் பழமொழியின் அர்த்தமே அபத்தமாக இருக்கிறது... நிலவு எங்கே இருக்கிறது, மற்ற நட்சத்திரங்கள் எங்கிருக்கின்றன...\n// 'அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள் தானே' பாணியில் சில பக்கங்களில் தானே புயலின் தாக்கமும் உண்டு. //\nதானே புயலின் சீற்றம் பற்றி இன்னும் விவரித்திருக்கலாம். அண்ணனின் அதுபோன்ற வரிகளுக்கு நான் தீவிர விசிறி. இருக்கட்டும் என்னுடைய முறை வரும்போது அவற்றைப் பற்றி எழுதுகிறேன்...\n// I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் மீண்டும் 'என் வாசகர்களை' சந்திக்கிறேன் நன்றி. //\n நிஜமாவே அத்தன்தண்டி புக்கை வாங்கியிருக்கிறீர்களா...\nசார். கலாய்க்கிறேன் என்று முன்னமே சொல்லி விடவும். ஜெர்க் ஆவது ���ோல் பாவனை செய்ய ஆயத்தம் ஆகிறேன். உங்கள் பதிவிற்கான லிங்க் போட விளம்பர கட்டணம் வசூலிக்கப்படும். :)\nகுறிப்பு: அர்த்தமின்றி எமது ஊரை வம்புக்கு இழுக்க வேண்டாம்.\nவருகைக்கு நன்றி வெங்கட் சார்.\n நான் சீரியஸ் ஆக எழுதியதை திரித்து விட வேண்டாம். சுட்டே புடுவேன். I mean I will suiting you.\n// I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் மீண்டும் 'என் வாசகர்களை' சந்திக்கிறேன் நன்றி. //\n நிஜமாவே அத்தன்தண்டி புக்கை வாங்கியிருக்கிறீர்களா...\nபுத்தகம் வாசித்து இதுவரை 30 பேராவது கருத்து சொல்லியிருப்பார்கள். (பெரும்பாலானோர் பதிவர் அல்லாதோர்) பதிவர் அல்லது பதிவர் அல்லாதோர் என எல்லா கருத்துகளையும் சேர்த்தாலும் முழு நீள 100 % அக்மார்க் நெகடிவ் விமர்சனம் இது மட்டுமே ..\nஇன்னொரு புத்தகம் எழுதும் போது தங்கள் கருத்துக்களை நினைவில் கொள்கிறேன்\nதங்கள் கருத்துக்கு நன்றி சிவா \nமுன்பு வெளிவந்திருக்கும் தன்னம்பிக்கை புத்தகங்களின் சாயல் நீக்கமற நிறைந்திருப்பதால் வெற்றிக்கோடு தனித்து தெரியவில்லை என்பதில் சந்தேகமில்லை சார்.புத்தகம் படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்\nஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்\nஆளும் வர்க்கத்திற்கு ஆப்படித்த AAP\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/wife-having-sex-boyfriend-i-have-killed-husbands-confession/", "date_download": "2019-04-25T04:39:02Z", "digest": "sha1:LXHRML5ZSIWUYU4FQHCCBFSWII63LJSD", "length": 15652, "nlines": 173, "source_domain": "www.nakkheeran.in", "title": "உல்லாசமாக இருந்தாங்க சார்... அதான் சீவிட்டேன்... அவன் ஓடிட்டான் சார்... மனைவி தலையோடு கணவன் வாக்குமூலம் | wife Having sex with boyfriend... I have killed... Husband's confession | nakkheeran", "raw_content": "\nஉல்லாசமாக இருந்தாங்க சார்... அதான் சீவிட்டேன்... அவன் ஓடிட்டான் சார்... மனைவி தலையோடு கணவன் வாக்குமூலம்\nஇருசக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு வந்த ஒருவர், கையில் ஒரு சாக்கு மூட்டையை எடுத்து வந்தார். காவல்நிலையத்திற்கு உள்ளே நுழைந்ததும் அங்கு 3 போலீஸ்காரர்கள் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் அந்த சாக்கை அவிழ்த்து, உள்ளே இருந்த கேரிபேக்கை திறந்து, ''இது என் மனைவி தலை சார்'' என்று கூறியிருக்கிறார்.\nஅதிர்ச்சியடைந்த போலீசார், உள்ளே வை... உள்ளே வை... என்று கூறியதுடன் அதனை அப்படியே ஒரு போலீஸ்கார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். கர்நாடக மாநிலம் தரிகரே தாலுக்காவில் உள்ள அஜ்ஜம்பூரா காவல்நிலையத்தில்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டது.\nஅந்த நபரை அமைதிப்படுத்திய போலீசார், பின்னர் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தரிகரே தாலுகா சிவானி கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய பெயர் சதீஷ் என்றும், 35 வயதான தான் வாடகை கார் ஓட்டுநர். தனக்கு 28 வயதில் ரூபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது என்றும் கூறியிருக்கிறார்.\n ஏன் இந்த மாதிரி செஞ்சீங்க என போலீசார் கேட்க, நல்லாதான் சார் இருந்தோம். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் அடிக்கடி கோவமா பேசுவாள். வீட்டில் உள்ள பெரியவர்கள் அறிவுரையெல்லாம் சொல்லுவாங்க.\nநாளடைவில் தான் எனக்கு தெரிந்தது சுனில் என்ற ஒரு இளைஞருடன் அவளுக்கு பழக்கம் இருந்தது. இதனை கேள்விப்பட்ட நான் ரூபாவை கண்டித்ததோடு, அவள் மீது பாசத்தையும் காட்டினேன்.\nஇருப்பினும் அவர்களுடனான தொடர்பு நீண்டது. நான் கேட்டதாக கூறி சிலரிடம் மூன்று லட்சம் பணம் ஏற்பாடு செய்து, அதனை அந்த இளைஞனுக்கு கொடுக்கக் கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். இதனையும் கேள்விப்பட்ட நான், ரூபாவை கண்டித்தேன்.\nஇந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன். அப்போது வீட்டில் மனைவி ரூபா அந்த இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்தேன். என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்ல���. இருவரையும் தாக்கினேன். இதில் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டான்.\nஆனால், ஆத்திரம் தீராத நான், ரூபாவைக் கொலை செய்து, அவளின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்து, சாக்கு பையில் போட்டு எடுத்து வந்தேன். இருசக்கர வாகனத்தில் 20 கிலோ மீட்டர் வந்திருக்கிறேன்.\nஅவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்தேன் சார். தாங்க முடியல... அதான் சீவிட்டேன்... எனக்கு என்னென்னா அவன் ஓடிட்டான் சார்... அதான் வருத்தமே... என கூறியிருக்கிறார் சதீஷ்.\nபின்னர் அங்கிருந்த போலீஸார் சதீஸைக் கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பின் ரூபாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸை போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nதப்பு செய்த அப்பா நிம்மதியாக உறங்கியதால் கொலை செய்தேன் – மகன் வாக்குமூலம்\nசேலத்தில் நள்ளிரவில் முதியவர் அடித்துக்கொலை குடிபோதையில் பக்கத்து வீட்டு பெண்ணை கிண்டல் செய்ததால் ஆத்திரம்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் உயரும் - அதிர வைக்கும் சுர்ஜீவாலா...\nகுற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்- உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்...\nமிக குறைந்த வயதில் ஐ.நா சபையில் பேசப்போகும் இந்திய சிறுமி...\nஉ.பி முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கு: மருமகளே கொலை செய்தது கண்டுபிடிப்பு...\nஇந்திய சீன எல்லையில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...\nபணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்\nசவுக்கிதார் பட்டம் வேண்டாம்... காங்கிரஸில் சேர்ந்த மூத்த பாஜக எம்.பி...\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுக��் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/48442-about-rs-3-31-crores-offering-at-tirupathi.html", "date_download": "2019-04-25T04:56:26Z", "digest": "sha1:TQUBFRZDQKDKKSL4OEYVBO4EG3HXBGKH", "length": 8872, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ரூ.3.13 கோடி உண்டியல் வசூல் | About Rs.3.31 Crores offering at Tirupathi", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nதிருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ரூ.3.13 கோடி உண்டியல் வசூல்\nதீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் உண்டியலில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.\nதீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 11 மணி நேரமும் 300 ரூபாய் டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.\nநேற்று ஏழுமலையானை தரிசனம் செய்த 70,713 பக்தர்கள் உண்டியலில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கிய வாலிபா் பலி\nசென்னை அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் \nகீழ் திருப்பதி கோவில் கிரீடம் திருட்டு: ஒருவர் கைது\nஒப்பிலியப்பன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி திருவிழா\nரூ.3.13 கோடி உண்டியல் வசூல்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB68FCB18AAKA?Posts_page=9", "date_download": "2019-04-25T04:11:50Z", "digest": "sha1:WRDI4ZXZ3LAWRM7Z25IIKBFOG74QUNR6", "length": 2942, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - இந்தியாவும் முஸ்லிம்களும் | India'vum Muslimgalum | Podbean", "raw_content": "\nஇந்தியாவும் முஸ்லிம்களும் | India'vum Muslimgalum\nதேவ்பந்த் உலமாக்கலும் இஸ்லாமிய எழுச்சியும் 2 | Deoband Ulamakkalum Islaamiya Ezhuchiyum 2\nதேவ்பந்த் உலமாக்கலும் இஸ்லாமிய எழுச்சியும் | Deoband Ulamakkalum Islaamiya Ezhuchiyum\nகோபமும் அதன் விளைவுகளும் | Kobamum athan Vilaivugalum\nஇஸ்லாமிய குடும்ப வாழ்க்கை | Islamiya Kudumba Vaazhkai\nஇஸ்லாத்தில் புத்தாண்டு | Islaathil Puthaandu\nமதீனாவில் பெருமானார் | Madhinavil Perumanaar\nமனிதனின் அத்துமீறலும் இயற்க்கையின் சீற்றமும்\nஇனிமையான இல்லறம் | Inimaiyana Illaram\nஇஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம் | Islam Orr Azhagiya Maarkam\nகர்பலாவின் நிகழ்வும், சமுதாயத்தின் பிளவும் | Karbalavin Nigazhvum, Samuthayathin Pizhavum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tamil-nadu-state-to-join-pm-modis-ambitious-health-scheme/", "date_download": "2019-04-25T04:37:49Z", "digest": "sha1:6R26EDAAEZXYJQS6VRTD3JBN64K4QXLA", "length": 12574, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்தது தமிழக அரசு காப்பீடு! – AanthaiReporter.Com", "raw_content": "\nமத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைந்தது தமிழக அரசு காப்பீடு\nசென்னைத் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் முன்னிலையில் தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா(ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.\nமத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் 2008-ஆம் ஆண்டு தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும், ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள் கொண்ட 11 பிரிவு களுக்கு எந்தவித பிரீமியமும் செலுத்தாமல் ஆண்டுக்கு ₹30 ஆயிரம் வரை பயன்பெறும் வகை யில் இந்தத் திட்டம் துவக்கப்பட்டது. மத்திய அரசு ஒருங்கிணைந்த சுகாதார இயக்கத்தில் தொலை நோக்குத் திட்டமாக தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை, சுகாதாரத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தியது இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. 2016-17-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 278 மாவட்டங்களில் 3 கோடியே 63 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 8,697 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் இந்தக் குடும்பங்கள் மருத்துவ சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மூலம் இந்த சுகாதாரத் திட்டம் பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக “நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், 10 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும்” என மத்திய அரசு தாக்கல் செய்த, 2018-19-ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு பெற முடியும். பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெறலாம். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பற்றிய ஆவணங்களில் இருந்து, பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஇத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கு மேல் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தடுக்கக் கூடிய, 70 நோய்களுக்கும், புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய் களுக்கும் சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெகுதொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பிரச்சினை யைத் தீர்க்க நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்களை புதிதாக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nகுறிப்பாகக் கிராமப் புறங்களிலும் நோய் ஆபத்துள்ள இடங்களிலும் அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை விரிவாக்குவதற்காக இந்திய அரசாங்கம் ஆயுஷ்மான பாரத் திட்டத்தை தொடங்கி யுள்ளது. இத் திட்டத்தின் இரு தூண்கள் மூலம் நாடு முழுவதும் முக்கிய சேவைகள் வழங்கப்படும். முதல் முன்முயற்சி மூலம் 1,50,000 சுகாதாரம் மற்றும் நல மையங்களை அமைத்தல். இதன் மூலம் ஆரம்ப சுகாதாரம் மக்களுக்கு நெருக்கமாக எடுத்துச் செல்லப்படும்.\nஇரண்டாவது முன்முயற்சி, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம். இது 10 கோடி ஏழை மற்றும் நலிந்த குடும்பங்களை(சுமார் 50 கோடி பயனர்கள்) சென்றடையும். இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவமனை சிகிச்சைகளுக்காகக் குடும்பத்துக்கு ₹5 லட்சம் வரை இதன் மூலம் வழங்கப்படும். இதுவே உலகில் ஓர் அரசால் ஏற்று நடத்தப்படும் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் ஆகும். இதில் தற்போது தமிழகமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevமோசடி செஞ்சவங்க லிஸ்டை அனுப்பியும் கண்டுக்காத கவர்மெண்ட் – ரகுராம் ராஜன் காட்டம்\nNextவிஜய்சேதுபதி & த்ரிஷா நடித்த 96 படம் அக்டோபர் 4ல் ரிலீஸ்\nடிக் டாக் ஆப்-புக்கு ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி\nகிரானைட் முறைகேடு வழக்கு ;துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா\nபரிசுப் பெட்டி சின்னமேதான் வேணும்- சுப்ரீம் கோர்ட்டில் டிடிவி தினகரன் மனு\nதுர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’\nசவுதியில் 37 தீவிரவாதிகளுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்\n3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது\nஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்\nஇலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 310ஆக உயர்வு: -ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/05/tnpsc-current-affairs-quiz-77-tnpsclink.html", "date_download": "2019-04-25T04:51:45Z", "digest": "sha1:FZHBKXNX2SFPEUCWMNUJPSKV2OOAYTUX", "length": 5472, "nlines": 114, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz No.77 (International Affairs) Test Yourself", "raw_content": "\nஉலக சுகாதார தினத்தின்“மன அழுத்தம்” குறித்த மருத்துவ மாநாடு, 2017 ஏப்ரல் 6-7 தேதிகளில் இந்தியாவில் எந்த நகரத்தில் நடைபெற்றது\nஐரேப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு முறைப்படியான நடவடிக்கை எப்போது தொடங்கியது\n28 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் சேர்ந்த ஒருங்கிணைந்த அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் (EUROPEAN UNION) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது\nசமீபத்தில் நேபாள நாட்டின் \"கெளரவ ஜெனரல் விருது\" இந்தியர் யார்\nசமீபத்தில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதித்த நாடு\nஐ. நா. அமைதிப் படை : போர்களால் சிதைந்த நாடுகளில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐ. நா. அமைதி காக்கும் படை (UN PEACEKEEPING FORCE) எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது\nஅமெரிக்க விர்ஜின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அதிவேக மின்னல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தின் பெயர் எது\n\"ஆசியாவின் நகரம்\" (Asia's City) என்று அழைக்கப்படும் நகரம் எது\nசமீபத்தில் தேரந்தெடுக்கப்பட்ட சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங்கின் (HKSAR) முதல் பெண் தலைவர் யார்\n2016-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்ட (UNDP) அமைப்பின் மனித வள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/02/blog-post_503.html", "date_download": "2019-04-25T04:50:06Z", "digest": "sha1:2PEXPMW5Y2NQR5LQCH4P5EOBZJQCZQCU", "length": 10805, "nlines": 99, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தெருமுனை கூட்டம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n💥💥💥💥💥💥💥 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 தமிழ் நாடுதவ்ஹீத் ஜமாத்பொதக்குடி கிளையின் சார்பாக 2⃣6⃣❗2⃣❗1⃣7⃣ அதங்குடியில்...\nதமிழ் நாடுதவ்ஹீத் ஜமாத்பொதக்குடி கிளையின் சார்பாக\nஅதங்குடியில் தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது\nஇதில் ஆண்களும் பெண்களும் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்\nTNTJ ஆயிஷா(ரலி) பள்ளிவாசல் பொதக்குடிகிளை\nதெருமுனை கூட்டம் பொதக்குடி கிளை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தெருமுனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/01/blog-post_23.html", "date_download": "2019-04-25T04:33:29Z", "digest": "sha1:VLVXJONVIE4UQFZW662KB7WW46NTFTDV", "length": 18954, "nlines": 219, "source_domain": "www.ttamil.com", "title": "அழகாகக் கோபப்படுங்கள்! ~ Theebam.com", "raw_content": "\nபெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது – பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.\nஉளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்துகொள்வது எப்படி அல்லது எந்த விகிதாச்சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.\nகோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போதுதான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித்தருகிறது உளவியல்.\nகோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர்போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவதுபோது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக்கொண்டால் அதுவாக அடங்கிவிடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு பல்கிப் பெருகும்.\nஅப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.\nகோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்துவிடுவீர்கள். போயே போச்சு கோபம்\nநிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பிவிடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.\nகோபம் வருகையில் ஜோராக ஒரு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இதுபோன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச்சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.\nதாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம்கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடும். இதை நிருபிக்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்த���ருப்பதை உணர்வீர்கள்.\nஎதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும்போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அதுபோல் நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nதிருட்டுப் போன காரை எளிதில் கண்டுபிடிக்க\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {குரும்பசிட்டி } போலாகு...\nvideo:எந்த வயதில் காதல் வரும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:02\nஈழ தமிழர்கள் உருவாக்கும் யாழ்\nகந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூ��்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/02/blog-post_24.html", "date_download": "2019-04-25T04:10:13Z", "digest": "sha1:5PCZFLXF5VK4ESRLXZMWQ2SDM2XV3S5Q", "length": 19385, "nlines": 233, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா? ~ Theebam.com", "raw_content": "\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nஉடலின் தேவைக்கு அதிகமாகவோ, குறைவாக சுரக்கப்படின் மிகவும் ஆபத்தான நிலையை உயிரின உடலிற்குத் தருவதும், தேவையின் அளவிற்கேற்ப சுரப்பு நிகழுமாயின் உடலின் ஆரோக்கியத்திலும், மன நிலையிலும் அதிசயிக்கத்தக்க இயக்கத்தையும் இன்பத்தையும் பகர்வதுமான கோர்மோன் பற்றிய ஆய்வும், அறிவும் மனித இன வாழ்வை இன்றும், அன்றும் அலங்கரித்து வருகின்றது.\nஅது மட்டுமல்லாது கருவறைத் தோற்றத்தின் போது குழந்தைகளின் பால் (Sex) நிர்ணயிக்கப்படவும் கற்ப காலங்களில் தாய் உடலில் சுரக்கும் கோமோன்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.\nபெண்களின் தோலின் மென்மைக்கும் அவர்களது அமைதியான, அடக்கமான குணங்களுக்கும் கூட பெண் உடலிற் சுரக்கும் ஒஸ்ரஜீன் கோர்மோன் காரணமாகிறது.\nஇதே போன்று ஆண்மையின் தீரத்திற்கும், எதையும் முடிவெடுக்கும் துணிவிற்கும், எதிலும் வெற்றிகாண முயலும் இயல்பிற்கும் ஆணின் உடலிற் சுரக்கும் ரெஸ்ரோஸ்ரோன் அளவோடு தேவைப் படுகிறது.\nவைட்டமின்களின் தன்மையைப் போல் நீரில் கரையைக் கூடியதும், கொழுப்பில் கரையைக் கூடியதுமாக இரண்டு வகை கோர்மோன்களுண்டு.\nசுரகப்பட்ட இடத்திலேயே தொழில் புரிகின்றவையும் சுரக்கப்பட்ட பின் இரத்த ஓட்டத்திற் கலக்கப்பட்டு தொழில் பட வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லப் படுகின்றவைகளும் உண்டு.\nஉடலில் உணவு ஜீரணமாகும் போது உற்பத்தியாகின்ற சக்கரையை கலங்கள் சக்தி உற்பத்தி செய்யக் கூடியதாகக் கலங்களுக்குள் செலுத்த உதவியும், மேலதிகமான சக்கரையை சேமிப்பு மையமாகிய ஈரலிற்கு அனுப்பிவைத்தும் உடலில் பல நோய்கள் தோன்றாமல் தடுக்கிறது.\nபூப்பெய்தும��� காலங்களில் மார்பகத் தோற்றத்திற்கும், கருவுற்ற எட்டுக் கிழமைகளில் தாய்ப்பால் சுரப்பதற்கான ஏற்பாடுகளிலும், பாலூட்டும் காலங்களில் கருமுட்டை தோன்றுவதையும் மாதாவிடாய் நிகழ்வதையும் கூட நிறுத்திவைக்கும் வல்லமை கொண்டு பெண்ணின் உடலில் புரோலக்டீன் எனும் கோர்மோன் சுரக்கிறது.\nபெண்கள் தாய்ப் பாலூட்டும் சமயங்களிலும், ஒரு தார உறவு பராமரிக்கப் படும் போதும், மனிதர்கள் தம் செயலையிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்ளும் போதும் ஒக்ஸிரொசீன் எனும் கோர்மோன் சுரக்கிறது.\nஇந்த கோர்மோன் பிரசவத்திற்கும் உதவி புரிகிறது. பிரசவ வலி எடுக்கும் போது கருவறை சரியான சீர் பிரமாணத்துடன் சுருங்கி குழந்தையைப் பிரசவப் பாதைக்கு அணுப்பிவைக்க துணைபோகிறது.\nஒக்ஸிரொசீனின் அளவு உடலில் குறையும் போது தேவையற்ற விடயங்களுக்கு வாதாடிப் போரடும் நிலை ஏற்படுவதாகவும் நவீன ஆய்வுகள்கூறுகின்றன.\nதாய் குழந்தை உறவையும், கணவன். மனைவிக் கிடையி\nலான நெருக்கத்தையும். சமூக உறவு முறையில் சுமூகமான நல் இணக்கத்தையும் வகுத்துத் தரும். ஒக்ஸிரொசீன் கோர்மோன், மன அழுத்தத்தையும் குறைக்கத் துணை போகிறது.\nஇந்த கோர்மோன் குறைவாகக் காணப்படின் மேற்கூறிய உறவு முறைகளில் விரிசல்களை ஏற்படுத்தி அவர்களுக்கிடையே ஆண், பெண் எனப் பாகு பாடற்ற விதத்தில் வாதங்களை உருவாக்கும்.\nஉணவுப் பழக்கமும், யோகப்பயிற்சியும் சிந்தனைகளும் அவற்றின் தன்மைகளின் பிரகாரம் உடலில் கோர்மோன்களை சுரக்க வைக்க உதவுகிறது.\nகுறிப்பாக ஒக்ஸிரொசீன் கோர்மோன் Spray வடிவிலும் விற்பனையிலுள்ளது. ஆரம்பத்தில் இந்த Spray தலையிடி, பசியின்மை போன்ற பக்க விளைவுகளைத் தரினும் நாளடைவில் தேவையான பலனைத்தருமென சொல்லப்படுகிறது. வைத்திய ஆலோசனைகளின்றி செயற்கை கோர்மோன் உற்பத்திப் பொருட்களையு பாவிப்பது ஆரோக்கியமற்றதாகும்.\nஉடலினதும் மனதினதும் இயக்கத்தில் பெரும் பங்கை வகிக்கும் கோர்மோன் உற்பத்தியானது மானிட வாழ்வியல் இலக்கணத்திற் தங்கியும், அதன் வாழ்வியல் நாகரீகத்தை ஓங்கிடச் செய்யவும் துணைபுரிகிறது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\n2014 கலக்க வரும் புதிய தொழில்நுட்பம்\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nநல்ல உறவினைப் பெற்றுக்கொள்வது எப்படி\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் திரையுலகப் பி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nகே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nதெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்\nதொட்டில் பழக்கமே சுடுகாடு வரைக்கும்-குழந்தைகளுக்க...\nஅன்று சொன்னதும், இன்று கேட்பதும்\n\"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகே...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-04-25T04:46:22Z", "digest": "sha1:H36BAQGW6CZOSO5CI6UNBG2BLTJOSX5U", "length": 11837, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank, AIIB) சீனாவால் முன்மொழியப்பட்ட பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இது ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான, உள்கட்டமைப்பு நிதி உதவிகளை வழங்கும் பன்முக வளர்ச்சி வங்கியாகும். இதில் சீனா மட்டுமல்லாது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என மொத்தம் 21 நாடுகள் உறுப்பினர்கள் ஆவர். வளரும் நாடுகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்ற இது போன்ற புதிய நிறுவனங்களை வரவேற்பதாக உலக வங்கி[1] மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர்கள் கூறியுள்ளனர்.[2]பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட இதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் $ 100 பில்லியன் ஆகும்.\nஆசியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளியல்நிலை ஒன்றிணைப்பை ஊக்குவிப்பதும் சீன மக்கள் குடியரசிற்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையே கூட்டுறவை வளர்ப்பதும் ஆகும்.\nஅக்டோபர் 2, 2013இல் இந்தோனேசியாவின் அரசுத்தலைவர் சுசீலோ பாம்பாங் யுதயோனோவுடன் ஜகார்த்தாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது சீன அதிபர் சீ சின்பிங் ஆசியாவின் உளகட்டமைப்பு முதலீட்டிற்கான வங்கிக்கான முன்மொழிவை அறிவித்தார். இதனையடுத்து சீனப் பன்னாட்டு முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் ஜின் லிகுன் முன்னேற்பாடு அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 24, 2014 அன்று வங்காளதேசம், புரூணை, கம்போடியா, சீன மக்கள் குடியரசு, இந்தியா, கசக்ஸ்தான், குவைத், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், ஓமான், பாக்கித்தான், பிலிப்பீன்சு, கத்தார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உசுபெக்கிசுத்தான் and வியட்நாம் இதில் முன்னோட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து 2015இல் பட்டய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இறுதி உடன்பாடு காண்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015இன் இறுதியில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி செயற்��டத் தொடங்கும் என மதிப்பிடப்படுகிறது. [3]\nஅமெரிக்க மற்றும் ஜப்பானிய ஆதிக்கம் நிறைந்த உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக புதிய வங்கியைத் தொடங்க 2013ல் சீனா முன்மொழிந்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 24, 2014 அன்று சீன தலைநகர் பீஜிங்கில் வங்கி அமைப்பதற்கான உடன்பாட்டில் 21 நாடுகளின் சார்பாளர்கள் கையெழுத்திட்டனர்.\n↑ \"பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்ட 21 நாடுகளில் ஆசியா உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அமைக்க முடிவு\". people.cn (24 அக்டோபர் 2014). பார்த்த நாள் 26 அக்டோபர் 2014. (சீன மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T04:25:21Z", "digest": "sha1:MKZHVUQXNNCO4OSMF6QUDKRXRO7YALB6", "length": 9788, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மக்ரிபு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமக்ரிபு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாகரெபு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கரப் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தாட்டிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்முனைப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்திலாந்திக���குப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசியானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய கிழக்கு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:உலகின் பெரும்பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு ஆபிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோவாசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெலனீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்கிழக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்குரோனீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொலினீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆஸ்திரலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்டிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅராபியத் தீபகற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மேற்கு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆத்திரேலியா (கண்டம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுருவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்காசிய மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடு ஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெவண்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரானியப் பீடபூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்ரிபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய உலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடகோனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Tnsesureshtry/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி வெப்ப மண்டலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைய உலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅராபிய எண்முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோவாசிய மேக்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்லசு மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/oviya-reject-rk-nagaar-movie/", "date_download": "2019-04-25T04:41:02Z", "digest": "sha1:HWA4D27FAFM4E2J2DF5XNMIWUE2T3ZNO", "length": 9467, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அதிக சம்பளம் கேட்ட ஓவியா..! No சொன்னா ஹன்சிகா.! பிடபல நடிகருக்கு வந்த சோதனை - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அதிக சம்பளம் கேட்ட ஓவியா.. No சொன்னா ஹன்சிகா. பிடபல நடிகருக்கு வந்த சோதனை\nஅதிக சம்பளம் கேட்ட ஓவியா.. No சொன்னா ஹன்சிகா. பிடபல நடிகருக்கு வந்த சோதனை\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு புகழை பெற்றுத்தந்தோ இலையோ நடிகை ஓவியத்திற்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. நடிகை ஓவிய பல தமிழ் மற்றும் தெலுகு படத்தில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய புகழை பெற்றுத்தந்தது. ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டதை வெல்லவில்லை என்றாலும் பல மக்கள் மனதை வென்றுவிட்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அம்மணிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஆகிவிட்டது. தற்போது டிவி விளம்பரங்கலில் நடிப்பது, நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்வது என்று படு பிஸியாக மாறிவிட்டார் இந்த கேரளத்து அம்மணி. அவ்வளவு ஏன் விஜய் டிவியில் இவருக்கென்று பிரத்யேக நிகழ்ச்சிகளை எல்லாம் கூட நடத்தினர். இந்நிலையில் தற்போது தமக்கு இருக்கும் டிமாண்டை புரிந்து கொண்டு தனது சம்பளத்தை உயிர்த்தியுள்ளார் ஓவியா. இதனால் வைபவ் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தின் வாய்ப்பை இழந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.\nதமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே தற்போது வைபவ் நடித்து வரும் ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார்.\nமேலும் இந்த படத்தில் 4 வது ஹீரோயினாக நடிகை ஓவியாவை கமிட் செய்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளாராம் ஓவியா. இதனால் அந்த படத்தில் அவரை கமிட் செய்யமுடியாமல் போக தற்போது 4வது ஹீரோயினியாக யாரை போடலாம் என்று தேடி வருகிறாராம் இயக்குனர். இதனால் நடிகை ஆத்மிகா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.\nPrevious articleஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ரீமாசென்..அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே \nNext articleவிசுவாசம் பட ஷூட்டிங் செட் எங்கு நடக்கிறது தெரியுமா.. செட்டின் மதிப்பு இத்தனை கோடியா..\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\n அந்த ஆசை பலபேருடன் அது வரும்.\nஇதயம் பட நடிகை “ஹீரா” என்ன ஆனார் , எப்படி இருக்காங்க தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-05-04-1943307.htm", "date_download": "2019-04-25T04:17:12Z", "digest": "sha1:O6P64R5N3EZRE2BUVRLTQTKVCJ6XUGK5", "length": 6052, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட் - Ajiththalanerkonda Parvai - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்\nதல அஜித் நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nவினோத் படம் முடிந்து வெங்கட் பிரபுவுடன் புதிய கதை அல்லது மங்காத்தா இரண்டாம் பாகம் ஏதாவது ஒன்றில் நடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\nபிறகு என்ன அஜித் ரசிகர்களுக்கு தொடர்ந்து செம்ம் ட்ரீட் காத்திருக்கின்றது. மேலும், வெங்கட் பிரபு படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\n▪ புலிப்பார்வை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் ���ப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://drupalsear.ch/node/18", "date_download": "2019-04-25T05:36:55Z", "digest": "sha1:VYIGW6Q4BYJZFZQDJT3LNVZYLQOUL2K5", "length": 4005, "nlines": 44, "source_domain": "drupalsear.ch", "title": "சுவையான கடாய் பனீர் ரெசிபி! | Umami Food Magazine", "raw_content": "\nசுவையான கடாய் பனீர் ரெசிபி\nசுவையான கடாய் பனீர் ரெசிபி\nசுவையான கடாய் பனீர் ரெசிபியை, உங்கள் வீட்டு சமையலறையில் எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: பனீர் - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசுவையான கடாய் பனீர் ரெசிபியை, உங்கள் வீட்டு சமையலறையில் எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: பனீர் - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamilnadu_85584.html", "date_download": "2019-04-25T04:24:34Z", "digest": "sha1:6NFHSKG2FNZ5MISL3PXZ6PKL7NNPGZFS", "length": 19463, "nlines": 125, "source_domain": "jayanewslive.in", "title": "வீதிமுறை மீறல் தொடர்பான வழக்கில் அமைச்சர் விஜய பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு", "raw_content": "\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் தகவல் - 27, 28 தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி\nஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்‍கல்\nமு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்து உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்\nவாக்‍களித்த பின்பு பிரச்சாரம் செய்வதைப்போல் திறந்தவேனில் பயணித்த சம்பவம் - பிரதமர் நரேந்திரமோடி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே தேர்தல் விதிகளை மீறி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு\nபொன்பரப்பியில் வன்முறை தாக்குதல் : சேதமடைந்த வீடுகள் சீரமைக்கும் பணிகள் தீவிர���்\nவீதிமுறை மீறல் தொடர்பான வழக்கில் அமைச்சர் விஜய பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவீதிமுறை மீறல் தொடர்பான வழக்‍கில் அமைச்சர் திரு.விஜய பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன் செல்லப்பாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்‍கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இது தொடர்பாக நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் திரு. டிராபிக்‍ ராமசாமி வழக்‍கு தொடர்ந்திருந்தார். அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் தலைகவசம் அணியாமல் சென்றிருந்தது தெரிந்திருந்தும் இலுப்பூர் காவல்துறையினர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன்செல்லப்பா தலைமையில் கடந்த நவம்பர் 8ம் தேதி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடைபெற்ற திடீர் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.சசிதரன், திரு.ஆதிகேசவலு அமர்வு அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன் செல்லப்பாஆகியோருக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nநாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகல்வி மற்றும் விவசாயக்‍ கடன் தள்ளுபடி, அம்மா கிராமப்புற வங்கி அமைக்‍கப்படும் என அ.ம.மு.க. தேர்தல் அறிக்‍கையில் தகவல் - தமிழகத்திற்கு தனி செயற்கைக்‍கோள், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அ.ம.மு.க. தேர்தல் அறிக்‍கை\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - டிடிவி தினகரன் பேட்டி\nஇன்னல்களைத் தாங்கி பசியாற உணவள���க்‍கும் விவசாய பெருமக்‍களை வணங்கிடுவோம் - பிறக்‍கும் தை அனைவர் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தட்டும் என டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் திருநாளினை முன்னிட்டு வரும் 23-ம் தேதி நடைபெறும் மதநல்லிணக்க மாநாடு : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்\nமேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்‍கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் - ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி\nஎன்.எல்.சி-யில் 3வது சுரங்கம் அமைக்‍கும் முயற்சிக்‍கு ராமதாஸ் கண்டனம் - நிலம் கையகப்படுத்தும் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து பா.ம.க. சார்பில் வரும் 26ம் தேதி நெய்வேலியில் போராட்டம்\nசங்கர் சமூகநீதி அறக்கட்டளையினர் மீது தாக்குதல் : போலீசார் மீது உடுமலை கவுசல்யா குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : சிறப்பு கிராம சபையைக் கூட்டி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் தகவல் - 27, 28 தேதிகளில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பேட்டி\nகுடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது\nதமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி\nஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்‍கல்\nமு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍கள் முடக்‍கம் - கிரானைட் குவாரி முறைகேட்டில் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை\nஉளவுத்துறை தகவலை தெரிவிக்‍காத இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் பதவி விலக உத்தரவு - அதிபர் சிறிசேன அதிரடி நடவடிக்கை\nஇலங்கை தாக்குதல் குறித்த�� உளவுத்துறை தன்னிடம் தெரிவிக்கவில்லை : அதிபர் சிறிசேன அதிர்ச்சி தகவல்\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு வடமொழி கல்வெட்டுகளை பதிக்‍க முயற்சியா - தவறான செய்தி என தொல்லியல்துறை விளக்‍கம்\nபச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - தேர்வு செய்வதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழி ....\nதெற்கு வங்கக்‍கடல் மத்திய பகுதியில் நாளை குறைந்த தாழ்வுப்பகுதி உருவாகக்‍ கூடும் என வானிலை ஆய்வ ....\nகுடிபோதையில் தகராறு செய்த மகன் கொலை : தற்கொலை நாடகமாடிய தந்தை, தாய், மகன்கள் கைது ....\nதமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் : தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்பு ....\nதமிழகத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை : மக்கள் மகிழ்ச்சி ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nஉலக பெண்கள் தின விழா : பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-04-25T03:47:55Z", "digest": "sha1:AGY6O3EXWVFREUUS2PFHZHAUCJ3VEHIF", "length": 9068, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "'இரும்புத்திரை'யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » ‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\n‘இரும்புத்திரை’ படத்தில் விஷால் மற்றும் அர்ஜுன் | கோப்புப் படம்\n‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுனுடன் நடித்துவருவது குறித்து விஷால் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.\n‘துப��பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.\nமித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.\nதிரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். தற்போது மீண்டும் அர்ஜுனுடன் நடித்து வருவது குறித்து விஷால் கூறிருப்பதாவது:\nஎன்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக ‘இரும்பு திரை’ படத்தில் நடிக்கிறார். ஆனால் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர் தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி. எங்கள் இணையைக் காண காத்திருங்கள்\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nபணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை No cash\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/29/culture-change-50-years-kamal-hassan-india-tamil-news/", "date_download": "2019-04-25T03:57:30Z", "digest": "sha1:JHDSN7X4442MV4DQMO444QJQZ3FHR6VC", "length": 42385, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "culture change 50-years - kamal hassan india tamil news", "raw_content": "\nகலாச்சாரம் 50 வருஷத்துக்கு ஒரு தடவ மாறும்\nகலாச்சாரம் 50 வருஷத்துக்கு ஒரு தடவ மாறும்\nசமீபத்தில் ’மக்கள் நீதி மையம்’ கட்சி நடத்திய கிராமசபை கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் கமல்ஹாசன், சட்டம் 497 (திருமணம் தாண்டிய உறவு என்பது குற்றம் என்று சொல்லும் சட்டம்) ரத்து பற்றியும், ரஃபேல் போர் விமானம் ஊழல் பற்றியும் மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றியும் கருத்து தெரிவித்தார்.culture change 50-years – kamal hassan india tamil news\nஅவர் பேசியதன் சுருக்கம் :\nநமது புராணத்தில்கூட இந்த அளவுக்கு திறந்த மனது இருந்��ிருக்கிறது. ஆகையால், இன்றைய நவீன யுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நிலை இருக்க வேண்டும் என்பது தவறவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.\nஇதில் கலாச்சார சீர்கேடு எனும் வாதங்களும் இருக்கிறது. ஆனால், உண்மையில் கலாச்சாரம் என்பது ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். அதனால், அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.\nரஃபேல் ஊழல் என்பதை ஒட்டுமொத்த ராணுவ ஊழல் என்று சொல்லமுடியாது. காரணம், ராணுவம் என்பது பல வீரர்கள் சேர்ந்தது.\nஅதில் யாரோ ஒரு மந்திரியோ, அதிகாரியோ செய்யும் ஊழலை ஒட்டுமொத்த ராணுவ ஊழல் என்று சொல்வது தவறு.