diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1540.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1540.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1540.json.gz.jsonl" @@ -0,0 +1,457 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81753/actor-sonu-sood-help", "date_download": "2020-10-31T17:09:16Z", "digest": "sha1:CS35Y3H3S34MNHF64DDVBJZP5L5O6KPI", "length": 8756, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட் | actor sonu sood help | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட்\nபாப்கார்ன் விற்கும் ஏழை சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்காக சோனுசூட் ஸ்மார்ட் போன் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி பேருதவி செய்ததன் மூலம் புகழ் பெற்றார் நடிகர் சோனு சூட். அதிலிருந்து அவருக்கு சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆந்திராவில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது என்று அவர் உதவிகளின் பட்டியல் நீளும்.\nபல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வசதியான மாணவர்கள் வீடுகளில் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சோனு சூட்டிடம் சாலைகளில் பாப்கார்ன் விற்கும் சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்கும்படி பெண் ஒருவர் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு சோனு சூட் உடனடியாக ‘ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்கிறேன். சிறுவனின் விவரங்களை அனுப்புங்கள். ஆனால், எனக்கு சிறுவன் பாப்கார்ன் கொடுக்கவேண்டும்’ என்று நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.\nஇதையும் படிக்கலாமே... சிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்\nசென்னை - ராஜஸ்தான் : ப்ளேயிங் லெவன் யார்\nமுதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன் : தோனி கூறிய காரணம் இதுதான்\nRelated Tags : பாப்கார்���், சோனு சூட், ஸ்மார்ட் போன், ஆன்லைன் வகுப்புகள்,\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை - ராஜஸ்தான் : ப்ளேயிங் லெவன் யார்\nமுதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன் : தோனி கூறிய காரணம் இதுதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/09/04/", "date_download": "2020-10-31T16:11:57Z", "digest": "sha1:7KYP2WK6GY3GJ32R4JOCMLTSWGOLLBKY", "length": 12335, "nlines": 159, "source_domain": "www.stsstudio.com", "title": "4. September 2017 - stsstudio.com", "raw_content": "\nSTSதமிழ் தொலைக்காட்சியில் ஆய்வுக்களம் 31.10.2020 இரவு 8 மணிக்கு ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், கலந்து சிறப்பிக்கின்றார், நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர்…\nயேர்மனிபி ராங்பேர்ட் நகரில்வாழ்ந்துவரும் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2020 இன்று…\nஇரவு 8 மணிக்கு கொறொநாவுக்காண விழிப்புனர்வு நிகழ்வு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம் எம்மவர் படைப்புக்கான தனிக்களம் STSதமிழ் தொலைக்காட்சியில் நாளை…\nவீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட க‌லைஞை சுதா நதீசன் அவர்கள் (30.10.2019)இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன் மகன் ,அப்பா,அம்மா ,தம்பி…\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்29.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்��லைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nசெல் /வந்த /தேசமதில் செல்லரித்த தேசக்கனவா கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன்\nபிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்\n„Le Sens De La Fete“ எனும் திரைப்படத்தின் ஊடாக…\nகவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017\nஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி.\nதமிழ் நாடகங்கள் உலக தரத்திற்குப் போற்றப்பட…\nஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017\nஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும்…\nஒருசில ஊடகங்களுக்கு மட்டும்.–வன்னியூர் செந்தூரன்–\nவன்னியின் அடிமுடி கூட அறியாத பொன்னியின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஎதிர்பாருங்கள்அரசியல் ஆய்வுக்களம் 31.10.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு \nபிராங்பேர்ட் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு து. இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2020;\nஇரவு 8 மணிக்கு கொறொநாவுக்காண விழிப்புனர்வு நிகழ்வு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம்\nவீணை வாத்திக்க‌லைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.2020)\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2020\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (27) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள��� (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (682) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t101-topic", "date_download": "2020-10-31T16:14:31Z", "digest": "sha1:SZFID5L3ISXAZQLMXGVLGNFKJPMYMN4R", "length": 8778, "nlines": 77, "source_domain": "athigaaran.forumta.net", "title": "விளம்பர பேனர்களில் இனி அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏக்கள் படங்கள் கூடாது: ஜெயலலிதா அதிரடி உத்தரவு", "raw_content": "\nசென்னை: அதிமுக விளம்பர பேனர்களில் இனி அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் படங்கள் இருக்கக் கூடாது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அ.தி.மு.க. கழகத்திற்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை தொடர்ந்து நாம் கடைபிடித்து வருகின்றோம். கழகம் தொடங்கப்பட்ட காலந்தொடங்கி எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வைக்கின்ற வரவேற்பு பலகைகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.\nபுரட்சித் தலைவி அம்மா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தலைமை ஏற்ற பிறகு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஅந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரின் புகைப்படத்தை மட்டுமே சிலர் விளம்பர பேனர்களில் போட்டுவிட்டு மற்ற நிர்வாகிகளின் படங்களை தவிர்த்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் அமைச்சரின் புகைப்படத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டியவர்களின் புகைப்படங்களை போட்டு விளம்பரங்கள் செய்கின்றனர்.\nஇதனால் கழகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அப்பகுதியில�� வைத்திருக்கும் பேனர்களை கிழித்து விடுவதாக செய்திகள் வருகின்றன. இச்செயல்கள் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடுகின்றன.நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கு கழகத்தில் அனுமதியும் இல்லை. அத்தகைய பழக்கமும் இதுவரை கிடையாது.\nஎனவே கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.\nநிகழ்ச்சிக்கு வருகை தரும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும், அவர்கள் வகித்து வரும் பதவி மற்றும் பொறுப்புகளையும் எழுத்துக்களில் குறிப்பிட்டால் போதும். அ.தி.மு.கவின் நெறிமுறைகளுக்கு மாறாக, இனிமேல் மற்றவர்களுடைய படங்களை போட்டு விளம்பரம் செய்யும் கழகத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவிளம்பர பேனர்களில் இனி அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏக்கள் படங்கள் கூடாது: ஜெயலலிதா அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t354-topic", "date_download": "2020-10-31T17:03:24Z", "digest": "sha1:YBXRLU4ARIMTIHX2ETZRNJSUVD3FN2PA", "length": 35420, "nlines": 120, "source_domain": "athigaaran.forumta.net", "title": "காதல்.. காமம்.. கல்யாணம்.. பணம்... கல்யாண ராணியின் லீலைகள்", "raw_content": "\nசென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்களை மட்டுமின்றி பெண்களிடமும் நட்பாகப் பழகி பல லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருப்பதாகவும் சகானா மீது புகார்கள் குவிந்துள்ளன.\nஇளைஞர்களைத் தேடித் தேடிப் பிடித்து காதலிப்பதாகக் கூறி கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான் சகானாவின் பாணி. இளைஞர்களை வசியப்படுத்தும் வார்த்தைகளை சரளமாக உதிர்ப்���து சகானாவுக்கு கை வந்த கலையாக இருந்திருக்கிறது. பொதுவாக இளைஞர்கள் தம்மைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது என்பதற்காக தம்மை அனாதை என்றும் கோடீஸ்வரியான தம்மை உறவினர்கள் கொல்ல முயற்சிக்கின்றனர் என்றும் பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். தாம் வீழ்த்தும் வலையில் விழும் இளைஞர்களுக்கு செல்போன் நம்பரை தாரளமாக கொடுத்து மனம்கவரும் வகையில் பேசுவதையும் ஒரு யுக்தியாக வைத்திருந்திருக்கிறார்.\nசரி திருமணத்துக்குப் பிறகு என்ன செய்திருக்கிறார் 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்திருந்தாலும் எந்த ஒரு கணவரோடும் வெளியில் ஒன்றாக சுற்றியதே கிடையாதாம்.. இதற்குக் காரணமாக தமக்கு சாபம் இருக்கிறது என்று சாக்கு போக்கைக் கூறியிருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு பணம் சுருட்டல் என்ற இலக்கை அதிரடியாக ஆரம்பித்துவிடுவாராம்.\nஇதேபோல் பல பெண்களிடமும் கூட நெருங்கிப் பழகி பல லட்சத்தை சுருட்டிக் கொண்டதாகவும் சகானா மீது புகார்கள் கொட்டத் தொடங்கியிருக்கின்றன.\nகாதல்.. காமம்... கல்யாணம்..பணம் என்ற லட்சியத்துடன் பல இளைஞர்களை வசீகரித்து வளைத்திருக்கும் சகானா மீது கொலை வழக்கு ஒன்றையும் கேரளப் போலீசார் பதிவு செய்திருக்கின்றனர். சகானா எப்போது சிக்குவார் இன்னும் என்ன என்ன உண்மைகள் வருமோ\nசென்னை: பல இளைஞர்களை காதல் வலையில் விழ வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கேரளவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆர்.சரவணன், அடையாறை சேர்ந்த ஏ.சரவணன், தியாகராய நகரை சேர்ந்த ராஜா ஆகிய 3 பேரும் புகார் மனுக்களைக் கொடுத்தனர். அதில், பெண் ஒருவர் தங்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை பறித்து விட்டதாக புகார் கூறியுள்ளனர்.\nஇவர்கள் 3 பேரிடமும் ஒரு பெண் முதலில் செல்போன் மூலம் பேசி இருக்கிறார். தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.\nபின்னர் நேரிலும் பலமுறை சந்தித்துள்ளார். செக்ஸ் வலையிலும் வீழ்த்தியதோடு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். சொந்த ஊரான திருவனந்தபுரம் போக வேண்டும், வீட்டில் பணப் பிரச்சனை என்று காரணம் கூறி அவ்வப்போது பணமும் வசூலித்துள்ளார்.\nமலையாளம் கலந்த தமிழில் பேசியுள்ள அந்தப் பெண்ணை இவர்கள் செல்போனிலும் படம் பிடித்துள்ளனர். அதையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇவர்கள் தவிர மேலும் பலரும் அந்தப் பெண்ணிடம் மோசம் போய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.\nஇந்த பெண்ணிடம் மேலும் யாரும் மோசம் போகாமல் இருக்கவும், ஏமாந்தவர்கள் புகார் கொடுப்பதற்காகவும் அந்த பெண்ணின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.\nசென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு இளைஞர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பல லட்சம் மோசடி செய்த கேரள அழகி சகானாவை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.