\nஅதேபோல்தான் அரசியலையும் சாக்கடை என்று சொல்வது தவறு. ஏனென்றால் இன்று நாங்கள் வந்திருக்கிறோம்” என்றார்.\nபெட்ரோல் விலை பற்றி பேசும்போது “மத்திய மாநில அரசுகள் சேர்ந்துதான் தீர்வுகாண வேன்டும். அதிலும் முக்கியமாக மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் தீர்வுகாண வேன்டும்” என்றார்.\n“இந்த பெட்ரோல் விலை உயர்வு என்பது வெறும் ஒரு பொருள் சம்மந்தப்பட்டது மட்டும் கிடையாது.\nஇதனால், விமான டிக்கெட்டில் இருந்து நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் வரை விலை உயரும். அதனால் அதை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\nகுடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி தலைமறைவான கணவர்\nஎச்.ராஜாவை கலாய்த்த நடிகர் விஜய்சேதுபதி\n – 4.5 லட்சம் பேரிடம் ஆதரவைத் திரட்டும் கையெழுத்து இயக்கம்\nகிணறு தோண்டும்போது மண்சரிந்து விபத்து – பாறைக்கு அடியில் சிக்கிய 3 பேர் உயிரிழப்பு\n – லாரியிலேயே தூக்கிட்டு டிரைவர் தற்கொலை\nமோடியை இன்னும் சிறப்பாக விமர்சிப்பேன்.. : பாஜக-வை கலங்கடிக்கும் ரம்யா..\n10ம் வகுப்பு மாணவனோடு குடும்பம் நடத்திய கேரள ஆசிரியை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\n – பணத்தை பிரித்து தராத நண்பனை கொலை செய்த கும்பல்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன���ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்கா��ு\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வரு���ாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n – பணத்தை பிரித்து தராத நண்பனை கொலை செய்த கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-03-18", "date_download": "2019-04-25T04:36:21Z", "digest": "sha1:CIB5NPAOUPWRYUIIE2XEO44XL6DLO3XB", "length": 25070, "nlines": 277, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனித உதவி இல்லாமல் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட கண் தெரியாத நபர்: சாதனை படைத்து அசத்தல்\n4வது முறையாக குழந்தை இயேசுவின் கண்களில் இருந்த வழிந்த ரத்தம்: அச்சமடையும் ஊர்மக்கள்\nஏனைய நாடுகள் March 18, 2019\nஎன்னை கவனிக்க யாருமில்லை.... பிரித்தானிய அமைச்சருக்கு 11 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்\nபிரித்தானியா March 18, 2019\n இதோ எளிய பரிகார முறைகள்\nலண்டனில் கத்திக்குத்து தாக்குதல்: 7 பேர் காயங்களுடன் மீட்பு... 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவு\nபிரித்தானியா March 18, 2019\nகணவர்களுக்காக கிட்னியை பறிமாறிக் கொண்ட இந்து - முஸ்லிம் மனைவிகள்\nநெதர்லாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய நபர் கைது\nஏனைய நாடுகள் March 18, 2019\nதிருமண மேடையிலேயே மயங்கி உயிரைவிட்ட பெண்: பதறவைக்கும் வீடியோ காட்சி\nகுத்திக்கொலை செய்யப்பட்ட நபர்: புகலிடக்கோரிக்கையாளர் வாக்குமூலம்\nபாய்ந்து வந்த அம்பு.... நொடிப்பொழுதில் நபரின் உயிரை காப்பாற்றிய ஐபோன்: த்ரில் சம்பவம்\nஅவுஸ்திரேலியா March 18, 2019\nஉங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா ஆன்மீகப்படி இவற்றை எல்லாம் செய்திடாதீங்க\nதிருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நடந்தது என்ன வாக்குமூலம் அளிக்க தயக்கம் காட்டும் பெண்கள்\n கத்தியால் குத்துவதற்கு முன் உரக்க கூறிய வார்த்தை\nபிரித்தானியா March 18, 2019\nபொ���்ளாச்சி சம்பவத்தால் நிச்சயதார்த்த பார்ட்டி வேண்டாம் என்று கூறிய விஷால் நடிகை குட்டி பத்மினி நெகிழ்ச்சி\nபொழுதுபோக்கு March 18, 2019\nதுரதிர்ஷ்டங்களை அனைத்தையும் போக்க வேண்டுமா\nஇசைக்கும் பாலாடைக்கட்டிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் இந்த சுவிஸ் ஆய்வாளர்கள்\nசுவிற்சர்லாந்து March 18, 2019\n51வது ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்சி.. அபார வெற்றி பெற்ற பார்சிலோனா\nபிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்\nமிகச்சிறிய வயதில் விமானியாகி சாதனை படைத்துள்ள பிரித்தானிய இளம்பெண்\nபிரித்தானியா March 18, 2019\nசுவிட்சர்லாந்து விமானநிலையத்தில் கிடந்த மர்ம பொருள் 3 மணி நேரம் நடந்த சோதனை\nசுவிற்சர்லாந்து March 18, 2019\nநியூஸிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் உயிருக்கு ஆபத்து\nஏனைய நாடுகள் March 18, 2019\nதாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா\nஆரோக்கியம் March 18, 2019\nதிருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை தோழனுக்கு நேர்ந்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ\n நானே வாதாடுகிறேன்.... நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் அதிரடி முடிவு\nஏனைய நாடுகள் March 18, 2019\nநான் அவனை வெறுக்கவில்லை, அவன் ஒரு மனிதன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பெண்ணின் கணவர்\nஏனைய நாடுகள் March 18, 2019\nடெஸ்டில் நுழைந்து 277 நாட்களில் முதல் வெற்றி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணி\nகிரிக்கெட் March 18, 2019\nபிரபல ஆபாசப்பட நடிகை எடுத்துள்ள அதிரடி முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஏனைய நாடுகள் March 18, 2019\nஅமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் கனடா நாட்டு பெண் செய்த சாதனை\nநெதர்லாந்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நான் தப்பு செய்யவில்லை என கத்திய பெண்... தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என தகவல்\nஏனைய நாடுகள் March 18, 2019\nபயணியர் வாகன விற்பனை..பிப்ரவரி மாதத்தில் சரிவு\nபிரான்சில் கலவரத்தின் போது திருட்டு செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி\nதமிழகம் வந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட இலங்கை பெண்: அடுத்து நடந்த சம்பவம்\nதிருமணத்தில் கலந்து கொள்ள நினைத்தேன், ஆனால் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறேன்... இளம்பெண்ணின் உருக்கமான பதிவு\nஏனைய நாடுகள் March 18, 2019\nகார்களின் விலையை உயர்த்தும் டொயோட்டா\n157 உயிர்கள் பலியானதற்கு இதுதான் தான் முக்கிய காரணமா விமானத்தில் கடைசியாக கேட்ட குரல்: வெளியான முக்கிய தகவல்கள்\nஏனைய நாடுக��் March 18, 2019\nதுப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஏனைய நாடுகள் March 18, 2019\nBrexit: பிரித்தானியா இல்லாத ஐரோப்பிய ஒன்றியம் அழகிழந்து போகும்\nஎஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்கனும்\nநியூசிலாந்து துப்பாச் சூடு நடத்தியவனின் கண்களை பார்த்தேன்..அதன் பின் என திகில் நிமிடங்களை விளக்கிய இளைஞன்\nஏனைய நாடுகள் March 18, 2019\nசிஎஸ்கே-யின் பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா வியப்பில் ஆழ்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்\nகிரிக்கெட் March 18, 2019\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு போட்டியாக நாடாளுமன்றத்தில் ஒரு இந்திய வம்சாவளியினர்\nநடிகர் சத்தியராஜின் மகள் குறித்த வதந்தி\nஇந்தியாவில் டெஸ்லா தடம் பதிக்கும்\nமுட்டை குறித்து ட்விட்டரில் விவாதத்தை கிளப்பிய ஆய்வு\nzebronics 80 சென்றி மீற்றர் மானிட்டர் அறிமுகம்\nதினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்\nஆரோக்கியம் March 18, 2019\nதிருப்பதி கோவில் வளாகத்தில் தங்கியிருந்த தமிழக தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: சிசிடிவியில் சிக்கியது என்ன\nஐபிஎல்-யின்போது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்: வீரர்களுக்கு அறிவுரை கூறும் கோஹ்லி\nகிரிக்கெட் March 18, 2019\nநாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கு அதிரடி உத்தரவிட்ட தேர்தல் அதிகாரி\nவிஜயகாந்தின் கோட்டை கள்ளக்குறிச்சியில் மைத்துனர் சுதீஷ் போட்டி\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் கணவர் கண்முன்னால் கொல்லப்பட்ட கேரள இளம்பெண்: நடந்ததை அதிர்ச்சியுடன் விளக்கிய கணவர்\nகண்முன்னே போன காதலியின் உயிர்..அடுத்த சில நிமிடங்களில் காதலன் எடுத்த முடிவு\nநியூசிலாந்து துப்பாக்கிசூடு சம்பவத்தை பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பிய வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை\nஏனைய நாடுகள் March 18, 2019\nநிலவில் சோதனை செய்ய இது புதுசு\n 24 மணிநேரத்தில் 15 லட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்\nஏனைய நாடுகள் March 18, 2019\nமிரட்டலான கேமராவுடன் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nஎத்தியோப்பிய விமான விபத்து: கருப்புப் பெட்டி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன\nஐந்து வயதில் 15 வயதுக்கான பாலுணர்வு பெற்றிருந்தேன்: அதிசய நபரின் வாழ்க்கை\nகம்பரலிய வேலைத் திட்டம் மக்கள் பாவனைக்கு\nஐபிஎல்-யின் தொடக்கத்திலேயே களமிறங்கும் ஸ்மித்-வார்னர்\nகிரிக்கெட் March 18, 2019\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் நடிகை ரோஜா: எங்கு போட்டியிடுகிறார்\nபாராளுமன்ற தேர்தலில் அவதாரம் எடுக்கும் கமல்..மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய அறிவிப்பு\nமருத்துவம் March 18, 2019\nஉயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்துவிட்டேன்.. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ்பட நடிகை உருக்கம்\nபொழுதுபோக்கு March 18, 2019\nதுப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மசூதியில் சந்தித்துக் கொண்ட இரண்டு ஹீரோக்கள்\nஏனைய நாடுகள் March 18, 2019\n157 பேருடன் நொறுங்கிய விமானம்..காலியான சவப்பெட்டிகளுடன் நடந்த ஊர்வலம்\nஏனைய நாடுகள் March 18, 2019\nசுகாதார பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு நடவடிக்கை\nநியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு..ஒன்லைனில் இருந்து துப்பாக்கி வாங்கிய குற்றவாளி\nஏனைய நாடுகள் March 18, 2019\nநியூசிலாந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானியர்கள்: பொலிசார் அதிரடி\nபிரித்தானியா March 18, 2019\nமறைவிடத்திற்கு செல்லும் அவுஸ்திரேலிய தீவிரவாதியின் தாய்: முதன்முறையாக வெளியான புகைப்படங்கள்\nஏனைய நாடுகள் March 18, 2019\nஇந்தோனேஷியாவில் பெய்த கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68ஆக உயர்வு\nஏனைய நாடுகள் March 18, 2019\nவெளிநாட்டில் தன்னம்பிக்கையால் மீண்ட தமிழ் பெண் திருமண ஆசை, காதலன் என பல கனவுகளுடன் இருப்பதாக உருக்கம்\nஏனைய நாடுகள் March 18, 2019\nஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்\nதண்ணீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவி செய்யலாம்\nகுழந்தைகள் March 18, 2019\nதிருமணமான சில மாதத்தில் படுக்கையறையில் இறந்து கிடந்த மனைவி: அதிர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை\nஇலங்கை தொடரில் சொதப்பிய சச்சின் டெண்டுல்கர் மகன்: ஆனாலும் அடித்த அதிர்ஷ்டம்\nகிரிக்கெட் March 18, 2019\nடோனி எண்ட்ரி ஆனவுடன் அதிர்ந்த சென்னை அரங்கம் காலில் விழ வந்த ரசிகனை ஓட வைத்த சுவாரசிய வீடியோ\nகிரிக்கெட் March 18, 2019\nபெண்களின் அலறல் சத்தம்.... பண்ணை வீட்டில் திருநாவுக்கரசு ஆபாச படம் எடுத்தது உண்மைதான்: உறுதி செய்யப்பட்ட தகவல்\nபெண்களின் அந்தரங்க வீடியோக்களை பெண் வேடமிட்டு படம்பிடித்த இளைஞர்: அதிரவைத்த சம்பவம்\nஏனைய நாடுகள் March 18, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-2756359.html", "date_download": "2019-04-25T04:19:28Z", "digest": "sha1:P4VYGWJA675DPJBSYIVJRL6UI2UZVDVD", "length": 10125, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் இஸ்னர், சைமோனா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் இஸ்னர், சைமோனா\nBy DIN | Published on : 17th August 2017 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப் உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nஅமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்றில் ஜான் இஸ்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான டாமி பாலை தோற்கடித்தார்.\nகுரோஷியாவின் இவா கார்லோவிச் 6-4, 7-6 (9) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவையும், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாபியோ பாக்னினியையும் தோற்கடித்தனர்.\nஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் கோபினையும், ஸ்பெயினின் டேவிட் ஃபெடரர் 6-1, 5-7 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனையும் தோற்கடித்தனர்.\nசெக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.\nமகளிர் பிரிவு: மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் டெளன்சென்டை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸையும், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் பிரேசிலின் பீட்ரிஸையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\nமகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதேநேரத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அலிசன் ரிஸ்கேவையும், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் அனா கொஞ்ஜூவையும் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\nஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஜோடி 6-2, 6-7 (2), 6-10 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸ்-மார்க் லோபஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.\nமற்றொரு இந்திய வீரரான ரோஹன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக்குடன் இணைந்து ஆடுகிறார். இந்த ஜோடி தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/27/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-866077.html", "date_download": "2019-04-25T04:03:20Z", "digest": "sha1:EGBURWT3VSGKGXNWAFE5X3NQZRTUV2E5", "length": 8415, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ராணுவத்தை விமர்சிக்கும் ஜெயலலிதா மீது நடவடிக்கை வேண்டும்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nராணுவத்தை விமர்சிக்கும் ஜெயலலிதா மீது நடவடிக்கை வேண்டும்\nBy dn | Published on : 27th March 2014 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதன்கிழமை கூறினார்.\nதிருப்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். திருப்பூர் பின்.என்.சாலை புஷ்பா திர��யரங்கு அருகில் காங்கிரஸ் வேட்பாளர் தலைமை தேர்தல் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதைத் திறந்துவைத்து வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது:\nதேர்தல் பிரசார மேடைகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய ராணுவம் பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து பேசிவருகிறார். சீனா, பாகிஸ்தான் ராணுவங்களை விட இந்திய ராணுவம் பலவீனமாக இருக்கிறது என அவர் கூறிவருகிறார்.\nஉண்மைநிலை என்னவென்றால், இந்திய ராணுவம் வலுவாக உள்ளது. ஆசிய நாடுகளிலேயே\nராணுவத்திற்கு அதிகளவிலான பணத்தை செலவிடுவது இந்தியா தான். அதுமட்டுமல்ல, அதிகளவிலான ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் உள்ளன. பாகிஸ்தான், சீன ராணுவங்களைவிடவும் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளன.\nஇந்திய ராணுவத்தை விமர்சிப்பது என்பது அல்லது பலவீனமாக இருக்கிறது என சொல்வது தேசவிரோத செயலாகும். எனவே, தமிழக முதல்வர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nநரேந்திர மோடியால் பிரதமர் ஆக முடியாது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/05/blog-post.html", "date_download": "2019-04-25T04:29:38Z", "digest": "sha1:73VWWUCG3L7IG4HWPPC4EZ3CSSD4WPJG", "length": 20134, "nlines": 166, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்", "raw_content": "\nஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்\nபொதுவாக இந்திய திரைப்படங்களை பார்க்கையில் எனக்கு ஏற்படும் சலிப்பு என்னவெனில் படத்தின் முன்னணி கேரக்டர் ஏன் ஒரு முதியவராகவோ அல்லது விடலைகளாகவோ இருப்பதில்லை என்பதுதான். அவர்களுக்கான அல்லது அவர்களின் வாழ்வை சொல்லும் ��டங்கள் இங்கு வருவது வெகு அரிதாகவே இருக்கும் அவலம் இன்று வரை தொடர்கிறது. அப்படியே ஒரு சில படங்கள் வந்து இருந்தாலும் அவை விருதுக்கான படங்கள் எனும் வட்டத்துக்குள் அடைபட்டு போய்விடுகின்றன. இல்லாவிடில் ராம.நாராயணன் ஸ்டைலில் கிச்சு கிச்சு மூட்டி புல்லரிக்க வைக்கும் குட்டிப்பிசாசு போன்ற உன்னத படங்கள் வந்து தொலைக்கின்றன. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் உலகப்புகழ் பெற்ற சில்ட்ரென் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ், பாரன் போன்ற படங்கள் இந்தியாவில் வருமா என்பது கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் கிடைத்த விடைதான் தாரே ஜாமீன் பர். அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆசியரான அமோல் குப்தேவின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது வந்துள்ள அசத்தல் படம்தான் 'ஸ்டான்லி கா டப்பா'.\nசில்ட்ரென் ஆப் ஹெவனில் எப்படி மஜீத் ஒரு காலணியை வைத்து கதை சொன்னாரோ அதுபோல் 4-வது படிக்கும் மாணவர்களின் டிபன் பாக்சை மட்டும் மையமாக வைத்து படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அமோல். படத்தின் நாயகன் பெயர் ஸ்டான்லி(நிஜப்பெயர் பார்த்தோ). லஞ்ச் நேரத்தில் வீட்டில் இருந்து உணவு கொண்டு வராமல் பிற மாணவர்களிடன் வாங்கி தின்பதுதான் அவன் வேலை. அவனைப்போல்தான் ஹிந்தி ஆசிரியர் கதூஸ் கேரக்டரும். சக ஆசிரியர்கள் உணவு தரும்வரை பாடி அறுப்பார். அதற்கு பயந்தே அவர்கள் டிபன் பாக்சை அவருக்கு தந்து விடுவர். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து பாடங்களும் நிறைவு செய்யப்படாததால் நித்தம் மூன்று பீரியட்கள் அதிகம் வைத்து இலக்கை எட்ட முடிவு செய்கிறது நிர்வாகம். எனவே இரு வேலை உண்பதற்கு ஏதுவாக சற்று அதிகமான உணவை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறது. அடுத்த நாள் முதல் டிபன் பாக்ஸ்கள் வந்து குவிகின்றன. அமன் எனும் பணக்கார மாணவன் கொண்டு வரும் நான்கு அடுக்கு கேரியர் உணவு எப்படி ஸ்டான்லி மற்றும் ஹிந்தி ஆசிரியர் வாழ்வை மாற்றி அமைக்கின்றன என்பதுதான் கதை.\nஸ்டான்லியாக வரும் பார்த்தோவின் நடிப்பு 'அடேங்கப்பா' ரகம். தாரே ஜாமீன் பர் படத்தில் தர்ஷீல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்தான் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் உச்சத்தை தொட்டிருக்கிறான் இந்த இளம்புலி. முதல் காட்சியில் முகத்தில் அடிபட்டதற்கு ஆசிரியரிடம் காரணம் சொ���்லும் இடம் ஒன்று போதும். இந்திய சினிமாவில் அடுத்த உலக நடிகன் தயார் என்றே தெரிகிறது. ஆசிரியர் தேர்வு அனைத்தும் அருமை. குறிப்பாக அறிவியல் ஆசிரியராக வரும் ஸ்ட்ரிக்ட் டீச்சர் தூள். ஸ்டான்லி உடன் படிக்கும் மாணவர்களாக வரும் சுட்டிகள் மட்டும் சும்மாவா. அவர்கள் அனைவரும் பின்னி பெடல் எடுக்கின்றனர். படத்தின் டைட்டிலிலேயே கதையின் ஒன் லைனை நகைச்சுவையாக சொல்கிறார் இயக்குனர்.\nபெரும்பாலும் நகைச்சுவையாக நகரும் படத்தின் இறுதியில் மனதை உலுக்கும் காட்சிகள் கொண்டு நிறைவு செய்துள்ளார் அமோல். படத்தில் குறை என்று சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. அமன் எனும் மாணவனின் சாப்பாடை தேடி ஹிந்தி ஆசிரியர், பள்ளியை சுற்றி ஓடும் காட்சி சற்று மிகையாக படுகிறது. படத்தின் பலம் என்று சொல்லப்போனால் ஆரம்பம் முதல் இறுதி வரை டிபன் பாக்சை மட்டுமே வைத்து காட்சிகளை எடுத்திருப்பது என்று சொல்லலாம். படம் பார்க்கும் முன் வயிறாற சாப்பிட்டு விட்டு செல்வது நலம். இல்லை என்றால் தியேட்டரை விட்டு வெளியே சென்று ஹோட்டலில் அறுசுவை உணவை உடனே உண்டே தீர வேண்டும் எனும் அளவிற்கு நாக்கில் எச்சில் ஊற வைத்திருக்கிறார் அமோல். நல்லவேளை நான் தப்பித்தேன். வயிற்றை நிரப்பி விட்டே சென்றேன்.\n படத்தின் நாயகன் பார்த்தோ வேறு யாரும் அல்ல. இயக்குனர் அமோல் குப்தேவின் மகன்தான். அந்த ஹிந்தி ஆசிரியராக வருபவர்... படத்தின் இயக்குனர் அமோல் குப்தேதான். அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர். சர்வதேச விழாக்களில் பெரிய ரவுண்ட் வரும் இந்த 'ஸ்டான்லி கா டப்பா'.\nஹிந்தி தெரியாது என்ற காரணத்திற்காக இப்படத்தை தவிர்க்க வேண்டாம். காட்சிகளே கதையை சொல்லும். ஒரு அற்புதமான திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு. டோன்ட் மிஸ்.\nஸ்டான்லி கா டப்பா - நீங்கள் படித்த 4 -ஆம் வகுப்புக்கு ஒரு பாஸ்போர்ட்\nசென்னையில் 'ஸ்டான்லி கா டப்பா':\nஇப்பதிவை வாசித்த உள்ளங்களே, அப்படியே கீழே உள்ள இணைப்பை ஒரு முறை அழுத்தி பாருங்கள்:\nபடத்தின் அதிகாரபூர்வ இணையதளமான இதில் Tree of Hope எனும் லிங்க்கை க்ளிக் செய்தால் குழந்தைகளின் கல்விக்கு உதவும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் பண உதவி செய்தல், தொண்டு செய்தல் அல்லது ஸ்பான்சர் செய்தல் என ஏதேனும் ஒன்றை தேர்ந்���ெடுத்து உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நம் நண்பர்களின் இ-மெயில் முகவரி தந்தால் அவர்களுக்கும் இச்செய்தியை பகிர்கிறார்கள்.\nகுழந்தைத்தொழிலுக்கு நம் எதிர்ப்பை பதிவு செய்யவும் வழி வகுக்கிறது இந்த இணைய தளம். STANLEY எனும் பெயரை டைப் செய்து 57827 எனும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். குழந்தைகள் படும் சித்திரவதைகளுக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும்.\nஎன்னடா இவ்ளோ எழுதிட்டு 'பசங்க' தமிழ் படத்தை பத்தி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகுற அப்டின்னு நினைக்கும் நெஞ்சங்களே. அடுத்து வரும் பதிவில் அப்படம் குறித்தும், குழந்தைகள் சினிமா மற்றும் ஸ்டான்லி கா டப்பா குறித்தும் மேலும் சில விசயங்களை கண்டிப்பாக அலசுவோம். நன்றி \nவிருப்பம் இருந்தா மேலே சொன்ன மேட்டருக்கு மறக்காம எஸ்.எம்.எஸ். அனுப்பிடுங்க. மீண்டும் சந்திப்போம்.\nMANO நாஞ்சில் மனோ said...\n//அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர்.//\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎக்சலேன்ட் விமர்சனம். பன்மொழிப்படங்கள் பார்த்து ரசிக்கும்படி விமர்சனம் எழுதுகிறீர்கள். தொடருங்கள். ;-))\nஎனக்கு ஹிந்தி தெரியாது ஆனாலும் பார்க்க முயற்ச்சிக்கிறேன் ,மதுரைல எங்க ரிலிஸ் ஆகிருக்குனு தெரியல\nரெண்டு டிக்கெட் புக் பண்ணுப்பா பார்த்திடுவோம்\nஅற்புதம் நண்பரே. இறுதியில் தந்துள்ள குறிப்புகள் மிக அருமை. வெறும் விமர்சனம் என்கிற அளவில் இல்லாமல் சமூகத்துக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தகவல் சொன்னது அருமை.\nஅப்புறம் நானும் என் பதிவில் டப்பா என மாற்றி விட்டேன் நன்றி :))\nகேபிள் சங்கர் - சினிமா வியாபாரம்\nஅம்மா பதவி ஏற்பு விழா\nஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்\nமரணகானா விஜி - சந்திப்போமா - 3\nமரணகானா விஜி - சந்திப்போமா - 2\n'மரணகானா' விஜி - சந்திப்போமா - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போத��ம் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48546-sarkar-issue.html", "date_download": "2019-04-25T05:01:22Z", "digest": "sha1:UJTO6XWNV66D3U4BF6PHO5MWVKI4YDVI", "length": 11044, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுகவினருக்கு அடிபணிந்த சர்கார்! படக்காட்சிகளை நீக்க ஒப்புதல்!! | Sarkar issue", "raw_content": "\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை \nதிரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசர்கார் பட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், படம் திரையிட தடை விதித்து கோவை, சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கண்டிப்பாக இந்தப்படம் எந்த தியேட்டரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் காட்சிகளை நீக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்தனர். மேலும் விஜயின் உருவப்படம் மற்றும் பேனர்களை கிழித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், “அதிமுகவினரின் போராட்டம் தொடர்பாக தயாரிப்புக்குழுவிடம் பேசினோம், காட்சிகள் நீக்கப்படுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படம் தொடர்பாக அதிமுகவினரின் மனம் புண்படக்கூடாது என்பதே எங்களின் நோக்கம், நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று இரவு முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை பிற்பகல் திரையிடப்படும், இதனால் அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு அமைதிகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசீனா ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி\nஆப்கானிஸ்தான் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல்;16 போலீசார் உயிரிழப்பு\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'சர்கார்' பட பாணியில் வாக்களித்த நெல்லை இளைஞர்\nவிஜய் டைலாக்கை பிரச்சாரமாக்கும் தேர்தல் ஆணையம்\n50 நாட்களைக் கடந்த விஜய்யின் சர்கார்\n2018-ல் முதலிடம் பிடித்த விஜய்யின் பாடல்\n1. முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\n2. விடுமுறையிலும் சொந்த ஊருக்கு சேவை செய்யும் ராணுவ வீரர்கள்\n3. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n4. சவுதி அரேபியா : 37 தீவிரவாதிகளின் தலை துண்டிப்பு\n5. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு\n6. இலங்கை சம்பவம்: கோடீஸ்வரரின் மகன்கள் மனித வெடிகுண்டாக செயல்பட்டது அம்பலம்\n7. ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு :கோவையில் பரபரப்பு\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nவாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/vikatan-exclusive/152187-exclusive/152187-exclusive-interview-with-pollachi-thirunavukarasus-mother.html", "date_download": "2019-04-25T04:44:28Z", "digest": "sha1:4N3TWE5JAX4CO4GKZQZA53YOB7KZZ2FT", "length": 32890, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்!’’ புதுப்புயலைக் கிளப்புகிறார் பொள்ளாச்சி திருவின் தாயார் | Exclusive interview with Pollachi Thirunavukarasu's mother", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:50 (13/03/2019)\n‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்’’ புதுப்புயலைக் கிளப்புகிறார் பொள்ளாச்சி திருவின் தாயார்\nதிருநாவுக்கரசு யாரையும் ஏமாத்தல. அவனத்தான் ரெண்டு பொண்ணுங்க ஏமாத்தினாங்க. அவனே நோயாளி, அவன் எப்படி இத்தனை பொண்ணுங்கள ஏமாத்துவான்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல, அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் பரஸ்பரம் புகார்க்கணைகளை வீச, விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களைக் காப்பாற்ற, முன்னுக்குப் பின் முரணாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து வருகின்றனர் போலீஸ் அதிகாரிகள். ஒரே நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு அதன்பிறகு சி.பி.ஐ-க்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகுற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க பொள்ளாச்சி நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், திருநாவுக்கரசின் பெற்றோரைச் சந்திப்பதற்காக, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றோம். அவரது வீட்டுக்கு வழி கேட்டபோது, பலரும் பயந்து விலகி, வழிசொல்ல மறுத்துவிட்டனர். ஒரு வழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்துச் சென்றோம்.\nவீட்டு வாசலில் ஸ்ரீ வெங்கட பாலாஜி ஃபைனான்ஸ் என்ற பெயர்ப்பலகை வரவேற்கிறது. அதில், திருநாவுக்கரசு மற்றும் அவரின் தந்தை கனகராஜ் ஆகியோரின் தொடர்பு எண்கள் இருக்கின்றன. வீட்டுக்கு வெளியே மூன்று கார்களும், வீட்டின் உள்ளே ஒரு காரும் என மொத்தம் நான்கு கார்கள் இருந்தன. திருநாவுக்கரசின் தாய் லதா வெளியில் வந்து நம்மைச் சந்தித்தார். நம்மை அறிமுகப்படுத்தியபோது, தன்னுடைய சோகங்களைச் சொல்லி ஆதங்கப்பட்டார். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.\n“திருநாவுக்கரசு மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\n“அவன் எம்.பி.ஏ படிச்சிருக்கான். படிச்சு முடிச்சு எங்க சின்னப்பம்பாளையம் வீட்டுக்குப் போய்ட்டு வரப்ப கார்ல ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. ஓப்பன் சர்ஜரி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணோம். வாய்கூடப் பேச முடியல. லட்சக்கணக்குல செலவு பண்ணித்தான் அவன காப்பாத்தினோம். அதுக்காக இப்பவும் அவன் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கான். அதுக்கப்பறம் ஃபைனான்ஸ் பண்றேன்’னு சொன்னான். எங்க வீட்டுக்காருகிட்ட பணம் கேட்டேன். தொடக்கத்துல மறுத்துட்டு, பிறகு 110 சென்ட் இடம், மூணு ஏக்கர் நிலத்த எல்லாம் வித்து காசு கொடுத்தாரு. எனக்கும் அவருக்கும் ஏழு வருஷமா பேச்சுவார்த்தை இல்லை. ஆனா, குழந்தைங்களை நல்லா வளர்த்தாரு. ஒவ்வொரு வருஷமும் இன்கம்டாக்ஸ் கட்டிட்டு இருக்காரு. என் மகன், காலைல 6 மணிக்கு வீட்டவிட்டுப் போனா, ராத்திரி 10.30 மணிக்குத்தான் திரும்பி வருவான்.\nஅவன நாங்க தப்பா வளர்க்கல. நான் தப்பானவளும் இல்லை. அவன் பொண்ணுங்கள எல்லாம் ஏமாத்தல. எங்க சொந்தக்கார பொண்ணைத்தான் ரொம்ப வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தான். அந்தப் பொண்ணும் இவன் மேல உயிரா இருந்தா. நிச்சயதார்த்தம் எல்லாம் முடிஞ்சு, கல்யாணத்துக்காக மண்டபத்துல அட்வான்ஸ் கொடுத்துருந்தோம். அப்பத்தான், அந்தப் பொண்ணு அரைகுறை ஆடைகளோட வேற ஒருத்தன்கூட இருக்கற போட்டோ திருவுக்கு வந்துச்சு. அதனால, அந்தப் பொண்ண வேண்டாம்’னு சொல்லிட்டான். அப்பறம், நகைக் கடைக்காரப் பொண்ணு, இவன் மேல ஆசைப்பட்டுச்சு. இவனுக்கும் அந்தப் பொண்ண ரொம்பப் பிடிச்சுருந்துச்சு. கைல பச்சை எல்லாம் குத்தியிருந்தான். வீட்லயே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சேன். ஆனா, கல்யாணம் நடந்த விஷயம் அவங்க வீட்டுக்குத் தெரியாது. கொஞ்சநாள் கழிச்சு, அவங்க பெற்றோர் சம்மதத்தோடு ஊரக்கூட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்’னு அந்தப் பொண்ணு சொல்லுச்சு. இவன் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆன ‘கேப்’புல, அவ இன்னொரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவன் யாரையும் ஏமாத்தல. இவனத்தான் ரெண்டு பொண்ணுங்க ஏமாத்தினாங்க. அவனே நோயாளி... அவன் எப்படிப் பொண்ணுங்கள ஏமாத்துவான்\n“தவறு செய்யவில்லை என்றால் எதற்காகத் திருவை அடித்தார்கள்\n“இங்க நிக்கறதுல ரெண்டு கார்தான் எங்களது. மீதி ரெண்டும் ஃபைனான்ஸ் கார். கார் வாங்கிட்டு ஃபைனான்ஸ் பண்ணிட்டு இருந்தான். தொழில் போட்டி அதிகம். இவனோட வளர்ச்சி பலருக்குப் பிடிக்கல. பரமகுரு, ஆனந்த், அருண் வெங்கடேஷ், லோக விக்னேஷ் எல்லோரும் சேர்ந்து இவனுக்கு எதிராக சதி பண்ணாங்க. வாங்கின காச, திருப்பிக் கொடுக்கிறதாச் சொல்லி கூப்பிட்டுப் போய், இவன எல்லாரும் சேர்ந்து அடிச்சாங்க. செல்போன் எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. கோவை கே.எம்.சி.ஹெச் ஆஸ்பத்திரியில அவன அட்மிட் பண்ணிருந்தேன்.\nஎட்டு நாள் என் பையனோட செல்போன் அவங்ககிட்டத்தான் இருந்துச்சு. அதுல அவங்க என்னென்னவோ ஏத்தி வெச்சுருக்கலாம். அவங்களே, யாரையோ கூப்பிட்டு, செட் அப் பண்ணி இந்த வீடியோவ எடுத்துருக்காங்க. அதுல என் பையன் இல்ல. இப்ப சமூக வலைதளங்கள்ல பரவிட்டு இருக்கற போட்டோ எல்லாம், திருவோட சொந்த தங்கச்சி கூட எடுத்தது. அவங்க எப்பவுமே போட்டோ எடுத்துட்டுத்தான் இருப்பாங்க. அண்ணன், தங்கச்சின்னுகூட பார்க்காம, இப்படி அபாண்டமா பொய் குற்றம் சொல்லிட்டு இருக்காங்க. என் பொண்ணு காலேஜ்க்குப் போக மாட்டேன்’னு சொல்லி அழுதுட்டே இருக்கா. தற்கொலை பண்ணிக்கறேன்’னு சொல்றா.\nநான் திருப்பதி சாமியத்தான் கும்பிடுவேன். அவன கைது பண்ணப்போறாங்க’னு தகவல் வந்ததும், நான்தான் அவன திருப்பதி போகச் சொன்னேன். எப்பவும் நெத்தி நிறைய பொட்டு வைப்பேன். இப்ப, பொட்டு எல்லாம் வைக்கறது இல்லை.”\n“திருவோட சேர்ந்து இப்போது கைதாகியுள்ள நண்பர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா\n“எல்லாம் அப்பப்ப வருவாங்க. போவாங்க. வசந்தகுமார் எங்க உறவுக்காரப் பையன். அவன், திருவுக்கு ஃபைனான்ஸ்க்கு உதவி பண்ணிட்டு இருக்கிறான். தினமும் வீட்டுக்கு வருவான். ஆனா, இவங்க எல்லாம் சேர்ந்து பண்ணை வீட்டுல அப்படித் தப்புப் பண்றதாச் சொல்றதெல்லாம் தவறு. அது பண்ணை வீடு இல்லை. கிராமத்துல இருக்கற வீடு. அதச்சுத்தியும் நிறைய வீடுகள் இருக்கு. நான், எப்பவாது அங்க போவேன். அப்பத்தான் திருவும் அங்க வருவான். அங்க அவன் தனியாகப் போகமாட்டான்.”\n``இதில், அரசியல் தொடர்பு இருப்பதாகத் திருவே சொல்லியிருந்தாரே\nஎனக்கு அதப்பத்தி எதுவும் தெரியல. அவனோட அப்பா காங்கிரஸ்ல இருந்தது உண்மைதான். ஆனா, இவன் எந்தக் கட்சிலயும் இல்லை. தொழில் போட்டிதான் காரணம். சின்னப்பம்பாளையம்ல இருக்கற எங்க வீட்டுக் கதவை உடைச்சு, பீரோல இருந்து நிறைய ஆவணங்கள எடுத்துருக்காங்க. என் குடும்பத்துக்குச் சொல்ல முடியாத அவமானத்தை எல்லாருமா சேர்ந்து கொடுத்துட்டீங்க. இப்ப, எங்களுக்கு காசு கொடுக்க வேண்டிய யாரும் காசு கொடுக்க மாட்டேங்கிறாங்க. போலீஸ்ல சொல்லிருவேன்’னு மிரட்டுறாங்க. எனக்கு லட்சக்கணக்குல கடன் இருக்கு. ஒருத்தன ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க. இப்படியே போன நாங்க சுடுகாட்டுக்குத்தான் போகணும். எனக்கும் என் பொண்ணுக்கும் பாதுகாப்பு வேணும். என் பையனுக்கு நீதி கிடைக்கணும்.”\nஇதில் இருக்கும் அரசியல் தொடர்பு குறித்து நாம் பலமுறை கேட்டும், அதற்கு லதா பதில் சொல்லவில்லை. மாறாக, தங்களுக்கு வர வேண்டிய பணம் குறித்தே அவர் அதிகம் கவலைப்பட்டார். மேலும், பெண் வீட்டுக்கே தெரியாமல் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்து வைத்தது, பிரச்னை ஆனதும் திருவை திருப்பதிக்கு அனுப்பியது என்று லதாவின் செயலிலும் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதை நன்கு உணர முடிந்தது.\n`அவனுக்கு கெரகம் சரியில்லை. ஆடி போய் ஆவணி வந்தா மகன் டாப்பாக வருவான்’ என இருக்கும் தாய்மார்கள் இங்கு அதிகம் என்பதை மட்டும் உணர முடிகிறது.\nபொள்ளாச்சி வல்லுறவு... 4 வீடியோக்கள் மட்டுமா... கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபணக்காரர்கள் என்றால் எளிது; இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள் -அதிர்ச்சித் தகவல்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n``ஆந்திரச் சிறையில் வாடும் பழங்குடியின இளைஞர்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு” - டில்லிபாபு காட்டம்\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஒட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\nபணக்காரர்கள் என்றால் எளிது; இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் ந\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கர\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drupalsear.ch/node/19", "date_download": "2019-04-25T05:36:21Z", "digest": "sha1:VR2WBSVODZUASWV2WOAHBTMV4AMG6A2K", "length": 5005, "nlines": 49, "source_domain": "drupalsear.ch", "title": "Ampliación y mejora de acceso al edificio multiusos | Umami Food Magazine", "raw_content": "\nகோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nதேவையானவை: சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8, முட்டை – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், தயிர் - 50 மில்லி, கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர்(சிவப்பு) - ஒரு சிட்டிகை(விரும்பினால்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.\nசிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை சிறிது நேரம் ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து எண்ணெய் நன்றாக வடிந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26010", "date_download": "2019-04-25T04:33:06Z", "digest": "sha1:IER64XB2Z4256PV63JZSKIMYO43N6YE6", "length": 33953, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர்.\nரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார்.\nசாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகு���ான் தோன்றுகிறது.\nதொகுப்பின் முதல் கதை அடுத்த வீட்டுக்காரர்கள் என்னை கார்வரிடமிருந்து அன்னியப்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்டோன்ஸ் தம்பதிகள், உறவினர்களைப் பார்க்க வெளியூர் செல்வதாகவம் தாம் இல்லாத போது தம் வீட்டையும், பூணையையும், தாவரங்களையும் மில்லர் தம்பதிகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் செல்கிறார்கள். அவர்கள் சென்றதும், மில்லர் தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்து ஏதோ தம் வீடு போல, படுக்கை குளியல் அறை, குளிர்சாதனப் பெட்டி, உணவு, மதுபானங்கள் உடைகள் எல்லாவற்றையும் ஏதோ திறந்த வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் போலத் தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள் இடையில் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள், பூனைக்கும் உணவு தருகிறார்கள் தான்., சாதாரண மனிதர்கள் தான். ஆனால், பொறுப்பும், நட்புணர்வும் கொண்ட அண்டை வீட்டுக்காரர்களாக இல்லை.\nஇரணடாவது கதை அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை.\nகணவன் ஏர்ல் ஓபர் அவ்வப்போது நிலையில்லாது மாறும் சிறு நிறுவனங்களில் விற்பனையாளன். மனைவி டோரின் ஒரு உணவகத்தில் இரவு நேர பணியாளர். ஏதாவது தன் மனைவி தயவில் தின்னக் கிடைக்குமா என்று போகிறான் எர்ல். அங்கு உணவகத்தில் தன் மனைவியின் அங்கங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடையே கொச்சையான வர்ணனைகள். வீட்டுக்கு வந்து மனைவியிடம் அவள் எடையைக் குறைக்க வேண்டும், கண்ணாடி முன் நிறுத்தி தினம் எவ்வளவு எடை குறைந்திருக்கிறது என்று குறிப்பெடுத்தாகிறது. உணவைக் குறை, உடற்பயிற்சி செய் என்று கட்டளைகள். பிறகு உணவகம் சென்று பக்கத்து மேஜையில் இருப்பவரிடம் தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, “அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பதிதேவர் எர்ல் கேட்கிறார். பதில் வராமல் போகவே, “அவள் பிருஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பதிதேவர் எர்ல் கேட்கிறார். பதில் வராமல் போகவே, “அவள் பிருஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறான். இப்படி போகிறது கதை. இவ்வளவுக்கும் எர்ல் தன் மனைவி டோரினிடம் கதை ஆரமபத்திலேயே சொல்கிறான், “நான் தான் உனக்குக் கணவன், அந்த வாடிக்கையாளர்கள் இல்லை” என்று. அவன் தான் தன் மனைவியின் ”பிருஷ்டம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். இப்படி போகிறது கதை. இவ்வளவுக்கும் எர்ல் ���ன் மனைவி டோரினிடம் கதை ஆரமபத்திலேயே சொல்கிறான், “நான் தான் உனக்குக் கணவன், அந்த வாடிக்கையாளர்கள் இல்லை” என்று. அவன் தான் தன் மனைவியின் ”பிருஷ்டம் எப்படி இருக்கிறது” என்று கேட்கிறான் எவனோ ஒரு அன்னியனை. சாதாரண மனிதர்களாகத் தான் கதையில் நுழைகிறார்கள். ஆனால் பின்னால்\nஅவர்களுக்கு என்ன நேரிட்டு விடுகிறது\nமூன்றாவது கதை, தொகுப்பின் தலைப்புக் கதை, இதுவும் என்னை அன்னியப் படுத்தியது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு விரிசல். அது எரிச்சல் கொண்ட சம்வாதமாக நீள்கிறது. மணி அடித்து தொலை பேசியை எடுக்கப் போனால், “எடுக்காதே என்று கணவன் தடுக்கிறான். “அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள்” என்று காரணம் சொல்கிறான். மனைவிக்கு அது கொலையோ, கற்பழிப்போ, என்னவோ, அதில் தன் கணவன் சம்பந்தப்பட்டிருப்பானோ என்று சந்தேகம். நடந்த விஷயம் கணவன் சொன்னபடி, ஸ்டூவர்ட்டும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் மீன் பிடிக்கச் சென்றார்கள். வெகுதூரம். காரை எடுத்துக்கொண்டு. இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஐந்து மைல் தூரம் பின்னும் நடந்து நாச்சஸ் ஆற்றின் கரையோரம் தங்க முடிவு செய்தார்கள். சகாக்களில் ஒருவன் சொல்ல, ஒரு பெண்ணின் சடலம் ஆற்றின் கரையோரம் கிடப்பதைப் பார்த்தார்கள். சடலம் ஆற்றில் மிதந்து செல்லாத வாறு ஒரு மரத்தின் அடிவேறோடு நைலான் கயிற்றால் கட்டினார்கள். பின்னர் அந்த இடத்திலேயே முகாமிட்டு, மீன் பிடித்து வறுத்து உருளைக் கிழங்கு சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பின்னர் கிளம்பும் வேளை வந்ததும் மறுபடியும் நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து, சாலையோரம் இருக்கும் தொலைபேசியில் இந்த இடத்தில் ஒரு சிறு பெண்ணின் சடலம் இருப்பதாகச் சொல்லி அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பதாகவும் சொல்லிக் காத்திருக்கிறார்கள்.\nஇந்த இடம் வந்ததும் கதையைத் தொடர்ந்து படிக்கத் தோணவில்லை. ஒன்று அந்த இடத்தை விட்டுவந்த சுவடு தெரியாமல் ஓடியிருக்கவேண்டும். இல்லை, உடனே நெடுஞ்சாலைக்கு வந்து போலீசுக்குத் தகவல் தெரியப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தை மரத்தின் அடிவேரோடு கட்டிப் போட்டு மூன்று நாள் அங்கே உட்கார்ந்து கொண்டு உல்லாசப் பயணம் வந்தவர் போல மீன் பிடிக்கவும் சீட்டு விளையாடவும் உணவு சமைக்கவும் இடையிடையே சடலமாக ஆற்றில் மிதக்கும் பெண்ணைப் பற்றிப் பேச்சு வேறு ஏதோ கதை பேசுவது போல….….. இது என்ன, எந்தக் கதையைத் தொட்டாலும் சாதாரண மனிதர்கள் என்னவோ பிறழ்ந்த மனமும் மூளையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு வித கசப்பு உணர்வு மனதில்.\nபுத்தகத்தை மேற்கொண்டு படிக்கவில்லை. ஆனால் செங்கதிரும் அவர் நண்பர்களும், அவர்களில் சிலர் எனக்குப் பரிச்சயமானவர்கள், இவ்வளவு சிரமம் எடுத்து கூடிப் பேசி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து….அவர்கள் தீவிரத்துக்கு ஒரு மரியாதை நான் தர வேண்டும். நான் எங்கோ தவறு செய்யக் கூடும். மறுபடியும் படித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரையே குறை சொல்லத் தோன்றியிருக்கு. இவர்களில் யார் குறைந்தவர்கள். பார்வைகளும் ரசனையும் வேறுபடுகிறது தானே. ஒரு வாசிப்பில் எதையும் தள்ளிவிடக் கூடாது என்று தோன்றிற்று.\nஇடைவெளி என்ற கதையில் ;பதினெட்டு வயதில் கணவன். மனைவிக்கு வயது பதினேழு. கார்வர் மாதிரியே. கார்வருக்கு நிகழ்ந்தமாதிரியே அந்தச் சிறு வயது தம்பதியருக்கு ஒரு குழந்தை. கார்வர் மாதிரி, அவர் கதைகளில் வரும் அனேகரைப் போல இவனுக்கும் வேட்டையாடுவதில் பிரியம். மதுபானமும் எப்போதும் கையில். தன் அப்பாவின் சினேகிதர் கார்லுக்கு டெலிபோன் செய்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு வாத்து வேட்டைக்குப் போவதென்று தீர்மானிக்கிறார்கள். அவள் ”போகவேண்டாம், குழந்தைக்கு உடம்பு சரியில்லை” என்கிறாள். அவன், ”கார்ல் காத்திருப்பார் போயே ஆகவேண்டும்” என்று பிடிவாதம் பிடிக்கிறான். தகராறு வலுக்கிறது. அவன் காரை எடுத்துக் கிளம்பி விடுகிறான். கார்ல் வீட்டுக்குப் போனால் அவர் இவன் வரவில்லையே என்று காத்திருந்ததாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் சொல்லியிருக்கலாமே, இன்னொரு நாள் போனால் போகிறது என்று சொல்கிறார். இவன் மனம் சமாதானமாகி வீட்டுக்குத் திரும்பிப் போகிறான். பூசலில் பிரிந்த தம்பதியரிடையே திரும்பவும் இணக்கம்.\nகார்வரின் எழுத்து மிக நுணுக்கமானது. விவரங்கள் நிறைந்தது. அவரது வாழ்வனுபவம் சார்ந்தே சித்தரிப்பு பெறும் மனிதர்களும் சம்பவங்களும் அனேக கதைகளுக்கு உயிர் தருகின்றனர். சில சமயங்களில் அது விச���த்திரமாகவும் சில சமயங்களில் மிக நெகிழ்ச்சி தரும் தருணங்களாகவும் இருக்கின்றன. தன் மனைவிக்கு வாத்து வேட்டை பற்றிச் சொல்லும் போது வாத்துகள் சுபாவத்தில் ஒரு ஜோடியாகவே வாழ்கின்றன. அவை ஜோடி பிரிந்து வேறு வாத்துக்களோடு வாழ்வதில்லை. ஜோடியை இழந்த ஒரு வாத்து கூட்டத்தோடு வாழ்ந்தாலும் தனித்தே செல்லும் என்றெல்லாம் விவரிக்கிறான். “நீ சுட்டும் வாத்து தன் ஜோடியை இழக்கும் இல்லையா என்று கேட்கிறாள். ஆமாம் என்கிறான். தனித்து விடப்பட்ட வாத்தையும் சுடுவாயா என்று கேட்கிறாள். ஆமாம் என்கிறான். தனித்து விடப்பட்ட வாத்தையும் சுடுவாயா என்று கேட்கிறாள். ஆமாம் வேட்டையில் இதெல்லாம் நேரும் தான் என்று பதில் சொல்கிறான். அந்த சகஜ பாவம் ஒரு கணம் நம்மை அதிர வைக்கும். அவளும் அதைக் கேட்டு துணுக்கிடுகிறாள் தான்.\nஇம்மாதிரியான சாதாரண சம்பவ விவரிப்புகள் சில சமயம் பெறும் எழுச்சி அசாதாரண கணங்களையும் நெகிழ்ச்சிகளையும் தந்து விடுகிறது. கதீட்ரல் என்ற கதை அசாதாரண சந்திப்புகளையும் மனிதர்களையும், கொண்டது.\nமனைவி சொல்கிறாள், தான் முன்னர் சியாட்டிலில் இருந்த போது, பணத் தேவைக்காக தொலைபேசியில் கிடைத்த ஒரு உதவியாளாக வேலையில் சேர்ந்தாள். அவள் உதவி வேண்டியது ஒரு பார்வையற்ற ஆய்வாளனுக்கு. படித்துக் காட்ட வேண்டும். அப்போது அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான் பின்னர் மணமும் ஆயிற்று அவன் ஏதோ ஒரு ராணுவ அதிகாரி. பல இடங்களுக்கு மாறிச்செல்பவன். அவ்வப்போது அந்த குருடனுக்கும் இவளுக்கும் தொலைபேசித் தொடர்பு இருந்தது. இப்போது குருடனின் மனைவி இறந்த பிறகு, ஒரேகானிலிருந்து வருகிறான். தன் இப்போதைய கணவனுக்கு அவள் சொன்னாள். ”ராபர்ட் (அந்தக் குருடன்) சில நாட்கள் இங்கு வந்து தங்குவான்” என்று. குருடனும் வருகிறான். மது அருந்துதல், பேச்சு, உணவு எல்லாம் இன்னொருவர் உதவி இல்லாமல் அவனால் எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.மனைவி ராபர்ட்டோடேயே அவனுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாள். தன்னைப் பற்றியும் அவள் எப்போதாவது ராபர்ட்டிடம் சொல்வாளா என்று கணவன் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. ராபர்ட் டிவி பார்ப்பானா என்று கணவன் கேட்கிறான். மனைவிக்கு இது பிடிப்பதில்லை. இதெல்லாம் போகட்டும். அந்தக் குருடன் ராபர்ட் ப்யூலா என்ற பெண்ணை மணந்து கொள்கிறான். தான் விலகிய பிறகு ராபர்ட்டுக்கு உதவி செய்ய வந்த பெண் ப்யூலா என்று தெரிகிறது. ஒரு சர்ச்சில் அவர்களுக்கு மணம் எளிய முறையில் நடக்கிறது. ப்யூலா சமீபத்தில்தான் இறந்து விட்டாள். ராபர்ட் இப்போது தனித்து விடப்பட்டவன் என்றெல்லாம் அவனைப் பற்றிய விவரங்களை அவள்தன் கணவனுக்குச் சொல்கிறாள். அப்போது கணவன் மனதில் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி ஓடும் எண்ணங்களைக் கார்வர் எழுதுகிறார்.”\nகற்பனை செய்து பாருங்கள். தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம் தினம் வாழ்ந்திருக்கிறாள். அவளது முகத்தில் படரும் துயரம் அல்லது வேறு எந்த உணர்ச்சியையும் பற்றி எதுவுமே தெரிந்திராத கணவனின் மனைவி அவள். ஒருத்தி அழகு படுத்திக்கொள்ளலாம். கொள்ளாமலும் இருக்கலாம். அவருக்குஎந்த வித வித்தியாசமுமில்லை ………………..தான் எப்படி இருப்போம் என்று தன் கணவனுக்குத் இந்தப் பெண் எத்தனை கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். என்று எனக்குத் தோன்றியது. ஒரு பெண் தன் பிரியமானவரின் பார்வையில் தான் எப்படி இருப்போம் என்பதையே அறியமுடியாத பெண்ணாக இருப்பதைத் தெரியாமலே புதைகுழியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பது அவளது கடைசி எண்ணமாக இருந்திருக்கும்……….\nஎன்று சலனிக்கிறது அவன் மனம்.\nஇப்படி மற்ற கதைகளும் மிக நுண்ணிய மனச் சலனங்களும் வெகு எளிய மொழியில் எவ்வித ஆரவாரமுமின்றி சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கையின் நிகழ்வுகளின் எழுச்சிகளைக் கொண்டவை.\nஎல்லாக் கதைகளிலும் விரவியிருப்பது, மிகச் சிறுவயதிலேயே மணம் செய்து கொண்ட தம்பதிகள், பின் பிரிந்து பல விவாகங்களும் விவாக ரத்துகளும் கொண்டு சேரும் தம்பதிகள். குடி, வீட்டுக்குள் தம்பதிகளின் பூசல்கள். மருத்துவ மனை சூழலின் அசாதாரண நுண்ணிய விவரிப்பு\tகள் வாழ்வின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லது நடிகையுடன் விவாகம் சில வருட மணவாழ்க்கை இப்படி பல விவரங்கள் கார்வரின் வாழ்க்கை யிலிருந்து கதைகளுக்கு இடம் பெயர்பவை.\nகார்வரின் கதைகள் ஒரு அனுபவம்தான்.\nதொகுப்பின் கடைசியில் இருப்பது செகாவ் நோய்வாயுற்று பாதன்வெய்லரில் தங்கியிருந்த நாட்கள், டால்ஸ்டாயின் வருகை, மருத்துவமனையில் இறந்த கணங்கள் பற்றிய கார்வரின் சித்தரிப்பு கொண்ட “சி���்னஞ்சிறு வேலை” இதைக் குறித்து தனித்துச் சொல்லத் தோன்றுகிறது.\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு: ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு: தேர்வும் தொகுப்பும் – செங்கதிர். மொழிபெயர்ப்பாளர்கள்: செங்கதிர், க. மோகனரங்கன், எம் கோபால கிருஷ்ணன், விஜயராகவன்\nகாலச்சுவடு பதிப்பகம். பக்கங்கள் 223. ரூ 200\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 13\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nசென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nதினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் \nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்\nPrevious Topic: வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nNext Topic: திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5392", "date_download": "2019-04-25T03:50:00Z", "digest": "sha1:MD2KUQ5U43OTCFJ455ZP7ZHJFYMMEJKV", "length": 8291, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "மழையாகிவிட்ட தவளையின் சாகசம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி\nசுமைகளை தாங்கிய பாறை மனது\nகூழ் பூசின கூட்டின் அடையாளமாய்\nகனத்த மார்பில் அமுது சுமந்தபடி\nசுரக்காத ஊற்றுக்காய் கண்ணி வைப்பான்\nநினைவின் நதிக்கரையில் – 2\nகந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்\nகவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nமூன்று தலைமுறை வயசின் உருவம்\nசூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்\n(78) – நினைவுகளின் சுவட்டில்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் இலக்கியங்களில் மகளி��் விளையாட்டுக்கள்\nபிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா\n“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)\nஜென் ஒரு புரிதல் -17\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -2)\nஇரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்\nஇதுவும் அதுவும் உதுவும் – 2\nஜீ வி த ம்\nபஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்\nமுன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்\nHarry Belafonte வாழைப்பழ படகு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valluvarperavai.forumotion.com/t10-user-help", "date_download": "2019-04-25T03:57:25Z", "digest": "sha1:Q6KGTWKZCZSDRF6BCFVT4PZ4G6PU7RRA", "length": 4255, "nlines": 58, "source_domain": "valluvarperavai.forumotion.com", "title": "உறுப்பினர் பயன்பாட்டு உதவி - User Helpஉறுப்பினர் பயன்பாட்டு உதவி - User Help", "raw_content": "\nதிருவள்ளுவர் பேரவை » வரவேற்பரை\nஉறுப்பினர் பயன்பாட்டு உதவி - User Help\nஉறுப்பினர் பயன்பாட்டு உதவி - User Help\nஉங்கள் பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி, ரகசியக் குறியீடு மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை கொண்டு உறுப்பினராக பதிவு செய்யலாம்.\nஉறுப்பினர் பதிவை உறுதி செய்தல்:\nஉறுப்பினராக பதிவு செய்த பிறகு, உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள செயல்படுத்தலுக்கான இணைப்பை அழுத்துவதன் மூலம் உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும். அதன் பிறகுதான் நீங்கள் உள்நுழைய முடியும். உள்நுழைவதற்கு உங்கள் பயனர் பெயர் மற்றும் ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தவும். இந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கும். மறந்துவிட்டால் மின்னஞ்சலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉறுப்பினர்கள் தங்களது புரஃபைல் படத்தை மாற்றுதல்:\nசெட்டிங்ஸ் பகுதியில் உள்ள EDIT AVATAR அல்லது தங்களுடைய புரஃபைல் படத்தை அழுத்தி SELECT A PHOTO FROM YOUR COMPUTER என்ற பகுதியில் புதிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்து SAVE செய்வதன் மூலம் புரஃபைல் படத்தினை மாற்றிக்கொள்ள முடியும். அல்லது அதற்கு கீழே உள்ள \"GET PHOTOS FROM URL\" என்ற பகுதியில் இணையத்தில் உள்ள தங்கள் புகைப்படத்திற்கான (URL LINK) இணைப்பை கொடுத்து SAVE செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/homepage-tech/", "date_download": "2019-04-25T03:57:33Z", "digest": "sha1:TYGJNDRGAZLLOP6EXMBVNMM2B76ORIKS", "length": 37329, "nlines": 372, "source_domain": "www.joymusichd.com", "title": "Homepage - Tech - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழு���்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள்...\nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் ���ற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள்...\nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nநாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, ஆஸ்திரேலியா புலனாய்வு நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின்...\nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nகொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்ப�� தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nஆண் வேடமிட்டு 3 பெண்களை திருமணம் செய்த இளம்பெண் காரணத்தை கேட்ட போலீஸ் அதிர்ச்சி காரணத்தை கேட்ட போலீஸ் அதிர்ச்சி\nசொந்த மண்ணில் விடைபெற்றார் சாதனை நாயகன் நெஹ்ரா.. பிரியா விடை கொடுத்த இந்திய அணி\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஇலங்கை தற்கொலைகுண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில், 310 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள்...\nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nநாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, ஆஸ்திரேலியா புலனாய்வு நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின்...\nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nகொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nபொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல்...\nதன்ப���த்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருதை இங்கிலாந்தை சேர்ந்த ஐரா நிறுவனம் வழங்கியதாக புகைப்படம் ஓன்று வைரல் ஆகி வருகிறது. உண்மை என்ன : முதலில் நடிகர் விஜய்...\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nகடந்த 2017 ஜூலை மாதம் 1 ஆம் தேதி சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலு அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டது. மேலும், கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட...\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nஎல்லோருக்குமே தங்களைத் தாங்களே கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொள்ள மிகப் பிடிக்கும். அதேசமயம் கொஞ்சம் கருப்பாக இருந்துவிட்டால் போதும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அந்த...\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸ் தனது பக்கத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு இருக்கிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில்...\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கையின் புதிய பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார். இலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியைக் கலைத்துள்ளது. இதனையடுத்துப் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்க...\nகுலேபகாவலி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்து வரும் துப்பாக்கி முனை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கும் குலேபகாவலி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம்...\nமக்கள் கொண்டாடும் மரண தேவதை (Video)\n77 நிமிடங்கள் நீடிக்கும் 150 ஆண்டுகளுக்கு பின்னரான சூப்பர் மூன்\nமலையாளத்தின் செம ஹிட் காதல் பாடலுக்கு எதிராக வழக்கு (Video)\nஇலங்கை அரசிடம் 700 கோடி இலஞ்சம் பெற்ற கூட்டமைப்பு: இயக்குனர் கௌதமன் பேச்சு (Video)\nநக்கீரன் பொறுப்பாசிரியர் மனைவி திடீர் மரணம்\nஅமெரிக்காவில் வெள்ளையர்களைக் கட்டிப் போட்ட யாழ்ப்பாணத்து தோசைத் தமிழன் (Video)\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை தொடர் குண்டுத் தாக்குதலிற்கு உரிமை கோரியது ISIS அமைப்பு\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள் \nஅமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை \nகொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பம��க்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sarkar-first-single/", "date_download": "2019-04-25T04:39:32Z", "digest": "sha1:QKNFODYJPNDM4IXIVN5TAWLF6KINQREZ", "length": 2766, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sarkar first single Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n“சர்க்கார்” முதல் சிங்கில் அறிவிப்பு – 5 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்டானது\nசென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/video.html", "date_download": "2019-04-25T04:10:25Z", "digest": "sha1:2AFUWM2CWI6H2YS5UEXALNIFMVL6U4DC", "length": 11944, "nlines": 216, "source_domain": "www.ttamil.com", "title": "Video ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து ~ Theebam.com", "raw_content": "\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\n\"நாம் தினமும் குளித்தாலும், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி கேட்டுள்ளோம்\". திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. சந்தானம் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு தரும் விளக்கம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு ரகசியம். இந்த விடியோவில்...\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\n2014 கலக்க வரும் புதிய தொழில்நுட்பம்\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nநல்ல உறவினைப் பெற்றுக்கொள்வது எப்படி\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் க��.எஸ்.பாலச்ச...\nபனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் திரையுலகப் பி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nகே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nதெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்\nதொட்டில் பழக்கமே சுடுகாடு வரைக்கும்-குழந்தைகளுக்க...\nஅன்று சொன்னதும், இன்று கேட்பதும்\n\"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகே...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:12:30Z", "digest": "sha1:TSY6CXSS7QY5JQFCTVM7YQVLAGIAG4V7", "length": 7622, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் பாஜி ராவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநானா சாகிப் (தத்துப் பிள்ளை)\nஇரண்டாம் பாஜி ராவ் (Baji Rao II) (10 சனவரி 1775 – 28 சனவரி 1851), மராத்திய பேரரசின் இறுதி பேஷ்வாக 1796 முதல் 1818 முடிய ஆட்சி செலுத்தியவர். 1817–1818இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்திய ஆட்சிப் பகுதிகளை பிரிட்டனின் கம்பெனி அட்சியிடம் இழந்தவர். [1]\nஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார். குழந்தை இல்லாத பாஜி ராவ், நானா சாகிப் என்பவரை தத்தெடுத்து வளர்த்தார். டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின்படி பிரித்தானிய கம்பெனி ஆட்சி இவருக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது.\nஇரண்டாம் மாதவ ராவ் பேஷ்வா\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-25T04:44:17Z", "digest": "sha1:EQXWNQAAMNJWCS7LQPNXZZOU2RKO3U2S", "length": 8552, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "நகர்களிடை காட்சிப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகர்களிடை காட்சிப் போட்டி அல்லது இன்டர்-சிட்டீஸ் ஃபேர்ஸ் கோப்பை (Inter-Cities Fairs Cup) என்பது 1955 முதல் 1971 ஆடப்பட்ட ஐரோப்பிய கால்பந்துப் போட்டியாகும். பன்னாட்டு வணிகப் பொருட்காட்சிகளை பிரபலப்படுத்தும் பொருட்டு இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டி தொடங்கும் காலத்துக்கு முன்னர், வணிக பொருட்காட்சிகளை நடத்தும் நகரங்களுக்கிடையே நட்புமுறை போட்டிகள் நடத்தும் வழக்கம் இருந்தது; அதிலிருந்தே இப்போட்டியாக பரிணமித்தது. ஆரம்ப காலகட்டத்தில் வணிக பொருட்காட்சிகள் நடத்தும் நகரங்களிலிருக்கும் அணிகள் இதில் எவ்வித நிபந்தனையுமின்றி க��ந்துகொள்ளலாம் என்றிருந்தது, அதாவது அவர்கள் அந்நாட்டின் கால்பந்துக் கூட்டிணைவில்/லீகில் எவ்விடத்தில் தகுதிபெற்றார்கள் என்பது முக்கியமில்லாமலிருந்தது. மேலும் ஒரு நகரத்திலிருந்து ஒரு அணியே பங்குபெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. 1968-க்குப் பிறகு, கூட்டிணைவில் தகுதிபெறும் நிலையைப் பொறுத்தே இப்போட்டிக்குத் தகுதிபெறலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது. 1971-ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏ-வின் சார்புநிலைக்கு வந்தது; அதன்பின்னர், அது யூஈஎஃப்ஏ கோப்பையுடன் இணைக்கப்பட்டது.[1][2]\nநகர்களிடை காட்சிப் போட்டியானது யூஈஎஃப்ஏ கோப்பைக்கு முன்னோடியாக இருந்தாலும் அது யூஈஎஃப்ஏ-வினால் நடத்தப்படவில்லை. ஆதலால், இப்போட்டியில் ஓர் அணியின் செயல்பாடு அவற்றின் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் செயல்பாடாக அங்கீகரிக்கப்படாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:09:31Z", "digest": "sha1:X6ECIFJFCA3GFUFIP7FRDZVQ2DN5KO7R", "length": 5851, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "விதையற்ற பழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிதையற்ற பழம் என்பது முதிர்ச்சியில்லாத விதைகளைக் கொண்டு வளர்ச்சியடைந்த பழத்தைக் குறிக்கும். விதையற்ற பழங்களை நுகர்தல் பொதுவாக இலகுவானதும் வசதியானதுமாக இருக்கின்றது. அவை வணிப பெறுமதியுள்ளவையாகவும் கருதப்படுகின்றன.\nஅதிக வணிப ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட விதையற்ற பழங்கள் பழத்தின் சதைப்பகுதியில் அதிக எண்ணிக்கையான மற்றும் கடினமான விதைகளையுடைய பழங்கள் கொண்ட தாவரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.[1][2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-movie-song-oru-viral-puratchi/", "date_download": "2019-04-25T03:44:25Z", "digest": "sha1:7YZYPY5TWI5LMP3TF3H4WPBWXFEQF3F3", "length": 8400, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஒரு விரல் புரட்சி |Oru viral puratchi", "raw_content": "\nHome செய்திகள் 70 நிமிடத்தில் ஹிமாலைய சாதனை.. சர்கார் ஒருவிரல் புரட்சி.. Sun Pictures வெளியிட்ட சாதனை\n70 நிமிடத்தில் ஹிமாலைய சாதனை.. சர்கார் ஒருவிரல் புரட்சி.. Sun Pictures வெளியிட்ட சாதனை\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்தின் சிங்கள் டிராக் பாடல் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்ட்டாங்காரன்” என்ற ஒரு பாடலை மட்டும் வெளியிட்ட்டது சன் குழுமும்.\nஇந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30) மாலை 5.30 மணிக்கு “ஒரு விரல் புரட்சியே” என்ற இரண்டாம் பாடலை மாலை 5.30 மணிக்கு sun nxt app லும், மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்திலும் இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் ,இந்த பாடல் வெளியான 70 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது.\nஅதே போல தற்போது வரை யூடுயூபில் இந்த பாடல் கிட்டத்தட்ட 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. “சிம்டாங்காரன் ” பாடல் வெளியான 1 மில்லியன் பார்வையாளர்களை பெற 4 மணி நேரத்தை எடுத்துக்கொண்டது.\nஅதே போல ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த “சிம்டாங்காரன் ” பாடல் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. ஆனால், “ஒரு விரல் புரட்சியே” பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இருப்பினும் “சிம்டாங்காரன் ” பாடல் வெளியான 4.5 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசர்காரெல்லாம் ஓரம் போ.. இணையத்தில் கசிந்த விஸ்வாசம் பாடல்.\nNext article“ஒருவிரல் புரட்சி” பாடலில் இப்படி ஒரு அர்த்தம் ஒளிந்திருக்கா.. அப்போ சர்காருக்கு வழக்கு இருக்கு.\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேத���பதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின்...\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\nதமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்த 4 படங்கள் மெர்சலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா \nவரலாறு படைத்த மெர்சல் டீசர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-gets-trolled-veil-057237.html", "date_download": "2019-04-25T03:53:41Z", "digest": "sha1:6JOUERZ6QLNZOCJ2G2FCLMHC3G332AZO", "length": 11334, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதென்ன ப்ரியங்கா சோப்ரா அது மீது உங்களுக்கு அப்படி ஒரு கண்ணு? | Priyanka Chopra gets trolled for veil - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஅதென்ன ப்ரியங்கா சோப்ரா அது மீது உங்களுக்கு அப்படி ஒரு கண்ணு\nரூ. 18 கோடிக்கு கல்யாண விடியோவை விற்ற பிரியங்கா சோப்ரா - வீடியோ\nமும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது திருமணத்தின்போது அணிந்திருந்த உடையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.\nபாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை கடந்த 1ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும், 2ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.\nகிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணத்திற்கு அவர் ரால்ப் லாரன் டிசைனர் கவுன் அணிந்திருந்தார்.\nப்ரியங்கா ���ோப்ராவின் கவுனை யாரும் கலாய்க்கவில்லை. அவர் தலையில் இருந்த துணி(veil) 75 அடி நீளமாகும். திருமணத்தின்போது அதை நான்கு பேர் பிடித்து வந்தபோது எடுத்த புகைப்படங்களை பார்த்து தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். அவராக ஆசைப்பட்டு தான் 75 நீள துணியை வாங்கினார்.\nப்ரியங்காவின் தலையில் உள்ள துணி ஜிம் கிளாஸ் போன்று இருப்பதாக கலாய்த்துள்ளார் ஒருவர்.\nகொசுவலையாம்...ப்ரியங்கா ஆசைப்பட்டு வாங்கிய உடையை இப்படி கலாய்க்கிறார்களே\nப்ரியங்கா ஸ்வச் பாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டு சுத்தம் செய்கிறாராம்.\nநீளமான உடையை அணிய தான் ப்ரியங்காவுக்கு பிடிக்குமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடங்களில் நடிக்க கணவர் தடை போட்டதை உளறிய நடிகை\nஅஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nஒரேயொரு கேள்வி கேட்டு ஸ்ருதியை அதிர வைத்த காதலர் மைக்கேல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/suriya-singam-3-remake-in-hindi/9726/amp/", "date_download": "2019-04-25T03:59:54Z", "digest": "sha1:IFKO75DQLBNO7UHIQHRAPLA4NMBWUB37", "length": 4590, "nlines": 39, "source_domain": "www.cinereporters.com", "title": "இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3 - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3\nஇந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சிங்கம்-3\nசூர்யா – ஹரி கூட்டணியில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்கள் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக்கில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த வருடம் இப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த ‘சிங்கம்-3’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள்.\nஇந்த படத்தின் ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளரும், தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘யான்’ படத்தை இயக்கியவருமான ரவி.கே.சந்திரன் இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்த துரை சிங்கம் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிக்கவிருக���கிறார். மேலும், ‘சிங்கம்-3’ யில் வில்லனாக கலக்கிய தாகூர் அனுப் சிங் இந்தி ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nமேலும், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் பிற கதாபாத்திரங்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடவே, படத்திற்கான தலைப்பையும் தேர்வு செய்து வருகிறார்கள். கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி.கே.சந்திரன் இயக்கும் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12032200/Vastriya-duties-are-taken-from-Srirangam-Renganathar.vpf", "date_download": "2019-04-25T04:35:02Z", "digest": "sha1:WX366RAYPTUAQIFVYUHMVNJGLJ5CEVX6", "length": 11589, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vastriya duties are taken from Srirangam Renganathar temple today || ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று எடுத்து செல்லப்படுகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று எடுத்து செல்லப்படுகிறது + \"||\" + Vastriya duties are taken from Srirangam Renganathar temple today\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று எடுத்து செல்லப்படுகிறது\nஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.\nஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்��ள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.\nபின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.\nஇன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.\nஇந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/om/september-month-rasipalan", "date_download": "2019-04-25T04:07:46Z", "digest": "sha1:XSQ56AE322L36VQ65C4D3GTZNSLV6LU7", "length": 8323, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "செப்டம்பர் மாத ராசி பலன்கள் | September month rasipalan | nakkheeran", "raw_content": "\nசெப்டம்பர் மாத ராசி பலன்கள்\nஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்\nமேஷம் மாதத் தொடக்கத்தில் இருந்தே உங்களுக்கு புத்திசாலித்தனமான யோசனைகளும், புதிய திட்டங்களும் உருவாகும். அதை நிறைவேற்றுவதில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். எதிரிகளை எப்போது, எங்கே மடக்க வேண்டும்- எப்படி வெற்றியை எட்டிப்பிடிக்க வேண்டுமென்று மகாபாரதத்தில் அர்ஜுனனை வழிநடத்திய பார்த்தசாரதி க... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாலமெல்லாம் காத்தருளும் கற்பக மூர்த்தி\nசமரசம், சாந்தி தரும் சம்மோஹன கோபாலன்\nசித்தர்கள் அருளிய வாசி யோகம்\nசூரிய சந்திர ஐக்கிய மண்டலம்\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1227&Itemid=61", "date_download": "2019-04-25T03:59:16Z", "digest": "sha1:WZT45LCQ5HKLEO4UFR6JOXL4JJQYD6YZ", "length": 5143, "nlines": 43, "source_domain": "dravidaveda.org", "title": "திருவெழு கூற்றிருக்கை", "raw_content": "\nஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,\nஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,\nமூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,\nநாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெ���ி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை\nமுத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,\nஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,\nமுக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,\nஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,\nநெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,\nகுன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/24/missile-test-succeeded-intercept-enemy-missiles-india-tamil-news/", "date_download": "2019-04-25T04:20:43Z", "digest": "sha1:46XOABBHU3KUK2IXDOLC3RGIKFJXC7VL", "length": 40840, "nlines": 494, "source_domain": "tamilnews.com", "title": "missile test succeeded intercept enemy missiles india tamil news", "raw_content": "\nஎதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஎதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஎதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.missile test succeeded intercept enemy missiles india tamil news\nஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில், இருந்து இடைமறித்து தாக்கும் ஏவுகணை நேற்றிரவு ஏவப்பட்டது.\nபிடிவி என சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த பிரித்வி டிஃபென்ஸ் வெகிக்கிள், திட்டமிட்டபடி வானில் இலக்கை தாக்கி அழித்தது.\nஇந்த சோதனை வெற்றிகரமாக திட்டமிட்ட���டி அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் இந்த அமைப்பில், ராடார் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு எதிரி ஏவுகணை வருவதை கண்காணிக்கும்.\nஇந்த தகவல் கணினி முறை மூலம், இடைமறித்து தாக்கி அழிக்கும் பிடிவி ஏவுகணைக்கு அனுப்பப்பட்டு, இலக்கை நோக்கி ஏவப்படும்.\nஇந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதன் மூலம், இரண்டடுக்கு ஏவுகணைப் பாதுகாப்பு முறையை உருவாக்கும் இலக்கில், இந்தியா முக்கியமான மைல்கல்லை எட்டியிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஇந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்\nதூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்\nராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்\nபாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்\nபெற்ரோல் விலை மீண்டும் உயர்வு\nடி.டி.வி. தினகரன் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nஉற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்\nடெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nசெம்மரம் வெட்ட வந்த 7 பேர் லாரியில் இருந்து குதித்து படுகாயம்..\nதிரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழக���்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 ��ிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப��பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவி��் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nதிரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/02/27/cps-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4-2/", "date_download": "2019-04-25T04:57:06Z", "digest": "sha1:AKWRBUQ4PC7M5SCFZQJOFS5Y3AAT742Q", "length": 4819, "nlines": 91, "source_domain": "www.kalviosai.com", "title": "CPS – புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்! !!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome CPS CPS – புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்\nCPS – புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்\nCPS – புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்\nCPS – புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்\nNext articleநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO\nCPS வல்லுநர் குழு பற்றிய விவரங்கள் -திண்டுக்கல் எங்கெல்ஸ்\nஅரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை – ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி\nCPS – அன்புக்குரிய ஆசிரியரின் அகால மரணம்- குடும்பத்துக்கு உதவாத பென்ஷன் திட்டம்\nB.E., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு \n4 ஆம் வாய்ப்பாடு விளையாட்டு முறையில் கற்க அரசுப் பள்ளி ஆசிரியர் வழிகாட்டுகிறார்.\nநாட்டிலேயே முதல் முறை.. தமிழக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டு...\n32 பாலி.கல்லுரி தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு\nவருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. ’80 சி’ பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க...\nNEET. தாமதமான விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் CBSE க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…..\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56257", "date_download": "2019-04-25T04:56:46Z", "digest": "sha1:IPLBRLBOXN7W4RBXQSL3P2TDPWEB7RKB", "length": 5340, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க இலங்கை சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள 372 சதோச நிலையங்களில் குறித்த பொருட்களை எந்தவித பற்றாக்குறையும் இன்றி பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி வௌ்ளைப் கெக்குளு ஒருகிலோ 65 ரூபாவில் இருந்து 62 ரூபாவாகவும் நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவில் இருந்து 70 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் 78 ரூபாவாக இருந்த பொன்னி சம்பா அரிசி ஒருகிலோ 71 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதோடு 107 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனி 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.\nமேலும் பெரிய வெங்காயம் ஒருகிலோ 152 ரூபாவில் இருந்து 135 ஆகவும் டின் மீன் (425 கிராம்) 149 ரூபாவில் இருந்து 127 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பாஸ்மதி ஒருகிலோ 132 ரூபாவாகவும் வௌ்ளைப்பூடு ஒருகிலோ 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.\nPrevious articleகுளுவினமடு சிறுவர்களுக்கு பாதுகாப்பான கிராமம்.\nஇரத்த தானம் செய்து ஒரு உயிரையேனும் காப்பாற்ற உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு\nபாடசாலைகள் நாளையும், நாளைமறுதினமும் மூடத்தீர்மானம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nகுடு விற்பவர்கள் சிங்களவர்கள் அல்லர், அடிப்பவர்களே அவர்கள்- விஜேதாச ராஜபக்ஷ\nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் -கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/people-with-headache-06-03-18/", "date_download": "2019-04-25T04:40:44Z", "digest": "sha1:KERZX2NOXZB5VRRFSOW7HSPIDERJNJOB", "length": 12464, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "காலைல தூங்கி எழுந்திருக்கும்போது அடிக்கடி தலைவலிக்குதா?… அது ஏன்னு தெரியுமா? | vanakkamlondon", "raw_content": "\nகாலைல தூங்கி எழுந்திருக்கும்போது அடிக்கடி தலைவலிக்குதா… அது ஏன்னு தெரியுமா\nகாலைல தூங்கி எழுந்திருக்கும்போது அடிக்கடி தலைவலிக்குதா… அது ஏன்னு தெரியுமா\nஒரு நாளின் தொடக்கம் காலை நேரம். இந்த நேரம் எப்படி அமைகிறதோ, அப்படி தான் அந்த நாள் முழுதும் அமையும். காலை நேரத்தில் நமது மனநிலை இருக்கும் விதத்தில் தான் அந்த நாள் முழுதும் நாம் இருப்போம். ஆகவே புத்துணர்ச்சியான காலை நேரம் தான் நாள் முழுதும் புத்துணர்ச்சியைத் தரும். காலை நேரத்தில் எழும்போதே உண்டாகும் சோர்வு, நாள் முழுதும் நம்மை ஆட்டிப்படைத்து விடும். இதற்கு உதாரணம், காலை எழும்போதே நமக்கு உண்டாகும் தலை வலி. காலையில் எழும்போதே தலைவலியுடன் எழுந்தால் அந்த நாள் முழுதும் ஒரு அசௌகரியம் நிலைத்து நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் காலைநேர தலைவலி பொத��வாக காலையில் எழும்போதே உண்டாகும் தலைவலிக்கு பலவித காரணங்கள் உண்டு. தனது வாழ்நாளில் இத்தகைய தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.\nஒரு சிலர் இத்தகைய தலைவலியை அடிக்கடி அனுபவிப்பார்கள், ஒரு சிலருக்கு தினமும் காலையில் தலைவலி உண்டாகும் நிலையும் உண்டு. உங்கள் உடலில் இயற்கை வலி நிவாரணிகள் குறைந்த அளவில் இருப்பதால் காலையில் தலைவலி ஏற்படலாம். இதனால் ஒற்றை தலைவலி அல்லது வேறு விதமான தலைவலி உண்டாகலாம். கடுமையான உடல் நல பிரச்சனைகள் எதுவும் காலை நேர தலைவலிக்கு காரணம் இல்லை.\nகாரணம் காலையில் உண்டாகும் தலைவலி பொதுவாக ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் மருந்துகள் உறங்குபோது உங்கள் உடலில் குறைந்து விடும். இதன் காரணமாகவும் தூங்கி எழுந்தவுடன் மீண்டும் தலைவலி உண்டாகலாம். மூச்சுத்திணறல் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறவர்களுக்கு காலையில் தலைவலி உண்டாகலாம், அல்லது பல் வலி காரணமாகவும் காலையில் தலைவலி உண்டாகலாம். இரவில் சரியான உறக்கம் இல்லாததால் கூட சில நேரம் காலையில் எழும்போதே தலைவலியுடன் எழலாம். மூளையில் கட்டி இருந்தாலும் காலையில் தலைவலி ஏற்படலாம்.\nஇரவில் உறங்கும் போது பற்களை நறநறவென்று கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அவர்கள் இத்தகைய காலை நேர தலைவலியை உணரலாம். அல்லது மனச்சோர்வு இருந்தாலும் காலையில் தலைவலி உண்டாகலாம். உங்களுக்கு அடிக்கடி காலையில் தலைவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்யலாம்.\nகேட்கவேண்டிய கேள்விகள் காலை நேர தலைவலிக்கு பல கரணங்கள் இருப்பதால், முதலில் அந்த வலியைப் பற்றி புரிந்து கொள்ள, எதனால் உங்களுக்கு இத்தகைய தலைவலி உண்டாகிறது என்பதற்கு ,உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள். ஒருவேளை இதனைப் பற்றி தெரிந்து கொள்ள மருத்துவரிடம் சென்றால், உங்களிடம் அவரும் சில கேள்விகள் கேட்பார் மற்றும் சில சோதனைகள் செய்வார். அந்த கேள்விகள் சில, தலைவலி சமீபத்தில் இருக்கிறதா வலியின் தீவிரம் எப்படி இருக்கிறது வலியின் தீவிரம் எப்படி இருக்கிறது தலையின் எந்தப் பகுதியில் வலி ஆரம்பமாகிறது தலையின் எந்தப் பகுதியில் வலி ஆரம்பமாகிறது எதாவது ஒரு காரணத்தால் இந்த வலி மோசமடைகிறதா எதாவது ஒரு காரணத்தால் இந்த வலி மோசமடைக��றதா எதாவது ஒரு காரணத்தால் இந்த வலி குறைகிறதா எதாவது ஒரு காரணத்தால் இந்த வலி குறைகிறதா தலைவலியுடன் சேர்ந்து வேறு அறிகுறிகள் ஏற்படுகிறதா தலைவலியுடன் சேர்ந்து வேறு அறிகுறிகள் ஏற்படுகிறதா தலையில் இடம் மாறி மாறி வலிக்கிறதா தலையில் இடம் மாறி மாறி வலிக்கிறதா உங்கள் பார்வை அல்லது சம நிலை இந்த வலியால் பாதிக்கப்படுகிறதா உங்கள் பார்வை அல்லது சம நிலை இந்த வலியால் பாதிக்கப்படுகிறதா மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நீங்கள் தரும் பதில்கள் மூலம் உங்கள் தலைவலிக்கான காரணத்தை கணிக்க முடியும்.\nஆனாலும் சரியான சோதனை மற்றும் நோய் கண்டறிதல் மூலம் பிரச்சனையை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து, இந்த தலைவலிக்கான காரணங்கள் என்ன என்பதை ஆலோசித்து அதற்கு ஏற்றபடி சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\nபெண்கள் மெட்டி அணிய காரணம் என்ன..\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://debuetanten.at/photos/index.php?/category/26&lang=ta_IN", "date_download": "2019-04-25T04:24:03Z", "digest": "sha1:AE76PJXNVSWK5SNK5XHPLWCZPEJDWV6T", "length": 6119, "nlines": 126, "source_domain": "debuetanten.at", "title": "Wiener Opernball 2006 / Wiener Opernball 2006 - unmittelbar davor | Debütanten.at - Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-mahat-and-yashika-4/", "date_download": "2019-04-25T04:23:17Z", "digest": "sha1:OZWNOHZRPFEB3NWWVKROXLURPNTAXNDV", "length": 8961, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.! புகைப்படம் இதோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசம��ன செயல்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும், அத்து மீறல்களும் ஏராளமாக இருந்து வந்தது.\nஇந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிக்கப்ட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. அதில் ப்ளூ டீமில் மஹத்தும், ஆரஞ்சு டீமில் யாஷிகாவும் இருந்தனர். இந்த டாஸ்கில் எந்த அணி அதிமான பொம்மைகளை செய்து பணம் சம்பாதிக்கறதோ அந்த அணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த டாஸ்க்கின் போதும் ஆரஞ்சு அணி வைத்திருந்த பணப்பெட்டியை மஹத் எடுக்க முயன்றார். இதனால் ஆரஞ்சு அணியில் இருக்கும் சிலரும் ப்ளூ அணி வைத்திருந்த பண பெட்டியை எடுக்க முயன்றனர்.அப்போது யாஷிகா ப்ளூ அணி ஏரியாவில் நின்றுகொண்டிருந்த போது அவரை கட்டிப்பிடித்து குண்டுக்கட்டாக தூக்கி ஓடினார் மஹத்.\nஇதனை கண்ட ரசிகர்ளுக்கு இன்னும் இவர்கள் இருவரும் திருந்தவில்லையா என்ற எண்ணம் தான் தோன்றியது. நீண்ட நாட்களாக நாங்கள் இருவரும் நட்பாகதான் இருந்து வருகிறோம் என்று கூறிவந்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்னர், மஹத்தை காதலிப்பதாக அனைவர் முன்பும் ஒப்புக்கொண்டார் யாஷிகா. ஆனால், அப்போது கூட மஹத், நான் அவரை பிரண்டாக தான் பார்க்கிறேன் என்று கூறி மழுப்பினார். ஆனால், தற்போது மீண்டும் மஹத் செய்து வரும் செயல்களை பார்த்தல் அவர் யாஷிகாவிடம் நட்பாக பழகி வருகிறார் என்று தோன்றவில்லை.\nPrevious articleஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nNext articleஅடுத்த வாரம் மும்தாஜால் நேரடியாக “Nominate” செய்யப்பட்டவர் இவர்தான் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்.\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.\nசின்னத்திரையில் வில்லனாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் மானஸ் சாவலி. `வாணி ராணி' சீரியலில் இவருடைய கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்....\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகுழிக்குள்ளே இருட்டுல இறங்கறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு – அறம் மகாலட்சுமி \nசர்கார் படத்தில் வில்லன் ‘டாங்லீ’ இல்லை.. வேறு யார்.. படக்குழு கொடுத்த அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-070304.html", "date_download": "2019-04-25T04:59:38Z", "digest": "sha1:62OXVMUJ3ZZIBQCII2KYGKQV22XTHCI7", "length": 12000, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜிக்கு தியேட்டர்கள் போட்டி! | Shivaji in high demand - Tamil Filmibeat", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nசிவாஜி படத்தைத் திரையிட தமிழகத்தில் உள்ள அத்தனை பிரபல தியேட்டர்களும் போட்டி போடுவதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க, ஏவி.