\nகேரளாவைச் சேர்ந்தவர் சகானா. அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை மயக்கி அவர்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பண்ம் ஆகிவயற்றை பறித்து மோசடி செய்துள்ளார். இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளிச்சத்திற்கு வந்தது.\nமுகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர் சகானா தங்களை திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அப்போது அவர்கள் தங்கள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆதாராமாகக் காட்டினர்.\nஅவர்கள் தவிர திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், அடையாறைச் சேர்ந்த மற்றும் ஒரு சரவணன் ஆகியோரும் சகானாவிடம் ஏமாந்தவர்களில் அடக்கம். சகானா இதுவரை 50 இளைஞர்களை மணந்து ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை 5 பேர் மட்டுமே சகானா தங்களை ஏமாற்றியதாக புகார் கொடுத்துள்ளனர்.\nஅவர்களின் புகார்கள் அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள சகானாவின் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசகானா கடைசியாகப் பயன்படுத்திய 2 எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சகானாவின் எண்ணைத் தொடர்பு கொண்டபோது அவர் வெளிமாநிலத்தில் இருந்தது தெரிய வந்தது. அதன் பிறகு அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்ட��பிடிக்க முடியவில்லை.\nசகானாவின் கணவன்மார்களை விட்டு அவரைத் தொடர்பு கொண்டு அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nசென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். \"செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத், 25. இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.\nயாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் \"டிவிடி பிளேயர்', நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.\nவழக்கறிஞருக்குப் படிப்பதாகக் கூறிய செகாநாத், மேற்படிப்புக்கு பணம் தேவை என கூறினார். எங்களைக் காதலிப்பதாகக் கூறியதால், வருங்கால மனைவி என நினைத்து, லட்சக்கணக்கில் செலவு செய்தோம். எங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மொபைல் எண்ணை மாற்றி விட்டு, தலைமறைவாகி விட்டார். அவர், எங்களைப் போன்று பல வாலிபர்களை ஏமாற்றி, திருமணம் செய்து நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட 6 மொழிகளில் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க\nவேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தனர். மூன்று வாலிபர்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க, அடையாறு உதவி கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு போரூரை சேர்ந்த மணிகண்டன், 28, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, 28, ஆகியோர் திருமண போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்துடன் வந்தனர். அவர்களையும் செகாநாத் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மணிகண்டன் கூறியதாவது:தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த செகாநாத், 25 என்னிடம் மொபைல் போனில் அடிக்கடி பேசி காதலிப்பதாகக் கூறினார். வீட்டிற்கு தெரியாமல் நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டோம்.எனது பெற்றோருக்குத் தெரிய வந்ததும், கடந்த 2011 ல், எங்களுக்கு குன்றத்தூர் முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னுடன் 2 மாதம் தான் வாழ்ந்தார்.ஐ.ஏ.எஸ்., தேர்வுக்குத் தயாராவதால், வீட்டில் இருந்து படிக்க முடியவில்லை என தெரிவித்தார். சைதாப்பேட்டை கோர்ட்டிற்கு பின்புறமுள்ள மகளிர் விடுதியில் செகாநாத்தை சேர்த்து விட்டேன்.வாரம் ஒரு முறை சென்று அவரைப் பார்த்து வந்தேன். செகாநாத் வேறு சில ஆண்களுடன் பழகும் தகவல் எனக்குக் கிடைத்தது. அது பற்றி அவரிடம் கேட்டபோது, \"நான் அவள் இல்லை' ��ன மறுத்தார்.ஒரு கட்டத்தில் என்னை விட்டு முழுமையாக விலகி விட்டார். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என போலீசில் புகார் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தேன். பத்திரிகையில் செகாநாத் விவகாரம் வெளி வந்ததால், என்னைப் போன்று வேறு யாரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புகார்கொடுத்துள்ளேன். செக்ஸ் வெறி பிடித்த செகாநாத், ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசையில் திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தி விட்டார். 4 சவரன், 1.85 லட்சம் ரூபாய் அவருக்காக செலவு செய்துள்ளேன். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.\nபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 2006ம் ஆண்டு செகாநாத்தை சந்தித்தேன். பணம் பெறும் பிரிவில் இருந்தார். என்னுடைய மொபைல் போன் எண்ணிற்கு அடிக்கடி பேசினார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நான் முதலில் சம்மதிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினார். கால்பந்து வீரரான நான், விளையாட்டில் கவனம் செலுத்தியதால், அவரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.இந்தாண்டு ஜனவரி மாதம் டூவீலரில் சென்ற செகாநாத்தை எதேச்சையாக சந்தித்தேன். என்னிடம் அவர், \"உனக்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன். என்னைத் திருமணம் செய்யா விட்டால் உயிரை விட்டு விடுவேன்' எனக்கூறி, அவரது கையில் கத்தியால் கீறிக் கொண்டார்.அதன் பிறகு தான் அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். புளியந்தோப்பில் உள்ள எனது வீட்டில் என்னுடன் 5 மாதம் வாழ்ந்தார்.கணவன், மனைவியாக அன்யோன்யமாக வாழ்ந்தோம். அசைவ\nஉணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். மொத்தத்தில் அவர் மீது சந்தேகமே வரவில்லை. ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். திருமணமான பெண்கள் இளம் வயதில் அப்படித்தான் இருப்பார்கள் என நினைத்து நானும், அவரது ஆசைகளுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்தேன். நான் குடியிருந்த தெருவிற்கு அருகேயுள்ள தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்.அவருக்கும், செகாநாத்துக்கும் கடந்த 2006 ல் திருமணம் நடந்த தகவல் எனக்கு கிடைத்தது. புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சுரேஷ், புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் என்னை அழைத்து வி��ாரித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வந்த செகாநாத், \"எனது கணவர் பிரசன்னா தான். சுரேஷ் என்பவரை யாரென்றே தெரியாது' எனக்கூறினார். அதிர்ச்சியடைந்த சுரேஷ், செகாநாத்திடம், \"நமக்குத் திருமணம் நடந்த பிறகு, வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசித்ததை மறந்து விட்டாயா. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகளை கட்டும் வரை குடிசை வீட்டில் இருந்தபோது, ஏற்பட்ட தீ விபத்தில் நம் திருமண போட்டோக்கள் எரிந்து விட்டன' என கூறினார்.அப்போது மூன்று பேரிடமும் எழுதி வாங்கிய புளியந்தோப்பு மகளிர் போலீசார், செகாநாத்தை எச்சரித்து அனுப்பினர். வீட்டில் இருக்க முடியாது என கூறி வெளியேறிய செகாநாத், மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். திடீரென ஒரு நாள் வந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என, கூறினார்.செகாநாத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தபோது தான், அவருக்குப் பல வாலிபர்களுடன் திருமணம் நடந்த விஷயம் எனக்குத் தெரிய வந்தது. அவரை உண்மையாகக் காதலித்த என்னை ஏமாற்றி விட்டார். அவருக்காக 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். இனிமேல், அவர் அப்பாவி வாலிபர்களை ஏமாற்றாத வகையில் போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். செகாநாத் மீது திருவொற்றியூர், புளியந்தோப்பு, வேப்பேரி, வேளச்சேரி உட்பட சென்னை நகரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்புகார் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறி இருக்காது.இவ்வாறு, பிரசன்னா கண் கலங்கினார்.\nபார் கவுன்சிலில் செகாநாத் மீது புகார்:\nதிருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம், வழக்கறிஞருக்கு படிப்பதாகக் கூறி பணத்தை செகாநாத் கறந்துள்ளார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்த சரவணன், அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை ஐகோர்ட் பார் கவுன்சிலில், \"வழக்கறிஞர் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் செகாநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் கொடுத்துள்ளார்.\nகமிஷனர் திரிபாதி அதிரடி காட்டுவாரா\nசென்னை நகரில் பல போலீஸ் நிலையங்களில் மோசடி பெண் செகாநாத் மீது புகார்கள் பதிவாகி இருப்பதாகத் தெரிகிறது. செகாநாத் மீது புகார் கொடுக்கச் சென்ற வாலிபர்களிடம் ��ோலீசார், \"அப்பெண்ணை நாங்கள் எங்கே போய் தேடுவோம். நீங்கள் பிடித்துக் கொடுங்கள். நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறி தட்டிக் கழித்துள்ளனர். செக்ஸ் வெறி பிடித்து அப்பாவி இளைஞர்களை திருமண ஆசையில் வீழ்த்திய பெண்ணைக் கைது செய்ய கமிஷனர் திரிபாதி தனிப்படை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, ஏமாந்த வாலிபர்கள் எழுப்பியுள்ளனர். பல்வேறு போலீஸ் நிலையத்தில் உள்ள புகார் மனுக்களை எல்லாம், ஒன்றாகச் சேர்த்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாதல்.. காமம்.. கல்யாணம்.. பணம்... கல்யாண ராணியின் லீலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/dry-skin-face-pake/", "date_download": "2020-10-31T16:19:35Z", "digest": "sha1:PJLNUYU6V76FT5EAR2BXLGPGWUSJLRYW", "length": 12292, "nlines": 173, "source_domain": "in4net.com", "title": "சருமம் வறட்சியா இருக்கா ? அப்போ இத டிரைப்பன்னுங்க - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை கடுமையாக சரிவு\nஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify\nவெப்பத்தினை அதிகப்படுத்தி கொரோனாவை அழிக்கும் புதிய மாஸ்க் அறிமுகம்\nசந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நீர் பரப்பு\nஇன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நேரம் அதிகரிப்பு மற்றும் விதிமுறைகள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nவிவசாயத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசின் சிறந்த திட்டங்கள்\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nபொதுவாக சருமத்தில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கவேண்டும். அவை குறையும் பட்சத்தில் சருமம் வறட்சியாக இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை சரு���மாக இருக்கும் . அவர்களுக்கு சருமத்தில் வறட்சி உண்டாகாது என்று சொல்ல முடியாது. எண்ணெய் பசையுள்ள சருமம் அதிக வறட்சியை சந்திக்கவே செய்யும். இவை எல்லா காலங்களிலும் இருக்கும். குறிப்பாக பனிக்காலத்தில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.\nஇந்த சூழலில் என்ன மாதிரியான மேக்கப் செய்தாலும் அவை முகத்துக்கு எடுபடாது. மேக்கப் செய்த சில நேரங்களில் அவை பொலிவிழந்து போகவும் வாய்ப்புண்டு. இத்தகைய சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் பனிக்காலங்களில் கூடுதலாக சருமத்தை பராமரிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.\nவாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்க கூடியது. நன்றாக பழுத்த வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி அதனுடன் பாதாம் ஆயில் அல்லது வைட்டமின் இ ஆயிலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக க்ரீம் பதத்துக்கு அரைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவி சுத்தமாக உலரவைத்து துடைத்து இந்த க்ரீமை கொண்டு மசாஜ் செய்தபடி முகம், கழுத்து,கை, கால் பகுதிகளில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூட்டில் கழுவிய பின்னர் மெல்லிய டவல் கொண்டு முகத்தை அழுத்தி துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.