எம் தயாரிக்க உருவாகியுள்ள சிவாஜி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகவுள்ளது. அடுத்த மாதம் பாடல்களைரிலீஸ் செய்கிறார்கள்.\nபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள சிவாஜி குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டுள்ளது. சிவாஜியை தங்களதுதியேட்டர்களில் போட தியேட்டர்களிடையே பெரும் போட்டி நிலவுகிறதாம்.\nசிவாஜி படத்துக்கு 500 பிரிண்டுகள் வரை போடப்படுகிறது. படத்தின் விநியோக உரிமையைப் பெறுகிறவர்கள், தங்களது பகுதிக்குள் எத்தனைதியேட்டர்களில் வேண்டுமானாலும் படத்தைப் போட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதாம்.\nசென்னை மாநகரில் 12 தியேட்டர்களில் சிவாஜியை ரிலீஸ் செய்யவுள்ளனராம். மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் குறைந்தது நான்குதியேட்டர்களில் படம் திரையிடப்படுமாம்.\nதமிழகத்தில் உள்ள அத்தனை பிரபல தியேட்டர்களும் சிவாஜியை வாங்க கடுமையாக மோதுகின்றன. இதனால் பிற படங்களுக்கு தியேட்டர்கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. சில படங்களை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.\nசந்திரமுகியைப் போலவே, சிவாஜிக்கும் விளம்பரம் மூலம் வசூல் பார்க்கத் திட்டமிட்டுள்ளார்களாம். சிவாஜி பட டிரைலர், ரிங்டோன்கள்செல்போன்களில் கலகலக்க உள்ளன. எல்லா டிவிகளிலும் சிறப்பு டிரைலர்களை ஓட்டவுள்ளனர்.\nஇதுதவிர ரஜினி, ஷங்கர் ஆகியோரின் சிறப்புப் பேட்டிகளையும் டிவிக்களில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனராம்.\nபடத்திற்குப் பெரிய அளவில் பிசினஸ் ஆகலாம் என்பதால் விளம்பரங்களுக்காவும் கணிசமான தொகையை ஒதுக்கி அமர்க்களப்படுத்தப்போகிறார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீயாக பரவும் நேர்கொண்ட பார்வை புது போஸ்டர்: டிசைன் செய்தது யார் தெரியுமோ\nகழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை.. இது உங்களுக்குத் தான் ஓவியா பொருந்தும்\nதன் இரட்டை குழந்தைகளின் போட்டோவை வெளியிட்ட 'சின்னத்தம்பி' பிரஜின்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-25T04:27:56Z", "digest": "sha1:D36F6EH4BYPCBMI65BXMAQLEQHTR3CDQ", "length": 4264, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "காளி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள���\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமிழை வெறித்தனமா கற்ற கன்னடத்து பைங்கிளி உங்களுக்கு பிரைட் பியூச்சர் இருக்கு...\nபாடலை முன்பே வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் – பேட்ட படக்குழு அதிர்ச்சி\nஇதென்னடா காளிக்கு வந்த சோதனை\nரஜினியுடன் போட்டியிடும் விஜய் அண்டனி\nவிஜய் ஆண்டனியுடன் ஆட்டம் போடும் அஞ்சலி\nகுடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி\nகாளி தலைப்பிற்காக ஸ்டண்ட் மாஸ்டருடன் மோதும் விஜய் ஆண்டனி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/tamil-padam-deleted-scene/", "date_download": "2019-04-25T04:10:53Z", "digest": "sha1:CLFFIJX7QG4FDK32CFI36VA6TAXKVUBR", "length": 3449, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "tamil padam deleted scene Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிஜயகாந்த் படத்தை கேலி செய்து இன்று வெளியிடப்பட்ட டெலிட்டட் சீன்\nகுபீர் சிரிப்பை வரவைக்கும் தமிழ்ப்படம் 2வில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/07131640/AircelMaxis-cases-Court-extends-interim-protection.vpf", "date_download": "2019-04-25T04:35:29Z", "digest": "sha1:ZBAM7ANSKAMPWNYIPQIIK2L4JBJFEO5T", "length": 11188, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aircel-Maxis cases: Court extends interim protection from arrest to Chidambaram, son || ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு + \"||\" + Aircel-Maxis cases: Court extends interim protection from arrest to Chidambaram, son\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. #Aircel_Maxiscases #Chidambaram\n2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில், மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இது குறித்து சர்ச்சை எழுந்தது.\nபொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டதாகவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.\nஇந்த வழக்கில் விசாரணை அமைப்புகளின் பிடி இறுகிய நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, ஆகஸ்டு 7-ந்தேதி வரை தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், அக்டோபர் 8-ம் தேதி வரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபத�� உத்தரவிட்டுள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\n3. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n4. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n5. பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/primary-school-run-village-service-building-students-are-lying-away", "date_download": "2019-04-25T04:22:22Z", "digest": "sha1:KB6OARI2LFXBOWEDOBH3E42ZDLNLRT4H", "length": 13943, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "கிராம சேவை கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி! முட்புதர்கள் மறைவில் மாணவர்கள் ஒதுங்கும் அவலம்! | The primary school run in the village service building! The students are lying away from the cover of the thorns! | nakkheeran", "raw_content": "\nகிராம சேவை கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி முட்புதர்கள் மறைவில் மாணவர்கள் ஒதுங்கும் அவலம்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல்வேறு இயற்கை சீற்றங்களால் பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியை தற்காலிகமாக கடந்த 2015 ஆம் ஆண்டு, அக்கிரமத்தில் உள்ள கிராம சபை கட்டிடத்திற்கு மாற்றினர். மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத கிராம சபை கட்டிடத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆபத்துகளுடன் குழந்தைகள் படித்து வருகின்றனர்.\n6 வயது முதல் 12 வயது உடைய குழந்தைகள��� படிக்கும் இந்த கிராம சேவை மையத்தில் உள்ள பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால், விஷத்தன்மை கொண்ட பாம்பு, தேள் வசிக்கும் , முட்புதர்களின் மறைவில் ஆபத்தை உணராமல், இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nமேலும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு, எவ்வித வழிவகை செய்யாமல் இருப்பதால், வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துவரும் கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.\nகழிவறை வசதி, குடிநீர் வசதி, போன்ற எவ்வித அடிப்படை வசதிகளே இல்லாத இந்த கிராம சபை கட்டிடத்தையே பள்ளிக்கூடமாக மாற்றியும், எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சத்துணவு பொருட்கள் பாதுகாக்கும் அறையாகவும், கிராம நிர்வாக அலுவலகத்தை சமைக்கும் அறையாகவும் பயன்படுத்துகின்ற மோசமான நிலைமைதான் நிலவுகிறது.\nஇதுதான் தமிழக அரசின் வளர்ச்சி, முன்னேற்றமோ என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nபுதிய பள்ளி கட்டடிடம் கட்டுவதற்கு இடம் கொடுத்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நிரந்தரம் இல்லாத இடத்தில் பள்ளிக்கூடம் மற்றும் சமையலறை இருந்து வருவதாலும், அடிப்படை வசதி இல்லாமல் , கல்வி பயலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கருதியும், தமிழக அரசு விரைந்து, காலந்தாழ்த்தாமல் தங்களது கிராமத்திற்கு பள்ளிக்கூடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய கிராமபொதுமக்கள்\nவிருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தந்தை, மகன் உயிரிழப்பு\nதேர்தல் அறிவிப்புக்கு பிறகு லேப்டாப் விநியோகம்; பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்\nபெண்ணாடம் பகுதி இயற்கை விவசாயிகளுடன் ஜெர்மன் நாட்டு விவசாய நிபுணர் சந்திப்பு\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - உத்சவ் பெய்ன்ஸ் நேரில் ஆஜராக உத்தரவு\n’IED-ஐ விட வலிமையானது VOTER ID’-அகமதாபாத்தில் வாக்களித்தபின் பிரதமர் மோடி பேட்டி\nபொன்னமராவதி கலவரத்தை அடக்க 144 உத்தரவிட்ட கோட்டாட்சியர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்... அதிகாரிகள் அதிர்ச்சி\nபூம்புகார் அருகே ஐஸ்கிரிம் சாப்பிட்ட நூறு குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு\nமே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்...\n’நான் 6 ஓட்டு ��ோட்டேன்;நான் 4 ஓட்டுதான் போட்டேன்’-விஸ்வரூபம் எடுக்கும் நத்தமேடு கள்ள ஓட்டு விவகாரம்\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/do-you-know/countries-24hours-sun-without-sunset", "date_download": "2019-04-25T04:46:06Z", "digest": "sha1:3OKVQUZ6B3A2K3FCH4JNE7GTQJNIXDBG", "length": 12987, "nlines": 152, "source_domain": "www.tamilgod.org", "title": " 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Do you know » 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகாலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூ���ியனே சாட்சி என்றார்போல் சூரியன் உதய‌ அஸ்தமனத்தை கணக்கில்கொண்டு எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன . அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம்.\nஆனால் சில நாடுகளில் சூரியன் மறையாது 24 நான்கு மணி நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி தெரியுமா மாலை 6 முதல் 7 என‌ அந்தி சாயும் வேளையில் வானத்தில் கருமை நிறத்தினைப் பார்த்து பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.\nஎந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா\nஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு என்று இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்கே இரவு வேளையில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். நார்வே பற்றிய‌ மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா. சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமாக‌ சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. ஆ..... \nஃபின்லாந்து நாட்டில் கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்துதான் மறைகின்றது. தொடர்ச்சியாக‌ 73 நாட்களும் சூரியனை நம்மால் பார்க்கமுடியும்.\nபனிக்கட்டிகள் நிறைந்து காணப்படும் இடம் இது. மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் சூரியன் மறையவே மறையாதாம். என்ன‌ \nஇங்கே மே முதல் தேதியில் இருந்து ஜூலை கடைசி தேதி வரையில் சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும். என்னடா இது தூக்கமே இல்ல‌ போலிருக்கு\nகனடாவின் கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.\nஇங்கே நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nஉலகின் மிக நீளமான‌ தொங்கு நடை மேம்பாலம் \nஇவர் உபயோகிக்கும் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு\n. ஐஃபோன் போன்ற துப்பாக்கி\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/07/little-mistakes-lead-to-big-heart.html", "date_download": "2019-04-25T04:23:05Z", "digest": "sha1:DTM2GL42HJ4P3USIT2VLZKGWJA7BH7V6", "length": 56376, "nlines": 866, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease", "raw_content": "\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease\nஇளமையில் எந்த சிரமத்தையும் தராமல் ஒத்துழைக்கின்ற உடல், நாளடைவில் வயதாக ஆக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகிறது. அவற்றில் அதி முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்சனைகள். உணவுப்பழக்கம், தூக்க முறை, பணிகள், மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகள், ஓய்வு போன்ற பலதரப்பட்ட காரணங்களால், இரத்த ஓட்டம், இதயத்தின் பணிகள் போன்றவை பாதிக்கப்படும். ஆகவே சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே, இதயத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.\nகுறிப்பாக நம்மை அறியாமல், நமது கவனக்குறைவாலும், அறியாமையினாலும் செய்யும் சிறு சிறு தவறுகள் நாளடைவில், இதயத்திற்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுக்கக்கூடும்.\nஎனவே அத்தகைய தவறுகளை அறிந்துகொண்டால், அவற்றைத் தவிர்க்கவும் சரிசெய்து கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கும் அல்லவா அதற்கு ஏதுவாக, பொதுவாக அனைவரும் செய்கின்ற சில தவறுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை திருத்திக் கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇதய நோய் உள்ள பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே 20 வயது கடந்துவிட்டாலே, இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் இரத்த அழுத்தத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் உடல் எடை குறியீட்டெண்/பி.எம்.ஐ (body mass index) போன்றவற்றை ம��ுத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும். 45 வயதிலிருந்து இரத்தத்திலுள்ள குளுகோஸின் அளவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.\nஇதய நோய் வரும் வாய்ப்புகளை அறிய விரும்பினால், முதலில் குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது இதய நோய் இருந்ததா அல்லது இருக்கிறதா என்று விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போது இதய நோய் இருந்தவர்கள் உயிரோடு இல்லையென்றால், அவர்கள் என்ன காரணத்தினால், எத்தனை வயதில் இறந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மருத்துவ வரலாற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதலும் உதவும். குழந்தைகளுக்கும் இளமையிலேயே, இதயம் தொடர்பான நோய்கள் இருந்தாலும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.\nபல் ஆரோக்கியமும், இதய ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி, பல் பராமரிப்பு சரியாக இல்லாதவர்களுக்கும், ஈறுகளில் வீக்கம் உள்ளவர்களுக்கும், இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்கிறது. அதிலும் பல் ஈறுகளில் நீண்ட காலமாக வீக்கம் உள்ளவர்களுக்கு, அந்த வீக்கத்திலிருந்து பாக்டீரியாக்கள் வெளியேறி இரத்தத்தில் கலந்து விடுகின்றனவாம். மேலும் பற்களையும், பல் இடுக்குகளையும் முறையாக சுத்தம் செய்து, பற்களைப் பாதுகாப்புடன் பேணிவருபவர்களுக்கு ஆரோக்கியமான பற்கள் அமைவதோடு, ஆரோக்கியமான இதயமும் அமையும். அத்தகையவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.\nபோதுமான அளவு பால் பொருட்களை உண்ணாதிருத்தல்\nசமீபத்திய ஒரு ஆராய்ச்சியில் மாதவிலக்கு முடிவுற்ற (postmenopausal women) 82,000 பெண்களது வாழ்க்கை முறையானது 8 ஆண்டுகளாக ஆராயப்பட்டது. அதில் அதிகமான அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்ட பெண்கள், பால் பொருட்களைக் குறைந்த அளவு உட்கொண்ட பெண்களை விட, 50% குறைவான அளவிலேயே இரண்டாம் வகை சர்க்கரை நோய் (type 2 diabetes) தாக்கும் அபாயத்தைப் பெற்றிருந்தார்கள். உடலுக்கு கலோரிகளைக் குறைக்கும் நோக்கத்திலும், கொழுப்புகளைக் குறைக்கும் எண்ணத்திலும், பால் பொருட்களைக் குறைத்துக் கொண்டால், அது இதயத்திற்கு ந���்லதல்ல.\nநல்ல வெயிலில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை. அதை யாரும் அறிவுறுத்துவதுமில்லை. ஆனாலும் நமது உடலுக்கு சூரிய ஒளியின் உதவியோடு மட்டும் தயாரிக்கப்படும் வைட்டமின் டி அவசியமானது. போதுமான நேரம் சருமத்தில் சூரிய ஒளிப்பட்டால் மட்டுமே சருமமானது, இந்த வைட்டமின் டி சத்தைத் தயாரிக்க முடியும். அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, வைட்டமின் டி அளவு குறைவாகப் பெற்றிருப்பவர்களை விட, வைட்டமின் டி அதிகம் உள்ளவர்களுக்கு, இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள், 5 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியானது உடல் மீது படும் வண்ணம் நிற்பது நல்லது என்று கூறுகிறார்கள்.\nகருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர வகை பீன்ஸ்களில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்ட, கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஓட்ஸ் மற்றும் பார்லியிலும் கூட, இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவைகளில் இரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை நீக்கும் சக்தியானது உள்ளது.\nஆற்றல் தரும், கார்பன்-டை-ஆக்ஸைடு நிரப்பிய உற்சாக பானங்களில், சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால், இவை இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு அளவு உயர்வதற்கு காரணமாக உள்ளன. ட்ரை கிளிசரைடுகள் என்பவை ஒருவகை கொழுப்புகள். இவை இரத்தத்தின் பாகுத்தன்மையைக் கூட்டும் தன்மை கொண்டவை. ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருந்தால், அதன் காரணமாக இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உண்டாகும். அதோடு இந்த ட்ரை கிளிசரைடுகளால் இரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு, இரத்தமானது பாய்ந்தால், இரத்த ஓட்டத்திலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே தாகம் ஏற்பட்டால், இது போன்ற உற்சாக பானங்களைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு பழச்சாறுகளை அருந்துவது நல்லது. மேலும் கரும்புச்சாறு கூட தாகத்தைத் தவிர்ப்பதோடு, ஆற்றல் தரத்தக்கதாகும்.\nஇரவு வெகுநேரம் கழித்துத் தூங்குகிறீர்களா காலையில் வெகு சீக்கிரமாக எழுந்திருக்கிறீர்களா காலையில் வெகு சீக்கிரமாக ���ழுந்திருக்கிறீர்களா இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா ஆமெனில் இதயத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இரவில் பெறும் நல்ல ஓய்வினால், இரத்த அழுத்தம் குறைந்து சீரற்ற இதயத் துடிப்பினையும் குறைக்கிறது. இரவில் நன்றாகத் தூங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு, இதய பாதிப்புகளும் மாரடைப்பும் வரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆகவே நாள்தோறும் இரவில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை ஆழ்ந்து தூங்குவதில்லை என்றால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியான அல்லது உடல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள முடியும்.\nபழங்களிலும் காய்கறிகளிலும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைத் தவிர பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் சோடியத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது பொட்டாசியத்தைக் கூட்டுவது. எனவே அதிக அளவு காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பொட்டாசியத்தின் அளவும் கூடுகிறது. பொட்டாசியமானது சோடியத்தின் விளைவுகளைக் குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே வெறும் சாதத்தினை மட்டும் உண்பதுடன், வண்ணமயமான காய்கறிகளையும் ,பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 52% குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த அளவு தூரத்தினைக் கடப்பதற்குக் கூட நடந்து செல்லாமல், காரில் சென்றீர்களானால், இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளைச் செய்கிறீர்கள் என��று பொருள். ஆகவே கடைகளுக்கோ, வங்கிகளுக்கோ அல்லது ஏதாவது சொந்த வேலைகளுக்கோ செல்லும் போது காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால், 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ததற்கு சமானம். எனவே போதுமான அளவு நடப்பது அவசியம்.\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Littl...\nஇந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு - All india power...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top f...\nஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான குணங்கள் - Qualities o...\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் - Benefits...\nமுகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் - Home ...\nதிருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை - Thi...\nஉடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்...\nரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க\nஇந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகள் - Most ...\nஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள் - List of...\nகொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள் 10 ways ...\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் - Workouts to redu...\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - How to e...\nபாடி பில்டர் ஆகா வேண்டுமா \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள் - Healthy f...\nஎன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை - Engineers c...\nஉடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு - beauty benef...\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that...\nகுழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள் - Drugs t...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight ...\nஉடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் - can m...\nபெண்கள் அதிகமாக விளையாடும் கேம்ஸ் - Famous faceboo...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொ��்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31215/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T04:36:44Z", "digest": "sha1:WU5DCXVSHN4N2AP3PKYX4WMCHJ27HQWU", "length": 11155, "nlines": 223, "source_domain": "thinakaran.lk", "title": "கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 21 மணி நேர நீர் வெட்டு | தினகரன்", "raw_content": "\nHome கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 21 மணி நேர நீர் வெட்டு\nகொழும்பை அண்டிய பிரதேசங்களில் 21 மணி நேர நீர் வெட்டு\nநாளை (13) முற்பகல் 8.00 மணியிலிருந்து கொழும்பை அண்டிய பகுதிகளில் 21 மணி நேர நீ ர்வெட்டு அமுல்படுத்���ப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.\nஅத்தியாவசிய திருத்தப் பணி காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.\nஅதற்கமைய, நாளை (13) முற்பகல் 8.00 முதல் நாளை மறுதினம் (14) பிற்பகல் 5.00 மணி வரை, மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, கொட்டாவ, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் சபை அறிவித்துள்ளது.\nஎனவே, பாவனையாளர்கள் தங்களுக்குத் தேவையான நீரைச் சேகரித்து வைக்குமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளதுடன், இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.\nகொழும்பின் பல பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு\nகொழும்பை அண்டிய பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு\nஞாயிறு நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர்வெட்டு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வர���் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19854-priyanka-big-rally-in-uttar-pradesh.html", "date_download": "2019-04-25T03:55:38Z", "digest": "sha1:OJGDIL2NIEFPAQBZ7EJVXURY7TZSH7QI", "length": 14314, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி!", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒரு குண்டு வெடிப்பு\nஇலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nஎன்டி திவாரியின் மகன் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்\nவழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதயாநிதி அழகிரியின் சொத்துக்கள் முடக்கம்\nடிடிவி தினகரனுக்கு பழைய சின்னமே கிடைத்தது - மகிழ்ச்சியில் தொண்டர்கள்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nஉத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி\nலக்னோ (11 பிப் 2019): உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக திங்கட்கிழமை பொறுப்பேற்றார் பிரியங்கா காந்திக்கு லக்னோ நகரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக சோனியா, ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்து உள்ளார்.\nபிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல் அறிவித்தார்.பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ம���்ற 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவர்கள் இருவரும் திங்கட்கிழமை உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர்.\nஇதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து திங்கட்கிழமை பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.\nலக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான “நேரு பவன்” நோக்கி வேனின்மீது நின்றவாறு அவர்கள் பேரணியாக சென்றனர்.\nசுமார் 15 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த பேரணியால் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nபேரணி செல்லும் வழிநெடுக பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும், பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. லக்னோ நகரில் திரும்பிய திசையெல்லாம் பிரியங்காவை வரவேற்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளன.\nமுதல்முறையாக பொறுப்பு ஏற்க வருவதால் பிரியங்காவுக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 15 கி.மீ. தூரப்பாதையில் 32 இடங்களில் பிரியங்காவுக்கு காங்கிரசார் வரவேற்பு கொடுக்க உள்ளனர். ஓரிரு இடங்களில் பிரியங்கா தொண்டர்கள் மத்தியில் பேச மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nஹசரத்கஞ்ச்-ல் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு ராகுல், பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கட்சி அலுவலகமான நேருபவன் முன்பு இருக்கும் நேரு சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உள்ளே சென்று கட்சிப் பொறுப்பை ஏற்க பிரியங்கா ஏற்றார்.\n« நான் மோடியின் எதிரி - இந்துக்களின் எதிரியல்ல: பிரகாஷ் ராஜ் டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பலி டெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் பலி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் பிரிய��்கா காந்தி\nவயநாடே என் தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்: பிரியங்கா காந்தி\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nBREAKING NEWS: இலங்கையில் சற்று முன் மேலும் ஒரு இடத்தில் குண்டு வ…\nமீண்டும் சர்ச்சையை கிளப்பிய தினமலர் பத்திரிகை\nஇலங்கையில் அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்\nபடுக்கைக்கு அழைத்த இயக்குநர் - போட்டுடைத்த நடிகை சாஜிதா\nபணம் வந்த கதை - பகுதி -13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nபொதுத்தேர்வு முடிவுகளை வைத்து பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது - கல…\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nமதுரையில் வாக்குப் பெட்டி அறைக்குள் சென்ற மர்ம நபர் யார்\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ர…\nஅமுமுகவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மதத்தலைவர்க…\nபிளஸ் டூ தேர்வில் தஞ்சை மாவட்டத்தில் 91.5 சதவீத தேர்ச்சி\nபாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப்…\nஇலங்கை தாக்குதல் பின்னணி குறித்து சதேகம் கிளப்பும் சீமான்\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-25T04:02:55Z", "digest": "sha1:ADRCI335Z43SCNGPHC2CFPPW3JK2CLWD", "length": 7676, "nlines": 148, "source_domain": "www.tamilgod.org", "title": " பயனில சொல்லாமை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » பயனில சொல்லாமை\nபல்லார்\tமுனியப்\tபயனில\tசொல்லுவான்\nபயனில\tப���்லார்முன்\tசொல்லல்\tநயனில\nநயனிலன்\tஎன்பது\tசொல்லும்\tபயனில\nநயன்சாரா\tநன்மையின்\tநீக்கும்\tபயன்சாராப்\nசீர்மை\tசிறப்பொடு\tநீங்கும்\tபயனில\nபயனில்சொல்\tபராட்டு\tவானை\tமகன்எனல்\nநயனில\tசொல்லினுஞ்\tசொல்லுக\tசான்றோர்\nஅரும்பயன்\tஆயும்\tஅறிவினார்\tசொல்லார்\nபொருள்தீர்ந்த\tபொச்சாந்துஞ்\tசொல்லார்\tமருள்தீர்ந்த\nசொல்லுக\tசொல்லிற்\tபயனுடைய\tசொல்லற்க\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2018/07/", "date_download": "2019-04-25T04:39:07Z", "digest": "sha1:MAYORVUO7BFPQ4RAZLDYT25NWUZR7QXA", "length": 9723, "nlines": 119, "source_domain": "murasu.in", "title": "July 2018 - MURASU.IN", "raw_content": "\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nகம்யூனிஸ்ட்டுகள் பொதுவாக மண்டைக்கும் மூளைக்கும் சம்பந்தம் இல்லாமல் செயல்படுவார்கள். வாயைக் கொடுத்துட்டு எதையோ புண்ணாக்கிறமாதிரி. அவசரப்பட்டு எதையாவது உளரித் தள்ளிவிட்டு பின்னாளில் தான் சொன்னதைக்கூட தன்னால் செயல்படுத்தமுடியாமல் கேவலப்படுவார்கள். இப்படித்தான் கேரள முதல்வர் பினராயி விஜயனும். எப்பப்பார்த்தாலும் அமெரிக்காவுக்கும், முதலாளித்துவக் கொள்கைக்கும் எதிராகக் குரல்கொடுக்கும் விஜயன், சீனாவை...\nஇராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழல் நிஜம் – காங்கிரசின் நேசனல் ஹெரால்ட்\nஇராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் ஊழலை ஒத்துக்கொண்ட காங்கிரஸ்கட்சியின் செய்தித்தாள் நேசனல் ஹெரால்ட். மோடியை ஊழல்வாதியாகச் சித்தரிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக தங்களுடைய முன்னாள் தலைவர், இன்னாள் இராகுல்காந்தியின் தந்தையின் போஃபர்ஸ் ஊழலை ஒத்துக்கொள்வதுபோன்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு பரபரப்பு. இத்தகைய செய்திகள் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இனி...\nஇராகுல் காந்தி காவேரி மருத்துவமனை வருகை – கருணாநிதியின் உடல்நலம் விசாரிப்பு\nபல்வேறு அரசியல் தலைவர்களின் வரிசையில் இன்று காங்கிரஸ் தலைவர் திரு.இராகுல் காந்தி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். உடன் முரசொலி மாறன், ஸ்டாலின் இருந்தனர். அதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்கவும் நேரில்...\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\nவால் ��ழுத்துக்கள் என்று தமிழறிஞர்களால் இகழப்பட்ட “பெயருடன் சாதிப்பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கம்” இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இல்லை என்று சொல்லலாம். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக குறைந்துவந்து தற்பொழுது அறவே இல்லை என்றநிலையில் உள்ள இவ்வழக்கம், புத்துணர்வு பெற்று, இளஞர்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படும் பழக்கமாக...\nமரபு நூலகங்கள் ஒரு காலவழு(Anachronistic)\nஒரு பழக்கம் முழுமையாக வழக்கொழிந்துவிடுகிறது என்றால் அப்பழக்கத்திற்கெதிரான மாற்று வழக்கத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அது மட்டுமில்லாது அப்பழக்கத்தை தொடரமுடியாத படி இயற்கையான மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆக என்னுடைய பதிவு நூலகங்களுக்கோ அல்லது பல்வேறு நூல்களை படிப்பதற்கோ எதிராக எழுதப்பட்டது அல்ல....\nஇந்தியாவிற்கு தற்போதைய தேவை நீடித்திருக்கிற, நிலையான, எல்லா துறைகளையும் உள்ளடக்கிய, ஒன்றை மொத்தமாக அழித்து மற்றொன்றை வாழவைக்காத ஒரு வளர்ச்சி. ஆங்கிலத்தில் அதை இரண்டே வார்த்தையில் Sustainable Development என்று சொல்லிவிடுகிறார்கள். விவசாயத்தில் முன்னேறி இருந்தால் அது வளர்ச்சி, தொழில்துறையில் மேம்பட்டிருந்தல் அது வளர்ச்சி, அடிப்படைக்கட்டுமாணங்களில் உயர்வடைந்திருந்தாலும்...\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nமோடி எதிர்ப்பாளர் சத்ருகன் சின்க காங்கிரஸில் ஐக்கியம்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபினராயி விஜயனுக்கு அமெரிக்க மருத்துவம் – கொள்கை முரண்\nஷேக் சயீது விருதுக்கு மோடி தேர்வு\nகாங்கிரஸ் குண்டரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்\nபிரியாணி கேட்டு கடைக்காரரை அடித்த திமுக நிர்வாகி\nபுத்துயிர் பெரும் சாதிப்பெயர் வால் எழுத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%C2%AD%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%C2%AD%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-04-25T04:06:27Z", "digest": "sha1:N7NZX3AC7ZI3X3BCDJOXXH3K3LRRH3AF", "length": 5636, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "உரு­ளைக் கிழங்­குக்குள் - உல­கப்­போர் குண்டு!! - Uthayan Daily News", "raw_content": "\nஉரு­ளைக் கிழங்­குக்குள் – உல­கப்­போர் குண்டு\nஉரு­ளைக் கிழங்­குக்குள் – உல­கப்­போர் குண்டு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 6, 2019\nசீனா­வின் தன்­னாட்­சிப் பிர­தே­ச­மான ஹொங்­காங்­கில் பிரான்­ஸி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யான உரு­ளைக்­கி­ழங்­கு­க­ளு­டன் முத­லாம் உல­கப்­போ­ரில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைக்­குண்டு ஒன்­றும் இருந்­துள்­ளது. ஹொங்­காங்­கின் ‘நியூ’ பிராந்­தி­யத்­தில் உள்ள சாய் குங் மாவட்­டத்­தில் தின்­பண்­டங்­கள் செய்­யும் தொழிற் சா­லை­யி­லேயே இந்­தக் கைக்­குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.\nஉரு­ளைக்­கி­ழங்­குக்­குள் கைக்­குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அங்கு பதற்­றத்தை உரு­வாக்­கி­யது. சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலி­சார் மற்­றும் வெடி­குண்டு செய­லி­ழப்பு நிபு­ணர்­கள் அந்­தக் கைக்­குண்­டைச் சோதனை செய்த பின்னர் அது முத­லாம் உல­கப் போரில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று தெரி­வித்­த­னர். பின்­னர் அதைச் செய­லி­ழக்­கச் செய்­த­னர்.\nதனுஷ் படத்தில்- இயக்குநர் பாலாஜி சக்திவேல்\nதேவாலய சுவர் வீழ்ந்து 13 பேர் உயிரிழந்த சோகம்\nவடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து\nஉடல்சிதறி உயிரிழந்த 16 பேர்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகந்தானவில் பொதியில் இருந்து வெடிகுண்டு மீட்பு\nதற்கொலைத் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சாவு\nசந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கொழும்பில் வெடிக்க வைப்பு\nபாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க\nதற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் 9 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/08/05/after-400-points-fall-in-the-nifty-is-there-more-to-go-001303.html", "date_download": "2019-04-25T04:27:18Z", "digest": "sha1:TIENAEELJZ47H5XO5TP3S76NOM2BMZEY", "length": 19933, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தேசிய பங்குச்சந்தை மேலும் சரியுமா?? | After 400 points fall in the Nifty is there more to go? - Tamil Goodreturns", "raw_content": "\n» தேசிய பங்குச்சந்தை மேலும் சரியுமா\nதேசிய பங்குச்சந்தை மேலும் சரியுமா\nபுலிக் குட்டியாக பாய்ந���து வந்த சென்செக்ஸ்..\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்.. பீடு நடை போட்ட நிஃப்டி..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதேசிய பங்குச்சந்தை நான்கே நாட்களில் 400 பங்கு குறியீட்டு புள்ளிகளும் மேல் சரிந்தது. கடந்த சில நாட்களில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. ரூபாயின் சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளே இந்த சரிவிற்கு காரணமாக அமைந்தன. ஜூலை 23 ல் 6,088 புள்ளிகளுடன் முடிவடைந்த தேசிய பங்குச்சந்தை, ஆகஸ்ட் 2 ல் 5677 புள்ளிகளுக்குச் சரிந்தது.\nவங்கி, FMCG, அடிப்படை கட்டமைப்புத்துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. HDFC போன்ற பெரும் வங்கிகளும் தப்பவில்லை. ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைமையில் FMCG துறைப் பங்குகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சின. தகவல் தொழில்நுட்பம், மருத்துவ துறை பங்குகள் மட்டுமே வெந்த புண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தன.\nஇப்போதைய கேள்வி சந்தையின் கதி அடுத்து என்னவாகும்\nஇந்திய சந்தையின் ஆதாரம் பலவீனமாகவே இருக்கிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிக் பற்றாக்குறை கவலை அளிக்கின்றன. பொருளாதார வளர்ச்சியும், பணவீக்கமும் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.\nஅதிகமான விலை ஆதாய விகிதாச்சாரத்தின் விளைவாக இந்திய பங்குகளின் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இது போதாதென்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக வங்கிகளும் சேமிப்பு கணக்குக்கான வட்டியை அதிகரித்து விட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளின் விளைவாக சந்தை மேலும் சரிய வாய்ப்புகள் உள்ளன.\nஇன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி, கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சரியும் ரூபாய் மதிப்பை தடுக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பலன் அளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. அந்நிய முதலீட்டுக்கு திறக்கும் கதவு நீண்ட காலத் திட்டமே ஆகும். இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில், ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சியைத் தொட்டுவிட்டது.\nகூட்டிக்கழித்து பார்க்கும்போது, சந்தை மேலும் சரிவது ��ிதர்சனமான உண்மை. அமைச்சர்களின் \"பொருளாதாரச் சீர்திருத்தம்\" என்ற தொலைக்காட்சித் பேட்டிகள் வெட்டி வேலையாகவே தோன்றுகின்றன. இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் \"பொருளாதாரச் சீர்திருத்தம்\" மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டு இருந்தால், ஒருவேளை சரிவு ஏற்படாமல் இருந்திருக்கும். இன்றைய நிலைமையில் பன்னாட்டு முதலீட்டு தர ஆய்வு நிறுவனங்கள் குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே போதும் என்ற நினைப்புதான் மேலெழும்புகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nசூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/03/blog-post_293.html", "date_download": "2019-04-25T03:48:04Z", "digest": "sha1:S2DNY4DRF52FXB5BBKWOZZRXRP4M2SV5", "length": 7980, "nlines": 105, "source_domain": "www.ceylon24.com", "title": "திருமலை பொது வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதிருமலை பொது வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அவசர சிகிச்சை பிரிவின் நிர்மாணப் பணிகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் நான்கு மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மத்திய அரசாங்கத்தினால் 330 மில்லியன் ரூபாய் நிதி யொதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும்\nநிர்மாணப் பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅவசர விபத்துச் சேவை பிரிவினை நிர்மாணித்து இந்த வருட இறுதிக்குள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டிய நிலையில் ஒரு நாளைக்கு மூன்று நான்கு பேர் மாத்திரமே நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் அதிகளவிலான காலம் தேவைப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலை நிர்மாணப்பணிகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறும் நோயாளர்களும் வைத்தியசாலை தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஒப்பந்த காரருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் மத்திய அரசினால் நிதி வழங்கப்படவில்லை என கூறிக்கொண்டு மந்த கதியில் நிர்மாண பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுமதிக்க செல்லும் வீதி பள்ளமும்,திடலுமாக காணப்படுவதாகவும் இதனால் அவ் வீதியால் செல்லும் நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.\nஎனவே திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவின் 4 மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தும் விதத்தில் ஒப்பந்தக்காரர் செயற்பட வேண்டும் எனவும் அவ்வேளை திட்டங்களை மத்திய அரசு துரிதமாக கண்காணித்து மிக விரைவாக நான்கு மாடி கட்டிடத்தை நிர்மாணித்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் நோயாளர்களும் திருகோணமலை புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்\nதவ்ஹித் ஜமாஅத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nநீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு- தலைப் பகுதியும் மீட்பு\nஅக்கரைப்பற்றில் கிணற்றுக் கொட்டில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு\nவெடிப்புச் சம்பவங்களின் பின்னால் சிறு குழுவொன்றே உள்ளது\nமுஸ்லீம்களுக்கான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தமிழ் மக்களுக்கும் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08110943/Day-One-information--do-not-disturb-the-dog.vpf", "date_download": "2019-04-25T04:45:08Z", "digest": "sha1:RIU6AM7XZQRACFJYHWXIDZVL2OIABTR2", "length": 14202, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One information : do not disturb the dog || தினம் ஒரு தகவல் : வாலாட்டும் நாயிடம் வாலாட்டாதீர்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர ந���ட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nதினம் ஒரு தகவல் : வாலாட்டும் நாயிடம் வாலாட்டாதீர்\nதினம் ஒரு தகவல் : வாலாட்டும் நாயிடம் வாலாட்டாதீர்\nநாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டினால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்து விடாதீர்கள்.\nநாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறதாம்\nநாய்கள் வாலை எப்படி ஆட்டுகின்றன என்பதைப் பொறுத்து அதன் உள்நோக்கத்தையும் உணர்வுகளையும் சூசகமாக வெளிப்படுத்துவதாக அண்மையில் ஒரு ஆய்வில் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆய்வின் முடிவுகள் சொல்லும் தகவல் கள் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றன. ஒரு நாயைப் பார்த்து, இன்னொரு நாய் வாலை ஆட்டித்தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும். வாலை வலதுபுறமாக ஆட்டினால் எதிரே நிற்கும் நாயிடம் தனது நேசத்தைக் காட்டுகிறது என்று அர்த்தம். இடதுபுறமாக ஆட்டினால், எதிரே நிற்கும் நாயை கொலைவெறியோடு பார்க்கிறது என்று அர்த்தம்.\nமனித மூளையானது அதன் வலது மற்றும் இடது பகுதிகளின் வெவ்வேறான உணர்வுகள் மற்றும் கட்டளைகளை எடுத்துச் செல்பவை. அதுபோலத்தான் நாய்களிலும் வலது மூளை உடலின் இடது பகுதியையும், இடது பக்க மூளை உடலின் வலது புறத்தையும் கட்டுப்படுத்துகின்றன. சோதனைக் காக எடுத்துக்கொண்ட நாய்களுக்கு, நாய்களின் வீடியோ படங்களையும் ரோபோ நாய்களையும் காண்பித்தபோது, வீடியோவில், எவ்வித உணர்வுகளையும் காட்டாத நாய்களைப் பார்த்தபோது சோதனை நாய்கள் எந்தவித நடவடிக்கையையும் காட்டவில்லை. வீடியோவில் இருந்த நாய்கள் இடது பக்கமாக வாலை ஆட்டியதும் இந்த நாய்களுக்கு இதயத் துடிப்பு அதிகரித்து பதற்றமடையத் தொடங்கிவிட்டன.\nஉணர்ச்சியை வெளிப்படுத்த உண்மையில், நாய்கள் வாலின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தி இன்னொரு நாயுடன் உறவு கொள்ள நினைப்பதில்லை. ஆனாலும், அவை தமது உணர்ச்சியை வெளிப்படுத்த தன்னிச்சையாக இடது அல்லது வலப்பக்கமாக வாலை ஆட்டுகின்றனவாம். “ஒரு நாய் இன்னொரு நாயை முதன்முதலாக பார்க்கும்போதும் அடிக்கடி பார்க்கும்போதும் அத��் உணர்வுகளில் மாற்றம் தெரிகிறது. அதேசமயம் எதிரி மிருகங்களை பார்க்கும்போதும் நாய்கள் தலையை இடது பக்கமாக சாய்த்து தனது கோபத்தை வெளிப்படுத்தும்.\nஎனவே நாய்கள் வாலாட்டுகின்றன என்பதற்காக அவற்றிடம் நீங்களும் வாலாட்டிவிடாதீர்கள். வால் வலது பக்கம் ஆடுகிறதா இடது பக்கம் ஆடுகிறதா என்பதை கவனித்து நெருங்குங்கள். வலது பக்கம் ஆட்டினால் பயப்பட வேண்டாம். இடது பக்கம் ஆட்டினால் எஸ்கேப் ஆக தயாராகிவிடுங்கள். வலது, இடது நமக்கு பார்ப்பதா நாய்க்குப் பார்ப்பதா என்ற குழப்பம் இருக்குமே\nநரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்பார்கள். அதுமாதிரி இனி நாய் வலமோ இடமோ வாலாட்டும்போது எச்சரிக்கையாக மட்டும் இருங்கள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/13/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-857409.html", "date_download": "2019-04-25T04:22:01Z", "digest": "sha1:BR6XNHLYOEZI5UPDVAWYABOADV3OYLIK", "length": 10085, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தொகுதிகளை இறுதி செய்ய மு���ியாமல் தவிக்கும் பாஜக- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் தவிக்கும் பாஜக\nBy dn | Published on : 13th March 2014 04:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் பாஜக தலைவர்கள் தவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் பாஜக தலைமையில் அமைந்துள்ள 3-ஆவது அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.\n2 மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வழியாகக் கூட்டணியை இறுதி செய்த பாஜக தலைவர்கள், தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.\nமார்ச் 7-ஆம் தேதி வெளிப்படையாக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக தலைவர்கள், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தினர். 14 தொகுதி என உறுதி அளிக்கப்பட்ட பிறகே கூட்டணிக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ளது. அதனால் எண்ணிக்கை விஷயத்தில் அக்கட்சியுடன் எந்த முரணும் இல்லை. ஆனால், விடாப்பிடியாக 10 தொகுதிகளை பாமக கேட்பதும், பாமகவுக்கு இணையான தொகுதிகளை மதிமுக கேட்பதும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.\nஒரு வழியாக பாமகவை சமாதானப்படுத்தி 8 தொகுதிகளுக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இப்போது வைகோவும் 8 தொகுதிகள் வேண்டும் என்பதால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமதிமுகவுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க பாஜக தயங்குகிறது. மார்ச் 14-ஆம் தேதி தேமுதிக பிரசாரம் தொடங்குவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீóட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்தால்தான் அவர் பிரசாரத்தை தொடங்க முடியும்.\nஎனவே, அதற்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nராஜ்நாத் சிங் வருகை தள்ளிவைப்பு: தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தொகுதிப் பங்கீடு முடியாததால் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கி���் சென்னை வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 14-ஆம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு முடிந்துவிடும். கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என்ற தகவல் தவறானது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்றார்.\nசில தொகுதிகளை விட்டுக் கொடுக்க பாமக மறுப்பதால் பாஜக கூட்டணியில் சிக்கல் நீடிப்பததாக் கூறப்படுகிறது. அதில் உடன்பாடு ஏற்பட்டதும் ராஜ்நாத்சிங் சென்னை வந்து கூட்டணியை முறைப்படி அறிவிப்பார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153230-minister-velumani-viral-video.html", "date_download": "2019-04-25T04:38:08Z", "digest": "sha1:RD77D3PO7L23EKVBXEVFTSTA5KO2275Q", "length": 18674, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தே.மு.தி.க-வா?, தே.தி.மு.க-வா? - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி! | Minister Velumani viral video", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/03/2019)\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\nதே.மு.தி.க-வின் பெயரை அமைச்சர் வேலுமணி தே.தி.மு.க என்று சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.\nதேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை வாய் திறக்காத, அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும், கருணாநிதி இருந்த வரை தலை காட்டாத தி.மு.க வாரிசுகளும் உளறிக் கொட்டும் காட்சிகள் தினம் தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பொள்ளாச்சி தொகுதி சிட்டிங் எம்.பி மகேந்திரனுக்கு அ.தி.மு.க-வில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி, கோவை குறிச்சி அருகே நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் தாமோதரன் மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஅப்போது எஸ்.பி.வேலுமணி, அங்கு வந்திருந்த அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களின் பெயரை, கூறி வரவேற்றுக் கொண்டிருந்தார். தே.மு.தி.க-வின் பெயரை சொல்லும் போது, தேசிய திராவிட முற்போக்கு (தே.தி.மு.க) கழகம் என்று கூறிவிட்டார். வேலுமணி பேசியதில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க பிரமுகர்கள் சிறிய ஜர்க்குடன் சிரித்துக் கொண்டே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று வேலுமணியிடம் கூறினர்.\nஅதிர்ச்சியான வேலுமணி, கையில் இருந்த பேப்பரை காண்பித்து, \"இதில் தவறாக போடப்பட்டுள்ளது\" என்று சமாளித்தார்.2011 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் என்று இரண்டு முறை கூட்டணி வைத்த கட்சியின் பெயர் கூட தெரியாமல் இருக்கிறீர்களே அமைச்சரே என தொண்டர்கள் சிலர் பேசிச் சிரித்தனர்.\n`இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஜோக்’ - ராமதாஸை விமர்சித்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபணக்காரர்கள் என்றால் எளிது; இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள் -அதிர்ச்சித் தகவல்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n``ஆந்திரச் சிறையில் வாடும் பழங்குடியின இளைஞர்கள்; கண்டுகொள்ளாத தமிழக அரசு” - டில்லிபாபு காட்டம்\n``அந்த வலி எனக்கும் தெரியும்’’- தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு\n`என் மனைவி பிரிந்துசென்றதற்கு நீதான் காரணம்’ - தந்தையை குத்திக்கொன்ற மகன்\nஇலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் - விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஒட்டப்பிடாரம் அ.தி.மு.க வேட்பாளரை மாற்ற வேண்டும் - போர்க்கொடி தூக்கும் பெண் நிர்வாகி\nதந்தை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை - பொன்னமராவதி சோகம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`அவரைக் காப்பாற்ற முடியவில்லை; நாங்கள் தோற்றுவிட்டோம்' - உதவியாளருக்காகக் கண்ணீர் சிந்திய சன்னி லியோன்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_list.php?categoryId=19", "date_download": "2019-04-25T04:45:23Z", "digest": "sha1:QMPC7UVVCT323JE6IINUIHEAU6FH4O6A", "length": 3625, "nlines": 85, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான கம்பு தயிர் சாதம்\nநம்ம ஊரு சமையல் : வெண்டைக்காய் - முட்டை பொரியல்\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த கீரை ஆம்லெட்\nநம்ம ஊரு சமையல் : சுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி\nநம்ம ஊரு சமையல் : பாரம்பரிய நாட்டுக்கோழி மிளகு வறுவல்\nநம்ம ஊரு சமையல் : சத்தான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம்\nசுவையான சத்தான உளுந்து கார புட்டு\nமுட்டை பாஸ்தா செய்வது எப்படி\nசுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்....\nகருப்பாக மாறும் நொய்யல் ஆறு.. திருப\nசிறுமுகையில் காட்டு யானைகள் நடமாட்ட\nஇரவு நேரத்தில் போன் செய்து போலீசுக்\nகுனியமுத்தூர் பகுதிகளில் குடிநீர் இ\nஇன்றைய தினம் - ஏப்ரல் 25\n70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆச\nநம்ம ஊரு சமையல் : வெயிலுக்கு இதமான\nமாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/01/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/30612/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:46:40Z", "digest": "sha1:XGGG3BN32SBNTLYHXUJP3D3GLDKRUWPV", "length": 14252, "nlines": 211, "source_domain": "thinakaran.lk", "title": "செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்? | தினகரன்", "raw_content": "\nHome செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்\nசெளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா - பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் வணங்காமுடி இடையிலான திருமணம் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.\nநடிகர் ரஜினிகாந்தின் இளையமகள், சௌந்தர்யா. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படமான `கோச்சடையான்’ படத்தை இயக்கியதோடு, சந்திரமுகி, சிவ���ஜி கோச்சடையான் படங்களிலும் பணியாற்றியிருந்தார். சமீபத்தில் தனுஷ் நடித்த, 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை சௌந்தர்யா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே பிரபல வர்த்தகர் ஆர். அஷ்வினுடன் 2010 இல் திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக 2017 இல் கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார். இவர்கள் இருவருக்கும் வேத் கிருஷ்ணா எனும் 3 வயது மகன் உள்ளார்.\nஇந்நிலையில் சௌந்தர்யா பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் என்பவரைக் காதலித்து வருவதாகச் செய்திகள் வந்தன. விசாகனும் முதல் திருமண பந்தத்திலிருந்து விவாகரத்து பெற்றவர்தானாம். சௌந்தர்யா - விசாகன் திருமணச் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெளந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யவிருக்கும் இந்த விசாகன் யார்\nகோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூர்தான் விசாகன் குடும்பத்தாரின் பூர்வீகம். இவரது பெரியப்பா பொன்முடி, தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு பொன்முடி காலமானார். பொன்முடியின் தம்பி வணங்காமுடி. அண்ணன் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அதேநேரத்தில், இவர் தன் மருந்து கம்பெனி வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தினார். வெறும் 5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த மருந்து கம்பெனி, தற்போது வளர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்து கம்பெனிகளில் ஒன்றாக உள்ளது.\nவிசாகன் வணங்காமுடி அண்மையில் மனோஜ் பீதாவின் இயக்கத்தில் வெளிவந்த, 'வஞ்சகர் உலகம்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். நட்பாகப் பழகத் தொடங்கியவர்கள், `ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது’ என்று பேசி, தங்களின் விருப்பத்தை இரு வீட்டார்களிடமும் தெரியப்படுத்தினர். பிறகு, இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை உறுதி செய்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்ப��\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/samantha-kurkure-ad-comment-netison/", "date_download": "2019-04-25T04:32:03Z", "digest": "sha1:CW65V7ZOXZM4PSZ4WIQXYNMY4CAN2SCR", "length": 5085, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actress samantha new kurkure ad getting negative response from netisons", "raw_content": "\nசமந்தா நடித்த விளம்பரம் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசமந்தா நடித்த விளம்பரம் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசமந்தா நடித்த குர்குரே விளம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதை பற்றி சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் குர்குரே கம்பெனியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும், அதன் புது பிராடக்டை வாங்கி சாப்பிடுங்கள் என கூறியிருக்கிறார்.\nஅதற்கு ஒருவர் ந���ங்கள் மட்டும் டயட் புட் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பீர்கள் நாங்கள் ஜங்க் புட் சாப்பிட வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு சமந்தா அளித்த பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்திய அணியுடனான 3 ஒரு நாள் போட்டி : வலுவான இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய அணி – விவரம் உள்ளே\nகழுகு 2வில் குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்\nRss குரூப்பால் அவமானப் படுத்தப்பட்ட இயக்குநர்.\nவாழ்வா சாவா ஆட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி. மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த மெஸ்ஸி. காணொளி உள்ளே\nகடல் நீரும் உப்பு தான், கண்ணீரும் உப்பு தான்… அப்போலோ உன்கிட்ட இட்லி வாங்குனதே தப்பு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/29/13-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-25T04:53:22Z", "digest": "sha1:3GG5FHCZXFQW4VYN3A2WSHDPH4V5O2BA", "length": 9299, "nlines": 101, "source_domain": "www.kalviosai.com", "title": "13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome TET 13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, ‘டெட்’ தகுதி தேர்வு, வரும் அக்டோபரில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.\nரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவி உள்பட, 3,030 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,058 இடங்களுக்கு, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டது. இதில், முறைகேடு புகார்கள் எழுந்ததால், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின், முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து, டி.ஆர்.பி.,யின் புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, எட்டு பேரை கைது செய்தனர். இதில், ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தேர்வும் ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வு பட்டியல் குறித்த, ஆண்டு அறிக்கையை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. அதில், தேர்வுகள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டில் நடத்தப்படும்; தேர்வு முடிவுகள், செப்டம்பரில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பி.எட்., பட்டதாரிகள் பெரிதும்எதிர்பார்த்துள்ள, அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான, டெட் தேர்வு, ஜூலையில் அறிவிக்கப்பட்டு, அக்., 6, 7ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், நவம்பரில்வெளியாகும்.\nஆசிரியர் பணிக்கு, 13 ஆயிரம் பணியிடங்கள்காலியாக உள்ளன. இதற்கான, டெட் தேர்வில், நான்கு லட்சம்பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோருக்கு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும், புதிய பணி நியமனங்களில், ஆசிரியர் வேலை கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேர்வுகள் எப்போது பதவி காலியிடம் அறிவிக்கை தேர்வு நாள்’ரிசல்ட்’ நாள்\nவேளாண் பயிற்றுனர் 25 ஏப்.,ஜூலை, 14 ஆக.,\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,065 மே ஆக.,4 செப்.,\nகலை கல்லுாரி உதவி பேராசிரியர் 1,883 மே ஜூன், 2ம் வாரம்சான்றிதழ் ஆய்வு\nஜூலை உதவி தொடக்க கல்வி அதிகாரி 57 ஜூன் செப்.,15\nஅக்.,’டெட்’ என்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை அக்.,6, 7 நவ.,\n*அட்டவணையில் கூறப்பட்டுள்ள மாதங்களின் முதல் வாரத்தில், அறிவிக்கை வெளியாகும்..\nNext articleவேலைவாய்ப்பு: இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் பணி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nஏற்கனவே TET – இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – BT காலிப்பணியிடங்கள் விவரம் பாடவாரியாக அறிவிப்பு -PG காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர்\nஆசிரியர்களின் கவனத்திற்கு – SB Account ஐ SGSP Account ஆக மாற்ற –...\nTRB – சிறப்பாசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு காரணமாக 10,11,12ம் வகுப்பு – ...\nபுதுக்கோட்டை மாவட்டம் ஒடப்பவிடுதி..அரசுப் பள்ளி மாணவர்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் குறும்படம்.....\nமத்திய அரசு ஜுனியர் இன்ஜினீயர் பணி\nமாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_530.html", "date_download": "2019-04-25T04:22:53Z", "digest": "sha1:EVL33PZYFLITUI5GWEC4LUDH2RDLNCVX", "length": 7038, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது : ராஜித - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது : ராஜித\nமீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது : ராஜித\nதற்போதைய பிரதமருக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப் போவதில்லையென ஐக்கிய தேசிய முன்னணி எம்.பியான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே சபையில் அந்த பிரேரணைகள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் இனியும் அந்த பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் தற்போது அரசாங்கமோ பிரதமரோ இல்லையெனவும் இவ்வாறான நிலைமையில் பிரதமருக்கான நிதி செலவீணங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அதனை நிறுத்தும் வகையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.-(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதற்கொலைதாரி பருத்த உடலுடன் காணப்பட்டார் சீயோன் தேவாலய குண்டுத்தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்\nமட்டக்களப்பு மத்தியவீதியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஐ.பீ.சி தமிழ் வானொ...\nஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லா...\nகுண்டுகள் எடுத்துச்சென்ற வான் மீட்பு-பலி எண்ணிக்கையும் 215 ஆக அதிகரித்தது\nஇன்று காலை நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. பலியான வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 35...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/11/blog-post_5.html", "date_download": "2019-04-25T04:38:13Z", "digest": "sha1:EZK5VZ4OVTHN653EA2SUAON2H4WWEGYP", "length": 10941, "nlines": 102, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான்,அடவங்குடி | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n) இன்று 25/11/17 அடவங்குடி கிளையின் சார்பில் பெண்கள் பயான் மாலை 5:00 மணிக்கு நடைபெற்றது. இதில் 10 பெண்கள் ஆண...\nஇன்று 25/11/17 அடவங்குடி கிளையின் சார்பில் பெண்கள் பயான் மாலை 5:00 மணிக்கு நடைபெற்றது.\nஉரை: ரிஃபாயத் (ஆலிமா )\nஅனீஸ் ( ஆலிமா )\nதலைப்பு: பெற்றோரை பேணி நடத்தல் + மனிதனும் மரணமும்\nஅடவங்குடி கிளை பெண்கள் பயான்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்த��வ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்,அடவங்குடி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/03/Bhishma-Parva-Conclusion.html", "date_download": "2019-04-25T04:52:56Z", "digest": "sha1:7AYOM2EUULMF56G5RFH7OI6EEXEOB4TF", "length": 54936, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்ம பர்வச் சுவடுகளைத் தேடி! | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபீஷ்ம பர்வச் சுவடுகளைத் தேடி\nகிருஷ்ண ஜெயந்தி அன்று {03.08.2015} பீஷ்ம பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கி, பங்குனி உத்திரத்தன்று {23.03.2016} நிறைவை எட்டுகிறேன். மொத்தம் 234 நாட்களாகியிருக்கின்றன. நினைத்ததைவிடக் காலம் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. பொருளளவில் பீஷ்ம பர்வம் கனமானதாகும். ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஜம்பூகண்ட நிர்மாண பர்வம், பூமி பர்வம் ஆகியவற்றில் புவியியல், இயற்கையின் வரலாறு குறித்த செய்திகள்; அது முடிந்தவுடனேயே பகவத் கீதை எனும் தத்துவ உரை; அதன் பிறகு, முதல் பத்து நாள் போரின் வர்ணனைகள் என்று அடுத்தடுத்து மொழிபெயர்க்கக் கடினமான பகுதிகளையே பீஷ்ம பர்வம் கொண்டிருக்கிறது. எதிர்பாரா தாக்குதல்களைச் செய்து, அந்தப் போர் முடிந்த பிறகு இரு தரப்பும் ஒப்பந்தமிடுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன்பே இருதரப்பும் போர் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டு போரிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒன்றன்றபின் ஒன்றாக ஏற்படும் பிரமிப்புகளே கூட நம்மைத் தாமதம் செய்யத்தூண்டுகிறது. மேலும், நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றது, அலுவலகப் பணிகள், இயற்கை சீற்றங்கள், மின் பழுது, இணையப் பழுது என என்னென்ன எல்லாம் உண்டோ, அனைத்தும் பீஷ்ம பர்வம் தாமதமாவதற்கு ஒவ்வொரு வகையில் காரணங்களாகின.\n23.03.2016 அன்று பங்குனி உத்திரம், அன்று அர்ஜுனன் பிறந்தநாளும் கூட, அன்றே பீஷ்ம பர்வத்தின் நிறைவை எட்டிவிட வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. அது தோன்றிய போது பீஷ்ம பர்வத்தில் மூன்று பகுதிகள் எஞ்சியிருந்தன. 22ந்தேதி காலையில் பகுதி 122ஐயும், அன்று இரவே பகுதி 123யும் மொழிபெயர்த்து வலையேற்றினேன். 23ந்தேதி பகல் பொழுதில் அலுவலகத்தில் மொழிபெயர்க்க முடியாது என்பதால் 22ந்தேதி இரவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு இறுதிப் பகுதியான 124ஐயும் முடித்து விட வேண்டும் என்று முயன்றேன். மணி 3.30 ஆகிவிட்டது கண்கள் சொக்கிவிட்டன. ஒரு பத்தி கூட மொழிபெயர்க்க முடியவில்லை. சரி காலையில் எழுந்து இந்தப் பகுதியை முடித்த பிறகுதான் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக்கொண்டு உறங்கிவிட்டேன்.\nகாலை 8.00 மணிக்கு எழுந்தேன். எழுந்ததும் கணினியில் அமர்ந்தேன். பகுதி 124ல் பீஷ்மரைக் கர்ணன் சந்தித்தான். இரண்டு மூன்று வரிகள் தாண்டுவதற்குள் கர்ணன் பேசும் ஒரு வசனம் மனத்தை கனக்கச் செய்தது. 8.30க்குப் பிள்ளைகளைப் பள்ளியில் விட வேண்டும். மொழிபெயர்ப்பதை நிறுத்தி எழுந்து சென்றேன். பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெங்கும் கர்ணனே மனமுழுவதும் நிறைந்திருந்தான். பள்ளியில் இருந்து திரும்பியதும் மொழிபெயர்ப்பைத் தொடராமல், அந்தப் பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில் படித்தேன். அந்தக் காலத்து மனிதர்களின் பண்புகளை எண்ணி எண்ணி வியந்தேன். சரி மொழிபெயர்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது, வாசலில் நண்பர் சீனிவாசன் ஓர் அவசர வேலையுடன் வந்திருந்தார். ஒரு கல்லூரியின் பிராஸ்பெக்டஸ் வடிவமைப்பைச் செய்வதற்கு வந்திருந்தார். “அர்ஜுனன் பிறந்த நாளில் பீஷ்ம பர்வத்தை முடிக்கக் கர்ணன் விடமாட்டான் போல, இன்னுமாடா உங்க பகை தொடருது” என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக அலுவலகத்தைத் திறந்து கணினியில் அமர்ந்தேன்.\n3, 4 விதங்களில் அந்த வடிவமைப்பைக் கேட்டார் நண்பர். சில ஐயங்களுக்காக, அவர் கல்லூரிக்குப் போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்று {வீடும் அலுவலகமும் அருகருகில்தான்} வடிவமைப்பில் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் மணி 2.30 இருக்கும். “வாங்கையா, வாங்க, நல்லவரே” என்று யாரையோ அழைத்தார் நண்பர் சீனிவாசன். “யாரது” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல” என்றார். “இல்லங்க, வேல… அதான் முடியல” என்றேன். “சரி, சீக்கிரம் முடிங்க” என்று சொல்லித் தன் கையில் இருந்த கவரை என்னிடம் கொடுத்தார். கவரை வாங்கி வைத்துவிட்டு, வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டே நண்பர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.\nஅன்று என் மனைவியின் தந்தையுடைய நினைவு நாள். அங்கும் நான் செல்ல வேண்டியிருந்தது. என் மனைவி காலையிலேயே சென்று விட்டாள். நண்பர்களை அலுவலகத்திலேயே இருத்திவிட்டு, பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். பிறகு நண்பர் சீனிவாசனின் வடிவமைப்பு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, நண்பர் ஜெயவேலனையும் வழியனுப்பிவிட்டு, என் மாமியார் வீட்டுக்குச் சென்றேன். மீண்டும் வீடு திரும்பும்போது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. அதன் பிறகே இறுதிப் பகுதியை மொழிபெயர்த்து வலையேற்ற முடிந்தது. இந்த ஒரு பகுதி மட்டுமல்ல, பீஷ்ம பர்வத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட்டன. இன்று ஒரு பகுதியை மொழிபெயர்த்து வலையேற்றிவிட வேண்டும் என்று நினைத்தால், அது முடிவதற்கே ஒரு பெரும் போர் செய்ய வேண்டியதிருக்கும். ஆனாலும் பீஷ்ம பர்வம் நிறைவை எட்டிய போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனத்தில் பரவியது. அது போன்ற ஓர் உணர்வு யாருக்கும் எளிதில் கிட்டிவிடாது. பரமனின் கருணையை எண்ணி மகிழ்கிறேன்.\nநண்பர் ஜெயவேலன் அவர்கள் கொடுத்த கவரை காலையில்தான் பிரித்தேன். எண்ணியது போலவே ரூ.12,400/- இருந்தது. ஒவ்வொரு பதிவையும் வலையேற்றியதும், அப்பதிவைத் திருத்தி அடுத்தநாளே அந்தப் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் தரும் திரு.ஜெயவேலன் அவர்கள் பிப்ரவரி 1, 2016 அன்று நாடு முழுவதும் உட��் மற்றும் உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தார். தங்க நாற்கரச்சாலையில் 10,300 கி.மீ. கொண்ட தன் பிரச்சாரப்பயணத்தை மார்ச் 4 அன்று நிறைவு செய்தார். நண்பர் ஜெயவேலன் அவர்களின் 10000 கிமீ இருசக்கர வாகன பயணத்தின் வாயிலாக உடல் மற்றும் உறுப்புத் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகளை காண கீழ்கண்ட லிங்கிற்குச் செல்லலாம்:\nஅவர் இல்லாத அந்த 33 நாட்களும் கண்களை இழந்த குருடன் நிலையாகவே எனக்கு இருந்தது. பயணத்தில் இருந்து திரும்பி ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திருத்தாதிருந்த 33 பகுதிகளையும் திருத்தி விட்டார். இப்படி முழுமஹாபாரதம் வளர்வதில் அவரது பங்கும், அவரது மனைவி தேவகி ஜெயவேலன் அவர்களது பங்கும் மிகப் பெரியது.\nஆதிபர்வம் இன்னும் வெளிவரவில்லையே ஏன்\nஅச்சிடப்போகிறோம் என்று அறிவித்த உடனேயே, முடிந்தவரை சொற்பிழைகள் அனைத்தையும் நீக்கி, அச்சக நண்பர் சீனிவாசன் அவர்களிடம் அச்சேற்றிவிடும்படி கோப்பினைக் கொடுத்தும் விட்டேன். பிறகு தான், இப்போது மொழிபெயர்க்கும் பர்வங்களில் உள்ளது போல ஆதிபர்வத்தில் ஒவ்வொரு பகுதியின் சுருக்கங்களும் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எனவே, புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று நண்பரிடம் சொல்லி, ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் அந்தந்தப் பகுதியின் சுருக்கங்களைச் சேர்த்தேன். கிட்டத்தட்ட அதையும் முடிக்கும் சமயத்தில் விஜயசாரதி என்றொரு நண்பர் அறிமுகமானார். அவர் குழந்தைகளுக்கான மகாபாரதத்தை எழுதி வருகிறார். அதில் சில பக்கங்களையும் நான் கண்டேன். குழந்தையோடு குழந்தையாக அமர்ந்து கதை சொல்வது போல நேர்த்தியான நடையில் எழுதியிருந்தார். பிற்காலத்தில் அஃது ஒரு பெரிய படைப்பாக நிச்சயம் அறியப்படும். அப்படிப்பட்ட அவர் நம் மஹாபாரதத்தை படிக்க நேர்ந்தவிதத்தைச் சொல்லிப் பாராட்டி, “ஆதிபர்வம் அச்சிடப் போகிறீர்களா” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர���வம் மற்றும் பிற பர்வங்களின் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர்வம் மற்றும் பிற பர்வங்களின் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்\nபாண்டிச்சேரி \"முகநூல் நண்பர்கள் சந்திப்பு\"\n2016, ஜனவரி 30 அன்று, முகநூல் நண்பர் திரு.நாராயணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த \"முகநூல் நண்பர்கள் சந்திப்புக் கூட்டம்\" புதுவையில் நடைபெற்றது. புதிய நண்பர்கள் பலரைப் பெற முடிந்தது. முகநூல் நண்பர்கள் கூட்டத்திற்கு முன்மாதிரியான கூட்டமாக அது அமைந்தது. நிகழ்வில் பேசிய அனைவரும் அருமையாகப் பேசினார்கள். திடீரென என்னையும் பேச அழைத்துவிட்டார் நாராயணன் அவர்கள். தயார் செய்து பேசி���ாலே நான் பயங்கரமாகப் பேசுவேன். இப்போது தயாரிப்பில்லாமல் பேசவேண்டும். ஏதோ பேசி சமாளித்துவிட்டேன். \"திராவிட மாயை\" சுப்பு மணியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. நண்பர் முத்துமாணிக்கத்தின் உரை நெகிழ்வை ஏற்படுத்தியது. அனுபமா ரெட்டி என்றொரு நண்பர் உணர்வுப் பூர்வமாகப் பேசினார். காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அருமையாகப் பேசினார். யோகானந்த் ராமலிங்கம் அவர்கள் நிகழ்வை அருமையாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே சுப்பு அவர்களின் நகைச்சுவை கலந்த அனுபவ உரைகளும் அருமையாக இருந்தது. மொத்தத்தில் அன்றைய நிகழ்வு மனத்துக்கு நிறைவை அளித்தது. என்னுடன் நண்பர் சீனிவாசனும் வந்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் நாங்கள் இருவரும் வடலூர் சென்று வள்ளலாரின் சபையைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினோம்.\nஆடியோ பதிவுகளின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பர் தேவகி ஜெயவேலன் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி பர்வம் முதல் 21 பகுதிகளும், விராட பர்வம் முழுமையாக 72 பகுதிகளும், உத்யோக பர்வம் முழுமையாக 199 பகுதிகளும், பீஷ்ம பர்வம் முதல் 50 பகுதிகளும் நிறைவு செய்திருக்கிறார். அலுவலகப் பணி, வீட்டுப் பணி, ரோட்டரி சங்கப் பணி, ரோட்டராக்ட் சங்கப் பணி, மஹாபாரத ஆடியோ பணி எனச் சுழன்று சுழன்று வேலை செய்து வருகிறார். அவரது உழைப்புப் பிரமிப்பைத் தருகிறது.\nவிவாத மேடையில் நண்பர் தாமரைச் செல்வன் அவர்கள் பெரும் ஆய்வுகளை அப்போதைக்கப்போது தந்து கொண்டே இருக்கிறார். மேலும் வாசகர்களின் கேள்விகளுக்கும் அவரே பதிலளித்து வருகிறார். சில வேளைகளில் என் மின்னஞ்சலுக்கு வரும் சில கேள்விகளையும் அவருக்கே நான் அனுப்பி விடுவதுமுண்டு. மஹாபாரதத்தில் தெளிந்த ஞானம் கொண்டவர் அவர்.\nநண்பர் செல்வராஜ் ஜெகன் அவர்கள் வழக்கம்போபவே ஒவ்வொரு 50 பகுதி நிறைவின் போதும், வலைத்தளத்தில் உள்ள பகுதிகளை வேர்ட் கோப்பில் சேகரித்து அனுப்பித் தருகிறார். சில வேளையில் நான் வலைத்தளத்தில் பல திருத்தங்களைச் செய்திருப்பேன், எனவே அவரை அப்பகுதிகளை மீண்டும் எடுத்துத் தரச் சொல்வேன். நான் கேட்ட போதெல்லாம் சலிக்காமல் அதைச் செய்து தந்திருக்கிறார்.\nமஹாபாரதத்தின் மூலம் மற்றொரு நண்பரும் எனக்கு அறிமுகமானர். அவர் பெயர் வெற்றிவேல��. வயதில் மிகவும் இளையவர். மூர்த்திச் சிறிதாயினும் கீர்த்திப் பெரிது என்பது போல 24 வயதிற்குள்ளாகவே பெரும் காரியங்களைச் செய்து வருகிறார். கரிகாலன் சம்பந்தமான ஒரு சரித்திர நாவலை எழுதி முடித்துள்ளார். “வானவல்லி” என்ற தலைப்பில் நான்கு பாகங்களில் அதை எழுதியிருக்கிறார். குறைந்தது 2000 பக்கங்கள் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நாவல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் தாக்கம் இவரிடம் அதிகம் இருக்கிறது. அந்நாவல் முழுவதையும் வேறு தடையில்லாமல் என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. நல்ல வேகமான நடையும் கூட… பிற்காலத்தில் இந்நண்பர் பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது.\nஇப்படி நண்பர்கள் பலரையும் மஹாபாரதம் எனக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அடுத்து துரோண பர்வம்… இன்று ஹோலிப் பண்டிகை இதோ அதற்குள் நுழைகிறேன்…. வழக்கமாகத் திரௌபதி சிரிப்பாள், பீஷ்ம பர்வத்தில் கர்ணன் சிரித்தான். வரப்போகும் துரோண மற்றும் கர்ண பர்வங்களிலும் அவனே சிரிப்பான் என நினைக்கிறேன்.\nபின்குறிப்பு: இப்பதிவில், பாண்டிச்சேரியில் நண்பர் திரு நாராயணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ந்த முகநூல் நண்பர்கள் கூடுகையைப் பதிய நான் மறந்துவிட்டேன். துரோண பர்வம் பகுதி 1-ஐ மொழிபெயர்த்து வலையேற்றிய பிறகு உறங்கச் சென்றேன். அதிகாலையில் ஒரு கனவு...\nநான் என் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன் {கனவில்தான்}. சற்றுத் தொலைவில் புதுவையில் நான் சந்தித்திருந்த திரு.முத்துமாணிக்கம் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய வெளிப்படையான உரையைக் கேட்டு நெகிழ்ந்திருந்தேன். இவர் ஏன் இங்கு நிற்கிறார். ஒரு வேளை நம்மைத் தேடித்தான் வந்திருக்கிறாரோ என்று எண்ணி அவரை நோக்கிக் கையசைத்தவாறே நடந்து சென்றேன். அவருடன் ஒரு நண்பரும் இருந்தார். அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். முத்துமாணிக்கத்தின் நண்பர் புகைப்பிடிக்கிறாரா பரவாயில்லை அது அவரவர் விருப்பம்தானே என்றெண்ணி ஓடிச் சென்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தேன். திடீரெனச் சூழல் மாறுகிறது. பொழுது இருட்டிவிட்டது. இருட்டு என்றால் அப்படியொரு மையிருட்டு. என் வீட்���ை நோக்கி நாங்கள் நடக்க எத்தனிக்கையில் எங்களை நோக்கி ஒரு மங்கை நடந்து வருகிறாள். சிவப்பு நிறப் பட்டுடுத்தியிருக்கிறாள், நீல நிற இரவிக்கையணிந்திருக்கிறாள். அவள் எங்களை நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போதுதான் தெரிகிறது அவள் தன் கூந்தலை முன்னே தொங்கவிட்டபடி நடந்துவருகிறாள். நெஞ்சில் திக் என்று இருக்கிறது. யார் இந்தப் பெண் என்று மனம் நினைத்தாலும், அச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு விலகி வழி அளிக்கிறேன். அப்படியே காட்சி மறைகிறது.\nதிடீரென வேறொரு காட்சி நானும் என் தம்பிகளில் ஒருவரும் ஒரு இடத்தில் நின்றிருக்கிறோம். எங்களுக்கு முன்பு ஒரு அகழி இருக்கிறது. அகழியைத் தாண்டி பூங்கா போன்ற ஒரு பகுதி இருக்கிறது. அந்த இடம் அவ்வளவு அழகாக இருக்கிறது. அப்படியே அந்தக் காட்சியில் லயித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கத்தில் ஒரு பெரும் மனிதன் வருகிறான். பெரும் மனிதன் என்றால் 6 அடி 7 அடி மனிதனல்ல; அதையும் விட மிகப் பெரும் மனிதன். அவன் அகழியை நோக்கித் தான் நடந்து வருகிறான். அழகாகத் தெரிகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுக்குக் கருவிழிகளில்லை. கண்கள் முழுவதும் வெள்ளையாக இருக்கின்றன. என்னடா இது என்று நினைத்துக் கொண்டிருக்கையில்தான் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் மற்றும் இரண்டு முகங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவனது தாடி மீசை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்கையில் சிங்கம் போன்ற முகமாகத் தெரிகிறது. நான் \"ஆ\" என்று அலறிக் கொண்டே, ஆர்கிமீடிஸ் போல \"நான் பாத்துட்டேன், நான் பாத்துட்டேன்\" என்று கதறுகிறேன். அதுவரை என்னைக் கவனியாத அம்மனிதன் என்னை நோக்கித் திரும்புகிறான். என் இதயம் கிலி கொள்கிறது. அருகில் இருந்த என் தம்பியையும் மறந்துவிட்டு அச்சத்தால் \"ஆ\" என்று அலறியபடியே தலைதெறிக்க ஓடுகிறேன். ஓடுகிறேன் ஓடுகிறேன் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. பிறகு ஒரு வீட்டிற்குள் செல்கிறேன். அவ்வீடு எனக்குத் தெரிந்தவர்கள் யாரோ ஒருவருடைய வீடு என எண்ணுகிறேன். மூச்சுவாங்குகிறது. நான் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறேன். அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேட்டியை எடுத்து உடுத்துகிறேன். கனவு கலைந்து வியர்த்து எழுகிறேன். எப்பா, என்ன கனவு இது\nபிறகு தான் பாண்டிச்சேரி நிகழ்வு நினைவுக்கு வந்து மேலுள்ள பதிவில் திருத்தியிருக்கிறேன். 27.03.2016\nவகை சுவடுகளைத் தேடி, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா ச���க்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்ம��தன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-061206.html", "date_download": "2019-04-25T04:41:46Z", "digest": "sha1:7VGN66IVCS2337LTVFVNISXP4ELYLO5Z", "length": 11410, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகைக்கு ஊத்தி விட்டு நகை திருட்டு | Actress cheated in hotel - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nநடிகைக்கு ஊத்தி விட்டு நகை திருட்டு\nவிளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துணை நடிகையை ஏமாற்றி அவரிடமிருந்து நகையைபறித்துக் கொண்டு தப்பிய இரு வாலிபர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை வடபழனியை சேர்ந்த கலாராணி (28). பல திரைப்படங்கள், டிவி சீரியல்களில் துணை வடிகையாகநடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் இவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் நாங்கள் விளப்பர படம்தயாரிக்கிறோம். இதில் நீங்கள் நடிக்க விருப்பினால் வட பழனியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் எங்களை சந்திகலாம்என்று கூறினார்.\nகலாராணியும் அந்த விடுதிக்குச் சென்றார். அங்கு சங்கர், குரு என்ற இருவர் இருந்தனர். கலாராணியைப் பார்த்தஅவர்கள், ஏய் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று எடுத்து விட்டுள்ளனர்.\nபுளகாங்கிதம் அடைந்த கலாராணியும் அவர்கள் சொல்வதைக் கேட்க தயாரானார். இதையடுத்து மது புட்டியைஎடுத்த சங்கரும், குருவும், அதில் மதுவை ஊற்றி கலாராணியிடம் கொடுத்தனர். அய்யோ, வேண்டாம் என்றுமறுத்துள்ளார் கலாராணி. விடாத இரு பலே பார்ட்டிகளும், வற்புறுத்தி குடிக்க வைத்தனர். குடித்த கொஞ்சநேரத்திலேயே கலாராணி மயக்கமடைந்தார்.\nமயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது தான் அணிந்திருந்த 8 பவுன் நகைகள் திருடு போயிருந்ததைப் பார்த்து���ிடுக்கிட்டார். உடனடியாக லாட்ஜ் ஊழியர்களிடம் சென்று கூறியுள்ளார். அவர்களோ எங்களுக்கு எதுவும்தெரியாது என்று கூறி விட்டனர்.\nஇதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் கலாராணி. இதுகுறித்துவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீயாக பரவும் நேர்கொண்ட பார்வை புது போஸ்டர்: டிசைன் செய்தது யார் தெரியுமோ\nதன் இரட்டை குழந்தைகளின் போட்டோவை வெளியிட்ட 'சின்னத்தம்பி' பிரஜின்\nஅஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06002451/Complaint-of-several-lakh-rupees-fraud-In-panchayats.vpf", "date_download": "2019-04-25T04:46:49Z", "digest": "sha1:M5FCSA7SLCY67MIRRBQN5XAII6OBHVEA", "length": 13222, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaint of several lakh rupees fraud In panchayats || ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகன்னியாகுமரி : குளச்சல் சுற்றுவட்டார கடற் பகுதியில் கடல் சீற்றம் - 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைப்பு | இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை - இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவிப்பு |\nஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் + \"||\" + Complaint of several lakh rupees fraud In panchayats\nஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார்\nதிருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனையடுத்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அதன் நிர்வாக பொறுப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பாக கிராம ஊராட்சிகளி��் ஒட்டுமொத்த நிதி அதிகாரமும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் மாற்றம், மின் மோட்டார் சீரமைப்பு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை செய்ததாக போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து உள்ளன.\nஇதுகுறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தனிடம் கேட்டபோது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 69 ஊராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த ஊராட்சிகளின் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகியிடம் கேட்டபோது, ‘திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிதி அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஒரு அலுவலர் ஓய்வு பெற்றுவிட்டால் மற்றொரு அலுவலர் பொறுப்பேற்கும் வரை நிதி பரிமாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.