\nசரும பராமரிப்பு மட்டும் போதுமானதா இல்லை. அதோடு சருமத்துக்கும் உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டும். அதனால் இந்த பராமரிப்போடு தண்ணீர் அதிகம் குடிப்பதையும் மறக்காமல் செய்ய வேண்டும். பனிக்காலத்தில் தாகம் எடுக்காது என்றாலும் வேண்டிய அளவு தண்ணீர் பருகினால் தான் சருமம் அதிக வறட்சியாகாது. இந்தக்காலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம், மசாலா நிறைந்த உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.\nராமநாதசுவாமி கோயில் மூலவா் புகைப்படம் வெளியான விவகாரத்தில் விசாரணை ஆரம்பம்\n20 வருடங்கள் கெடாமல் இருக்கும் மெக்டொனால்டு பர்கர்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\nதமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள�� தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-08/38439-11", "date_download": "2020-10-31T16:10:17Z", "digest": "sha1:NHWM7BWVJ6J6IRDDFMA2YE3QCWEFVIRN", "length": 29085, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "திரிபுவாத திம்மன்கள் - யார்? (11)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2008\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\n'பெரும் குழு'வின் 'ஜால்ரா' புரட்சி\nஉலகத் தலைவர் பெரியார் (3) - சவால் விட்டவர்கள், சரணடைந்த கதை\nபகுத்தறிவுச் சிகரம் - பெரியார்\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nபெரியாரின் சமூகப் புரட்சி முடிந்துவிட்டதா\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2008\nதிரிபுவாத திம்மன்கள் - யார்\nபெரியார் ஒரு திறந்த புத்தகமாகவே செயல்பட்ட தலைவர். அதுவே அவரது வலிமையாகவும் இருந்தது. அவரது எழுத்தும் பேச்சுமே அதற்கு கல்வெட்டு சான்றுகளாக நிற் கின்றன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு உடைமைகளை சேர்த்தவர் பெரியார். அதே சொத்துகள் பற்றியும், அதன் மதிப்பு பற்றியும் பொதுக் கூட்டங்களில் மக்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய தலைவராக பெரியார் திகழ்ந்தார்.\nதி.மு.க.வின் வெளியீட்டு செயலாளர் சகோதரர் திருச்சி செல்வேந்திரன் நடத்தி வரும் ‘எங்களுக்கு மகிழ்ச்சி’ மாத இதழில் (செப்.2008) ஒரு கேள்விக்கு இவ்வாறு விடை அளித்திருந்தார்.\n“நாட்டுடைமை பற்றி பெரியாரின் கருத்து என்னவாக இருந்தது” என்பது கேள்வி.\n“ஒருவனுடைய வீடு கடைசிவரை அவனுடையதாகவே (அவன் பெயர் விளங்கும்படி) இருக்க வேண்டுமானால், அதை பொதுவுக்கு ஆக்க வேண்டும்” என்று பெரியார், ஒரு வீடு திறப்பு விழாவில் பேசியுள்ளார். அதனால் தன்னுடைய சொத்துக்களையே பொதுவிற்காக சொசைட்டி சட்டத்தின் கீழ் (பப்ளிக் சொசைட்டி) கொண்டு வந்து, அப்படியே வருமான வரி அதிகாரிகள் முன் வாக்கு மூலம் செய்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் வீரமணியோ, இதற்கு நேர்மாறானவர். சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் மூத்த உறுப்பினர்களுக்கேக்கூட தெரியாமல் புதிய அறக் கட்டளையைப் பதிவு செய்தார். மறைந்த விடுதலை நிர்வாகியும், பெரியார் நம்பிக்கைக்கு உரியவரும், சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பினருமான என்.எஸ்.சம்பந்தம், இந்த ரகசிய செயல்பாட்டை கேள்வி கேட்டதால் தான், அவருக்கு ‘துரோகி’ பட்டம் தந்து, வீரமணி வெளியேற்றினார்.\nஇப்போது திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் கி.வீரமணி இறங்கியிருக்கிறார். இதற்காக அவர் உருவாக்கிய அமைப்பு ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’. தி.க. பொருளாளர் சாமிதுரை, கி.வீரமணியின் மகன் அன்புராஜ் போன்றவர்கள் - இந்த ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’இல் முக்கிய பொறுப்பாளர்களாக இருப்பதாக ‘விடுதலை’யில் வரும் செய்திகள் கூறுகின்றன. இந்த லிபர்ட்டி கிரியேஷன்ஸ் தான் பெரியார் திரைப்படத்தை தயாரித்தது. திரைப்படத் தயாரிப்புக்காக தமிழக அரசு ரூ.95 லட்சம் ரூபாயை வழங்கியது.\nதமிழக அரசு, இப்படி, பெரும் தொகையைப் படத் தயாரிப்புக்காக வழங்கியதற்கான காரணம், பெரியார் இயக்கம், பெரியாரைப் பற்றிய படத்தைத் தயாரிப்பதற்கு முன் வந்திருக்கிறது என்பதால் தான். தமிழக முதல்வர் கலைஞரும் இந்த படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ என்பது, கி.வீரமணி, தனக்கு வேண்டிய நபர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம்.\nதயாரிப்பு செலவில் பெரும் பகுதியை தமிழக அரசே வழங்கிவிட்ட பிறகு, படத்தின் வினியோகம் இதன் மூலம் கிடைத்த வருமானம் எல்லாம் படத் தயாரிப்பு நிறுவனத் துக்கே போய்ச் சேர்ந்திருக்கும். அதுதான் உண்மை. ஆனால் கி.வீரமணியோ இது பற்றி எந்த வெளிப் படையான அறிக்கை���ையும் முன் வைக்கவில்லை. இது தவிர திரைப்படத் துறைக்காக பங்குத் தொகை யாக பலரிடம் பண வசூலும் நடந்தது. இதுவும் அவர்களின் ‘விடுதலை’ ஏட்டிலே வெளி வந்தது. பங்குத் தொகையாக பணம் தந்தோருக்கும் லாபத் தொகை பகிரப்பட்டதாவும், ‘விடுதலை’யில் செய்திகள் ஏதும் கிடையாது.\n‘திறந்த புத்தகத்தின் கதை’ இப்படி என்றால், படத்தில் பல வரலாறுகளே திரிக்கப்பட்டது இன்னும் கொடுமையானது பெரியாரின் வாரிசுக்கும், பெரியாரின் இயக்கத்துக்கும், அவரது நூல்களுக்கும் உரிமை கொண்டாடும் கி.வீரமணி தயாரிக்கும் பெரியார் திரைப்படத்தில் இப்படி வரலாறுகள் திரிக்கப்படலாமா பெரியாரின் வாரிசுக்கும், பெரியாரின் இயக்கத்துக்கும், அவரது நூல்களுக்கும் உரிமை கொண்டாடும் கி.வீரமணி தயாரிக்கும் பெரியார் திரைப்படத்தில் இப்படி வரலாறுகள் திரிக்கப்படலாமா இதற்கு ஏராளமான உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக பெரியார் கடவுள் மறுப்பு தத்துவமான, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை’ என்ற தத்துவத்தை முதன்முதல் அறிவித்தது 1967 ஆம் ஆண்டு, திருவாரூருக்கு அருகே உள்ள விடையபுரம் எனும் கிராமத்தில் நடந்த பயிற்சி முகாமில் தான். இதை கி.வீரமணியே தனது ‘பெரியாரியல்’ நூலிலும் குறிப்பிடுகிறார்.\n“விடையபுரத்திலே இருந்து கொண்டுதான், தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தையே சொன்னார்கள். எனவே அந்த விடையபுரம் என்பது, ஒரு வரலாற்றுக் குறிப்புக்குரிய இடம். எனவே அந்த விடையபுரத்திலே இந்த வரலாற்றுக் குறிப்புக்காக, ஒரு பெரிய நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு நமது இயக்கம் பூர்வாங்கமாக துவக்கப் பணிகளை, வேலையைத் தொடங்கி இருக்கின்றது. நிலத்தை வாங்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். (‘பெரியாரியல்’ நூல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு - பக்.54). ஆனால் பெரியார் படத்தில் 1944 இல் பெரியார் கடலூருக்கு கூட்டம் பேச வந்தபோது, அவர் மீது செருப்பையும், பாம்பையும் காலிகள் வீசியபோது, பெரியார் கடவுள் மறுப்பைக் கூறுவதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது.\n1944 இல் சேலத்தில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது திராவிடர் கழகக் கொடியே உருவாக்கப்படவில்லை. ஆனால் சேலத்தில் நடந்த தொடக்க விழாவிலே திராவிடர் கழகக் கொடியை பெரியார் படத்தில் காட்டினார்கள். பெரியார் சிந்தனையையும், வரலாற்றையும் துளிகூட சிதைக்காமல் காப்பாற்று வதற்கு தங்களால் தான் முடியும் என்று கூறுகிறவர்கள், நீதிமன்றத்துக்கு ஓடுகிறவர்கள், இப்படி திரிப்பையும், புரட்டையும் செய்யலாமா\nபெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்திடாத ஒரு சம்பவத்தை, ஒரு கட்டுரையில் பெரியார் எழுதிய கருத்தை, அவரது வாழ்க்கை நிகழ்வாகவே பெரியார் படத்தில் திரித்து விட்டார்கள். பெரியார், ஈரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு கங்கையிலிருந்து நீர் இறைப்பதுபோல ஒரு காட்சி, பெரியார் படத்தில் இடம் பெற்றிருந்தது.\nஉண்மையில் - பெரியார் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை. குடிஅரசு வார ஏட்டில் 1925 ஆம் ஆண்டு ‘தெய்வ வரி’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரையில், பெரியார், இந்தக் கதையை குறிப்பிட்டிருந்தார். அதுதான் உண்மை. கடவுளுக்கும், பார்ப்பன புரோகிதர்களுக்கும் ‘தட்சணை’ என்ற பெயரில் கொட்டி அழும் மூடத்தனத்தைக் கண்டித்து பெரியார் எழுதிய கட்டுரையில் பார்ப்பனர்கள் ஏமாற்றுவதை கதை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். அதை அப்படியே கீழே தருகிறோம்:\nபெரியார் கட்டுரையில் எழுதியதை வாழ்க்கை நிகழ்ச்சியாக திரிக்கலாமா\n“ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தன் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.\nபுரோகிதர் : ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்\nபெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்\nபுரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.\nபெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.\nபுரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச் சேரும்\n இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்\nபுரோகிதர் : (வெட்கத்துடன்) இந்த வார்த் தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளி���ில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.\nஇஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.\nஇப்படி பெரியார் தனது கட்டுரையில் கூறிய கதையை அவரது வாழ்க்கையின் நிகழ்ச்சியாகவே மாற்றி பெரியார் படத்தை எடுத்தவர்கள்தான், பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து, ‘வரலாற்று புரட்டர்கள்’ என்கிறார்கள். இப்படி, பெரியார் வாழக்கையில் நடைபெற்ற தாகக் கூறப்பட்டது - உண்மையல்ல என்பதை, எப்படி அறிய முடிந்தது என்பது முக்கியமான கேள்வி. பெரியார் திராவிடர் கழகம், 1925 ஆம் ஆண்டு, பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியாரின் எழுத்துப் பேச்சைத் தொகுத்து 2003 ஆம் ஆண்டு முதல் தொகுதியாக வெளியிட்டிருந்தது. அந்தத் தொகுதி வெளிவந்த காரணத்தால்தான் இந்த புரட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிந்தது.\nஇப்படி உண்மையான பெரியார் எழுத்தும் பேச்சும் முழுமையாக வெளிவந்து விட்டால், தங்களின் புரட்டுகளும், திரிபுகளும் நார்நாராய் கிழிந்து தொங்கும் என்பதால் தான் பெரியார் திராவிடர் கழகம் முழுமையாக குடிஅரசு தொகுப்புகளை வெளிக்கொணருவதை எதிர்த்து, வீரமணிகள் நீதிமன்றங்களை நோக்கி ஓடுகிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/136476?ref=archive-feed", "date_download": "2020-10-31T15:36:48Z", "digest": "sha1:TMRADNZRRCZ25AVW4LOPJEXIGPZ45MXF", "length": 9382, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரு அபார்ட்மெண்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த கொடூரன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடிய���/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு அபார்ட்மெண்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த கொடூரன்\nஜப்பானைச் சேர்ந்த இளைஞர் தனது அப்பார்ட் மெண்டில் ஒன்பது பேரை கொலை செய்து, அவர்களை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜாப்பானனின் டோக்கியாவைச் சேர்ந்த அய்க்கோ தமுரா(23) என்ற பெண் சமீபத்தில் காணாமல் போயுள்ளார்.\nஇதனால் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அய்க்கோ தமுரா-வின் டுவிட்டர் பக்கத்தை சோதனை செய்துள்ளனர்.\nஅதில் தமுரா நான் யாருடனாவது தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.\nஇதைக் கண்ட இளைஞர் ஒருவர் வா தற்கொலை செய்து கொள்ளலாம், நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளான்.\nஇதையடுத்து பொலிசார் குறித்த நபர் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அவனின் பெயர் சிரைஷி (27) என்பதை அறிந்து கொண்டனர். அதன் பின் பொலிசார் அவனை கைது செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து அவனது வீட்டில் பொலிசார் சோதனையின் ஈடுபட்ட போது, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் வெட்டப்பட்ட கை, கால்கள் மற்றும் தலை உள்ளிட்ட மனித உடல் பாகங்கள் இருந்துள்ளன.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், மீண்டும் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது, பணத்துக்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த கொலைகளில் ஈடுபட்டதாக கூறியுள்ளான்.\nபொலிசார் கண்டுபிடிக்கபப்ட்ட உடல் பாகங்களை டி.என்.ஏ சோதனைக்காக அனுப்பி வைத்த போது, அந்த உடல் பாகங்கள் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு உரியது என்பது தெரியவந்தது.\nஇவர்களில் மூன்று பள்ளி மாணவிகள் மற்றும் பெண்ணின் காதலன் ஒருவனும் அடங்குவார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த���ாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-10-31T15:41:11Z", "digest": "sha1:ECRIFLNWFD5R6ZJKUCZVPEVGW2XV6NKN", "length": 11994, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "திரையில் கிரிக்கெட் விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம். - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதிரையில் கிரிக்கெட் விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம்.\nதிரையில் கிரிக்கெட் விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம்.\nதமிழராக பிறந்தாலும் சிங்கள உணர்வோடு இன்று வரை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான “800”என்னும் திரைப்படத்தில் நடிக்கும் செயலை நடிகர் விஜய் சேதுபதி கைவிட வேண்டும். திரையில் நீங்கள் கிரிக்கெட் வீரராக விளையாட தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம்.\nதமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு.\nPrevious Postதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nNext Postவிஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகாணொளி வழக்குகள் ; காணொளிக் காட்சி மூலம் விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்\nகொரோனா சென்னை : பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 384 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 320 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nஅம்பாறையில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்\nகப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத���தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:27:31Z", "digest": "sha1:5UAEBHB6TRT3K5UMHDF2VWBCD4MZ2CTK", "length": 4775, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரொபர்ட் அலன் ஃபிட்ஸ்கெரால்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரொபர்ட் அலன் ஃபிட்ஸ்கெரால்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ரொபர்ட் அலன் ஃபிட்ஸ்கெரால்ட்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரொபர்ட் அலன் ஃபிட்ஸ்கெரால்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-10-31T15:37:39Z", "digest": "sha1:OZCRX3JQGEKBLDJQNPNE6IN7KVZ76SSU", "length": 22583, "nlines": 190, "source_domain": "tamil.lawrato.com", "title": "கெ��ல்கத்தா குற்றவியல் வழக்கறிஞர்கள்", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nபெருநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala-Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர்-நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி-மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி-சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட்-பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல் பயிற்சி நுகர்வோர் நீதிமன்றம் சைபர் குற்றம் குடும்பம் மருத்துவ கவனக்குறைவு முஸ்லீம் சட்டம் உச்ச நீதிமன்றம் சிவில் விவாகரத்து சொத்து குற்றவியல் தொழிலாளர் மற்றும் சேவை செக் நிராகரிப்பு அனுபவம் < 5 வருடங்கள் 5-10 வருடங்கள் 10-15 வருடங்கள் > 15 வருடங்கள் சேவை முறை மின்னஞ்சல் தொலைபேசி சந்தித்தல் வீடியோ அழைப்பு பாலினம் ஆண் பெண் மொழிகளை அஸ்ஸாமி பெங்காலி போடோ டோக்ரி ஆங்கிலம் குஜராத்தி இந்தி கன்னடம் காஷ்மிரி கொங்கனி மைதிலி மலையாளம் மணிப்பூரி மராத்தி நேபாளி ஒரியா பஞ்சாபி சமஸ்கிருதம் சான்டாலி சிந்தி தமிழ் தெலுங்கு உருது\nகொல்கத்தா சிறந்த குற்றவியல் வழக்கறிஞர்கள்\nநீங்கள் ஒரு நபர் (தாக்குதல் அல்லது கொலை போன்ற) சொத்து குற்றம் (கடத்தல் அல்லது திருட்டு போன்றது) அல்லது வேறு எந்த கிரிமினல் குற்றம், ஒரு குற்றவியல் வழக்கறிஞர் உதவ முடியும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டாலும். உங்கள் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் உரிமையை பாதுகாக்க - ஒரு முன்கூட்டியே ஜாமீன் அல்லது ஜாமீன், முறையீடு அல்லது FIR விலக்கி வைப்பதற்கு, கொல்கத்தா இல் உயர்ந்த மதிக்கப்படும் குற்றவியல் வக்கீலை நியமிப்பதற்காக LAWRATO ஐப் பயன்படுத்துக.\nபெருநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala-Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர்-நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி-மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி-சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட்-பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜ��ன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல் பயிற்சி நுகர்வோர் நீதிமன்றம் சைபர் குற்றம் குடும்பம் மருத்துவ கவனக்குறைவு முஸ்லீம் சட்டம் உச்ச நீதிமன்றம் சிவில் விவாகரத்து சொத்து குற்றவியல் தொழிலாளர் மற்றும் சேவை செக் நிராகரிப்பு அனுபவம் < 5 வருடங்கள் 5-10 வருடங்கள் 10-15 வருடங்கள் > 15 வருடங்கள் சேவை முறை மின்னஞ்சல் தொலைபேசி சந்தித்தல் வீடியோ அழைப்பு பாலினம் ஆண் பெண் மொழிகளை அஸ்ஸாமி பெங்காலி போடோ டோக்ரி ஆங்கிலம் குஜராத்தி இந்தி கன்னடம் காஷ்மிரி கொங்கனி மைதிலி மலையாளம் மணிப்பூரி மராத்தி நேபாளி ஒரியா பஞ்சாபி சமஸ்கிருதம் சான்டாலி சிந்தி தமிழ் தெலுங்கு உருது\n4.5 | 5+ மதிப்பீடு\nடெல்டா ஹவுஸ், அரசு இடம், கொல்கத்தா\nஅனுபவம் : 7 வருடங்கள்\nதொழிலாளர் மற்றும் சேவை+ 3 மற்றும்\nதொழிலாளர் மற்றும் சேவை + 3மற்றும்\n5.0 | 3+ மதிப்பீடு\nஅனுபவம் : 9 வருடங்கள்\nபரிந்துபேசுபவர் ராபர்ட் டி ரோஜாரியோ\n5.0 | 5+ மதிப்பீடு\nஅனுபவம் : 16 வருடங்கள்\nபரிந்துபேசுபவர் ராஜா சத்யஜித் பானர்ஜி\n4.2 | 10+ மதிப்பீடு\nபழைய தபால் அலுவலகம் தெரு, கொல்கத்தா\nஅனுபவம் : 16 வருடங்கள்\n4.4 | 5+ மதிப்பீடு\nஅனுபவம் : 9 வருடங்கள்\nஇந்தியாவில் சிறந்த வழக்கறிஞரைக் கண்டறிய உதவி வேண்டுமா\nஅறிவுரை கட்டணம் 500 ரூபாய்\nபரிந்துபேசுபவர் சுவாஜித் கோஷ் தஸ்தீடர்\n4.2 | 10+ மதிப்பீடு\nஅனுபவம் : 4 வருடங்கள்\n4.3 | 5+ மதிப்பீடு\nபழைய தபால் அலுவலகம் தெரு, கொல்கத்தா\nஅனுபவம் : 9 வருடங்கள்\n4.2 | 5+ மதிப்பீடு\nபிரம்ம சமாஜ் சாலை, கொல்கத்தா\nஅனுபவம் : 17 வருடங்கள்\n3.9 | 10+ மதிப்பீடு\nஅனுபவம் : 17 வருடங்கள்\nபரிந்துபேசுபவர் எம்.டி ஆமார் சக்கி\n4.0 | 4+ மதிப்பீடு\nஅனுபவம் : 11 வருடங்கள்\nநுகர்வோர் நீதிமன்றம் வழக்கறிஞர் கொல்கத்தா\nசைபர் குற்றம் வழக்கறிஞர் கொல்கத்தா\nமருத்துவ கவனக்குறைவு வழக்கறிஞர் கொல்கத்தா\nமுஸ்லீம் சட்டம் வழக்கறிஞர் கொல்கத்தா\nஉச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் கொல்கத்தா\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர் கொல்கத்தா\nசெக் நிராகரிப்பு வழக்கறிஞர் கொல்கத்தா\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப���பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 1.1116\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/572/", "date_download": "2020-10-31T16:02:58Z", "digest": "sha1:JAOIPPPJ2KK5IT6ES7D3TKZBX3NQAHLI", "length": 23191, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாமக்கல் ‘கூடு’ | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு நிகழ்ச்சி நாமக்கல் ‘கூடு’\n‘கூளமாதாரி’ ‘நிழல்முற்றம்’ போன்ற நாவல்கள் ‘திருச்செங்கோடு ‘ பீக்கதைகள்’ போன்ற சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றின் ஆசிரியரான எழுத்தாளர் பெருமாள் முருகன் இப்போது நாமக்கல்லில் பேராசிரியராக வேலைபார்க்கிறார். ஆர்.ஷண்முகசுந்தரம் நாவல்களைப் பற்றிய அவரது முனைவர் பட்ட ஆய்வேடு முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது. பழந்தமிழ் ஆராய்ச்சி மற்றும் பதிப்புகளைப்பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். பலவருடங்களாக அவர் நாமக்கல்லில் ‘கூடு’ என்ற ஆராய்ச்சிக்குழுவை நடத்திவருகிறார்.\nஏறத்தாழ முப்பதுபேர் வரை பங்குகொள்ளும் இந்த குழுமம் மாதம் ஒரு முறை கூடுகிறது. அதிகமும் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் அடங்கியது. பெருமாள் முருகனின் வீட்டு மொட்டைமாடிதான் கூடும் இடம். பங்கேற்பவர்கள் முன்னரே அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் கொண்டுவந்து வாசிக்க அவற்றின் மேல் விரிவான விவாதம் நிகழும். நாமக்கல்லின் முக்கிய இலக்கிய ஆய்வாளர் பொ.வேல்சாமி [‘பொற்காலங்களும் இருண்டகாலங்களும்’, ‘கோயில் நிலம் சாதி’ போன்ற நூல்களின் ஆசிரியர்] பெரும்பாலும் கலந்துகொள்வார்.\nநான் இரு வருடங்களுக்கு முன்னால் பொ.வேல்சாமியைப்பார்க்க நாமக்கல் சென்றிருந்தபோது கூடு குழும நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினேன். உற்சாகமூட்டும் உரையாடலாக இருந்தது. பொதுவாக தமிழாய்வு மானவர்களின் மனத்தேங்கல் நம்மை சோர்வடைய வைக்கும். எங்கும் எப்போதும் ஒரே கேள்விகளையே கேட்பார்கள். அங்கிருந்த மாணவர்கள் வேறுவகையாக, இலக்கிய அடிபப்டைகளில் நன்கு அறிமுகம் கொண்டவர்களாக இருப்பதைக் கண்டேன். அது பெருமாள் ம���ருகனின் பங்களிப்பு என்று புரிந்தது.\nஇத்தகைய சிறிய தொடர்முயற்சிகள் பெரும்பாலும் பெருமாள் முருகன் போன்ற தனிநபர்களின் சலியாத இலக்கிய ஆர்வத்தின் சாட்சியங்கள். அவை நிகழும்போது சாதாரணமாக இருக்கும். பங்கேற்பாளர்களிந் ஈடுபாடு சட்டென்று குறைவதும் காரணமில்லாமல் எழுவதுமாக பொறுமையைச் சோதிக்கும். ஆனால் நம்மையறியாமலேயே ஒரு வரலாறு உருவாகிக் கொண்டிருப்பதை சற்று கழிந்துதான் அறிவோம். கலையிலக்கியத்துறைகளில் நிகழும் எதுவும் வீணாவதில்லை, முற்றாக மறக்கப்படுவதும் இல்லை.\nகூடு நிகழ்வு அதன் ஆவது கூட்டத்தை முடித்திருப்பதை அப்படிபப்ட்ட ஒரு வரலாற்றுப் புள்ளியாகச் சொல்லவேண்டும். அதில் பங்கெற்ற நண்பர் ஒருவர் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.\n” ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும் நாமக்கல்லில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக (20.07.2008 மாலை 4.00 – 7.00 ) நிகழ்ந்தது. இதில் ப.செயப்பிரகாசம் மற்றும் பிரபஞ்சம் ஆகியோர் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்கள்\nப.