\nஅதன்படி, தற்போது நிதி பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம் குறைவு தான். அதனால் அங்கு மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்��ுனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/durham-regional-police/", "date_download": "2019-04-25T04:28:39Z", "digest": "sha1:JJTKYW5UP3UU6DNZQ56QOKYSU6TGAOSV", "length": 19741, "nlines": 193, "source_domain": "athavannews.com", "title": "Durham regional police | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nஅ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகொழும்பு ஷங்ரி - லா உள்ளிட்ட பல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு\nகுண்டுவெடிப்பு தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது - ஜனாதிபதி செயலாளர்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்\nஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்\nஇலங்கை குண்டுத் தாக்குதலுக்கு அவுஸ்ரேலியா பிரதமர் கண்டனம்\nகுண்டு வெடிப்பு: ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு\nஇலங்கை தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nஅதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்\nஏப்ரல் 27 – லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்ரரில் “லண்டன் பூபாள ராகங்கள் 10”\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் ந���த்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி – தேவாலயங்களில் அனுஷ்டிப்பு\nபிலிப்பைன்ஸில் புனித வெள்ளி அனுஸ்டிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nமுதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nஓஷ்வாவில் ஆணின் சடலம் கண்டெடுப்பு – கொலை என்ற கோணத்தில் விசாரணை\nஓஷ்வாவின் வடபகுதி கிராமம் ஒன்றின் வீதி ஓரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஆண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினை கொலை என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள ஸ... More\nரொறன்ரோ புறநகர் பகுதிகளில் சுற்றிவளைப்பு : 19 பேர் கைது\nரொறன்ரோ புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள்மீது போதைப்பொருள் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பாக 148 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. டேரம் பொலிஸார், றோயல் கனேடியன் பொலிஸார், ஒன்ரா... More\nஅஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஆணொருவர் காயம்\nஅஜாக்ஸ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெய்லி வீதியின் கிழக்கு மற்றும் ஹாவுட் அவனியூ தெற்கு பகுதியில், ஃபால்பி கோர்ட் இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ... More\nPort Perry பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவாகனம் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று (புதன்கிழமை) இரவு Port Perry பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் ஐலன்ட் வீதிப் பகுதியில் இந்த விபத்து சம்பவித்ததா�� டூர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... More\nகுடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் உயிரிழப்பு\nகுடிபோதையில் வாகனம் செலுத்தி போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 50 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். சேலம் நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலை 401 வீதி அருகே நேற்று (திங்கட்கிழமை) இரு வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்றது. முன்னர் இ... More\nஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nஒஷ்வா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் என டுர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3:30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் பின்... More\nWhitby பகுதியில் வெடிப்புச் சமபவம் – 3 பேர் காயம்\nWhitby பகுதியில், கஞ்சாவிலிருந்து எண்ணெய் தயாரிக்க முயன்ற போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்டன் தெரு மற்றும் டன்டாஸ் தெருவிற்கு அருகே, சிடார் தெருவில் அமைந்துளள் வீடு... More\nOshawa பகுதியில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nOshawa பகுதியில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். டவுன்டன் மற்றும் தோர்ன்டன் சாலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற ... More\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி\nமக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த உறவுகளின் இறுதிக் கிரியைகள்\nதற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்\nஹேமசிறி, பூஜித்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் ஹிஸ்புல்லாவின் தொடர்பு- சுமந்திரன் குற்றச்சாட்டு\nவித்தியாவுக்கு கொடூரம் இடம்பெற்ற மண்ணில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை\n99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்���ு\n’AVENGERS END GAME’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்\nயெலோ வெஸ்ட் போராட்டங்களை அடக்க நடவடிக்கை- ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nபொலிஸ் சுற்றிவளைப்பு – பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா\nதென்னாபிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும் 16 பேர் கைது\nஇலங்கை வான்வெளியில் ட்ரோன் கமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\nநோட்ரே டாம் தேவாலயத்தின் முக்கிய பொக்கிஷங்கள் பற்றி தெரியுமா\nஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி\n14ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\n23 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிங்கத்தின் எலும்புகள்\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/petta/", "date_download": "2019-04-25T04:46:51Z", "digest": "sha1:RW2PLWWEBYNSSKJ3MTOXLMMTN76G7A7W", "length": 6023, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "படைபலத்துடன் வெளியாகிய பேட்ட ட்ரைலர்! | vanakkamlondon", "raw_content": "\nபடைபலத்துடன் வெளியாகிய பேட்ட ட்ரைலர்\nபடைபலத்துடன் வெளியாகிய பேட்ட ட்ரைலர்\nரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இவருடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன.\nஅடுத்தபடியாக, பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும் என பேட்ட இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.\nரஜினி ஸ்டைலாக, இளமையாக, குறும்புத்தனமாக, ஆக்ரோஷமாக, அடிதடி என எல்லாம் கலந்து பேட்டையில் இருக்கிறார்.\nகலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் -போலீசார் விசாரணை\nபாகுபலி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது-ஐபா உற்சவம் படவிழாவில்\nதிரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தடை\n39 ஆண்டு சாதனையை முறியடித்த பும்ரா\nஆஸ்திரேலியாவில் நாடுகடத்தப்படும் ஆபத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T04:12:34Z", "digest": "sha1:4ZVA64XZS7YG43YSZMQ7PX6YKEJGPV5C", "length": 8252, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழையூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகைப்பட்டினம் மாவட்ட ஊர் பற்றி அறிய கீழையூர் (நாகை) கட்டுரையைப் பார்க்க.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழையூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் அரியலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅரியலூர் வட்டம் · செந்துறை வட்டம் · உடையார்பாளையம் வட்டம் · ஆண்டிமடம் வட்டம்\nஆண்டிமடம் · அரியலூர்· ஜெயங்கொண்டம் · செந்துறை · தா. பழூர் · திருமானூர்\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்காலப் பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் · உடையார்பாளையம் இராசதானி\nபறவைகள் சரணாலயம் · உடையார்பாளையம் · உடையார்பாளையம் அரண்மனை · உடையார்பாளையம் 'கைலாச மஹால்' · பயற்ணீசுவரர் ஆலயம் · ஜெயங்கொண்டம் · கங்கைகொண்ட சோழபுரம் · கலியுக வரதராஜ பெருமாள் கோவில்\nஅரியலூர் · குன்னம் · ஜெயங்கொண்டம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-25T04:48:39Z", "digest": "sha1:ESSWQUTRIW64ZH4OZQFDNRFDRT352MQE", "length": 6460, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவக்கிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவக்கிரி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிமீ தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நவக்கிரிக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 16 கிமீ. இவ்வூரைச் சுற்றிலும், ஈவினை, அச்சுவேலி, சிறுப்பிட்டி, வசாவிளான், ஆவரங்கால், புத்தூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் பெயர் பெற்ற வற்றாக் கிணறு எனப்படும் நிலாவரைக் கிணறு இந்த ஊரிலேயே உள்ளது.\nநவக்கிரியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை கற்பிக்கும் தமிழ்க் கலவன் பாடசாலை ஒன்று உள்ளது. இவ்வூரில் உள்ள கோயில்களுள் நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் கோயில் எனப்படும் பிள்ளையார் கோயிலும் ஒன்று.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்\nயாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/19/govt-revisit-fdi-caps-different-sectors-fm-001070.html", "date_download": "2019-04-25T04:17:08Z", "digest": "sha1:NJAMMUGGLZGH3J4ISJC2ZEJ5IHBQU3J5", "length": 16368, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அந்நிய முதலீட்டை மறுபரிசீலனை செய்ய சிதம்பரம் முடிவு!! | Govt to revisit FDI caps in different sectors: Finance Minister - Tamil Goodreturns", "raw_content": "\n» அந்நிய முதலீட்டை மறுபரிசீலனை செய்ய சிதம்பரம் முடிவு\nஅந்நிய முதலீட்டை மறுபரிசீலனை செய்ய சிதம்பரம் முடிவு\nபுலிக் குட்டியாக பாய்ந்து வந்த சென்செக்ஸ்..\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\n5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..\nநாடாளுமன்ற நிதி அமைச்சகக் கூட்டத்தில் அவர் பேசும் போது \"நிறுவனங்கள் தங்களின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றனவா என்பதை அரசு விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அவ்வாறு நிறுவனங்கள் தங்களின் நோக்கங்களில் இருந்து தவறும் பட்சத்தில் அவர்களின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (எஃப்டிஐ) அளவு மறுபரிசீலனை செய்யப்படும்\" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nநாடாளுமன்ற நிதி அமைச்சகக் கூட்டம் 'த கரண்ட் அக்கவுண்ட் டெபிசிட் - இம்ப்ளிகேசன்ஸ் அன்ட் மெசர்ஸ் டு கன்டெய்ன் த டெபிசிட்' என்ற தலைப்பில் நடந்தது.\nமேற்சொன்ன தலைப்பின் கீழ் நடந்த கலந்துரையாடலில் இந்த கருத்த சிதம்பரம் தெரிவித்திருக்கிறது.\nமேலும் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதில் அரசு அதிக அக்கறை காட்டி வருவதாகவும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/22/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-04-25T04:03:00Z", "digest": "sha1:E3MGUZRIOHZBPRWJXDKKU7FZ7XM2DRS3", "length": 14282, "nlines": 214, "source_domain": "tamilandvedas.com", "title": "மயிலம் முருகன் கோவில் தரிசனம் (Post No.4840) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமயிலம் முருகன் கோவில் தரிசனம் (Post No.4840)\nநாங்கள் மதுராந்தகம், வடலூர், திருக்கோவிலூர், வைதீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு இடங்களைக் காண திட்டம் இட்டோம்; அது நிறைவேறியது; அத்தோடு போனஸாக மேலும் சில இடங்கள் கிடைத்தன (March 7 to 11, 2018)\nசில நண்பர்களின் ஆலோசனைப்படி சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டோம்; எல்லா இடங்களிலும் இறையருள் கிடைக்கப் பெற்றோம்.\nஅருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம். இது திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது; ‘கார்’கள் கோவிலின் வாசல் வரை செல்லும். பல படிகள் ஏறி சந்நிதியை அடையலாம். நாங்கள் சென்றபோது கூட்டம் இருந்தது.\nமயிலம் என்பது மயில் என்னும் பறவையின் காரணமாகத் தோன்றியது. முருகனிடம் தோற்ற சூரபத்மன் முருகனின் வாஹனமான மயிலாகத் தன்னை ஏற்றுக்கொள்ள தவம் செய்த இடம் என்பது ஒரு வரலாறு.\nமயில் வடிவத்தில் தோன்றும் மலை என்பதால் மயிலம் என்று பெயர் பெற்றது என்பது மற்றொரு வரலாறு.\nமயிலம் கோவில் சுவரில் நல்ல ஓவியங்கள் (தற்காலத், தவை) இருந்தன. ஆனால் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லததால் எடுக்கவில்லை. ஒரு அழகிய சிலயை மட்டும் படம் எடுத்தேன்.\nஇது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்\nமயிலம் வரலாறு, பொம்மபுர ஆதீன வீர சைவ மடத்தின் வரலாறு ,இங்கு இருந்த பாலசித்தர் வரலாறு, பரம்பரையாக வந்த ஆதீனகர்த்தர் வரலாறு ஆகியவற்றைக் கூறும் விஷயங்கள் விக்கி பீடியாவில் உள்ளது .\nஇங்கு முருகன், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் காட்சி தருகிறார். வெளியில் ஒரு கடையில் தேனும்- தினை மாவும் கிடைக்கும் என்று எழுதி இருந்தது பழங்காலக் கதைகளை நினைவுபடுத்தியது. ஒரே பகற் பொழுதில் பல கோவில்களைக் குறிவைத்ததால் ஆழ்ந்து ஆராய முடியவில்லை.\nதிருப்புகழ் பாடல் 546 ( மயிலம் )\nதனதந்த தானன தானா தானா\nதனதந்த தானன தானா தானா\nதனதந்த தானன தானா தானா …… தனதான\nகொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ\nவிடமிஞ்சு பாதக வேலோ சேலோ\nகுழைகொண்டு லாவிய மீனோ மானோ …… எனுமானார்\nகுயில்தங்கு மாமொழி யாலே நேரே\nயிழைதங்கு நூலிடை யாலே மீதூர்\nகுளிர்கொங்கை மேருவி னாலே நானா …… விதமாகி\nஉலைகொண்ட மாமெழு காயே மோகா\nயலையம்பு ராசியி னு஡டே மூழ்கா\nவுடல்பஞ்ச பாதக மாயா நோயா …… லழிவேனோ\nஉறுதண்ட பாசமொ டாரா வாரா\nஎனையண்டி யேநம னார்தூ தானோர்\nஉயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா …… ளருள்வாயே\nஅலைகொண்ட வாரிதி கோகோ கோகோ\nஎனநின்று வாய்விட வேநீள் மாசூ\nரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா …… யிடவேதான்\nஅவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ\nரனலங்கை வேல்விடும் வீரா தீரா\nஅருமந்த ரூபக ஏகா வேறோர் …… வடிவாகி\nமலைகொண்ட வேடுவர் கானு஡ டேபோய்\nகுறமங்கை யாளுட னேமா லாயே\nமயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் …… குமரேசா\nமதிமிஞ்சு போதக வேலா ஆளா\nமகிழ்சம்பு வேதொழு பாதா நாதா\nமயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் …… பெருமாளே.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged திருப்புகழ், பொம்மபுர ஆதீன, மயிலம், முருகன் கோவில்\nவிண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/12/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-25T04:06:16Z", "digest": "sha1:BIVZZIZRFTZFUBBKSGKCE5CI3S2R7V4W", "length": 13653, "nlines": 199, "source_domain": "tamilandvedas.com", "title": "மதுவினால் வரும் கேடு :திடுக்கிடும் தகவல்! (Post No.4906) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமதுவினால் வரும் கேடு :திடுக்கிடும் தகவல்\nமதுவினால் வரும் கேடு : புதிய ஆய்வு தரும் திடுக்கிடும் தகவல்\nமதுவினால் வரும் கேடுகள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. திருக்குறள் சொல்லாத உண்மையா\nஇருந்தாலும் கூட தமிழக அரசு உள்ளிட்ட பல அரசுகள் அதைத் தடை செய்யவில்லை.\nஇப்போது பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் Medical Research Council of Molecular Biology பிரிவு நடத்திய ஆய்வு பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.\nமது அருந்துவது டி என் ஏ -ஐ சேதப்படுத்துகிறதாம் முதன் முறையாக இந்த உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஆகவே விஞ்ஞானிகள் மது அருந்துவோரை அவர்கள் குடிக்கும் அளவை உடனடியாகக் குறைக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.\nபிரிட்டனில் வருடா வருடம் 12000 பேர்கள் கான்ஸர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் – மது அருந்துவதால்\nபிரிட்டனின் ஆய்வு, மது அருந்துவதால் அது உடலில் Acetaldehyde\nஎன்ற கெமிக்கலை உருவாக்கி DNA -ஐ சேதப்படுத்துவதை உறுதி செய்கிறது.\nஉடலில் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள் ஆக்ஸிஜனை ஏந்திச் சென்று தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த ரத்த ஸ்டெம் செல்களுக்கு மது சேதம் ஏற்படுத்துகிறது.\nபுதிதாக உருவாகிய கெமிக்கல் டி என் ஏ -ஐ மாற்றி மரபணு கோடை (Genetic Code) மாற்றி விடுகிறதாம்.\nஇந்தத் தகவல் நேச்சர் (Nature) பத்திரிகையில் “மிக முக்கியம்” என்று குறிப்பிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுவைத் தவிருங்கள் என்று அறிவுறுத்துகிறது கட்டுரை கேன்ஸர் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்கும் நிபுணரான Prof Linda Bauld , “இந்த அரிய ஆராய்ச்சி, செல்கள் சேதமாகும் விஷயத்தை விளக்குகிறது” என்கிறார். மது ஏழு விதமான கேன்ஸருடன் தொடர்பு கொண்டுள்ளது.\nஆகிய இடங்களில் ஏற்படும் கேன்ஸருக்கும் மதுவிற்கும் தொடர்பு உண்டு.\nஎப்படி மது உடலைப் பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் நீர்த்த மதுவை எலிகளுக்குக் கொடுத்தனர்.\nபிறகு அவற்றின் டி என் ஏ-ஐ சோதனை செய்தனர்.\nஜெனிடிக் ப்ரேக் ஏற்பட்டு, குரோமோசோம்கள் மாற்றப்பட்டு டி என் ஏ ப்ளூபிரிண்ட் மாறப்படுவதை அவர்கள் கண்டனர்.\nபுரபஸர் Ketan Patel கேன்ஸர் ஆராய்ச்சியில் நிபுணர். அவர் கூறுகிறார்:- “ ஸ்டெம் செல்களில் டி என்ஏ -யின் சேதத்தினால் சில கேன்ஸர்கள் உருவாகின்றன\nஇப்படி நாளுக்கு நாள் மதுவின் தீமை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.\nபரிதாபத்திற்குரியவர்கள் தமிழ் நாட்டின் ஏழை எளிய மக்கள்.\nதிராவிட ஆட்சி வந்தவுடன் அவர்களைக் “குடிக்கப் பழக்கினார்கள்”.\nஅவர்கள் புத்தியை மழுங்க அடித்தார்கள்.\nஅவர்களுக்கு கேன்ஸர் உள்ளிட்ட பல வியாதிகளை உண்டாக்கினார்கள்.\nபல லட்சம் குடும்பங்கள் பாழாயின; பாழாகிக் கொண்டிருக்கின்றன\nஇறைவன் தான் தமிழ்நாட்டின் எள���ய “குடி மக்களைக்” காக்க வேண்டும்.\nTagged மதுவினால் வரும் கேடு\nசூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு (Post No.4905)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07053546/Narayanasamys-comments-affect-the-progress-of-Puducherry.vpf", "date_download": "2019-04-25T04:33:58Z", "digest": "sha1:DFG5ERHUUFCKCY4BHC5K2T5FDXG5BSN4", "length": 14688, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narayanasamy's comments affect the progress of Puducherry, Governor kiranpedi Retaliation || நாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பதிலடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பதிலடி + \"||\" + Narayanasamy's comments affect the progress of Puducherry, Governor kiranpedi Retaliation\nநாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பதிலடி\nமுதல்-அமைச்சரின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது என்று கவர்னர் கிரண்பெடி நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nபுதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்வதும் பின் சிறிது காலம் அமைதியாக இருப்பதும் வாடிக்கையான நிகழ்கிறது. குறிப்பாக இருவரும் அதிகார போட்டியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனது ஆய்வுப்பணிகள் குறித்து வெளியிட்ட கவர்னர் கிரண்பெடி, ஆய்வுகளின் போது பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.\nமுதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nகவர்னர் அலுவலகத்தின் பொறுப்பு மற்றும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் இதுபோன்ற எதிர்மறை அறிக்கைகளால் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தின் வேகத்தை குறைக்கும் என்பதை முதல்-அமைச்சர் உணர்ந்தாரா\nபுதுச்சேரியின் முன்னேற்றம் அவருக்கு முதன்மையானதாக இருந்தால் இதுபோன்ற கருத்துகளை வெளியிடமாட்டார். கவர்னர் அலுவலகத்தின் பொறுப்புகள் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவற்றை படிக்கவேண்டும்.\nநான் புதுச்சேரியில் 26 மாதங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். கூட்டு முயற்சிகளை முதல்-அமைச்சர் பலகீனப்படுத்தாமல் ஆதரவு அளித்து இருந்தால் அனைத்து வகையிலும் இந்திய அளவில் புதுச்சேரி முதல் இடத்தில் இருந்திருக்கும்.\nகவர்னர் மாளிகை எப்போதும் சட்ட விதிகளை பின்பற்றியே மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்கி மக்கள் மாளிகையாக விளங்கி வருகிறது. மூத்த அரசு அதிகாரிகள் தங்களின் செயல் திறனை மதிப்பீடு செய்யும் அதிகாரம் மிக்கவர் கவர்னர் என்றே அறிந்துள்ளனர். எனவே அவர்களின் இறுதி மதிப்பீடு கவர்னர் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.\nமுதல்-அமைச்சரின் இதுபோன்ற கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதி க்கின்றது. அதிகாரிகளை குழப்புகிறது. நமது செயல்திறன் நிலைத்திருக்கவேண்டும். நமது நோக்கத்திற்காக நாம் இணைந்து தெளிவாக செயல்பட வேண்டும். நான் ஒன்றாக இணை ந்து செயல்பட்டு சேவைகளையும், பொறுப்புகளையும் மேம்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.\nபுதுச்சேரியின் எதிர்காலத்திற்காக கடந்த கால தவறுகளை சரிசெய்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோ ம். இது கவர்னர் கிரண்பெடியின் உத்தரவு அல்ல. கவர்னர் அலுவலக உத்தரவு.\nஇவ்வாறு கவர்னர் கிரண்பெடி அந்த பதிவில் கூறியுள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22554&ncat=2", "date_download": "2019-04-25T04:42:53Z", "digest": "sha1:RHB4IRMR2IODTMBVFHRBSAXXBFCGPBDC", "length": 29736, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "பசுமை நிறைந்த நினைவுகளே... (61) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபசுமை நிறைந்த நினைவுகளே... (61)\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nபாக்.,கில் பயங்கரவாத இயக்கங்கள்; இம்ரான்கான் ஒப்புதல் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு ஏப்ரல் 25,2019\nராஜ் தாக்கரேவுக்கு கூடுது கூட்டம் ; அலறுது சிவசேனா ஏப்ரல் 25,2019\nகுற்றாலத்துக்கு குளிக்க போகிறவர்களின் ஆர்வத்தை ஒழுங்குபடுத்துவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகத்தான பணியும் காவல்துறைக்கு உண்டு. சீசன் நேரங்களில் இதற்காகவே அதிகப்படியான போலீசார் நியமனம் செய்யப்படுவர். மெயினருவி வளைவு மீது ஏறி நின்று, அருவியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நாள்முழுவதும் நனைந்தபடி குளிக்க வரும் அத்தனை பேரையும் ஒழுங்குபடுத்தும் இவர்களது பணி மகத்தானது.\nபல ஆண்டுகளாக குற்றாலத்திற்கு வழக்கமாக வருபவர்களுடன், அந்தந்த ஆண்டு புதிதாக வருபவர்களின் எண்ணிக்கையும், ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டியது காவல் துறையின் கடமை என்பதால், முக்கியமான அருவிகளில் பாதுகாப்பான குளியலுக்கு கடைபிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை, ஒலிபெருக்கி மூலம் விடாமல் அறிவிப்பு செய்வர்.\nஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அந்த அறிவிப்பில், பெண்கள் தங்கள் நகை போன்ற உடமைகள் அருவியில் அடித்து செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள் அருவியில் குளிக்கும் போது கூச்சல் போடக்கூடாது என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறும். இந்த அறிவிப்பை மாற்றி அறிவிக்கும்படியான நிகழ்வு நம் வாசகி உமாவால் இந்த ஆண்டு ஏற்பட்டது என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.\nகாரணம், வாசகர்கள் குளிக்க சென்றிருந்த போது அருவியும், சீசனும் அருமையாக இருந்தது. அதுவும், பழைய குற்றால அருவியில் குளிப்பது என்பது தனி சுகம். பூவாளியில் இருந்து சிதறிவிழும் தண்ணீரானது எப்படி பூக்களுக்கு வலிக்காமல் விழுமோ, அதே போல குளிக்கும் மக்களுக்கு வலிக்காமல் தண்ணீர் பூத்தூவலாக பழைய குற்றால அருவியில் விழும். இதனால்தான் இந்த அருவியில் குழந்தைகள் கூட அழாமல் குளிப்பர்.\nபார்க்கவும், குளிக்கவும் பரவசம் தரும் பழைய குற்றால அருவியை பார்த்ததுமே, 'ஊ...லலலா' என்று பாடி, அருவிக்குள் ஊடுருவிய வாசகி உமாவின் உற்சாகத்தை பார்த்து, மற்ற வாசகிகளும் அருவிக்குள் பாய்ந்தனர். டூரின் இரண்டாவது நாள் காலையில், முதல் குளியல் என்பதால் உற்சாகம் இன்னும் அதிகரித்தது.\nநேரம் ஆக ஆக வாசகி உமாவின் சந்தோஷமும், அதன் எதிரொலியான சத்தமும் அதிகரித்து கொண்டே போனது. கொஞ்ச நேரத்தில் அவரது சந்தோஷம் மற்ற வாசகிகளுக்கும் பரவி விட, அதுவரை சத்தம் போடாமல் குளித்த வாசகிகள் கூட, ஊ...லலலா போட ஆரம்பித்தனர். இந்த சத்தத்தை கேட்டதும் ஸ்பீக்கரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த 'குளிக்கும் போது ஆண்கள் கூச்சல் போடக்கூடாது...' என்ற அறிவிப்பை நிறுத்திவிட்டு. கையில் மைக்கை எடுத்து. 'பெண்கள் பகுதியில் ச��லர் சத்தம் போட்டபடி குளிப்பதாக தெரிகிறது தயவு செய்து சத்தமிடாமல் குளிக்கவும்...' என்று தொடர்ந்து அறிவிப்பு செய்தனர்.\nஅந்த அறிவிப்பை எல்லாம் கேட்கும் நிலையில் வாசகி உமா இல்லை. மாறாக சக வாசகிகளுடன் வட்டமாய் நின்று கைகோர்த்துக்கொண்டு குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுத்தி வா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்\nகூட்டத்துல இருக்கான் கண்டுபிடி குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுத்தி வா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்\nஎன்ற விளையாட்டை விளையாடி, சிரிப்பு அலைகளை, நொடிக்கு ஒரு முறை பரவவிட்டுக் கொண்டு இருந்தார்.\nஇவர்களுக்கு அறிவிப்பு எல்லாம் பலன் தராது, வேலையும் நடக்காது என்பதை உணர்ந்த பெண் போலீஸ் அதிகாரி மைக்கை வைத்துவிட்டு 'விறுவிறு'வென நடந்து வாசகி உமா குளித்துக் கொண்டிருந்த இடமருகே வந்து, 'மேடம், இங்கே வாங்க...' என்று உமாவை கூப்பிட்டார்.\nஅருவியை விட்டு வெளியே வந்த உமாவின் முகத்தில் தாண்டவமாடிய சந்தோஷத்தையும், சிரிப்பையும் பார்த்ததும், பெண் போலீஸ் அதிகாரி, தன் கோபத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, புன்னகைத்தபடி, 'குளிக்கும் போது சத்தம் போடாமல் குளிக்கக் கூடாதா...' என்று வேண்டுகோள் விடுத்தார்.\n'இது சத்தமில்லை மேடம், சந்தோஷம். வேடிக்கையும், விளையாட்டும் சின்ன வயதில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. எந்த வயதிலும் இருக்கலாம். நீங்களும் எத்தனையோ முறை எத்தனையோ பேரோடு குளித்து இருப்பீர்கள். ஒருமுறை எங்களோடு அருவியில் குளித்து பாருங்கள். உங்களாலேயே சந்தோஷத்தை நிறுத்த முடியாது. ஆனந்தமாய் சத்தம் போடுவதையும் அடக்க முடியாது' என்றெல்லாம், 'லெக்சர்' கொடுத்தார்.\nஇன்னும் கொஞ்ச நேரம் வாசகி உமாவோடு பேசிக்கொண்டிருந்தால், தன்னையும் அருவியில் குளிக்க வைத்து விடு வதோடு, ஆனந்த கூச்சலும் போட வைத்து விடுவார் என்று நினைத்தாரோ என்னவோ, 'சரி சரி மெதுவா சத்தம் போடுங்க...' என்று சிரித்தபடி சொல்லி, அந்த இடத்தை விட்டு அகன்றார்.\nஆசை தீர குளித்து பழைய குற்றால அருவியிலிருந்து திரும்பும் போது, தோழியர் புடை சூழ சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியைப் பார்த்து வாசகி உமா நன்றி கூறும் போது, 'சாரி மேடம் உங்களுக்கு தொந்தரவு கொடுத்து விட்டோம்...' என்றார். அதற்கு அவர் பதில் தரும் போது, 'அய்யோ அப்படியெல்லாம் எத��வும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் பொறாமையா இருக்கு. நான் மட்டும் யூனிபார்ம்ல இல்லைனா உங்களோடு சேர்ந்து, 'நரியே நரியே' விளையாட்டு விளையாடியிருப்பேன்...' என்றார்.\nசிலரது பெயர்கள்தான், அவர்களது பெயர்களுக்கும் கேரக்டர்களுக்கும் பொருத்தமாக இருக்கும் அப்படிப்பட்டவர்தான் ஜான்சி ராணி.\nபோடியில் இருந்து வந்து கலந்து கொண்ட ஜான்சி ராணி பெயருக்கு ஏற்றாற்போல ஜான்சி ராணிதான், எப்படி என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.\nகுற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது மக்கள், 36 கி.மீ., தூரத்தில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு செல்வர்.\nஅகஸ்தியர் அருவிக்கு போகும் மலைப்பாதையின் அடிவாரத்தில் புகழ்பெற்ற பாபநாசம் சிவன்கோவில் உள்ளது.\nஇந்த கோவிலுக்கு சொந்தமான குளக்கரை, காலம் காலமாக ஊர் மக்களின் திறந்தவெளி கழிப்பறையாக இருந்து வந்தது.\nஇதை தாண்டி சென்ற மக்கள் எல்லாம் ஒன்று மூக்கை பிடித்துக்கொண்டு சென்றனர் அல்லது தங்கள் பங்கிற்கு தங்கள் கழிவுகளை விட்டு சென்றனர்.\nஆனால், சித்த மருத்துவம் படித்துவிட்டு சித்த வைத்தியம் செய்து வரும் மைக்கேல் ஜெயராஜ் என்பவருக்கு மட்டும், குளக்கரையின் இந்த இழி நிலை வேதனையைக் கொடுத்தது.\nஅறநிலையத்துறைக்கு எழுதிப்போட்டு முறைப்படி அனுமதி வாங்கி குளக்கரையை, தற்போது மூலிகை பண்ணையாக மாற்றி அமைத்துள்ளார். அங்கேயே இருந்து சித்த வைத்தியமும் செய்து வருகிறார். இதற்கு இவர், கடந்த ஐந்து ஆண்டு உழைப்பையும், சொந்த பணத்தையும் செலவழித்துள்ளார்.\nஆர்வத்துடன் வருபவர்களுக்கு, மூலிகை தோட்டத்தை சுற்றிக் காண்பிப்பதுடன், மூலிகை செடிகளையும் வழங்கி வருகிறார்.\n101 வயது பின்னணி பாடகர்\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (5)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34545&ncat=3", "date_download": "2019-04-25T04:47:01Z", "digest": "sha1:MQSJTVFGP3PIYG4VEPZNNDHS2PTZQ27M", "length": 24775, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசன் கிரேக்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nபாக்.,கில் பயங்��ரவாத இயக்கங்கள்; இம்ரான்கான் ஒப்புதல் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு ஏப்ரல் 25,2019\nராஜ் தாக்கரேவுக்கு கூடுது கூட்டம் ; அலறுது சிவசேனா ஏப்ரல் 25,2019\nஐரோப்பாவின் மிகப்பழமையான மிக அழகான- போலந்து நகரம் கிராகோவ். விஸ்டுலா நதியின், 'ரத்தினக்கல்' போன்றது. கிராகோவ் நகரின் முக்கியமான பகுதியில், வேவல்காசில் என்னும் கோட்டையுள்ளது.\nஇந்நகரம் உருவாகுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது இக்கோட்டை. பலமிக்க அரசன், கிரேக் என்பவன் இக்கோட்டையில் வாழ்ந்து வந்தான். இக்கோட்டைக்கு அருகே, ஒரு நகரத்தை உருவாக்க எண்ணினான் அரசன் கிரேக்.\nஅப்படி ஒரு நகரத்தை உருவாக்கினால் அதில் வாழ்வதற்குப் போகும்படி, மக்களுக்கு அவன் ஆணையிட முடியாத நிலை. காரணம், கோட்டையின் கீழ் மலைக்குகையில், ஒரு ராட்சத மிருகம், டிராகன் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து விலகி இருக்கவே மக்கள் விரும்பினர்.\nநாளுக்கு நாள், அந்த ராட்சத மிருகத்தின் பேராசை வளரலாயிற்று. ஏராளமான கால்நடைகளை விழுங்கி ஏப்பமிட்டது.\nஇந்த டிராகனை எப்படி ஒழிப்பது என்று அரசன் யோசிக்கும்போது, ராட்சத மிருகம் கோட்டையையே தாக்க துவங்கியது. அதை அழிக்க, படைவீரர்களை, தன் மூன்று மகன்களின் தலைமையில் அனுப்பினான் அரசன்.\nஇது பலமற்ற செயலாயிற்று. போர் வீரர்களின் உறுதியான கூரான வாள்கள், தீக்குச்சிகள் போல, ராட்சத மிருகத்தின் உடலிலுள்ள செதிள்களில் பட்டு முறிந்தன.\nராட்சத மிருகத்தின் நகத்தாலும், பற்களாலும், விஷமூச்சுக்காற்றாலும் கிரேக்கின் வீரரில் பலர் மாண்டனர். உயிர் பிழைத்த ஒருசிலர் கோட்டைக்குத் திரும்பினர். அரசரின் அதிர்ஷ்டம் உயிர்பிழைத்தவரில், அவருடைய மூன்று மகன்களும் இருந்தனர்.\nஅன்று மாலை, பயங்கரமான உறுமலும், கடமுடா சத்தமும், பெருமூச்சும் கேட்டன. இறந்து கிடக்கும் போர் வீரர்களின் உடல்களை, ராட்சத மிருகம் குதறி தின்னும் ஓசை தான் அது. ராட்சத மிருகம் விருந்துண்ணும் இந்த பயங்கர சத்தம், நள்ளிரவு வரை நீடித்தது.\nமறுநாள் காலை, ராட்சத மிருகம் மேலும் மூர்க்கமாக கோட்டை வாசலைத் தாக்கியது. அம்மிருகம், கோட்டையினுள் நுழைவதை தடுக்க, கொழுத்த ஆட்டை, அதன் அசுரப்பசிக்கு கோட்டையிலிருந்து வீசுமாறு உத்தரவிட்டார் அர��ன் கிரேக்.\nடிராகன் தன்னிடம் வீசப்பட்ட கொழுத்த ஆட்டை வாயிலிட்டு, தன் கூரான பற்களால் ஒரே வாயில்மென்று தின்றுவிட்டு, தன் நீண்ட நாக்கை நீட்டி மேலும் உணவுக்காக எதிர்பார்த்தது. ஏதும் வராததால், கோட்டையின் கீழுள்ள குகைக்கு திரும்பியது.\nஅரசன் கிரேக் இக்காட்சியை தன் கோட்டையின் உப்பரிகையிலிருந்து உன்னிப்பாக பார்த்த போது, ஒரு யோசனை தோன்றியது. அடுத்த முறை ராட்சத மிருகம் உணவுக்காக கோட்டை வாயிலைத் தாக்க வரும்போது, அந்த யோசனையை செயல்படுத்தத் திட்டமிட்டான்.\nஅது என்ன யோசனை தெரியுமா... கொழுத்த ஆடுகளைக் கொன்று, அவற்றின் உடலிலுள்ள இறைச்சியை அகற்றி, அதற்குப் பதில், சுண்ணாம்பையும், கந்தகத்தையும், விஷப்பொருள்களையும் நிரம்பி, ஆடுகளின் தோலை பணிப் பெண்களைக் கொண்டு தைக்கச் செய்து, தயாராக வைத்திருந்தான்.\nகுகையில் ராட்சத மிருகத்தின் உறுமல் கேட்கவே, அதற்குப் பசியெடுத்துவிட்டது என்பதையும், விரைவில் இரைதேட வெளியே வரப்போகிறது என்பதையும் தெரிந்து கொண்டான்.\nசில வினாடிகளில், டிராகன் தன் குகையிலிருந்து தலையை வெளியே நீட்டியது. வளைந்த கால்களைத் தரையில் பதித்து, கோட்டையை நோக்கி புறப்பட்டது. அது உணவுக்காக கர்ஜித்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.\nகோட்டை வாசலில் கொழுத்த ஆடுகள் உணவுக்காகக் கிடத்தப்பட்டிருந்தன. தாமதமின்றி அவற்றை விழுங்கலாயிற்று ராட்சத மிருகம். வயிறு நிறைந்த மிருகத்தால் மீண்டும் தன் குகைக்குப் போக முடியவில்லை.\nஆடு என்று நினைத்து அது விழுங்கியதினுள் இருந்த சுண்ணாம்பும், கந்தகமும் தன் வேலையைச் செய்யவே, ராட்சத மிருகம் உருண்டது; புரண்டது; ஓலமிட்டது; வலியால் தவித்தது; அதன் ஆர்ப்பாட்டத்தில் கோட்டையே அதிர்ந்தது. உயிர்ப் போராட்ட முடிவில் கருப்பும் மஞ்சளுமான புகையைக் கக்கியபடி, வாழ்வை முடித்தது ராட்சத மிருகம்.\nஅரசன், தமது சமயோஜித அறிவால், கொடிய மிருகத்தை ஒழித்துக் கட்டியபின், தன் நீண்ட நாள் கனவு நகரத்தைக் கோட்டையின் கீழ் உருவாக்கத் துவங்கினார். அது நிஜமாகவே அழகிய, புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. அந்நகரில் வாழ வந்தவர்கள் அப்புதிய நகரை அரசரின் நினைவாக 'கிரானேவ்' என்றழைத்தனர்.\nஇன்னொரு வழக்கும் இந்நகரின் பெயர் பற்றிக் கூறப்படுகிறது. செத்து மடிந்த ராட்சத மிருகத்தின் உடலைக் கொத்தி தின்பதற்காக ஏராளமான காக்கைகள் படையெடுத்தன. அவற்றின் கூச்சல் மக்களின் காதில், 'க்ரா- கிரா' வென்று ஒலித்தது. ஆகவே, அந்நகர் காக்கையின் கூச்சலை நினைவுபடுத்தும், 'கிராகோ'வாயிற்று.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகர்வம் பிடித்த காட்டு ராஜா\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhu-varai-illadha-song-lyrics/", "date_download": "2019-04-25T04:27:01Z", "digest": "sha1:ORG3IVSC3L3DRAFTRXNHB42SUVWCCVKD", "length": 6638, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhu Varai Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஆண்ட்ரியா ஜெர்மியா\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nபெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்\nபெண் : மூடாமல் மூடி\nபெண் : இங்கே ஒரு\nநீ துணை வர வேண்டும்\nநீண்ட வழி என் பயணம் ஓ….\nஆண் : அங்கே அங்கே\nஆண் : என் நெஞ்சமோ\nஉன் போல அல்ல ஏதோ\nஓர் மாற்றம் நிலை புரியாத\nபெண் : இது நிரந்தரம்\nஆண் : { மனதிலே\nநமக்கு முன்னாலே } (2)\nஆண் : { தேகம் இப்போது\nமுன்னேறி வருகுது முன்னே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/11/12/president-maithripala-speech-sri-lanka-tamil-news-3/", "date_download": "2019-04-25T03:54:32Z", "digest": "sha1:3WP7XQKCUAUFXUO7DYR5XV5NX5CK3HRU", "length": 41022, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "President Maithripala Speech Sri Lanka Tamil News", "raw_content": "\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்றத்தைக் கலைக்க முக்கிய காரணம் என்னவென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். President Maithripala Speech Sri Lanka Tamil News\nநேற்று ஜனாதிபதி தனது நீண்ட உரையில் குறிப்பிட விடயம்,\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது. இதுவே அவசரமாக பாராளுமன்றை கலைக்க முதல் காரணம்.\nபாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன்.\nஇரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.\nஇதன் காரணமாவே பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு வர நேரிட்டது என ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஅழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை\nபெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்\nபிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு\nபிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு\nதமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\nமீண்டும் ரணில் வந்தால் மைத்திரியின் நிலை இது தான்\nஞாயிற்று கிழமையை அறநெறி கல்விக்கு ஒதுக்கவேண்டும்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எட��த்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்��ம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படு��் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நக��த்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமீண்டும் ரணில் வந்தால் மைத்திரியின் நிலை இது தான்\nஞாயிற்று கிழமையை அறநெறி கல்விக்கு ஒதுக்கவேண்டும்\n உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=384051", "date_download": "2019-04-25T05:11:27Z", "digest": "sha1:ZO3TEWZLKMZ6IK4MQEJLCHYIT743ZHUI", "length": 8409, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பாரில் வேலை செய்தவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு | Attacked on the bar Sub-Inspector 50 thousand fine: Human Rights Commission orders - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபாரில் வேலை செய்தவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nசென்னை: பாரில் வேலை செய்தவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டருக்கு 50 ஆயிரம��� அபராதம் விதித்து சென்னை மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்காவை சேர்ந்தவர் முனுசாமி. இவர் அதே பகுதியில் பாரில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23.7.2009 அன்று அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திக்கு புதியதாக வேலைக்கு வந்த உதவி ஆய்வாளர் திலகவதி என்பவர் இரவு 9 மணியளவில் பாருக்கு வந்துள்ளார்.\nஅப்போது யாருடா ஓனர் என்று சத்தமாக கத்தியுள்ளார். முனுசாமி ஓனர் வெளியே சென்றுள்ளார் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று கூறியுள்ளார். ஆனால் திலகவதி நான் ஸ்டேசனுக்கு வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இருந்தும் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை என்று கூறி முனுசாமியின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் காவலர்களும் சேர்ந்து கொண்டு, எட்டி உதைத்து பலமாக தாக்கியுள்ளனர். இதில் முனுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் காவல்நிலையத்துக்கு கூட்டி சென்றும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர் இரவு 11 மணிக்கு ஒனர் வந்ததும் இவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து முனுசாமி திலகவதி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உதவி ஆய்வாளருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.\nஅபராதம் சப்-இன்ஸ்பெக்ட மனித உரிமை ஆணையம்\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குளறுபடி: நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\nமாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர் ராஜினாமா முடிவு\nகத்திவாக்கத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த கழிவுநீர் கால்வாய்\nபல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் குப்பை தொட்டி\nகல்லூரியில் சேர்வதற்காக சென்றபோது அரசு பஸ் மோதி மாணவன் பலி\nபொன்பரப்பி கலவரம் வீடியோ வெளியிட்டவர் பிடிபட்டார்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nவாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nவடகொரிய அதிபர் ரஷியா பயணம் : வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கிறார் கிம்ஜாங்\n25-04-2019 இன்றைய சி��ப்பு படங்கள்\nகேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை\nமியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-21/maduraiwelfare09022016-small/", "date_download": "2019-04-25T03:54:57Z", "digest": "sha1:YFTXPSJYWYT4QGYJNPS6L5TWE3FNMYCD", "length": 4282, "nlines": 68, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை... / Attachment: மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில்...\nமதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?lang=ta-IN", "date_download": "2019-04-25T04:50:58Z", "digest": "sha1:EXBNFD3DGGV7LXBSH3G3VVLTGE6WOH62", "length": 4646, "nlines": 138, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online Tamil Digest", "raw_content": "\nநியூ ஜெர்சி தமிழ் சங்கம்\nதமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்-திண்டுக்கல் லியோனி\nவாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கம்- பொங்கல் விழா 2013\nநூல் விமர்சனம் - குழந்தைகளைத்தேடும் கடவுள்\nமறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (நாடகம்)\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part6\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part5\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part4\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part3\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part2\nமகாகவி அக்டோபர் மாத இதழ் 2008\nமகாகவி ஆகஸ்ட் மாத இதழ் 2009\nமகாகவி நவம்பர் மாத இதழ் 2009\nமகாகவி நவம்பர் மாத இதழ் 2008\nமகாகவி ஜனவரி மாத இதழ் 2009\nவானியலின் வரலாறு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/story-or-history-of-writingpart18.html", "date_download": "2019-04-25T04:09:29Z", "digest": "sha1:ATXVVUTUJCMVK7H4NBTVBNAINAYDLDBG", "length": 17232, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "'Story or History of writing'/Part:18 ~ Theebam.com", "raw_content": "\n\"வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயில்..\" (சிலப் – 5 – 111.113) and\n\"எய்யா வடவளத்து இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்\" ( சிலப்- 26 -135 & 136)\n“எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல் கொண்கன் பழி காணேன் கண்ட இடத்து\"\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் ந��ம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் -24 /04/2019 [புதன்]\nஇலங்கைச் செய்திகள் (srilanka tamil news) 24/04 /2019 [புதன்] பயங்கரவாத தாக்குதலில் 45 இற்கும் அதிகமான சிறுவர...\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 25 april .2019\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/andrea-plays-cop-056926.html", "date_download": "2019-04-25T04:27:40Z", "digest": "sha1:G6EQYDVFGEDU5NQ5DHZTV3VJYVAMGMUQ", "length": 12877, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்! | Andrea plays cop - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் ��ாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா.. போலீசாகிறார்\nசென்னை: கன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க இருக்கிறார் ஆண்ட்ரியா.\nதொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இனிமையான குரல் வளம் கொண்ட இவர், படங்களில் நடிப்பதோடு, பாடவும் செய்கிறார்.\nசமீபத்தில் வெளியான தனுஷின் வட சென்னை திரைப்படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார்.\nஇந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆண்ட்ரியா. பவானி எண்டெர்டெயின்மென்டின் கமல் போரா இதனைத் தயாரிக்கிறார்.\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nஇப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்' என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்' உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.