செயப்பிரகாசம் ‘வட்டார இலக்கியம்’ என்ற தலைப்பிலும் பிரபஞ்சன் ‘கதைகளினூடே பயணம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். மூன்று பெண்கள் உள்பட முப்பது ஆண்கள் கலந்துகொண்டனர். பெரும்பாலானோர் தமிழ் ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்வு முருங்கை மரத்தின் கீழ் நடைபெற்றதால் நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பெருமாள் முருகன் பிரபஞ்சனின் ‘பிருமம்’ என்ற கதையினை நினைவுகூர்ந்து பேசினார். முருங்கை மரத்தினைப் பிரபஞ்சன் ‘பிருமம்’ என்று அக்கதையில் கூறியிருந்தார். நிகழ்வில் திரு. ப. செயப்பிரகாசம் மொழியின் முக்கியத்துவம், வட்டாரச் சொற்களின் அழிவு, கரிசல் எழுத்தாளர்கள் வட்டாரமக்களின் புழங்குபொருள் சார் வழக்காறுகள் போன்றன பற்றி விளக்கிக்கூறினார். இவரது உரை தஞ்சை மற்றும் கரிசல் வட்டார இலக்கியத்தைப் பற்றி மட்டும் இருந்தது.\nதிரு. பிரபஞ்சன் கதை படிப்பதன் நோக்கம் என்ன, கதையைப் படைப்பதன் நோக்கம் என்ன, சிறந்த கதை எவ்வாறு இருக்கும் என்று பல்வேறு சிறுகதைகளை எடுத்துக்கூறி விளக்கினார். வரலாற்று மீட்டுருவாக்கக்கதைகள் என்ற போர்வையில் எழுதப்படும் விசம்தோய்ந்த கதைகள் ப��்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nஇரண்டுபடைப்பாளர்களும் தங்களின் உரையில் உதாரணத்திற்காகக் கூடத் தாங்கள் எழுதிய கதைகளைப் பற்றிக் கூறவில்லை என்பது இலக்கிய அவையடக்கத்திற்குச் சான்றாக இருந்தது.\nசிறப்புரைகளைத் தொடர்ந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் இலக்கியம் பற்றியும் கணிப்பொறிப் பயன்பாட்டினால் ஏற்படும் வட்டார வழக்குச் சொற்களின் அழிவு பற்றியும் வட்டார இலக்கியங்களின் பயன் குறித்தும் வினாக்கள் எழுப்பப்பட்டு விடைகள் பெறப்பட்டன.\nநிகழ்ச்சியின் நன்றியுரையில் சரவணன் மறைந்த எழுத்தாளர் திரு. நா.பார்த்தசாரதி நடத்திய ‘தீபம்’ இலக்கிய அரங்குபோலக் ‘கூடு’ இலக்கிய அரங்கும் அழிந்துபடக் கூடாது என்று தனது ஆதங்கத்தை முன்வைத்துப் பேசினார்.\nசிறப்பு விருந்தினருக்குப் பெருமாள் முருகன் அவர்கள் நினைவுப் பரிசாகப் புத்தகம் வழங்கினார். தேனீர் விருந்துடன் அரங்கு கலைந்தது. நிகழ்ச்சியினை ம. நடராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.\nமுந்தைய கட்டுரைகாந்தியின் எளிமையின் செலவு\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\nபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை வ���மர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=10&Bookname=1KINGS&Chapter=14&Version=Tamil", "date_download": "2020-10-31T15:33:16Z", "digest": "sha1:FIMK2AEA4NXR3RBAZ7SCIGBXRP3KFZCI", "length": 19963, "nlines": 73, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH Tamil | 1இராஜாக்கள்:14|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் ப��லிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n14:1 அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.\n14:2 அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.\n14:3 நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.\n14:4 அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.\n14:5 கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.\n14:6 ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.\n14:7 நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.\n14:8 நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப் போல நீ இராமல்,\n14:9 உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.\n14:10 ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறது போல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.\n14:11 யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.\n14:12 ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.\n14:13 அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம் பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலில் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமில் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.\n14:14 ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.\n14:15 தண்ணீரிலே நாணல் அசைகிறது போல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,\n14:16 யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.\n14:17 அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.\n14:18 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.\n14:19 யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் ��ழுதியிருக்கிறது.\n14:20 யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n14:21 சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.\n14:22 யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.\n14:23 அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.\n14:24 தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.\n14:25 ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,\n14:26 கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.\n14:27 அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.\n14:28 ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டு போய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.\n14:29 ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n14:30 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.\n14:31 ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையி��் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/rajiv-murderer-murugan-letter-to-prison-officers", "date_download": "2020-10-31T16:46:13Z", "digest": "sha1:HDJWY5HLX2TXKBPDH2VNVLUVWPHKECXC", "length": 10385, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தியானம் செய்ய அனுமதி வேண்டும்\" - சிறை அதிகாரிகளுக்கு முருகன் கடிதம்!!", "raw_content": "\n\"தியானம் செய்ய அனுமதி வேண்டும்\" - சிறை அதிகாரிகளுக்கு முருகன் கடிதம்\nவேலூர் சிறையில் ராஜீவ் கொலை கைதி முருகன் மவுன விரதம் இருக்கிறார். அடுத்த வாரம் முதல் அவர் தியானம் இருக்க உள்ளதாகவும், அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வழக்கில் நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்து வருகின்றனர். சிறையில் உள்ள முருகன் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவராக உள்ளார். இதற்கு முன் சாந்தன்தான் தாடியுடன் தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.\nஆனால் தற்போது முருகனும் மிகுந்த பக்தி மயமாக மாறிவிட்டார். எப்போதும் காவி உடை, ஆஞ்சநேயர், சிவன் கோயில்களில் தியானம் என்று தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொண்ட அவர் பேசுவதையே நிறுத்திக் கொண்டுள்ளார்.\nகடந்த வாரம் முருகன், சிறை வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவும், ஜீவசமாதி அடைவதற்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என மனு அளித்தார்.\nஇந்நிலையில் முருகன், ஓரிரு நாட்களில் தியானம் செய்ய உள்ளதாகவும், அப்போது அவரை ஜீவசமாதியாக்க வேண்டும் என மீண்டும் ஒரு கடிதத்தை சிறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிபதியின் அறிவுரைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/fake-universities-announcement/", "date_download": "2020-10-31T15:57:23Z", "digest": "sha1:6VTFVS4MBHHAGVUN32J5GVEKUEGBBCTW", "length": 5888, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "24 போலி பல்கலைக்கழகங்கள் | Tamil Nirubar | தமிழ் நி��ுபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\n24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் முறையான அங்கீகாரம் இன்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்த கல்லூரிகளின் விவரங்கள் பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.\nஇதில் டெல்லியில் 7, உத்தர பிரதேசத்தில் 8, மேற்குவங்கத்தில் 2 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.\nகர்நாடகாவின் பெலகாவியில் செயல்படும் படாகான்வி சர்கார் வோர்ல்டு ஒபன் யூனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, கேரளாவில் கிருஷ்ணநத்தத்தில் செயல்படும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின் நாக்பூரில் ராஜா அரபிக் கல்லூரி ஆகியவை அங்கீகாரமின்றி செயல்படுகின்றன.\nஇதுகுறித்து முழுமையான விவரங்கள் www.ugc.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிசாமி\nஅரியர் தேர்வு ரத்து செல்லுமா\nஇந்தியாவில் 48,268 பேர்.. தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா… October 31, 2020\nதேர்தல் நடைமுறையில் கொரோனா தடுப்பூசி போட திட்டம் October 31, 2020\nரூ.50 ஆயிரம் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் October 31, 2020\nபெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் புதிய திட்டம் அறிமுகம் October 31, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cz-juteng.com/ta/lockable-gas-spring-2.html", "date_download": "2020-10-31T17:03:42Z", "digest": "sha1:APXSZJXHBJBPHKGYGUH6FIGKKKQEHLXY", "length": 13002, "nlines": 268, "source_domain": "www.cz-juteng.com", "title": "", "raw_content": "பூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7 - சீனா சங்கிழதோ Juteng எரிவாயு வசந்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nகார் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nமரச்சாமான்களை வாயு வசந்த உயர்த்த\nவன்பொருள் பகுதிகளில் லிப்ட் எரிவாயு வசந்த\nதொழில் எரிவாயு வசந்த உயர்த்த\nலிப்ட் எரிவாயு வசந்த YQ8 / 18-30\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-1\nஇழுவை எரிவாயு வசந்தகால / LQL-2\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-1\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-4\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nஎஃகு எரிவாயு வசந்த YQ8 / 18 and10 / 22-1\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-3\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-9-ல்\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ12 / 25-29\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-10\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-2\nலிப்ட் எரிவாயு வசந்த YQ10 / 22-4\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-7\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்த மசாஜ் நாற்காலி, மருத்துவ உபகரணங்கள் உடன்படிக்கைகள், பஸ் இருக்கை பயன்படுத்த முடியும் மற்றும் பலர் லிப்ட் வேக ஆதரவைக் பாகங்கள் கட்டுப்படுத்த.\nகுறிப்பு: எரிவாயு வசந்த தரமற்ற, மேலே கூறிய வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும் model.We மட்டுமே பகுதியாக உள்ளது.\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nபோர்ட்: ஷாங்காய் அல்லது வாடிக்கையாளர்கள் 'தேவை மூலம் மற்றவர்களுக்கு\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்த மசாஜ் நாற்காலி, மருத்துவ உபகரணங்கள் உடன்படிக்கைகள், பஸ் இருக்கை பயன்படுத்த முடியும் மற்றும் பலர் லிப்ட் வேக ஆதரவைக் பாகங்கள் கட்டுப்படுத்த.\nமுந்தைய: பூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nஅடுத்து: பூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-8\nBansbach பூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்த\nபட்டன் Lockable எரிவாயு வசந்த\nகதவு Lockable எரிவாயு வசந்த பராமரிப்பது\nஎப்படி பூட்டக் கூடிய எரிவாயு வசந்த வேலை\nLockable சரிசெய்யக்கூடிய எரிவாயு ஸ்பிரிங்ஸ்\nLockable மரச்சாமான்கள் எரிவாயு வசந்த\nLockable எரிவாயு பிஸ்டன் வசந்த\nLockable எரிவாயு வசந்த 450n\nLockable எரிவாயு வசந்த ஈபே\nLockable எரிவாயு வசந்த இந்தியா\nLockable எரிவாயு வசந்த மெக்கானிசம்\nLockable எரிவாயு வசந்த Pdf\nLockable எரிவாயு வசந்த தயாரிப்புகள்\nபூட்டு உடன் Lockable எரிவாயு வசந்த\nஅட்டவணை Lockable எரிவாயு ஸ்பிரிங்ஸ்\nLockable எரிவாயு ஸ்பிரிங்ஸ் இந்தியா\nLockable நைட்ரஜன் எரிவாயு வசந்த\nLockable சாய்வு எரிவாயு வசந்த\nRecliner சேரில் Lockable எரிவாயு வசந்த\nபல்வேறு Lockable எரிவாயு வசந்த\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-6\nபூட்டப��படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-5\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-2\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-12\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-9\nபூட்டப்படக்கூடிய எரிவாயு வசந்தகால / KQL-1\nமுகவரியைத்: No.11 Longyu மேற்கு ரோடு, ஹைடெக் வளர்ச்சி மண்டலம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா 213167.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/12/2018-sahitya-akademi-award-tamil-s-ramakrishnan.html", "date_download": "2020-10-31T16:08:18Z", "digest": "sha1:EVVCHOXSJN24Q4AWNFRXUEEUREXKBVP5", "length": 4730, "nlines": 72, "source_domain": "www.gktamil.in", "title": "2018 Sahitya Akademi Award (Tamil) S. Ramakrishnan for his Novel \"SANCHARAM\". - GK Tamil.in -->", "raw_content": "\n2018 சாகித்ய அகாதமி விருது - எஸ். இராமகிருஷ்ணன் (சஞ்சாரம்)\n2018 சாகித்ய அகாதெமி விருது - எஸ்.ராமகிருஷ்ணன்\n2018-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களுக்கு “சஞ்சாரம்” புதினத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய \"சஞ்சாரம்\" என்ற புதினத்திற்காக 2018-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆவார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.\nஎஸ்.ராமகிருஷ்ணன், 2014-ஆம் ஆண்டு எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563329-stalin-s-letter-to-pm-cancellation-of-reservation-in-medical-studies.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-10-31T16:04:09Z", "digest": "sha1:K4V2F2Y7HQMBIUYNOGEA3GI5RSOPMAVG", "length": 35815, "nlines": 312, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து செய்க; கிரீமிலேயர் விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் | Stalin's letter to PM: cancellation of reservation in medical studies - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nநீட், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து செய்க; கிரீமிலேயர் விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த விவாதத்தைத் திரும்பப் பெற வேண்டும், மருத்துவப் படிப்புகளில் நீட் நுழைவுத் தேர்வையும், அகில இந்திய ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:\n''இதுவரையில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள நிலையில், நமது நாடு ஒரு கடுமையான பெருந்தொற்றுப் பரவலை எதிர்கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் ஏற்பட்டிராத இந்தப் பிரச்சினையால், சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர்தான் மற்றவர்களை விடவும் அதிகமான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், அனைத்துக் குடிமக்களின் நலன் காக்கவும், அவை அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகவும், நியாயமாகவும் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும்.\nஇட ஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணி சமூக மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலை தானே தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை அல்ல. பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீடு தொடர்பாக நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அது இடம் பெறாததற்கு அதுவே காரணம். கிரீமிலேயர் பிரச்சினையில் தொடக்கத்திலிருந்தே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம். எனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், கிரீமிலேயரை வகைப்படுத்துவதற்கான வருவாய் ஆய்வு வரம்பிற்குள் அவர்களது சம்பளத்தைச் சேர்ப்பது என்பது, இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப���பினர் தொடர்ந்து சந்தித்து வரும் சமூகத் தடைகளைப் புறக்கணிப்பது போன்றதாகும்.\nஇட ஒதுக்கீட்டின் உண்மையான சாராம்சத்தில் கிரீமிலேயர் என்பது இல்லை. 1980-ம் ஆண்டு மண்டல் கமிஷன், மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர், அதாவது 1,257 சமூகங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தியிருப்பதே, இந்த மக்களுடைய எண்ணிக்கையையும் இந்த சமூகப் பிரிவு மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், கிரீமிலேயர் என்ற கருதுகோள் குறித்து, பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கிரீமிலேயருக்கான கருதுகோளை நெறிப்படுத்துதல், எளிமைப்படுத்துதல் என்ற பெயரில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சலுகைகளைப் பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அந்த வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.\nமேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அரசியல் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்டுள்ளது. இது ஒர் அரசியல் சட்டப்படியான அமைப்பாக இருப்பதால், இந்தியாவின் பிராந்தியங்களில் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலை மற்றும் அவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை நீக்குவதற்கும், அவர்களது நிலையை மேம்படுத்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை வழங்கும் பணி, பிரத்யேகமாக அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தப் பணிகளை மேற்கொள்ளும் வல்லுநர் குழுவை அரசியல் சட்டப்படியானதாக ஏற்க முடியாது. மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை குறைத்து மதிப்பிடுவதுமாகும்.\nஇட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுவதாலும், இம்முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், குறிப்பாக இத்தகைய நெருக்கடியான நேரத்தில் இம்முடிவினை திரும்பபெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு தங்களை வலியுறுத்திக் கே���்டுக் கொள்கிறேன்.\nமருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல்\nநாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களிலும் மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களிலும் மாணவர்கள் எந்த ஒரு குடியிருப்பு அல்லது நிறுவனத் தடைகளும் இன்றி போட்டியிட அகில இந்திய ஒதுக்கீடு என்ற கருத்தை 1984-ம் ஆண்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உருவாக்கியது. இன்றைய நிலவரப்படி அகில இந்திய ஒதுக்கீடு என்பது நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்டது தானே தவிர சட்டப்படியானது அல்ல. 36 ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்துள்ள மருத்துவ இடங்களின் அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டின் தேவை இனி பொருந்தாது. மாறிவரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு மருத்துவ படிப்பு என்பது நாடாளுமன்றத்தாலும், நிர்வாகத்தாலும் நிர்வகிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.\nமருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டினை ரத்து செய்வதோடு, இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களை தனியாக வைத்திருப்பது உட்பட, மாநில அரசுகள் தங்களுக்கென சொந்தத் தேர்வு முறையைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தங்கள் மாநில மாணவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்க்கைக்கான சட்டத்தை சுயமாக நிறைவேற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு எப்போதுமே உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்பதையும், பிற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்கான தேவை பெருமளவில் குறைந்து விட்டதையும் கவனத்தில் கொண்டு அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்து விடமுடியும்.\nஅதற்கு பதிலாக, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டவை போக, மீதமுள்ள இட ஒதுக்கீடு கோட்டா அல்லாத குறிப்பிட்ட சதவீத இடங்களில், பிற மாநில மாணவர்கள் போட்டியிட முடியும். இந்த வகையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கென குறிப்பிட்ட சதவீத இங்களை தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது.\nநீட் தேர்வினை ரத்து செய்தல்\nநீட் தேர்வு அறிமுகம் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான மாநிலத்தின் உரிமையை இந்த தேர்வு முற்றிலுமாக அழிக்கிறது. மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 7-ன் பட்டியல் 3-ன் கீழ் பொதுப்பட்டியலில் உள்ள இதன் மீதான மாநில அரசின் உரிமையைக் குறைப்பதோடு மருத்துவக் கல்வியின் கூட்டாட்சி அமைப்பு மீறப்படுகிறது.\nஅதோடு நீட் தேர்வானது, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கே சாதகமான ஒன்று என்பது வெளிப்படையானது. இந்த அணுகுமுறை கல்வித்தரத்தில் வேறுபாடுகள் ஏற்பட வழிவகுத்து விடுகிறது. இது மற்ற பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.\nஇறுதியாக நீட் தேர்வு நடத்தப்படும் கடந்த 3 ஆண்டுகளாக இத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவும் தேர்வு பெறுவதற்காகவும் தனியார் பயிற்சிக் கூடங்களை மாணவர்கள் நாட வேண்டியுள்ளது வெளிப்படையான ஒன்று. இந்த தனியார் பயிற்சி மையங்களில் கட்டணம் அதிகம் என்பதால் மாநிலங்களிலுள்ள பல மாணவர்களால் பயிற்சி பெற முடியாது. 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கையில் 17 சதவீதம் குறைந்து இருப்பது இந்தப் பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறது.\nஇந்தச் சட்டத் திருத்தம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்னல்களையும் தடைகளையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, இந்தியப் பல் மருத்துவர்கள் சட்டம் 1948 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 ஆகியவற்றில், அவசரச் சட்டத்தின் மூலமாக உரிய திருத்தங்கள் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செயல் முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் நான் உங்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.\nமேலே சுட்டிக்காட்டிய பிரச்சினைகளின் அடிப்படையில்,\n1) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாகச் சம்பளத்தைச் சேர்ப்பது குறித்த முடிவைத் திரும்பப் பெறுதல்.\n2) மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்தல்\n3) மருத்துவப் படிப்புகள் இளங்கலை முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்தல்\nஆகியவற்றைச் செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nதொற்றுநோயினால் நாடு இத்தகைய ஆபத்தான சூழலில் இருக்கும் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகரிக்கத் தான் போகிறது. இந்நிலையில், ஏற்கெனவே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கும் அல்லது அதிகரிப்பதற்குமான கொள்கை முடிவுகளைத் தொடர்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்தியாவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்''.\nகரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் பரிசோதனைக்காக நேரடியாக ஆய்வகங்களை அணுகுமாறு அறிவிக்க வேண்டும்: கமல் வலியுறுத்தல்\nஅமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று\nசிபிஎஸ்இ பாடங்கள் 30% குறைப்பு; திட்டமிட்டு முக்கிய பாடப்பகுதிகள் நீக்கம்: வைகோ கண்டனம்\nமுன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜன் மறைவு: ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்\nStalinLetterPMCancellation of reservationMedical studiesNEETCreamy layerநீட்மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடுரத்துகிரிமிலேயர்பிரச்சினைபிரதமர்ஸ்டாலின்கடிதம்\nகரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் பரிசோதனைக்காக நேரடியாக ஆய்வகங்களை அணுகுமாறு அறிவிக்க வேண்டும்: கமல்...\nஅமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி: சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொற்று\nசிபிஎஸ்இ பாடங்கள் 30% குறைப்பு; திட்டமிட்டு முக்கிய பாடப்பகுதிகள் நீக்கம்: வைகோ கண்டனம்\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் ப��வியைத்...\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nநல்ல முடிவை, நியாயமான முடிவை எடுப்பார்; நல்லாட்சி செய்பவர்களைத் தான் ரஜினி ஆதரிப்பார்:...\nசுயநலத்திற்காக தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து செயல்படுவோர் கட்சியின் நலனுக்காக செயல்பட முடியாது:...\nமு.க.ஸ்டாலின் மத நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nமகா சக்தி தரும் மகா கணபதி மந்திரம்\nசாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் மேலும் ஒருவர் பலி- காவலர்கள் ரகுகணேஷ், ஸ்ரீதருக்கு உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-27/", "date_download": "2020-10-31T16:36:17Z", "digest": "sha1:7IVSQ6J2JWU2ZINQHKOZXEMWOPKPRXNA", "length": 20370, "nlines": 178, "source_domain": "www.patrikai.com", "title": "கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் ! : 27 : உமையாள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் : 27 : உமையாள்\n” சென்னை வந்ததே இவனை மீட் பண்ண தான் அது தெரியுமா உனக்கு \n” அவங்க frd ஆகிசிடெண்ட் ஆகி இங்கே அட்மிட் ஆகியிருந���தாங்களே அவங்களை பார்க்க வந்தாதானே…” இடைமறிக்கும் ஸ்ரீ.\n” ம்க்கும்… நினைசுகிட்டுயிரு ”\n” எனக்கு என்ன தெரியும் ஸ்ரீ இவன் தானே அப்படி சொன்னான் \n” ஆமா இவனும் அவங்களும் போய் அந்த அம்மாவை பார்த்ததும் உண்மை தான். ஆனா இவங்க ரெண்டு பேரும் மட்டும் இல்ல மூணாவதா ஒருத்தவங்க இருந்தாங்க தெரியுமா \n” தெரியும் அபிநயா தானே சொன்னானே \n” அதுக்கப்பறம் அபிநயா வீட்ல ஒரு மீட்டிங் நடந்திருக்கு உனக்கு தெரியுமா ” ஸ்ரீ கேட்க, தெரியாது என்று தலையசைக்கிறார்.\n” சரி விடு ஸ்ரீ ஆல்ரெடி அபியும் உங்க aundy யும் frds so அவங்க வீட்டுக்கு போயிருக்கலாம் அதுல என்ன இருக்கு \n loosu அபியை பத்தி அவ்வளவு எனக்கு அவங்க தான் சொன்னாங்க உன்கிட்ட கூட சொன்னேனே அதுக்கு காரணம் என்னனு தெரியுமா அதுக்கு காரணம் என்னனு தெரியுமா ” ஸ்ரீ கேட்க நாயகி\n” அம்மாதாயே ஒரு எழவும் புரியல குழப்பாம தெளிவா சொல்லி தொல…” கடுப்பாகும் நாயகியிடம்\n” சொல்லவே அருவருப்பா இருக்கு அவனை இவங்க தனியா…\nஅதுக்கு அபி இடம் கொடுக்கலை போதுமா \n“ச்சீ… என் ஸ்ரீ இப்படி சொல்ற \n” ஆமா இதை அவங்களே சொன்னப்போ எனக்கு இப்படி தான் அசிங்கமா இருந்தது. ” என்கிறாள் ஸ்ரீ\n” என்ன சொல்ற ஸ்ரீ அவங்களே சொன்னாங்களா \n” ஆமா அபி வீட்டுக்கு போனப்போ இவன் வர்றேன்னு சொல்லியிருந்தானாம் அபியும் அவனுக்கு மட்டன் பிடிக்கும் நீங்க சாப்பிடுவீங்களான்னு கேட்டிருக்காங்க நான் எல்லா சாப்பிடுவேன்னு சொல்லவும் வீட்ல யாரும் இல்ல நீங்க டையர்டா இருக்கீங்க ரெஸ்ட் எடுங்க நான் போயிட்டு வாங்கிட்டு வர்றேன்னு நல்லா தான் அபி பேசிகிட்டு இருந்ததாம் அபி கடைக்கு கிளம்பும் போது இவன் வந்துட்டானாம் உடனே இவங்க ரெண்டு போரையும் தனியா விட்டுட்டு போக அபிக்கு மனசு இல்லையாம்… ” ஸ்ரீ சொல்ல சொல்லு தலையில் அடித்துகொல்கிறாள் நாயகி.\n” கருமம் ” என்று\n” முழுசா கேளு. வேற வழியில்லாம அவசர அவசரமா போய் மட்டனுக்கு பதில் மீன் வாங்கிட்டு வந்தாமா அவ மட்டன் கடை தூரம் மீன் கடை பக்கமாம் எனகளுக்குள்ள ப்ரைவசி இருக்க கூடாதுன்னு அப்படி பண்ணினான்னு என்கிட்டே aundy சொன்னப்போ எனக்கே இதேட சொந்தேன்னு சொல்லிக்க அசிங்கமா இருந்தது. ” ஸ்ரீ சொல்லிமுடிக்க\n” இதையும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லமா உன்கிட்டயும் சொன்னாங்களா ஸ்ரீ \nநாயகிக்கு நம்பவும் முடியல நம்பாமல் இருக்கவ���ம் முடியல சொல்வது பத்மினியின் சொந்தகாரியான ஸ்ரீ.\nஅதிர்ச்சியில் உறைந்தே போகிறாள் நாயகி காரணம் பத்மினியின் வயது பேரகுழந்தைகள் இருக்கும் ஒரு பெண்மணி கேவலம் மகன் வயதில் இருக்கும் ஒருவனை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.\nஎதுவும் பேசமால் அமைதியாய் அமர்ந்திருக்கும் நாயகியை ஸ்ரீ\n” என்ன அமைதியா இருக்க \n” என்ன சொல்றதுன்னு தெரியல ஸ்ரீ \n” ராசா சரியா தான் சொல்லுச்சு உங்க aundy க்கு பொறமைன்னு, அதான் எங்க அம்மா கிட்டயே தப்பா சொல்லியிருக்கு ச்ச… ” எரிச்சலோடு பேசு ஸ்ரீயிடம் நாயகி\n“நீ எப்போ ஸ்ரீ அவன் கிட்ட பேசின கால் பண்ணினானா ”\n” இல்ல chat ல தான் ”\n உன்னோட idல தான் block பண்ணிடையே அப்பறம் எப்படி \n” ஓ… “( ஒரு முறை நாயகனை சும்மா கலாயக்க நாயகியும் ஸ்ரீ யும் ஆளுக்கு ஒரு fake id கிரியேட் பண்ணி நாயகனால் கண்டுபிடிக்க பட்டவுடம் அப்படியே use பண்ணாமல் விட்டிருந்தனர் இருவரும் அதில் Sanjana San ஸ்ரீயோடது )\n” அதையும் கண்டுபிடிச்சுடுச்சு அதனால் தான் அம்மா கிட்ட போட்டுகொடுத்திருக்கு அந்த idயும் இப்போ block ” ஸ்ரீ வருத்தமாக சொல்லுகிறாள்.\n” இது அவங்களுக்கு எப்படி தெரியும் ஸ்ரீ \n” அதான் 24 மணி நேரமும் அவனோட டைம் லைனை தான நோண்டுது இந்த id ல நீயும் அவனும் மட்டும் தான் friend so ஈசியா கண்டுபிடிசிருச்சு ”\n” ஆமா உன்னோட fake id ய என்ன பண்ணின டியட்டிவேட் பண்ணிடீயா ” ஸ்ரீ ஆர்வத்தோடு கேட்க\n” இல்ல ஸ்ரீ அப்படியே விட்டுட்டேன் use பண்றதில்ல ”\n” அதுல எத்தனை frds இருக்காங்க\n” தெரியல ஸ்ரீ அப்போ ஏதோ கொஞ்சபேரை add பண்ணினேன் நியாபகம் இல்ல ”\n” பாஸ் வேர்டு டாவது நியாபகம் இருக்கா உனக்கு ” ஸ்ரீ என்ன எதிர்பார்கிறாள் என்பது புரிகிறது நாயகிக்கு.\n” எதுலையோ எழுதி வச்சேன். இருக்கும் பார்த்து சொல்றேன் ஸ்ரீ ”\n” thanks ” என்கிறாள் ஸ்ரீ சந்தோசமாக.\nதப்புன்னு தெரிந்தாலும் நாயகியால் ஒன்றும் பேசமுடியாமல் போக காரணம் ஒரு நெருக்கடியான சூழலில் நாயகியின் கணவர் மருத்துவ செலவுக்கு ஸ்ரீயின் கணவர் செய்த பணவுதவி. ஸ்ரீயின் தவறுகள் தெரிந்தாலும் தட்டிகேட்க முடியாமல் தவிக்கிறாள் நாயகி.\nசெஞ்சோற்று கடனுக்காக சேராத இடம் சேர்ந்த கர்ணன் போல.\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்.. : 33: உமையாள் பாதுகாப்பற்றதா பதஞ்சலி நூடுல்ஸ் மூன்று மடங்கு அதிகச் சாம்பல் மூன்று மடங்கு அதிகச் சாம்பல் யூரோ 2016: இத்தாலி, ஸ்பெயின�� 2-வது சுற்றுக்குள் நுழைந்தது\nTags: கற்பனை நாயகனின் காதல்கள்\nPrevious ராஜபக்சே மீது நடவடிக்கை\nNext காந்தியைப் பார்த்து நெகிழ்ந்த பிரபாகரன்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/actual-corona-death-will-be-only-half-of-officially-announced-who-ex-chief/", "date_download": "2020-10-31T15:26:50Z", "digest": "sha1:Z2L3QR4MQ5CPCREKGZQOJIZOM2H6I6NE", "length": 14794, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "அறிவிப்பதை விடப் பாதி அளவே கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கும் : முன்னாள் உலக சுகாதார மைய தலைவர் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅறிவிப்பதை விடப் பாதி அளவே கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கும் : முன்னாள் உலக சுகாதார மைய தலைவர்\nஅறிவிப்பதை விடப் பாதி அளவே கொரோனா மரணம் நிகழ்ந்திருக்கும் : முன்னாள் உலக சுகாதார மைய தலைவர்\nஅதிகாரப்பூர்வமாக அறிவிப்பதை விடப் பாதி அளவு கொரோனா மரணங்களே நிகழ்ந்திருக்கும் என உலக சுகாதார மைய முன்னாள் தலைவர் கரோல் சிகோரா தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனில் இதுவரை 2.95 லட்சத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அதே வேளையில் இங்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 41700ஆக உள்ளது. இது உலக அளவில் மூன்றாம் இடமாகும். அமெரிக்கா முதல் இடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.\nஉலக சுகாதார மையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் கரோல் சிகோரா, “பிரிட்டனைப் பொறுத்தவரை மக்கள் பல வித காரணங்களால் உயிர் இழந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் மரணத்துக்குக் காரணம் கொரோனா என மருத்துவர்கள் மரணச் சான்றிதழ்களில் குறிப்பிட்டு விடுகின்றனர்.\nஇதனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 41000 ஐ தாண்டி உள்ளது. உண்மையில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை இதில் பாதி அளவு மட்டுமே இருந்திருக்கும். வழக்கமாக ஒரே விகிதத்தில் மரணமடைந்தோர் மற்றும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகையில் திடீர் திடீர் என மாறுதல் ஏற்படுவது சந்தேகத்தை உண்டாக்குகிறது.\nமேலும் சமீப காலமாகப் புற்றுநோயால் மரணமடைவோர் எண்ணிக்கை 60%க்கும் மேல் குறைந்துள்ளது. எனவே இவர்களில் பலர் புற்று நோய்க்குச் சரியான சிகிச்சை அளிக்காததால் உயிர் இழந்து அதற்குப் பதிலாக கொரோனா எனக் காரணம் காட்டப்பட்டிருக்கலாம். வருட இறுதி���ில் மொத்த மரணமடைந்தோர் எண்ணிக்கை வெளி வரும்போது இது சரியாகத் தெரியவரும்.\nகொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கோடைக் காலத்தில் அதிகரித்துள்ளது. எனவே கோடை வெப்பத்தால் உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் கொரோனா மரண எண்ணிக்கையில் காட்டி இருக்கவும் வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 20000 லிருந்து 30000 வரை மட்டுமே இருந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா : கொரோனா பலி 20 ஆயிரத்தைத் தாண்டி இத்தாலியை மிஞ்சி உள்ளது. டிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா : உலகில் முதல் முறையாக ஒரே நாளில் 2108 கோரோனா மரணம்\nPrevious மறைந்த திமுக எம்எல்ஏ: ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nNext வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிற கொடூரமான மோடிஅரசு… கே.எஸ்.அழகிரி காட்டம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்���ளூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/apex-court-sends-notice-to-dhanapal-over-ops-disqualification-case/", "date_download": "2020-10-31T17:08:50Z", "digest": "sha1:VKCTGUGN5NW7YQDVZBPFRWWCZW6ASQAI", "length": 15107, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nடெல்லி: தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது. அப்போது முதலமைச்சருக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோ ரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்எல்ஏக்கள் அரசு தலைமை கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.\nஇவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்போது அதிமுகவில் எம்எல்ஏக்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். அதேபோல திமுக தரப்பிலும் புகார் அளிக்கபட்டது.