\nஆக்‌ஷன் த்ரில்லர், ஃபேன்டஸி படமாக உருவாகும் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். கொச்சின், குஜராத், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் இப்படத்தின் காட்சிகளைப் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nசமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம��� உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நாயகிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவரிசையில் தற்போது ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷ், சரவணன்.. போனவாரம் பரபரப்பா பேசப்பட்ட ‘அந்த’ விசயம் வெறும் வதந்தி தான்\nMe Too: புகார்களை விசாரிக்க .. ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கும் நடிகர் சங்கம்\nஅஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pictame.com/tag/%E0%AE%A4", "date_download": "2019-04-25T04:54:23Z", "digest": "sha1:GIAVU2BWONHEZDYPCY5K4TSLTQJ7GKYV", "length": 39344, "nlines": 264, "source_domain": "www.pictame.com", "title": "Images tagged with #த on instagram", "raw_content": "\n#உலக_மக ்களிலேயே அழகிய முறையில் #நட ்பு கொள்வதற்கு #ம ுதல் தகுதியானவர்கள் #த ாய் ♥.... - நபிகள் நாயகம்.\nநாம் ஜெபிக்கும் போது சிலவேளைகளில் நம் இதயத்தில் இருப்பதை ஆண்டவரிடம் வெளிப்படுத்த உதவி தேவைப்படுகிறது. ஆண்டவர் தம்முடைய ஆவியானவரை நமக்கு உதவி செய்ய கொடுத்து இருக்கிறார். ஆவியானவர் தேவனின் சித்தப்படி ஜெபிக்கிறார். நம் ஜெபங்களை வார்த்தைகளாக சொல்லமுடியாவிட்டாலும் தேவன் நம் இதயத்தின் கதறுதலை கேட்கிறார். 📖ரோமர் 8:25 . . . #Day115 #DailyDewsofHope #dailydevotion #hope #faith #bible #Trust #Jesus #Tamil #அன ுதினநம்பிக்கையின்பனித்துளி #அன ுதினம் #த ியானம் #நம ்பிக்கை #வ ிசுவாசம் #தம ிழ்\nதல அஜித்தின் விஸ்வாசி ( @thala_kizore_mahi07 )\nமே1 #தலஅஜ ித் பிறந்தநாளை முன்னிட்டு சன்டிவியில்😘😘😘 #த ூக்குதுரையின்_அலப்பறை_ஆரம்பம்\n#எங ்களுக்கு #க ொடி #ப ிடிக்கவும் #த ெரியும் #த ிருப்பி #அட ிக்கவும் #த ெரியும் #ஜ ெய்பீம்\nபயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன். 📖ஏசாயா 43:5 #Day115 #Tamil #dailybibleverse #DailyDewsofHope #bible #trust #hope #அன ுதினம் #த ியானம் #நம ்பிக்கை #வ ிசுவாசம் #அன ுதினநம்பிக்கையின்பனித்துளி #தம ிழ்\n#த ேனி_மாவட்டம் ஆசியாவிலேயே மிக உயரமான அருவியில் முதல் இடத்திலயும் உலகிலேயே மிக உயரமான அருவிகளில் 12 ஆம் இடத்தையும் பிடித்துள்ள தேவதானப்பட்டி #தல ையாறு அருவி.\n#ஆய ிரம்_சொந்தம்_நம்மை #த ேடி_���ரும் ஆனால்' தேடினாலும் கிடைக்காத ஒரே #ச ொந்தம் அம்மா .. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுயிர் #அம ்மா 😘\nஉடுமலை அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் #த ேர்திருவிழா,,,.\n#ஆழ ித்தேரோட்டம் #ஆர ூரா........ 🔥🔥🔥 #த ியாகேசா.........🔥🔥🔥\nவெற்றியோ தோல்வியோ கடைசி வரை போராடு... உன் எதிரியும் உன்னை கண்டு அஞ்சுவான்.. உன் எதிரியும் உன்னை கண்டு அஞ்சுவான்.. நீயே சிறந்த வீரன் #த ோனி 🔥 🔥 🔥\n🔥#ம ே_1 🔥 #எட ்டுத்திக்கும்_இடி_முழங்க.🌩🌩, #ந ாட்டார்_கொடி_அசைக்க., #அண ்டம்_அனைத்தும்_நடுங்க.,💣💥 #வ ையகம்_கண்டு_வியக்க., #த ிமிர்_கொண்ட_காளையனுக்கும் #த ிமில்_கொண்ட_காளைக்கும்😊👍✨ #இட ையேயான_பாசம்_நிறைந்த.,👨💓 🐂 #அரவண ைப்பு_போராட்டத்தில் 🏆🏆🏆வெல்வது யார்🥇🥈🥉 ⚔⚔⚔மோதி பார்க்கட்டும் ⚔⚔⚔ 🐂#கல ்லூர்_களத்திலே🥇🥈🥉 ⚔⚔⚔மோதி பார்க்கட்டும் ⚔⚔⚔ 🐂#கல ்லூர்_களத்திலே\nஒரு அவமானம் தந்து விடுகிறது. #த ைரியத்தை👍\n#Pudumaipithan a lead for Tamil Literature எழுத்துலகின் புரியாத ஞானி #த ிருநெல்வேலி திருமகன் மாபெரும் அங்கதக்காரன் எழுத்துலகில் #தம ிழ் நாட்டை மடைமாற்றிய புதுமைபித்தன் தமிழ் #ச ிறுகதையின் தந்தை என அறியப்படும் #த ென்னகத்து மாப்பசான் புதுமைப்பித்தனின் பிறந்த நாள் இன்று https://youtu.be/bNyKL0hdMnQ\n#க ுச்சனூர் #சன ீஸ்வர #பகவ ான் #த ிருக்கோவில்\n#த ேடல்கிறுக்கல்கள் #peace #அம ைதி - அருகிலேயே இருக்கும் தொலை தூரத் தேடல் #peace - so far yet so close\n#த ாய் மடியே சொர்க்கம்..💞 என் #த ாய் மடியின் தூக்கம் தேடிய நாட்களே அதிகம்..💞 என் #த ாய் மடியின் தூக்கம் தேடிய நாட்களே அதிகம்..💞 #தன ிமை_மட்டுமே_என்_அகராதி #I_Miss_U_AmmA\nசாதுர்த்தியமாக நகர்ந்து செல் #வ ாழ்க்கை ஒரு சதுரங்கம் இங்கே பல #நம ்பிக்கை #த ுரோகிகள் உண்டு....\n#த ெரிந்து #க ொள்வோமா 😎🇨🇦 #ஓம ் #நமச ிவாய #ப ோற்றி 😎🇨🇦 #ஓம ் #நமச ிவாய #ப ோற்றி \n#ம ுப்பது #ம ுக்கோடி #த ேவர்கள் #ம ுன்னிலையில், #நட ைபெற்ற #ஸ ்ரீராமர் #மற ்றும் #ச ீதாதேவி #த ிருமணத்தின், #கண ்கொள்ளாக் #க ாட்சி 😎🇨🇦 #ஸ ்ரீராம #ஜ ெயம் 😎🇨🇦 #ஸ ்ரீராம #ஜ ெயம் 😎🇨🇦 #ஓம ்_சீதாதேவி #ப ோற்றி 😎🇨🇦 #ஓம ்_சீதாதேவி #ப ோற்றி \n#மனத ை_மயக்கும், #ம ிக_அற்புதமான_எழில்_மிகு, #அலங ்காரத்துடன், கலைநயம் மிக்க, ரம்மியமான, #அழக ிய_ஆபரணங்கள் அணிந்து, #வ ிலையுயர்ந்த, #கல ைநயம்_மிக்க, #ரம ்மியமான, #அழக ிய_மாணிக்க_கல் பதிக்கப்பட்ட, #ச ிவப்பு_வண்ண_வெல்வெட்_துணியால் அமைக்கப்பட்ட, கலைநயம் மிக்க, ரம்மியமான, #அழக ான_தலைப்பாகை சூடி, #அழக ான_விபூதி_பட்டை தரித்து, #மன ்னாதி_மன்னனாக, #எழ ில்_கொஞ்சும், #மனத ை_கொள்ளை_கொள்ளும், #அற ்புதமான_அழகுடன், #அர ுள்_ஒளி_வீசும்_திருமுகத்துடன், #த ிவ்விய_தரிசனம் தந்து, #அர ுளாசி வழங்கி, #அபயம ் அளிக்கிறார், #உலக ாளும்_பிள்ளையார் 😎🇨🇦 #ஓம ் #வ ிநாயகா #ப ோற்றி 😎🇨🇦 #ஓம ் #வ ிநாயகா #ப ோற்றி \n#ச ாய் #ப ாபாவின், #ம ுத்தான, #அற ்புதமான #அர ுள் #வ ாக்கு 😎🇨🇦 \"#என ்னை_நோக்கித்_திரும்புகிறவனுக்குத். #த ுன்பங்கள்_எதுவும்_விளையாது\" 😎🇨🇦 \"#என ்னை_நோக்கித்_திரும்புகிறவனுக்குத். #த ுன்பங்கள்_எதுவும்_விளையாது\" 😎🇨🇦 #ச ாய்_பாபா #ப ொன்மொழிகள் 😎🇨🇦 #ச ாய்_பாபா #ப ொன்மொழிகள் 😎🇨🇦 #VikatanPhotoCards 😎🇨🇦 #ஓம ் #ச ாய்ராம் \n#த ொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும்... #ந ீ_விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்... #ந ீ_விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்...\n#தம ிழ் #தம ிழ்கவிதைகள் #yqkanmani #yqtamil #yqகண ்மணி #த ுணிந்திடு #bestyqtamilquotes கடவுள் #ம ுருகன் #கந ்தன் #அன ்பன் #இற ைவன் #சரவணன ் #தம ிழ்க்கடவுள் #க ுழந்தை #வட ிவேலன் #கடம ்பன் #ச ிங்காரவேலன் #அற ிவுக்களஞ்சியம் #அழகன ் #த ாய்\n#த ாய்_சேய்..💓💓 #அத ிசயம்..\n#ந ீல_வானம் #த ெரு_விளக்கு\n ⠀⠀⠀⠀ ⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀ *உயிர் எழுத்து: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள *மெய் எழுத்து: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் #Tamil #thamizh #tamillanguage #tamilletters #tamilwords #thinkthamizh #thinkதம ிழ் #தம ிழ் #தம ிழ்மொழி #த ாய்மொழி #உய ிரெழுத்து #ம ெய்யெழுத்து\n#வ ாழும்போதே #ந ாம்_காணும்_சொர்கம் #த ாயின்_மடி_அந்த_மடி_கூட_இல்ல_எனக்கு #இங ்க😘❤❤❤👩\nயாருக்கும் இதுவரை கிடைக்காத, அரிய புகைப்படம் நமது முகநூல் நண்பர்களுக்காக நம்மை எல்லாம் காத்து ரட்சிக்கும் எல்லாம் வல்ல தாய் \" அங்கமெல்லாம் கண் படைத்த ஆயிரங்கண்ணுடையாள் \"#த ிருச்சி #அர ுள்மிகு #சமயப ுரம் #ம ாரியம்மன் #ம ூலவர் #த ிருக்கோலம்\nஆம்... #உணவ ுக்கான போராட்டங்கள் இன்னும் #த ீர்ந்தபாடில்லை...\nமாற்றத்தில் #த ிளைக்கிறேன் என் #ம ை இட்ட விழியே \n#த ிருப்பூர் மாவட்ட அண்ணன் #ச ிவகார்த்திகேயன் தலைமை நற்பணி இயக்கத்தின் தலைவர் J k அசோக்குமார் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் #ச ேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் #TirupurSkfc #SalemSkfc @AshokKumarSkfc I @KesavanSkfc\n#த ேவராட்டம்னு #ச ாதி வெறியை ஏத்திவிட்டு குளிர்காயும் இந்த கும்பலை #த ேவர் சமூகத்து மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.\n#த ேவைகள் இருக்கும் வரை தேடல்கள் முடிவதில்லை..... நம்பிக்கை இருக்கும் வரை #வ ாழ்க்கை சலிப்பதில்லை... இனிய இரவு வணக்கம்\n#த ாயும்_சேயும் 🤱🏻💙💟 #ந ின்_கரங்களின்_மென்மையில்_லயித்துறங்கும்_சேய்_நான்👶 அழகு அம்மா 💟💙💟...😘 Mi Breath U only 🤱🤱🤱... ✍🏻மா.நடராஜ்\nமே1 #தலஅஜ ித் பிறந்தநாளை முன்னிட்டு சன்டிவியில்😘😘😘 #த ூக்குதுரையின்_அலப்பறை_ஆரம்பம்\n#பக ைமையையும் #த ுரோகத்தையும் வெல்லக்கூடிய ஆயுதம் #அன ்பு மட்டுமே... கடந்த மாதம் சென்னை #ஸ ்டெல்லா_மேரிஸ்_கல்லூரியில் #ர ாகுல்_காந்தி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு ஆளும் அரசு மூலம் எண்ணற்ற இடையூறுகள் தந்த போதும்... சிரமங்களை கடந்தால் தான் சிகரங்களை அடைய முடியும் என்பது போல #ஆள ும் அரசை #வ ீழும் அரசாக மாற்றியமைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை தேசம் முழுவதும் உள்ள கடைசி குடிமகனையும் சென்றடைந்த பெருமைக்கு எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கிய #கல ்லூரி_முதல்வர் உயர்திரு ரோஸி ஜோஷ்ப் அவர்களுக்கும் இன்று நினைவு பரிசு வழங்கி தேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #K_மக ேந்திரன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்\n#த ிருச்சிக்காரன்டா (திமிரு புடிச்சுவேன் திமிருக்கே புடிச்சவன்) 😠🤓\nகு.லட்சுமணன் கருப்பு தமிழன் ( @tamil_piriyan_ )\nபிரிவின் பின்னே உள்ள வலி என்னை வாட்டுவதும் ஏனோ 🖤🖤🖤 #நட ்பு #த ோழன் #ப ிரிவுவலிக்கிறதே #வர ுவாயா\nதிசைமாறும் பறவையாய் ஆனேன்... திசை மாறி பறந்தே போனேன்... கனவுகள் போலவே காற்றில் பறக்கிறேன்... காற்றில் அலையும் வெறும் காகிதமானேன்... எதிர்பார்ப்பு மட்டுமே தூரமாய்... கவலைகள் மட்டும் துணையாய்... #த .#வ ினோத்குமார்\nதஞ்சாவூர் கல்வெட்டு 😢😢 தயவுசெய்து பகிருங்கள் தோழர்களே... #தம ிழ் #தஞ ்சாவூர் #கல ்வெட்டு #தம ிழ்தேசியம் #த ொன்மை\nநடிகர் அஜித்குமார் ஷாலினி அவர்களுக்கு #தளபத ி விஜய் மக்கள் இயக்கம் #அச ்சிறுப்பாக்கம் ஒன்றிய இளைஞரணி தலைமை சார்பில் #த ிருமண நாள் வாழ்த்துக்கள்\nஏன் பொறந்தொம், வாழ்ந்தோம்லாம் இருக்க கூடாது......✊ பொறந்தோமா... நல்லதுக்காக நாலு பேற பொலந்தோமானு இருக்கனும் #Devarattam 🔥🔥 #DevarattamPromo1 #DevarattamFromMay1 #த ேவராட்டம் #8DaysToGoDevarattam\nதிருச்சி மாவட்ட சேர்ந்த ஆசியாவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை 800 மீட்டர் பிரிவில் பிட��த்த சாதனை #க ோமதி மென்மேலும் சாதன புரிய நல்வாழ்த்துகள்... #வ ெற்றி_பெறுவது_எப்படி_என்று_யோசிப்பதை_விட, #த ோல்வி_அடைந்தது_எப்படி_என்ற_யோசித்துப்பார். #ந ீ கண்டிப்பாக #வ ெற்றி_பெறுவாய்\n10 வதுல #சச ்சின் எஸ்ஏ படிச்சவனுக்கு மட்டுமே தெரியும் சச்சிணோட அரும... எப்படி சொல்றேண இங்கிலீசுல பத்து மார்க்கு கேள்வி இந்த வருசம் அதானு ஆணி தனமா சொல்லலாம்.. 🏏🏏🏏🏏💪💪 நான்லாம் இங்கிலீசுல பாஸ் ஆனதுக்கு கரனமே #த ி_மாஸ்டர்_ப்ளாஸ்டர்_சச்சின் தான்.. சோ அந்த நன்றிய எப்பயூம் மறக்காம வருசம் வருசம் அவர் பொறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிடுவேண்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா..🏏\n#உன ் #மனம ் #த ான் #உன ்னன #வ ீழ்த்த #க ூடிய #ஆய ுதம் #அத ு #த ெளிவாக #இர ுக்கும் #வனர #ய ாரும் #உன ்னன #வ ீழ்த்த #ம ுடியாது @solo_boy143 ❤❤\n#அட ிக்கடி #த ொலைப்பதும் #உன ்னை_நொடிக்கொருமுறை #த ேடுவதும்_உன்னை....\nமைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி\nநம்ம #வ ாழ்க்கை #நன ்றாக #இர ுப்பதற்கு எந்த #அத ிசயமும் #த ேவையில்லை......... நாம் #எட ுக்கும் #ம ுடிவுகள் #சர ியாக இருந்தால் போதும்.........💪\n#த ீப்பிடித்து எாிந்த தென்னை மரங்கள்\n#Hāppy_WêDDīng_AnnīvêRsāry ( 💙#அஜ ீத்__ஷாலினி💝) #க ாதலுக்கு__கோட்டை கட்டிய__எங்கள் #க ாதல்_மன்னனுக்கு இனிய #த ிருமண_நாள் #நல ்வாழ்த்துக்கள்\n#எனத ு #ப ிறந்தநாள் #அன ்று #என ்னை #ந ேரில் #வந ்து #வ ாழ்த்து #த ெரிவித்த #தளபத ி #வ ிஜய் #மக ்கள் #இயக ்க #71வட ்டம் #த ி.ரு.விக.#பக ுதி #தல ைமை #நண ்பர்களுக்கும் #ம ிக்க #நன ்றி #த ெரிவித்துக்கொள்கிறேன்..🍰🍰🙏🙏🙏\n#அட ுத்த #ஒர ு #ஜ ென்மம்ன்னு #ஒன ்ணு #இர ுந்தா #ஜ ாதிகள் #மதங ்கள் #இல ்லாத #த ேசத்தில் #ப ிறக்கவேண்டும்\nசிந்தியுங்கள மக்களே எட்டு வழி சாலையானாலும் சரி எத்தனை வழி வழ சாலையானாலும் சரி என்றும் முட்டுக்கொடுப்பார்கள் #த ுரோகிகாங்கிரஸ் #த ிருட்டுதிமுக #த ிமுககூட்டணி\n\"#இதயம ே இல்லாதவர்களின் #இதயத ்தில் இடம் தேடுவது.. \"#இல ைகளே இல்லாத மரத்தில் #ந ிழல் #த ேடுவது போல \"#இடம ் கிடைப்பது #கஷ ்டம்... 😊\nசச்சின் டெண்டுல்கரின் அபார வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\n#த ீவிரவாதத்திற்கு_மதம்_கிடையாது நியூசிலாந்து துப்பாக்கி சூட்டின் போது தீவிரவாதத்திற்கு-பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று கூறிய ஏற்றுக்கொண்ட பலரும் இலங்கை தாக்குத���ுக்கு மதசாயம் பூசி ஒரு குறிப்பிட்ட மதத்தை சமுதாயத்தை சேர்ந்த நபர்களோ அல்லது குழுவோ செய்ததாக கூறப்படும்(இன்னும் ஆதார பூர்வமாக நிரூபிக்க படாத நிலையில்) இஸ்லாமிய தீவிரவாதம் என்றுகூறி அந்த கொடூர பயங்கரவாதத்திற்கு இஸ்லாமிய மத சாயம் பூசி முஸ்லீம்களை மட்டுமே ஒப்பு நோக்கி அதில் பொருத்தும் மனப்பான்மைக்கு காரணம் என்ன \"மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல்குர்ஆன் : 5:32) ⭐இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு இடமில்லை. ⭐தீவிரவாதம் செய்பவர்களுக்கு இஸ்லாமில் இடமில்லை; ⭐இதுபோன்ற தீவிரவாத செயலை செய்பவன் இஸ்லாமியனே இல்லை. #இத ுதான்_இஸ்லாம். முஹம்மத் தாஹா மங்களக்குடி\n#ம ே3 #ம ுதல் #த ிரையரங்குகளில்\n#தன ுஷ்_ஐஸ்வர்யா அவர்களின் நல்லாசியுடன் #இன ்று பிறந்தநாள் காணும் நெல்லை மாவட்ட தலைவர் திரு #S_A_P_க ாமராஜ் அண்ணன் அவர்களுக்கு #வ ிழுப்புரம் மாவட்ட தலைமை சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 #என ்றும்_தலைவனின்_தளபதி #R_தன ுஷ்_அப்பு #வ ிழுப்புரம் மாவட்ட தலைவர் #E_தன ுஷ்_பிரபு #த ிருநாவலூர் ஒன்றிய செயலாளர்\nஎங்கள் அண்ணன் @gauthamramkarthik மற்றும் கிராமத்து கதை களத்தில் பட்டைய கிளப்பும் @dir_muthaiya இருவரின் இணைப்பில் #த ேவராட்டம் திரைப்படம் வரவுள்ளது.. அதை கொண்டாடும் வகையில் இதோ இந்த காணொளி #Devarattam #DevarattamFromMay1 @studiogreen_official @manjimamohan\nஏக்கம் என்னும் சிறையில் அடைந்து போனேனே ஏமாற்றம் என்னும் செயலினால் கரைந்து போனேனே🖤🖤🖤 #த ோழன் #நட ்பினாலம் #ப ிரிவுபேறுகி #ந ேசம்மறந்து #ந ீஅன்றி #வர ுவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/apple-manufacturing-unit-moves-to-us/", "date_download": "2019-04-25T04:44:39Z", "digest": "sha1:U7V4OZZ6G7ANJU7FWC3DNTY2JV6B2CSZ", "length": 7111, "nlines": 90, "source_domain": "www.techtamil.com", "title": "ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்\nஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்\nFoxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த இந்தப் பழியைப் போக்கும் விதத்திலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்திலும் இனி Mac கனினிகள் அமெரிக்க மண்ணில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அலுவலர் Tim Cook தெரிவித்துள்ளார். இந்தப் பொருள்களில் எந்த விலை விதிதியாசாமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM\nTATA / DOCOMO 300 பணியாளர்களை வேலை நீக்கம் செய்கிறது\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர்…\nசெயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​புதிய ஐபோன் 6s, ஐபேட், ஐடிவி இன்று அறிமுகமாகியுள்ளது.\nஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26016", "date_download": "2019-04-25T04:28:23Z", "digest": "sha1:PFZIOUXKESFGM3KQHKABIBBPU7DIZRVH", "length": 8795, "nlines": 120, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84\nஆதாமின் பிள்ளைகள் – 3\nஎன் நிழல் என்னைப் போலவே \nமுழுத் துடிப்புள்ள என் வாழ்வு \nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n1. என் நிழல் என்னைப் போலவே \nஎன்னைப் போலிருக்கும் என் நிழல்\nவாழ்வு முறை தேடிக் கொண்டு\nஎத்தனை முறை நான் நிற்ப துண்டு\nஎத்தனை முறை கேட்ட துண்டு,\n2. முழுத் துடிப்புள்ள என் வாழ்வு \nமுழுத் துடிப்புள்ள என் வாழ்வு\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 13\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nசென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nதினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் \nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்\nPrevious Topic: திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nNext Topic: முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 13\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-04-25T03:47:05Z", "digest": "sha1:GFRYUY6BGECZSFGIUC3MOZUIG6WFM4YF", "length": 11577, "nlines": 106, "source_domain": "varudal.com", "title": "முடிவின்றி முடிவடைந்த மைத்திரி, ரணில் பேச்சுவார்த்தை – பதவி விலகவும் ரணில் மறுப்பு: | வருடல்", "raw_content": "\nமுடிவின்றி முடிவடைந்த மைத்திரி, ரணில் பேச்சுவார்த்தை – பதவி விலகவும் ரணில் மறுப்பு:\nFebruary 13, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்கள் முடிவு எதுவும் எட்டப்படாமலேயே முடிந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமஹகமசேகர மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுடனும், ஐதேக தவிசாளர் மலிக் சமரவிக்கிரம மற்றும் பொதுச்செயலர கபீர் காசிம் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.\nஇந்தச் சந்திப்பின் போது, கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி, ஐதேகவைச் சேர்ந்த மற்றொருவரை பிரதமராக நியமிக்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், சிறிலங்கா அதிபரின் இந்தக் கோரிக்கையை ஏற்று பதவி விலக ரணில் விக்கிரமசி்ங்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இணைந்து கொள்ளும் திட்டம் முன்வைக்கப்பட்ட போதும், ஐதேமு அரசாங்கத்தில் இடம்பெற சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பலரும் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇவர்கள் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படவுள்ளதாக கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்றிரவு சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், இன்றும் பேச்சுக்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளை, நேற்றிரவு சில ஊடகங்கள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி விட்டதாகவும், கரு ஜெயசூரிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அதனை பிரதமர் செயலக அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nகடும் வறட்சியில் யாழ்,முல்லை,மன்னார் மாவட்டங்கள் – 4700 க்கும் அதிகமான குடும்��ங்கள் பாதிப்பு\nதமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கோம்: மாவைApril 15, 2019\nஇரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி\nகைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கைவிட்டதா கூட்டமைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: தயாசிறீApril 10, 2019\nமாற்று இடம் கோரி அமைதிவழிப் போராட்டத்தில் யாழ், பஸ் நிலைய வியாபாரிகள்\nபடையினருக்கான காணி அளவீடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்: யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுApril 8, 2019\nஇராணுவத்திடம் கையளித்த எம் உறவுகள் எங்கே.. வட்டுவாகலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி:April 8, 2019\nமக்களின் வறுமை நிலைக்கு 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியே பொறுப்பு: சீமான்April 7, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/xiaomi-mobiles", "date_download": "2019-04-25T03:50:24Z", "digest": "sha1:GHVEJD43EEI4FFFP622XIKCDWTYNZCVU", "length": 10153, "nlines": 160, "source_domain": "www.tamilgod.org", "title": " Xiaomi Mobiles | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஇந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nசயோமியின் Mi Band 2 ஃபிட்னஸ் ட்ராக்கர் கருவி இந்தியாவில்\nசயோமி ரெட்மி 3S பிரைம்\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nரெட்மீ நோட் 7 கைபேசியில் உள்ள 48MP கேமரா உண்மையானதா அப்படியென்றால் அது எப்படி செயல்படுகிறது. 12MP கேமராவானது எப்படி...\n��ந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nXiaomi Mi Store : இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் சவுமி நிறுவனம் (Xiaomi)...\nசயோமியின் Mi Band 2 ஃபிட்னஸ் ட்ராக்கர் கருவி இந்தியாவில்\n[adsense:320x100:9098313064] சீனாவை சேர்ந்த‌ உபகரணம் மற்றும் கருவிகள் (gadget and appliance maker) தயாரிக்கும்...\nசயோமி ரெட்மி 3S பிரைம்\nஇந்த‌ ஸ்மார்ட் ஃபோண் குறித்து முழு விபரங்கள் சயோமி ரெட்மி 3S பிரைம் (Xiaomi Redmi 3S Prime) ஸ்மார்ட் ஃபோன் 5.0...\nசயோமியின் Mi 4i ஸ்மார்ட் ஃபோன் (Xiaomi Mi 4i Mobile), 5.0 இஞ்ச், 1080x1920 pixels டிஸ்பிளேயுடன் 1.1 GHz பிராஸசர்...\nஃபேஸ்புக் மெசஞ்சர் டார்க் மோட் வசதி\nஃபேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App...\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/gunfire-between-security-forces-radicals/", "date_download": "2019-04-25T05:02:43Z", "digest": "sha1:MVVY6LBGV3HOWKA3G63QJZ37WZDJ4IC6", "length": 8097, "nlines": 134, "source_domain": "polimernews.com", "title": "பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை Polimer News", "raw_content": "\nபாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே, கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.\nகாஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள மிதுரா என்ற இடத்தில், மூன்று தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.\nபாதுகாப்புப்படையினரும், துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாத��காப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, மிதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இணைய சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nஇந்துக்களின் புண்ணிய நதி சுத்தமாக போட்ட திட்டங்கள் என்னவாயின\nஆசிய தடகளப் போட்டியில் 17 பதக்கங்களை வென்றது இந்தியா…\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/violation-of-election-rule-yogi-adityanath-and-mayawatis-campaign-ban/", "date_download": "2019-04-25T04:55:52Z", "digest": "sha1:WYH3ER5PRJZETUMPPQK6LGWDSBGJGQNR", "length": 9898, "nlines": 138, "source_domain": "polimernews.com", "title": "தேர்தல் விதி மீறல்: யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரத்திற்கு தடை Polimer News", "raw_content": "\nதேர்தல் விதி மீறல்: யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரத்திற்கு தடை\nதேர்தல் நடத்தை விதிகள் மீறியது தொடர்பான புகாரின் பேரில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 7-ஆம் தேதி பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மாயாவதி, முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை சிதற விடாமல் மெகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 9-ஆம் தேதி யோகி ஆதித்யநாத் ��ரு கூட்டத்தில் பேசுகையில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளதாகவும், தங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.\nசாதி மதம் சார்ந்த பேச்சுகளை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த தடை உள்ள நிலையில் இரு தலைவர்களும் பேசிய பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இருவருக்கும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇந்நிலையில் பொதுநல வழக்கொன்றின் பேரில் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணி முதல் 72 மணி நேரத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாளை காலை முதல் 48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஆசிய தடகளப் போட்டியில் 17 பதக்கங்களை வென்றது இந்தியா…\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி…\nநாளை முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை மையம்\nபிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்-பிரம்மாண்ட பேரணி\nரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் இன்று பேச்சுவார்த்தை\nகொழும்பு அருகே மீண்டும் குண்டுவெடிப்பு\nமுன்கூட்டியே எச்சரித்தும் குண்டுவெடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு…\nபிர்லா கோளரங்கத்தில் மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nபோலி பேரீச்சம் பழம் விற்பதாக கிமியா நிறுவனம் போலீசில் புகார்\nபம்மல் கே சம்பந்தம் படத்தில் வருவது போல மக்களைப் பந்தாடிய காளை\n16 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்\nஉப்பு நீர் குடித்து உயிர் வாழும் மக்கள்..\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி..\nரூ.450 கோடி மோசடி, பிச்சையெடுத்த விவசாயிகள்\nயார் அந்த அரசியல் பிரமுகர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/26/nuclear.html", "date_download": "2019-04-25T03:54:26Z", "digest": "sha1:V5O7EJKUH7X5JWCZXP6NBMFFTFAPYC52", "length": 14203, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"சென்னையில் பாக். குண்டு வீசினால் 3.64 லட்சம் பேர் பலியாவர்\" | 3.64 lakh Chennaiites will be dead once nuclear war erupts, says study - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n25 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n33 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n59 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\n\"சென்னையில் பாக். குண்டு வீசினால் 3.64 லட்சம் பேர் பலியாவர்\"\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் சென்னையில் சுமார் 3.64 லட்சம்பேர் பலியாவார்கள் என்று அணு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் நியூஜெர்ஸி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஒரு ஆய்வைமேற்கொண்டனர்.\nஇரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களில்அணுகுண்டுகள் வீசப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஅதன்படி தற்போது அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானில் உள்ள ஐந்து நகரங்களும் இந்தியாவில் உள்ளஐந்து நகரங்களும் அணுகுண்டுக்கு இலக்காகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.\nஇதனால் பாகிஸ்தானில் 12 லட்சம் பேரும் இந்���ியாவில் 17 லட்சம் பேரும் பலியாக வாய்ப்புள்ளதாகவும்பாகிஸ்தானை விட நம் நாட்டில் அதிக மக்கள் தொகை என்பதால் இங்கு தான் அதிக உயிர்ப் பலிகள் ஏற்படும்என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது.\nஇந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய ஐந்து நகரங்களைத் தான்பாகிஸ்தான் குறி வைக்கும் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜப்பான் நகர்களில் சுமார் 600 மீட்டர் உயரத்தில் தான் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டன. அது போல் வெடித்தால்ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 கி.மீ. சுற்றளவிற்கு கதிர்வீச்சு ஏற்படுமாம்.\nசென்னையில் பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால் அடுத்த நிமிடமே 3.64 லட்சம் மக்கள் பலியாகிவிடுவார்களாம்.\nஇதேபோல் பெங்களூரில் 3.15 லட்சம் பேரும், மும்பையில் 4.78 லட்சம் பேரும், கொல்கத்தாவில் 3.57 லட்சம்பேரும் மற்றும் டெல்லியில் 1.77 லட்சம் பேரும் பலியாகி விடுவார்கள் என்று ஆய்வுக் கணிப்புகள் தெரித்துள்ளன.\nமேலும் இந்தக் குண்டு வீச்சைத் தொடர்ந்து அந்த நகர்களைச் சுற்றிலும் சுமார் 100 கி.மீ. தூரத்திற்கு கதிர் வீச்சின்தாக்குதல் இருக்கும். இதனால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் சித்திரவதைக்குள்ளாகியேஉயிரிழப்பார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/ramanathapuram/", "date_download": "2019-04-25T04:59:04Z", "digest": "sha1:C5TXEEGWGZ6FOGZHQHGUCIRQCDATWJUQ", "length": 5939, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Ramanathapuram | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nகரூரில் Field Officer பணியிடங்கள்\nபணியிடம் : கரூர் நிறுவனத்தின் பெயர் :Duruva Finance Private Limited பணி : Field officer தகுதி : ITI, Diploma,UG degree சம்பளம் : 10,000-15,000 அனுபவம் : தேவையில்லை கூடுதல் விவரம்: - உங்கள் சந்தேகங்களுக்கு Kamali - 9788051115…\nதமிழ்நாட்டில் Sales Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Administrative Officer பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Marketing Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படி��்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Business Development Officer பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாட்டில் Management Trainee பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nயில் நிரப்பப்பட உள்ள Physics-Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ராம்நாடு பணி:Physics-Teacher காலியிடங்கள்:01 தகுதி : ,,(physics) பணி அனுபவம் : -2 வருடங்கள் கூடுதல் விவரங்களுக்கு : Siroor, indankulam-post, ilayankudi-taluk, sivagangai-district, pincode-630709,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-january-2019/", "date_download": "2019-04-25T04:33:05Z", "digest": "sha1:ECMLRBK2NPO7NSWISRU54T3OKG7IZKL2", "length": 7812, "nlines": 133, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 January 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\n2.சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.\n1.மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.\n2.2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\n1.நாட்டின் இறால் ஏற்றுமதி, 10 மாதங்களில், 20.63 சதவீதம் உயர்ந்து, 394 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 27 ஆயிரம் கோடியாகும்.\n2.ஜி.எஸ்.டி., தொடர்பான புகார்களை விசாரிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.\n1.அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரு மசோதாக்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்படவுள்ளனர்.\n2.ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கத்தாரில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.\n1.இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.\n2.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.\nதெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)\nபேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)\nரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)\nமுதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nஇந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sivakarhtikeyan-vignesh-shivan-22-03-1943279.htm", "date_download": "2019-04-25T04:14:56Z", "digest": "sha1:7KQ4QLL7RDBRSY7J4DC5IAWZ7EB73EZK", "length": 8138, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - SivakarhtikeyanVignesh Shivan - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇப்படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nஇந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.\nமேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\n▪ திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n▪ கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்\n▪ இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n▪ விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.\n▪ மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sunny-leone-20-03-1943273.htm", "date_download": "2019-04-25T04:38:55Z", "digest": "sha1:KGOEVABEWJUYP5HOTMBVGZ4HAKWU7KRO", "length": 6747, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்! - Sunny Leone - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\nசன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சி புயல். இவர் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.\nதற்போது இவர் அதையெல்லாம் விட்டு, பாலிவுட் படங்களில் நடிப்பதில் மட���டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.\nஇந்நிலையில் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார், இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கவுள்ளார்.\nபடத்தில் பெயர் டெல்லி, இதில் சன்னி லியோன் ஒரு தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n▪ படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா\n▪ பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’\n▪ விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n• ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n• நயன்தாராவுக்கும் அனிருத்துக்கும் இப்படியொரு தொடர்பா\n• தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே\n• இந்த வயசுலயும் இப்படியொரு அழகா நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ\n• இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n• இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்\n• கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்யும் ரம்யா கிருஷ்ணன்\n• தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி\n• இப்படியொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா – வெளிவந்த சுவாரஸ்ய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/aboutus", "date_download": "2019-04-25T04:22:40Z", "digest": "sha1:A6HSQYOOLIQ2WYLK6SJBXH3TMENUEDIA", "length": 10065, "nlines": 100, "source_domain": "podakkudi.net", "title": "About – Podakkudi.net", "raw_content": "\nபொதக்குடி (ஆங்கிலம்: Podakkudi) தமி்ழகத்திலுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். திருவாரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இவ்வூரின் இரு ஓரத்திலும் வெண்ணாறு மற்றும் வெட்டாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்ப���ுதி மக்கள் வேளாண்மை செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. இக்கிராமத்திற்கு அருகே கூத்தாநல்லூர் எனும் நகரம் அமையப்பெற்றிருக்கிறது. இவ்வூரில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக, அந்நூருல் முஹம்மதிய்யு எனும் பெயரில் அரபிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது; இங்கு இசுலாமிய (ஷரீஅத்) சட்டம் குறித்தும், இசுலாமிய மார்க்கம் குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் வெளியூர்களிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து, ஏழாண்டுகள்வரை தங்கியிருந்து கல்வி பயின்று, பட்டயம் (ஸனது) பெற்றுச் செல்கின்றனர்.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (நூரியாஹ் தெரு, பொதக்குடி)\nஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)\nஅரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (காந்தி தெரு, பொதக்குடி)\nஅரசு இருபாலர் மழலையர் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)\nஅரசு இருபாலர் தொடக்கப் பள்ளி (முஹம்மது அலீ தெரு, அகர பொதக்குடி)\nஎ.என்.எ. மெட்ரிகுலேஷன் பள்ளி (காயிதே மில்லத் தெரு, அகர பொதக்குடி)\nஇந்தோ-பிரிட்டீஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி (பிரதான சாலை, பொதக்குடி)\nநவபாரத் மழலையர் பள்ளி (ஹாஜியார் தெரு, பொதக்குடி)\nவி.ஆர்.என். மயிலாம்பாள் நினைவு மழலையர் பள்ளி (ஷௌகத் அலீ தெரு, பொதக்குடி)\nபுதுமனைவாழ் பொதுமக்களின் வசதிக்காக, மா பங்கு கமிட்டியின் செலவில் முஹம்மதியாஹ் தெருவிற்கும், ஷௌகத் அலீ தெருவிற்குமிடையே புதியதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் பெயரிட்டு, அதை கடந்த 30.09.2010 வெள்ளிக்கிழமை அன்று, ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஹாஜி K.M. அப்துல் கஃபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇவ்வூர் பொதுமக்கள் அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மன்னார்குடி TO பொதக்குடி பேருந்து (B.S. மணியம் டிரான்ஸ்போர்ட்) மேற்படி வழித்தடத்தில் 17.4.1972 முதல், பொதுநல ஆர்வலர் திருவாளர் T.P.M. அப்துல் ஸத்தார் அவர்களுடைய பெருமுயற்சியால் இயங்கத்துவங்கியது.\nபொதக்குடி அரசு மருத்துவமனை 31.12.1967 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் ஹாஜி ம.மு. முஹம்மது யூஸுஃப் அவர்கள் தலைமையில் மாண்புமிகு S.J. ஸாதிக் பாட்ஷா (B.Sc., B.L.) தமிழக சுகாதார அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபொதக்குடி உயர்நிலை��்பள்ளி 14.7.1962 சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் உயர்திரு T.S. சுவாமிநாத உடையார் (தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் தலைமையில் மாண்புமிகு M. பக்தவத்சலம் (B.A., B.L.) மாநில கல்வி மற்றும் நிதி அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nஇவ்வூரின் அரபுக்கல்லூரியுடன் இணைந்திருருக்கும் மேலப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் 10.7.1914 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. (கடந்த 1999ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலை இடித்துவிட்டு, மீண்டும் புதிய பிரம்மாண்டமான பள்ளிவாசல் ஒன்றை கட்டி 2001ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/31025/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T04:54:18Z", "digest": "sha1:I3K6VJXZLH3ROMNWDV3O6VHD6DC2MGOU", "length": 12687, "nlines": 197, "source_domain": "thinakaran.lk", "title": "தேசிய அரசு அமைக்கும் யோசனை; அடுத்த அமர்வு வரை ஒத்திவைப்பு | தினகரன்", "raw_content": "\nHome தேசிய அரசு அமைக்கும் யோசனை; அடுத்த அமர்வு வரை ஒத்திவைப்பு\nதேசிய அரசு அமைக்கும் யோசனை; அடுத்த அமர்வு வரை ஒத்திவைப்பு\nதேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பின்போடப்பட்டது. அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதை சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கமைய நேற்று (07) தேசிய அரசாங்கம் உருவாக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடர்ப���ல் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சபை முதல்வர்,\nகட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களை நாம் பிரதமருக்கு அறிவித்தோம்.அவற்றை செவிமடுத்த பிரதமர் இம்முறை இதனை முன்வைக்காது அடுத்த அமர்வில் முன்வைக்குமாறு அறிவித்தார். அதன் படி இன்று (நேற்று) பிரேரணை விவாதிக்கப்படாது என்று கூறினார்.\nமுன்னதாக இது தொடர்பில் கேள்வி எழுப்பிய தினேஷ் குணவர்தன எம்.பி, கட்சித் தலைவர் கூட்டத்தில் எமது தரப்பு மற்றும் ஜே.வி.பி,த மிழ் தேசிய கூட்டமைப்பு என்பன தேசிய அரசை உருவாக்குவதற்கான யோசனையை முன்வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றை பொருட்படுத்தாது நிலையியற் கட்டளையை நிறுத்தி, இந்த யோசனையை முன்வைப்பதாக சபை முதல்வர் அறிவித்திருந்தார். நான் காலையில் சபாநாயகருடன் தொலைபேசியில் பேசிய போது விவாதத்தை பிற்போட்டுள்ளதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.\nஏனைய கட்சிகள் எதிர்த்தும் தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதில் சபை முதல்வர் உறுதியாக இருந்தார். அடுத்த அமர்வில் விவாதிக்குமாறு நாம் கோரியிருந்தோம். எமது தரப்பு எம்.பிக்களின் ஆதரவை பெற முடியாததால் விவாதம் பின்போடப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்கள் உள்ள ஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கம்\nஒன்றை நிறுவும் யோசனையின் பிரேரணையை சபை முதல்வர் கடந்தவாரம் சபாநாயகருக்கு கையளித்திருந்தார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபூகொடை நீதிமன்றத்துக்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....\nகுண்டு வெடிப்பு சம்பவங்கள்; பாகிஸ்தான், பிரித்தானிய பிரதமர்கள் அனுதாபம் தெரிவிப்பு\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில்...\nட்ரோன், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்...\nபாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்கு விசேட திட்டம்\nபாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில...\nபயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்\n7000 இராணுவ வீரர்கள் களத்தில்அவசரகால சட்டத்தின் கீழ்...\nஉயிரிழப்பு 359 ஆக அதிகரிப்பு ; இதுவரை 60 பேர் கைது\nஈஸ���டர் ஞாயிறன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் காரணமாக...\nசர்வகட்சி, சர்வமத மாநாடுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்...\nயுத்தம் முடிவடைந்த பின் களியாட்ட மனோநிலை\nநாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம்யுத்தம் முடிவடைந்த பின்னர்...\nபூராடம் பி.ப. 8.37வரை பின் உத்தராடம்\nஷஷ்டி பகல் 12.46வரை பின் ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section249.html", "date_download": "2019-04-25T04:50:46Z", "digest": "sha1:4Y5V6SKI6EVY2755OS2PBVVOPDJG73BT", "length": 34424, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடு\" என்றான் சகுனி! - வனபர்வம் பகுதி 249 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n\"பாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடு\" என்றான் சகுனி - வனபர்வம் பகுதி 249\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nபாண்டவர்களுக்கு நாட்டைத் திருப்பிக் கொடுத்து அவர்களுடன் நட்போடு பழகு என்று சகுனி துரியோதனனுக்குச் சொன்னது; துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க சகுனி செய்த முயற்சி; இறப்பதில் உறுதியாக இருந்த துரியோதனன் உணவைத் துறந்து அமர்ந்தது; தைத்தியர்களும் தானவர்களும் துரியோதனனை பாதாள லோகத்திற்குக் கொண்டு சென்றது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அவமானத்தைத் தாங்க முடியாமல் உணவைத் துறந்து உயிரை விடத் தீர்மானித்து அமர்ந்திருந்த மன்னன் துரியோதனனைக் கண்ட சுபலனின் மகனான சகுனி ஆறுதலாக இவ்வார்த்தைகளை அவனிடம் {துரியோதனனிடம்} கூறினான். சகுனி, \"ஓ குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ குரு குலத்தின் மகனே, கர்ணன் என்ன சொன்னான் என்பதை இப்போதுதான் கேட்டாய். உண்மையில் அவனுடைய {கர்ணனின்} வார்த்தைகள் ஞானம் நிரம்பியவையாக இருந்தன. ஓ மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய் மன்னா {துரியோதனா}, அற்பமான காரியத்துக்காக உனது உயிரை விடத்துணிந்து, உனக்காக நான் வென்ற உயர்ந்த செழிப்பை முட்டாள்த்தனமாக ஏன் கைவிடுகிறாய் நீ மூத்தவர்களுக்காக எப்போதும் காத்ததில்லை என்பதை இன்றே நான் கண்டு கொண்டேன். திடீர் இன்பத்தையோ, திடீர் துன்பத்தையோ கட்டுப்படுத்தத்தெரியாதவன், ஏற்கனவே செழிப்பை அடைந்தவனாக இருந்தாலும், சுடப்படாத மண் குடத்தைத் தண்ணீரில் இட்டது போலவே அது {அவனிடமிருந்து} தொலைந்து போகும்.\nதுணிச்சலற்று, ஆண்மையின் சிறு பொறி கூட இல்லாது, அலட்சியப் போக்குக்கு அடிமையாக, எப்போதும் புத்தியற்றவனாக, சிற்றின்பங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒரு மன்னன், எப்போதும் தனது குடிகளால் மதிக்கப்படுவதில்லை. நன்மையையே அடைந்த உனக்கு, இந்தக் காரணமற்ற சோகம் ஏன் வந்தது {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய் {நடந்த சம்பவங்களை நினைத்து} மகிழ்ச்சி அடைந்து, பாண்டவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நீ, ஓ மன்னா {துரியோதனா} ஏன் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாய் இந்த உனது நடத்தை உண்மையில் நிலையற்றதாகும். உற்சாகமாக இரு. உனது உயிரைத் துறக்காதே. ஆனால் அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குச் செய்த நன்மையை எண்ணி இதயத்தால் மகிழ்ந்து நினைத்துப் பார். பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடு. அத்தகு நடத்தையால், அறத்தையும் புகழையும் வெல். இவ்வழியில் செயல்படுவதால், நீ பெருமையடைவாய். நட்புடன் இருந்து பாண்டவர்களுடன் சகோதர உறவுநிலையை நிறுவு. நீ மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால், அவர்களது {பாண்டவர்களின்} தந்தை வழி நாட்டை அவர்களுக்குக் கொடு\" என்றான் {சகுனி}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் முன்னால் சகோதரப்பாசத்தின் அன்பால் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் வீரமிக்கத் துச்சாசனனைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, துச்சாசனனை எழுப்பி, தனது பருத்த கரங்களால் அவனை வாரி அணைத்து, பாசத்தால் அவனது தலையை முகர்ந்து பார்த்தான். கர்ணன் மற்றும் சுபலன் {சகுனி} ஆகியோரது இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் எப்போதையும் விட அதிகமாக நம்பிக்கை இழந்து, அவமானத்தில் மூழ்கினான். நம்பிக்கையற்ற தன்மை அவனது ஆன்மாவை வென்றது. தன் நண்பர்கள் சொன்னது அனைத்தையும் கேட்ட அவன் சோகத்துடன், \"அறம், செல்வம், நட்பு, செழுமை, ஆட்சி, கேளிக்கைகள் ஆகியவற்றால் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எனது நோக்கத்தைத் தடை செய்யாது, அனைவரும் என்னை விட்டுச் செல்லுங்கள். உணவைத் துறந்து உயிரை விடுவதில் உறுதியான தீர்மானத்தோடு இருக்கிறேன். நகரத்திற்குத் திரும்பி, எனக்கு மூத்தவர்களை மரியாதையோடு நடத்துங்கள்\" என்றான் {துரியோதனன்}.\nஅவனால் இப்படிச் சொல்லப்பட்டது, அவர்கள் அனைவரும் எதிரிகளை அழிக்கும் அந்த மன்னனிடம் {துரியோதனனிடம்}, \"ஓ ஏகாதிபதி, ஓ பாரதா {துரியோதனா}, உன் வழி எதுவோ, அதுவே எங்களுடையதுமாகும். நீ இல்லாமல் நாங்கள் எப்படி நகரத்துக்குள் நுழைய முடியும்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"நண்பர்கள், அமைச்சர்கள், தம்பிகள், உறவினர்கள் ஆகியோர் எப்படிச் சொல்லிப் பார்த்தும், அந்த மன்னன் {துரியோதனன்}, தனது நோக்கத்தில் இருந்து வழுவவில்லை. அவனது நோக்கத்திற்கு ஏற்ப திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, பூமியில் தர்ப்பை புற்களைப் பரப்பி, நீரைத் தொட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, அந்த இடத்தில் அமர்ந்தான். மரவுரி மற்றும் தர்ப்பை புற்களை ஆடையாக உடுத்தி அவன் உயர்ந்த நோன்பைக் கடைப்பிடித்தான். {மௌன விரதம் மேற்கொண்டு} அனைத்துப் பேச்சையும் நிறுத்திய அந்த மன்னர்களில் புலி {துரியோதனன்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பி, வெளி விவகாரங்களை அனைத்தையும் விலக்கி வழிபாட்டையும் வேண்டுதலையும் ஆரம்பித்தான்.\nஅதே வேளையில், பழங்காலத்தில் தேவர்களால் வீழ்த்தப்பட்டுப் பாதாள லோகங்களில் வாழும் தைத்தியர்களும் தானவர்களும், துரியோதனனின் நோக்கத்தை உறுதி செய்து கொண்டு, மன்னன் {துரியோதனன்} இறந்தால், தங்கள் பக்கம் பலவீனமடையும் என்பதை அறிந்து, துரியோதனனைத் தங்கள் முன்னிலைக்குக் கொண்டு வர, ஒரு வேள்வியைச் செய்தனர். மந்திரங்களை அறிந்தவர்கள், ஏற்கனவே பிருஹஸ்பதியாலும், உசானசாலும் {சுக்கிராச்சாரியராலும்} தீர்மானிக்கப்பட்டிருந்த சூத்திரங்களின் உதவியுடன், மந்திரங்களாலும், வேண்டுதல்களாலும் அடையத்தக்க வகையில், அதர்வ {அதர்வண} வேதத்திலும், உபநிஷத்களிலும் சொல்லப்பட்டுள்ள {நவகுண்டீ} சடங்குகளைச் செய்தனர். வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கு அறிந்த, கடும் நோன்புகள் கொண்ட அந்தணர்கள், கவனம் நிறைந்த ஆன்மாவுடன், நெருப்பில் தெளிந்த நெய்யையும் பாலையும் நீர்க் காணிக்கையாக மந்திரங்கள் சொல்லி ஊற்ற ஆரம்பித்தனர்.\nஅச்சடங்குகள் முடிந்த போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), \"நான் என்ன செய்ய வேண்டும் மன்னா {ஜனமேஜயா}, ஒரு விசித்திரமான தேவதை {பேய்}, தன் வாயை அகல விரித்த படி (வேள்வி நெருப்பிலிருந்தபடி), \"நான் என்ன செய்ய வேண்டும்\" என்று கேட்டது. இதயத்தில் நல்ல மகிழ்ச்சியை அடைந்த தைத்தியர்கள் அவளிடம் {கிருத்தியை = ஏவியதைச் செய்யும் தேவதை}, \"திருதராஷ்டிரனின் மகனான மன்னன் {துரியோதனன்} இப்போது, உயிரைத் துறப்பதற்காக உண்ணா நோன்பு நோற்றிருக்கிறான். அவனை இங்கே கொண்டு வா\" என்று கட்டளையிட்டனர். இப்படிக் கட்டளையிடப்பட்ட அவள், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி சென்றுவிட்டாள். கண் இமைக்கும் நேரத்தில் சுயோதனன் {துரியோதனன்} இருக்கும் இடத்தை அவள் அடைந்தாள். மன்னனை பாதாள லோகத்திற்கு நொடிப்பொழுதில் கொண்டு வந்த அவள், அதைத் தானவர்களிடம் தெரிவித்தாள். இரவு வேளையில் தங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட மன்னனைக் {துரியோதனனைக்} கண்ட தானவர்கள் ஒன்று கூடி, இதயத்தால் அவர்கள் அனைவரும் நன்கு மகிழ்ந்து, அம்மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளை {முகத்துதியை} துரியோதனனிடம் பேசினர்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கோஷ யாத்ரா பர்வம், சகுனி, துர���யோதனன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/picas-home-residence-out-hiding-management/picas-home-residence-out-hiding-management/", "date_download": "2019-04-25T03:52:32Z", "digest": "sha1:GUCCCQAMIPQWC5DUEA7PQNCDEKSN6E5C", "length": 9861, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக்பாஸ்' வீட்டில் உயிர்ப்பலி! -மூடி மறைக்கும் நிர்வாகம்! | Picas' home residence! -Out-hiding management! | nakkheeran", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை நடிகர் சென்றாயன் வெளியேற்றத்துக்கு முன்னாலேயே, பிக்பாஸ் சீஸன் 2-வில் சத்தமில்லாமல் அந்த வெளியேற்றம் நிகழ்ந்துவிட்டது. வெளியேறியது குணசேகரன் எனும் ஏ.சி. மெக்கானிக்கின் உயிர். ஒருபக்கம் பிக்பாஸ் சீஸன் 2-க்கு போதிய வரவேற்பில்லாத கவலை. இன்னொரு பக்கம் விஜய் டி.வி. மற்றும்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"உபா'வுக்கு எதிராக உரத்த குரல்\n கொலை வழக்கு போகும் போக்கு\nதிண்ணைக் கச்சேரி : அமைச்சரிடம் டோஸ் வாங்கிய கலெக்டரின் கணவர் ரஜினி மன்ற மகளிர் ஃபைட்\n -நிர்மலாதேவி வழக்கில் திரைமறைவு சதி\nரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...\nஇளையராஜா - கமல்ஹாசன் இணைந்து எழுதிய பாடல்... தமிழ் இனத்துக்கே அவமானம்\nஇளையராஜா... காதல்... சாதி... சர்க்கஸ்... மெஹந்தி சர்க்கஸ் - விமர்சனம்\n'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்\nஓட்டுகள் அதிகமாக பிரிந்ததால் ஆட்சிக்கு ஆபத்து உளவுத்துறை ரிப்போர்ட்\nவிஜய் படப்பிடிப்பில் தகராறு - இயக்குநர் அட்லீ மீது நடிகை போலீசில் பரபரப்பு புகார்\nஇதில் ஒன்று குறைந்தால் கூட... ஆட்சியமைக்க எத்தனை தொகுதிகள் தேவை\nஅ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nபாஜக என்ன செய்ய நினைத்தாலும் அதை நாங்களும் செய்வோம்\nஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி\nஅவர்களுக்காக அரசியலை விட தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015478.html", "date_download": "2019-04-25T04:42:28Z", "digest": "sha1:MPWD52N43LIG6WR3X67O2D6TFLLFUD2F", "length": 5516, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தன்வந்திரி வைத்திய காவியம் 1000 உரையுடன்", "raw_content": "Home :: மருத்துவம் :: தன்வந்திரி வைத்திய காவியம் 1000 உரையுடன்\nதன்வந்திரி வைத்திய காவியம் 1000 உரையுடன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்த��் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநெஞ்சோடு கலந்திடு உறவாலே அறிவியல் ஆயிரம் - 10 தொகுதிகள் மறையாத காவியமொன்று\nPlanet Earth புதையல் தீவு சொல்லியல்\nகுடகு விநோதமான விடுகதைகள் நெல்லைத் துறைமுகங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sshathiesh.blogspot.com/2015/02/", "date_download": "2019-04-25T04:33:59Z", "digest": "sha1:F7J5M6DETYQKGZFUKN7Q353AH7ZVQEYC", "length": 18590, "nlines": 129, "source_domain": "sshathiesh.blogspot.com", "title": "February 2015 ~ SSHATHIESH", "raw_content": "\nசதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்\nசதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nவெட்டிப்பேச்சை விடுத்து மக்களுக்காக வெள்ளவத்தையில் ஒன்று கூடிய இளைஞர் யுவதிகள்\nஇளைஞர் யுவதிகள் என்பவர்கள் எப்போதும் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள் இணையத்தில் நேரத்தை வீணாக்குபவர்கள் ஆபாசத்தை தேடுபவர்கள் என்பது பலரால் குறை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும் விடயம். ஆனால் அதே இளைஞர் யுவதிகள் நினைத்தால் எப்படி ஒரு மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை இன்று வெள்ளவத்தையில் சாதித்து காட்டி இருக்கின்றார்கள்.\nசுன்னாகம் எண்ணெய் கழிவு எமது சந்ததியை அடியோடு அழிக்கும் என்பது பலருக்கு இன்னமும் புலப்படாமல் இருப்பது என்னவோ கவலையளிக்கின்றது. ஒரு சிறு பிரதேசத்தில் ஆரம்பித்த நிலத்தடி நீர் மாசு இன்று 10 மைல்களுக்கு மேல் பரவி இருப்பது அதன் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது. இதன் பாதிப்பு கடந்த நவம்பரில் எனக்கு தெரியவந்த போது ஊடகனாக என் பங்குக்கு விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான உண்மை நிலைப்பாடுகளை வெளிக்கொண்டு வர இது தொடர்பான ஆரம்பகட்ட செயற்பாட்டாளர்கள் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மைந்தன் சிவாவின் முகப்புத்தகத்தில் வெள்ளவைத்தையில் ஒரு விழிப்புணர்வு ஒன்று கூடல் என்று பார்த்த போது இன்று நடந்த அளவுக்கு பலரது பங்களிப்பு இருக்கும் என எண்ணவில்லை.\nஎமக்கும் பொறுப்பு இருக்கின்றது என்ற எண்ணத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டிய ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள். இனி வரும் நாட்களில் இன்னும் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்ய இது ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇன்று இடம்பெற்ற ஒன்று கூடல் தொடர்பான ஊடக அறிக்கை:\nகரம் கோர்த்த உறவுகளுக்கு நன்றி\nயாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை முன்னிறுத்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை (பெப் 15, 2015) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையில் கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்போடு அமைதியான முறையில் நிறைவு பெற்றது.\nசமூக ஊடகத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கும் இளைஞர்கள் சிலர் இணைந்து ‘சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்’ என்கிற பெயரில் இந்த கவனயீர்ப்பு நிகழ்வுக்கான அழைப்பை விடுத்திருந்தோம். இந்த அழைப்பு விடுக்கப்பட்டதும் சமூக ஊடகத் தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேவேளை, விமர்சனங்களையும், பல்வேறு விதமான கேள்விகளையும் எதிர்கொள்ள நேரிட்டது.\nநிகழ்வுக்கான அழைப்பை விடுத்தபின், அதனை செயற்பாட்டுத் தளத்தில் நகர்த்த முனைந்த போது பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பின்னர், வெள்ளவத்தையில் காலி வீதியின் ஒரு பக்கத்தில் அமைதியான முறையில் எமது உரிமைக்காக நாம் ஒன்றிணைந்து கவனயீர்ப்பை செய்ய முடிந்துள்ளது.\n1.யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் பரந்துபட்ட அளவிலான கருத்தாடல்களையும் கவனத்தினையும் பெற வைத்தல்.\n2.பிரதான ஊடகங்களில் பேசப்படாது பெருமளவு மறைக்கப்பட்டு வந்த யாழ் குடிநீர் பிரச்சினையை யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் எடுத்துச் சென்று மக்களிடம் குறிப்பிட்டளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைதல்.\n3.மத்திய, மாகாண அரசாங்கங்கள் யாழ் குடிநீர் பிரச்சினைக்கு வெளிப்படையாகவும், தெளிவாகவும், அதேவேளை விரைவாகவும் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்துதல்.\n4.நிலத்தடி நீரைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி, எமது அடுத்த தலைமுறைக்கு நீரை வழங்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.\n5.எமது அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியிலான கவனயீர்��்பு நிகழ்வுகளை எதிர்காலத்திலும் முன்னெடுக்க முடியும் என்பதை உணர்த்துதல்.\n6.சமூக ஊடகத் தளங்களில் இயங்கும் இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கின்றது என்பதை வலியுறுத்தல்.- உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர்வது ஆகும்.\nஅத்தோடு, இன்று நிகழ்த்தப்பட்ட ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு சமூக பொறுப்புள்ள விடயங்களுக்காக இளைஞர்கள் எந்தவித பாகுபாடுமின்றி இணைவார்கள் என்பதை இன்னொரு வடிவில் நிரூபித்தும் இருக்கிறது. இதனையே, நாம் வெற்றியாகவும் கொள்கின்றோம்.\nநிகழ்வில் நேரடியாக பங்களித்தவர்கள், வெளியிலிருந்து ஆதரவு அளித்தோர், சமூகத் தளங்களில் தொடர்ந்தும் கருத்தாடல்களை நிகழ்த்தி ஒத்துழைத்தோர், ஊடகங்கள், தங்களை வெளிக்காட்டாவிட்டாலும் தொடர்ச்சியாக உதவியோர் என்று பல தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்கிருக்கின்றது. அது, ‘எமக்கான உரிமைக்காக நாமே இணைந்தோம்’ என்கிற ரீதியில் பொறுப்புணர்வாகின்றது. ஆனாலும், ஏற்பாட்டாளர்கள் என்கிற ரீதியில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n- சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள்\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருநாள் இந்த மண்ணை விட்டு செல்லத்தான் வேண்டும். அவர் ஆள்பவனாக இருந்தாலம் சரி அடிமையாக இருந்தாலும் சரி. ...\nயாரப்பாத்து தம்பி என்றாய். உம்மா உம்மா உம்மா ஆண்டி..\nஐ.பி.எல்லில் நம்ம கிரிக்கெட் வீரர்களும் சினிமா நடிகைகளும் அப்படி என்னதான் பேசி இருப்பாங்க. சும்மா லோலாய்க்கு. படியுங்க முடிஞ்சா சிரிங்க அப்ப...\nபடுக்கையை நினைத்து வேதனைப்படும் அசின். உதவி செய்ய விருப்பமானவங்க மட்டும் படியுங்கள்.\nஅஜால் குஜால் எண்ணங்களோடு வந்தவங்கள் மன்னிக்கணும் இது அது அல்ல. எம்.குமரன்.son.of மகாலஷ்மி படத்தில் அசின் அறிமுகமானபோதே இந்த புயல் ஒரு கலக்...\nகனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன\nகம் பி க்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பார...\nபதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே...\nசுறா வெற்��ி பெறும் என்பதற்கு ஒரு சுண்டக்கா காரணம்.\nஇளைய தளபதி டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் அவரின் ஐம்பதாவது படம் சுறா. எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி வெற்றியை இன்னும் போக...\nசைவர்களின் இறந்தவருக்கான கிரியைமுறை - பாகம் 2\nஅஸ்தி சஞ்சயனம் - காடாற்று. உடலை தகனம் செய்த அடுத்த நாள் அல்லது மூன்றாம்,ஐந்தாம்,ஏழாம்,ஒன்பதாம் நாட்களில் எது வாய்ப்பாக அமையுமோ அதில் ஒரு ...\nரஜினி,கமல்,விஜய்,அஜித் ரம்பா திருமணத்துக்கு வராததற்கு காரணம்.\nஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் தன் தொடை அழகால் ஆட்சி செய்த ரம்பா ஒருவாறு தன் இல்லற வாழ்வில் இணைந்து விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ...\n* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16 * பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III * கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் க...\nபலர்முன் நிர்வாணமாக தோன்ற தயாராகும் நடிகை.+ \"தல\"யின் பிறந்தநாள் ஸ்பெஷல்.+ மே தின வாழ்த்துக்கள்.\nதமிழ் சி னி மாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்...\nவெட்டிப்பேச்சை விடுத்து மக்களுக்காக வெள்ளவத்தையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/election-2014-news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-114031400039_1.htm", "date_download": "2019-04-25T04:01:39Z", "digest": "sha1:5BNQIL5WAFNSFNNLU35TTMIMVSK66M4M", "length": 12723, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக பிரச்சார கூட்டங்களில் இலவச டீ கொடுக்க கூடாது - தேர்தல் ஆணையம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக பிரச்���ார கூட்டங்களில் இலவச டீ கொடுக்க கூடாது - தேர்தல் ஆணையம்\nபாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரித்து நாடெங்கும் நமோ டீ கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர பாஜக பிரச்சார கூட்டங்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்த இலவசமாக டீ வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட உத்தரபிரதேசத்தில்தான் பாஜக பிரச்சார கூட்டங்களில் அதிக அளவில் இலவச டீ வழங்கப்படுகிறது.\nமோடி பெயரில் இலவச டீ கொடுப்பதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார்கள் தெரிவித்தன. இதையடுத்து உத்தரபிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா இதுபற்றி ஆய்வு செய்தார். பிறகு அவர் பாஜக பிரச்சார கூட்டங்களில் இலவச டீ வினியோகம் செய்யக்கூடாது என்று தடை விதித்தார்.\nஇலவசமாக டீ கொடுப்பதால் வாக்களர்கள் மனநிலை மாறும். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்கா கூறினார்.\nஇலவச டீ கொடுப்பதை தடை செய்யும் நடவடிக்கைக்கு உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை பாரபட்சமானது என்று அவர் குற்றம்சாற்றியுள்ளார்.\nபாரதீய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டங்களில், குறிப்பாக நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இலவசமாக டீ கொடுக்கப்படுகின்றது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேர்தல் ஆணையம், இனி பாஜக கூட்டங்களில் இலவச டீ கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.\nஅவர் மேலும் கூறுகையில் சமாஜ்வாடி கட்சியின் டிஜிட்டல் டைரி கொடுத்து வருகிறார்கள். அது தேர்தல் அதிகாரி கண்ணுக்கு தெரியவில்லையா\nநரேந்திர மோடியை காப்பியடித்த ராகுல் காந்தி\nபாஜக 200 இடங்களுக்கு மேல் பெறும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nபா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை ரத்தக்கறை படிந்தது - ப.சிதம்பரம்\nமம்தா பானர்ஜி – அன்னா ஹசாரே உறவில் விரிசல்\nகோவிலுக்குள் சாக்ஸ் அணிந்து சென்ற ஷீலா தீட்சித் - பக்தர்கள் அதிர்ச்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/self-improvement-articles/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-108010700052_1.htm", "date_download": "2019-04-25T04:03:29Z", "digest": "sha1:KKTODCEUYHJVQ4W5NCDDII7DPKUNARZI", "length": 16073, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 25 ஏப்ரல் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு\nபோ‌க்குவர‌த்தா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சுற்றுச் சூழல் மாசிலிருந்தும், சத்தத்திலிருந்தும் கருவு‌ற்ற‌பெ‌ண்க‌ள் ‌தற்காத்துக் கொள்ளவேண்டும். அ‌வ்வாறு இ‌ல்லாத பெ‌ண்‌ணி‌ன் கரு‌ப்பை‌யி‌ல் வளரு‌ம் குழ‌ந்தை‌க்கு உட‌ல்நல‌ம் வா‌‌ழ்‌வி‌ன் ‌பி‌ற்கால‌ங்க‌ளி‌ல் பா‌தி‌‌க்கு‌ம் அபாய‌ம் உ‌ள்ளதாக ஆ‌ஸ்‌திரே‌லியா‌வி‌ல் உ‌ள்ள கு‌யி‌ன்‌ஸ்லா‌ந்து தொ‌ழி‌ல்நு‌ட்ப ப‌ல்கலை‌க் கழக‌த்‌தை‌ச் சே‌ர்‌ந்த ‌வி‌‌ஞ்ஞா‌‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.\nஆ‌ஸ்‌திரே‌லியா‌வி‌ல் போ‌க்குவர‌த்து அ‌திக‌ம் உ‌‌ள்ள பகு‌திக‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் கருவு‌ற்ற பெ‌ண்களை ‌விட, போ‌க்குவர‌த்து மாசுபாட‌ற்ற சு‌த்தமான கா‌ற்று உ‌ள்ள பகு‌திக‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் கருவு‌ற்ற பெ‌ண்க‌ளி‌ன் கரு உ‌ள்ள ‌நிலை கு‌றி‌த்து நட‌த்த‌ப்ப‌ட்ட ஆ‌ய்‌வி‌ல் சு‌த்தமான கா‌ற்று உ‌ள்ள பகு‌திக‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் பெ‌ண்க‌ளி‌ன் வ‌யி‌ற்‌றி‌ல் வளரு‌ம் கரு ச‌ற்று பெ‌ரிய அள‌வி‌ல் உ‌ள்ளதாக ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.\nகா‌ற்று மாசுபாடு ‌சி‌‌ன்ன குழ‌ந்தைகளை‌ப் பா‌தி‌க்‌கி‌ன்றன எ‌ன்பதை நா‌ங்க‌ள் உண‌ர்‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், த‌ற்போது கா‌ற்று மாசு தா‌��ி‌ன் கரு‌ப்பை‌யி‌ல் வளரு‌ம் கருவை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது தெ‌ரியவ‌ந்து‌ள்ளதாக கூ‌றியு‌ள்ளன‌ர். கு‌றி‌ப்பாக கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் ஆர‌ம்ப ‌நிலைக‌ளி‌ல் அதாவது, மூளை உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய உடலுறு‌ப்புக‌ள் வளரு‌ம் போதே இவ‌ற்‌றினா‌ல் பா‌தி‌ப்பு உருவாவதாகவு‌ம் ஆரா‌ய்‌ச்‌சி‌க் குழு‌த் தலைவ‌ர் மரு‌த்துவ‌ர் ஆடி‌ரியா‌ன் பெ‌ர்னா‌ர்‌ட் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளார்.\nஇ‌‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ள் தா‌ன் முத‌ல் முறையாக ‌பிற‌ப்பு‌க்கு மு‌ன்னதாக குழ‌ந்தைகளை கா‌ற்று மாசு தா‌க்கு‌ம் எ‌ன்பதை வெ‌ளி‌ப்படு‌த்‌தியது எ‌ன்று‌ம், கரு வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் மு‌க்‌கிய கால‌த்‌தி‌ல் மாசு‌‌வி‌ன் தா‌க்க‌ம் கு‌றி‌த்து இ‌ந்த மு‌க்‌கிய முடிவுக‌ள் ‌மிகவு‌ம் பய‌ன்பா‌ட்டை‌த் தரு‌ம் எ‌ன்று‌ம் பெ‌ர்னா‌ர்‌ட் கூ‌றியு‌ள்ளா‌ர். எடை அ‌திகமாக ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ள் குழ‌ந்தை‌ப் பருவ‌ம், இளமை‌ப் பருவ‌த்‌தி‌ல் ஆரோ‌க்‌கிய‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌‌ள் எ‌ன்று கூ‌றியு‌ள்ள பெ‌ர்னா‌ர்‌ட், கருவு‌ற்ற கால‌த்‌தி‌ல் கரு‌வி‌ன் அளவு மு‌க்‌கியமானது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.\nஎ‌தி‌ர்கால வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்ல உட‌ல் நல‌த்துட‌ன் இரு‌க்க குழ‌ந்தை ‌பிற‌க்கு‌ம் போது உ‌ள்ள எடை இ‌ன்‌றியமையாதது. ந‌ல்ல ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் ‌பிற‌க்கு‌ம் கொழு கொழு குழ‌ந்தைக‌ள் ந‌ல்ல அ‌றிவு‌த்‌திறனை‌ப் பெ‌ற்று குழ‌ந்தை‌ப் பருவ‌த்‌திலு‌ம், இருதய‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட நோ‌ய்க‌ள் தா‌க்காதவ‌ண்ண‌ம் இளமை‌ப் பருவ‌த்‌தி‌ல் ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் வா‌ழ்வா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.\nகருவு‌ற்ற 13 முத‌ல் 26 வார‌த்‌தி‌‌ற்‌க்கு இடை‌ப்ப‌ட்ட கால‌த்‌தி‌ல் தா‌‌‌ன் கரு‌வி‌ன் வள‌ர்‌ச்‌சி மு‌க்‌கியமானதாக கருத‌ப்படு‌கிறது. அ‌திகமான மாசு‌வை எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள பெ‌ண்க‌ளி‌ன் வ‌யி‌ற்‌றி‌ல் வளரு‌ம் கரு சராச‌ரியானதாகவு‌ம், தலை, வ‌யி‌ற்று‌ப் பகு‌திக‌‌ள், கரு‌வி‌ன் ‌நீளமு‌ம் குறை‌ந்து காண‌ப்படுவதாகவு‌ம் ஆடி‌ரியா‌ன் பெ‌ர்னா‌ர்‌ட் கூ‌றியு‌ள்ளா‌ர்.\nஅ‌ப்பா‌க்களு‌க்கு தெ‌ரி‌ஞ்சது கொ‌‌ஞ்ச‌ம் தா‌ன்\nமூளையின் திறனை அதிகரிப்பது பழக்க வழக்கங்களே\nகுழ‌ந்தை க‌ற்ப‌ழி‌ப்பு‌க் கா‌ட்‌சி இணைய தள‌த்‌தி‌ல்\nஅதிக வெற்றிகளைப் பெறும் முதல் குழந்தை\nஇதில் மேலும் படிக்கவும் :\nகரு‌வி‌ல் உ‌ள்ள குழ‌ந்தையை‌ப் பா‌தி‌க்கு‌ம் கா‌ற்றுமாசு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/29/today-rasipalan-29-4-2018/", "date_download": "2019-04-25T04:50:18Z", "digest": "sha1:WYAWATCO4FJBIGEDQSYEWARJFUQTOKQG", "length": 12692, "nlines": 103, "source_domain": "www.kalviosai.com", "title": "Today Rasipalan 29.4.2018!!! | கல்வி ஓசை", "raw_content": "\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nகடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nமிதுனம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகடகம் இன்று தீர்க்கமான சிந்தனையும் தெளிவான முடிவெடுக்கும் திறமையும் வெளிப்படும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம் இன்று பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்ப�� அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகன்னி இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nவிருச்சிகம் இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமகரம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகும்பம் இன்று எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமீனம் இன்று காரியங்களும் நல்ல படியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையு���் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nமூடப்படும் அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு (...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தியதை மாற்றி முறையான அறிவிப்பு வெளிவராத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டம் மிக...\nதொடக்க கல்வி – 6 முதல் 8 வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள்...\nடூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nபிளஸ் 2 ‘மார்க் ஷீட்’ பள்ளிகளில் கிடைக்கும் \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/spritual-news20012.html", "date_download": "2019-04-25T05:00:30Z", "digest": "sha1:J4VUXSRJK5XOC3U6BZ4TK36CE6KZN4R3", "length": 7691, "nlines": 126, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "தெய்வக் குற்றங்கள் என்றால் என்ன? | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » தெய்வக் குற்றங்கள் என்றால் என்ன\nதெய்வக் குற்றங்கள் என்றால் என்ன\nஆகமவிதிகளை மீறி செயல்படுவதும் தெய்வத்திற்கு தொண்டுகளைச் செய்து அதை பின்பு செய்யாமல் விடுவதும் ஆலயத்திற்குறிய பொருட்களை சொந்த பாவனைக்கு உபயோகிப்பதும் தெய்வத்திற்குறிய பொருட்களை திருடுவதும் தெய்வத்திற்குறிய பொருட்களை நன்கொடையாக கொடுப்பதும் ஆண்டவனுக்குறிய பொருட்களை பணத்திற்காக விற்பதும் பணம் சம்பாதிப்பதே குறிக்கோலாகக் கொண்டு ஆண்டவனுக்கு கோயில்களைக் கட்டுவதும் இறைவனுடைய பொருட்களை மற்றவர்கள் பாவிப்பதற்கும் கொடுப்பதும் ஆலய விதிமுறைகளை மீறுவதும் ஆலயத்துக்குறிய பொதுக்கூட்டங்களில் சண்டை போடுவதும்\nஆலயங்களில் நடக்க இருக்கும் சில நல்ல காரியங்களை தடுப்பதும் ஆலயத்திற்குள் மற்றவர்களை தாக்குவதும் ஆலயத்திற்குள் வருபவர்களை உதாசின்ப்படுத்துவதும் பூசகர்களை மதிக்காது நடப்பதும் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களை ஒரு முகம் (பணக்காரன், ஏழை) பார்த்து நடப்பதும் இவைகள் யாவுமே இறைவனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். ���தைத்தான் குற்றம் என்றும், தெய்வக்குற்றம் என்றும் சொல்லுவார்கள். அன்பார்ந்த அடியார்களே ஆலயத்திற்குள் சென்றவுடன் ஆண்டவனின் காலடியில் அனைவரும் ஒன்று தான்\nPrevious: பார்த்தவுடன் வாங்க தூண்டும் லேட்டஸ்ட் பென் டிரைவ் மாடல்கள்\nNext: யாழில் நிலத்தடி நீர் மாசுபடுதல் மின் நிலையத்தை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2010/03/Pandu.html", "date_download": "2019-04-25T05:01:26Z", "digest": "sha1:7EI5O4ORD5KPKVTSAKSBCWSPXRMMWBBM", "length": 21207, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டு | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபாண்டு = மங்கலானவன் / வெளிறிப் போனவன்\nதந்தை : விசித்திரவீரியன் / வியாசரின் உயிர் வித்து\n{**வியாசர்-சத்தியவதி சந்தனுவை திருமணம் செய்து சித்திராங்கதனும், விசித்திரவீரியனும் பிறப்பதற்கு முன்பே, சத்தியவதிக்கும் பராசரருக்கும் பிறந்தவர் தான் இந்த வியாசர் என்பதனை அறிக}\nவிசித்திரவீரியனின் இரண்டாவது மனைவி அம்பாலிகை. விசித்திரவீரியனின் மறைவிற்குப் பிறகு பீஷ்மர் மற்றும் சத்தியவதியின் ஏற்பாட்டால் அம்பாலிகை வியாசருடன் பிள்ளைப் பெற கேட்டுக்கொள்ளப்பட்டாள்...............\nவியாசர், அம்பாலிகை பயத்தால் வெளிறிப்போவதைக் கண்டு அவளிடம் {அம்பாலிகையிடம்}, \"எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால், ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்.\" என்றார் {வியாசர்}.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nசத்தியவதி சொன்ன இரகசியம் | ஆதிபர்வம் - பகுதி 105\nதிருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு - பகுதி 106\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங��க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை ச��ப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kanaka-now/", "date_download": "2019-04-25T03:45:06Z", "digest": "sha1:RMTJV6ZPOZEEDBML5TQIGM5BRTMJ24AJ", "length": 9804, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முன்னணி நடிகை கனகாவின் நிலை ! இப்படி மாறிட்டாங்க- புகைப்படம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய��திகள் முன்னணி நடிகை கனகாவின் நிலை இப்படி மாறிட்டாங்க- புகைப்படம் உள்ளே \nமுன்னணி நடிகை கனகாவின் நிலை இப்படி மாறிட்டாங்க- புகைப்படம் உள்ளே \n1989 இல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் படம் 425 நாட்கள் திரையரங்கிள் ஓடி சாதனை படைத்தது.மேலும் இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்த கனாக ஒரே படத்தில் மிக பெரிய ஸ்டாராகிவிட்டார்.\n1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது அம்மாவும் ஒரு நடிகத்தான். தேவிகா என்ற அவரது தாய் சிவாஜி ,எம் ஜி ஆர் போன்ற நடிகர்களுடன் நடித்தவர். தனது தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவர் சினிமாவில் நுழைய சற்று சுலபமாக இருந்தது. கரகாட்டகாரன் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் என்று ஏகப்பட்ட படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.\nரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த்,சரத் குமார் என்று பல நடிகர்களுடன் நடித்தாலும் இதுவரை கமலுடன் மட்டும் இவர் நடித்ததே இல்லை.இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள கனகா 2000 ஆம் வருடம் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருந்தார்\nமேலும் இவரது திருமண வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள முற்படும் போது ஏகப்பட்ட குழப்ப மான விஷங்கள் தான் கிடைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு முத்துக்குமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே முத்து குமார் யார் என்றே தமக்கு தெரியாது என்று கனாக கூறியிருக்கிறார்.\nஆனால் 2007 ஆம் ஆண்டு காணகாவை சந்தித்த அவரது தந்தை தேவதாஸ். உன் அம்மாவும் தற்போது இல்லை உனக்கும் வயதாகி கொண்டே போகிறது அதனால் சீக்கிரம் திருமணம் செய்துகொள் என்று கூறினாராம். ஆனால் தமக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்று கனாக தெரிவித்துள்ளாராம்.\nமேலும் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் கனாக மிகவும் மன அழுத்தத்தில் அளித்துள்ளார்.அதனால் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பார்க்கவே பரிதாபமாக உள்ளார் கனாக. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நாயகி தற்போது எந்த ஒரு ஆதரவும் இன்றி இருப்பது மிகவும் பரித்தமாக இருக்கிறது.\nNext articleகசிந்தது விஜய் 62 ஷூட்டிங் காட்சிகள் போட்டோ பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே \nபுஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகளா.. யார் தெரியுமா..\nஇளைஞர்களின் கன��ுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nவித்யாசமான ஆடையில் பேட்ட நடிகை கொடுத்த போஸ். இது என்ன டிரஸ்னு சொல்லுங்க.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின்...\nவிஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.\nஎம் ஜி ஆர் வாழ்க்கை வரலாற்று கதையில் அரவிந்த் சாமி, சிம்பு.\nவிஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி. அதிலும் இப்படி ஒரு ரோலில். அதிலும் இப்படி ஒரு ரோலில்.\nஉடல் எடையை குறைக்க கடுமையாக ஒர்க் அவுட். நிவேதா தாமஸ் வெளியிட்ட வீடியோ.\nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\nமிஸ்க்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்த விஜயலட்சுமியின் தற்போதைய நிலை – புகைப்படம் உள்ளே\nமெர்சல் படத்தில் என் கதாப்பாத்திரம் இதுதான் – மர்மத்தை உடைத்த காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/22/chennai.html", "date_download": "2019-04-25T04:38:57Z", "digest": "sha1:6LPV7URZNHW3XVSD2NY5PIRHFFOQSEUX", "length": 16312, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் விபச்சார தொழிலில் 6,000 பேர் | 6000 prostitutes active in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு\n3 min ago காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\n4 min ago சிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\n4 min ago மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு\n17 min ago சரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nMovies ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nTechnology செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்\nAutomobiles டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nFinance ரூ.12000 கோடியை தாண்டிய டெபாசிட்.. வருட வட்டி மட்டும் ரூ.845 கோடி.. திருப்பதி பணக்கார சாமிதாங்க\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nசென்னையில் விபச்சார தொழிலில் 6,000 பேர்\nசென்னையில் 6,000 பேர் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மாதம் 3.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்என்றும் இந்திய சமுதாய நல மையம் (ICWO) அறிவித்துள்ளது.\nஇது குறித்து இந்த அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. அதில் கிடைத்த விவரங்கள்தலை சுற்ற வைக்கின்றன.\nசென்னையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை, மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களை மிஞ்சும் அளவுபெருகி வருகிறது.\nமுன்பெல்லாம் விடுதிகள், ஹோட்டல்களில் விபச்சாரம் நடந்து வந்தது. ஆனால், இப்போது வீடுகள், கார்களிலும் விபச்சாரம்நடக்கிறது. பல குடும்பங்கள் வசிக்கும் இடத்திலேயே விபச்சாரம் நடக்கிறது. இந்தத் தொழிலில் மாதம் மூன்றரை கோடி ரூபாய்புரளுகிறது.\nசென்னை செக்ஸ் தொழிலில் முக்கிய இடம் வகிப்பது செல்போன்கள். கஸ்டமர்கள் இதன் மூலம் தான் புரோக்கர்கள்,விலைமாதுகளைத் தொடர்பு கொள்கின்றனர்.\nஇந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 15% படித்த பட்டதாரிகள். சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்தத் தொழிலில்ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் குடும்ப கஷ்டம் காரணமாக வந்துள்ளனர். மேலும் பலர் தங்களையும் மீறி இந்தத்தொழிலில் தவறுதலாக நுழைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய பயம் இருக்கிறது. அதனால் பெரும்பாலான பெண்கள் ஆணுறையின்றி யாரையும்அனுமதிப்பதில்லை. ஆனால், ரெகுலராக வருபவர்களிடம் வற்புறுத்துவதில்லை.\nசென்னையில் இந்த தொழிலில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nஅண்ணா & கருணாநிதி நினைவிடத்திற்கு தொண்டர்களுடன் சென்ற ஸ்டாலின்.. மலர்தூவி மரியாதை\nஅப்பெல்லாம் வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு இருந்தாரா கே.எஸ்.அழகிரி\nதங்க மங்கை எங்கள் தங்கை கோமதி.. கத்தார் நாம் தமிழர் கட்சி நேரில் போய் வாழ்த்து\n4 தொகுதி இடைத்தேர்தல்.. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி ஒதுக்கீடு.. தினகரன் கோரிக்கை ஏற்பு\nதொடரும் போராட்டம்.. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.. சசிகலா சீராய்வு மனு\nகுற்ற வழக்குகளில் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த ஐவர் குழு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம்.. கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kerala-flood-death-report/33624/", "date_download": "2019-04-25T04:34:40Z", "digest": "sha1:4L7NSI2RAH4CEZUR6AZJSZIAWM4UBD7E", "length": 6783, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "கேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும\nகேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும\nகேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த மாநிலமே தண்ணீர் மூழ்கியது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே 30 முதல் தற்போது வரை இந்த மழை வெள்ளத்தால் 373 பேர் பலியாகியுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த மே 29-ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. சீரான இடைவெளியில் பெய்த இந்த மழையானது கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பெருமழையாக தொடர்ந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது.\nநிலச்சரிவால் வீடுகளும், வாகனங்களும் சிக்கிக்கொண்டன, பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டன. 54.11 லட்சம் மக்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.47 லட்சம் மக்கள் 5645 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் இதுவரை 87 பேர் காயமடைந்துள்ளதாகவும், 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 373 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,233)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,451)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,622)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,052)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/suja-varune-entered-bigboss-house/10304/amp/", "date_download": "2019-04-25T04:23:47Z", "digest": "sha1:LFNNXOPPURFFIQNUY2APEEXD33C5GMO3", "length": 4669, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா\nTV News Tamil | சின்னத்திரை\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா\nவிஜய் டிவியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா இருந்தவரை நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஓவியாவை கார்னர் செய்து காய்த்ரி கோஷ்டியினர் வெளியேற்றிய பின்னர் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி ஆமையைவிட மெதுவானது. போரடிக்கும் டாஸ்க், பார்த்த முகத்தையே பார்ப்பது போன்றவற்றால் பார்வையாளர்கள் வெறுப்படைந்தனர்.\nஇந்த நிலையில் ஓவியா வெளியேறியவுடன் வேறு பிரபலங்களை பிக்பாஸ் வீட்டின் உள்ளே புகுத்த சேனல் நிர்வாகம் கடந்த சில நாட்களாக தீவிர முயற்சியில் இருந்தது. பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்று புதிய வரவாக நடிகை சுஜா வருணே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்\nபிக்பாஸ் வீட்டில் புதியதாக நுழைந்த பிந்துமாதவியால் நிகழ்ச்சியை சிறிது கூட சுவாரஸ்யமாக மாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது சுஜா வருணே மட்டும் திருப்பத்தை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருப்பினும் உலக அழகியே வந்தாலும் ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று ஓவியா ஆர்மியினர் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறனர்.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154016&cat=33", "date_download": "2019-04-25T04:49:26Z", "digest": "sha1:ZMFLPOBDURJILREIH4MPGDVEBPHDUE5L", "length": 26915, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "நண்பனுக்காக உயிரிழந்த கல்லூரி மாணவன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » நண்பனுக்காக உயிரிழந்த கல்லூரி மாணவன் அக்டோபர் 07,2018 19:00 IST\nசம்பவம் » நண்பனுக்காக உயிரிழந்த கல்லூரி மாணவன் அக்டோபர் 07,2018 19:00 IST\nதிருவாரூர் அடுத்த கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த சபீபுதீனும், புலிவலத்தை சேர்ந்த அபினேஷூம் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இருவரும்தங்களது நண்பர்களுடன் சேர்ந்து மருவத்தூரில் உள்ள பாண்டவையாற்றில் குளிக்க சென்றனர். ஆற்று நீரின் வேகத்தால் அபினேஷ் அடித்து செல்லப்பட்டான், அவனை காப்பாற்ற சென்ற சபீபுதீன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மற்றவர்கள் கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அபினேஷை மீட்டு, மருத்துவமணையில் சேர்த்தனர். நண்பனை காப்பாற்ற சென்ற சபீபுதீன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீரில் மூழ்கி மாணவர் பலி\nஅமல்ராஜின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்\nதனியார் பள்ளிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது...\nஅரசு கல்லூரியில் உதிரிபாகங்கள் திருட்���ு\nதடுப்பணையில் மூழ்கி இளைஞன் பலி\nஏரியில் மூழ்கி இளைஞர் பலி\nகுவாரியில் மூழ்கி சிறுவர்கள் பலி\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nநீரில் மூழ்கிய நெல், வாழை\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\nநீரில் முழ்கி சிறுமிகள் பலி\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nசினிமாவில் அடுத்த ரவுண்ட் வருவேன்.. த்ரிஷா\nதனியார் கல்லூரிகளின் கருத்து கேட்பு கூட்டம்\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\nதனியார் பள்ளி வளர்ச்சிக்கு அரசின் சட்டமா \nபவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலி\nநீர் தொட்டியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி\nவீடு பார்க்க சென்ற குடும்பத்தினர் 8 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nவிலங்குகளுக்கு இரையாக்கப்பட்ட யானையின் உடல்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nகைக்குழந்தையைத் தவிக்க விட்டு தம்பதியர் தற்கொலை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nமாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபெருமாள் - சிவன் சந்திப்பு பெருவிழா\nதோளில் சுமக்கப்படும் வீரபத்ரர் தேர்\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578681624.79/wet/CC-MAIN-20190425034241-20190425060241-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}