\nசபாநாயகர் எந்தவி�� நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nசபாநாயகர் தமது அதிகாரத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறிய நீதிமன்றம் மனுக்களை முடித்து வைத்தது. ஆனால் சபாநாயகர் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காததையடுத்து, திமுகவின் கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஉச்ச நீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.\n4 வாரங்களுக்குள் 11 எம்.எல்.ஏக்களும், சட்டசபை செயலாளர் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவயக்காட்டு பொம்மைகள் பேச்சு: திமுக- காங்கிரஸ் அமளி ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன் உச்சநீதி மன்றம் கேள்வி ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nTags: Dhanapal, dmk, o.pannerselvam, supreme court, உச்ச நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம், தனபால், திமுக\nPrevious கொரோனா தீவிரம்: மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு…\nNext ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை ஆரம்பம்\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்ன��� சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kolkata-knight-riders-rope-in-world-cup-winning-coach-trevor-bayliss-2/", "date_download": "2020-10-31T17:24:04Z", "digest": "sha1:XIUQTUFGGRRLXFU3LCUDWXWKOYDIECI4", "length": 14435, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரை தூக்கிய கேகேஆர் அணி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரை அள்ளிய கேகேஆர் அணி\nஉலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அ��ியின் பயிற்சியாளரை அள்ளிய கேகேஆர் அணி\nநடப்பு உலககோப்பை சாம்பியனான இங்கிலாந்துஅணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்-ஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விலைபேசி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nநடப்பு ஆண்டுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் உலகக்கோப்பையைத் தட்டிச்சென்ற இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் டிரெவர் பேலிஸ்.\nஇவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி நிர்வாகம் வளைத்து உள்ளது. கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல, கேகேஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாக் காலிஸும் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கடிச்சும் விலகிய நிலையில், கேகேஆர் அணிக்கு, புதிய தலைமைப் பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ்ஸும் பேட்டிங் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nடிரெவர் பேலிஸ் கேகேஆர் அணியின் கேப்டனராக கவுதம் கம்பீர் இருந்தபோது, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014 வரை தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். அதுபோல மெக்கல்லம், கேகேஆர் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார். 2009-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார்.\nடிரெவர் பேலிஸ், ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நீடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணி பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ்-ஐ வாங்கிய சன் ரைசர்ஸ்….. ராணா, உத்தப்பா அதிரடி ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு 219 ரன்கள் இலக்கு ஐபிஎல்2019: ரஸ்செல் ருத்ரதாண்டவம் பெங்களூரை தூக்கி வீசிய கொல்கத்தா 5 விக்கெட்டில் அதிரடி வெற்றி\nPrevious பயிற்சியாளர்கள் தேவை: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியீடு\nNext இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களுக்கு தேவையான தகுதிகள் என்னென்ன\n20 ஓவர்களில் பெங்களூரு ��ணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nடெல்லியை பந்தாடியது மும்பை – 9 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி..\nபிரான்ஸ் குத்துச்சண்டை தொடர் – கலக்கும் இந்திய நட்சத்திரங்கள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n7 mins ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n12 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n49 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mettur-dam-water-level-crossed-120-feet-government-announced-flood-alert/", "date_download": "2020-10-31T17:06:01Z", "digest": "sha1:56KRYXEFYNC5BYMWI5RESVUDBHLC7B37", "length": 13098, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது….வெள்ள அபாய எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது….வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது….வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை 4 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவான 120 அடியை கடந்துவிட்டது. எனினும் அணைக்கு நீர்வரத்து அதிகரத்த வண்ணம் இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஅடுத்து வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநிஜமாகவே ஆண்டவனுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார் சசிகலா மீது மீண்டும் நில அபகரிப்பு புகார் டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல்காந்தி டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல்காந்தி\nPrevious சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு…மூளை நரம்பியல் மருத்துவர் சங்கம் வரவேற்பு\nNext பராமரிப்பு : விழுப்புரம் மார்க்க ரெயில் சேவைகள் 4 நாட்கள் மாற்றம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rss-leader-says-2025-is-the-deadline-for-ram-mandir-construction-in-ayodhya/", "date_download": "2020-10-31T17:34:31Z", "digest": "sha1:7D7TLENQRRZFIFU3FUC4FT6PKJPY33WD", "length": 15635, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "அயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில்! மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் 'கெடு' | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில்\nஅயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில்\nஅயோத்தியில் 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்று மத்தியஅரசுக்கு ஆர்எஸ்எஸ் ‘கெடு’ விதித்து உள்ளது.\nஅயோத்தியில் ராம் மந்திரை நிர்மாணிப்பதற்கான காலக்கெடு 2025ம் ஆண்டு வரை மட்டுமே உ.பி. கும்பமேளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பையாஜிசி ஜோஷி கூறி உள்ளார்.\nஉ.பி.யில் கடந்த 15ந்தேதி முதல் கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என அனைத்து தரப்பினரும் உ.பி. மாநிலத்தில் குவிந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், பிரக்யராஜ் நகரில் ஆர்எஸ்எஸ் சார்பில் பல்வெறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பையாஜிசி ஜோஷி கலந்துகொண்டார். அப்போது, சாதுக்கள் மத்தியில் பேசிய அவர், 2025ம் ஆண்டுக்குள் ராமர்கோவில் கட்டப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.\nஏற்கனவே முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், தற்போதைய பொதுச்செயலாளரும் அதே கருத்தை 2வது முறையாக வலியுறுத்தி உள்ளார்.\nஆனால், அயோத்தியில் ராம் கோவில் கட்டுமானத்திற்காக ஒரு சட்டத்தை நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று மோகன் பகவத் கூறியிருந்த நிலையில், தற்போதைய ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் ஜோஷியின் கருத்து முரணாக இருந்தது. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பதற்கான தாமதம் அநீதிக்கு வழிவகுக்கும் என்று பகத் கூறினார்.\nஅயோத்தியில் உள்ள கோயிலின் கட்டுமானம் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று நான் சொன்னேன். அயோத்தியில் உள்ள விவகாரத்தை விரைவில் உச்சநீதிமன்றம் தீ��்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் காரணமாக இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ளவர்கள் காயமடைவதில்லை, மேலும் மதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.\nநீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகே ராமர் கோவில் : மோடி அதிரடி நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் மோகன் பகவத் அதிரடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மோடி கொடுத்த சிக்னல்….. மக்களவை தேர்தலில் வாக்குகளை அள்ள தந்திரம்..\nPrevious காங்.எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.60 கோடி தருவதாக பாஜக பேரம்: சித்தராமையா பகீர் தகவல்\nNext மோடியின் 4ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கடன் 82லட்சம் கோடியாக உயர்வு\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்க��� கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n17 mins ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamil-nadu-chief-minister-edappadi-k-palaniswami-will-go-to-new-delhi/", "date_download": "2020-10-31T16:19:49Z", "digest": "sha1:TTGRN6QPAJG3VGHZ5ZDBURH5CLIYQFM4", "length": 13444, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "Tamil Nadu chief minister Edappadi K Palaniswami will go to New Delhi | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகஜா புயல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்\nகஜா புயல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்\nகஜா புயலின் பாதிப்பு தொடர்பான அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இம்மாதம் 22ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த வாரம் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகமாக நாகை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. கஜா ப்யலின் கோர தாண்டவத்தால் ஆயிரக்கணகான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன.\nதாழ்வான பகுதிகளில் இருந்த லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். புயலின் கடுமையான தாகத்தினால் கிட்டத்தட்ட 45 பேரி உயிரிழந்தனர். தற்போது ���மிழக அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாராணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாது புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார். மேலும், கால்நடைகளையும், வீடுகளையும் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் பழனிச்சாமி வருகிற 22ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியது. டெல்லி பயணத்தின் போது பிரதமரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி நிவாரணத்தொகை கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதனியார் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா அ.தி.மு.க.வுக்கு யார் தலைவர் : கேட்கிறார் நடிகர் ராமராஜன் டாஸ்மாக் ஏன் மதியம் 2 மணிக்கு திறக்கக் கூடாது \nPrevious கஜா புயலின் பாதிப்பு: நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 11 அமைச்சர்கள் நியமனம்\nNext புயல் நிவாரணப் பணிகளில் தாமதமா உடனடி நடவடிக்கைக்கு ஆணயர் உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தர���் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/who-will-affect-by-cash-transaction-charges-levied-by-banks/", "date_download": "2020-10-31T16:54:43Z", "digest": "sha1:JKFQDR5DYDGVTUBNGYKCV3TNKMJEKLZO", "length": 16132, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "வங்கி பண பரிவர்த்தனைக்கு கட்டணம்….யாரை பாதிக்கும்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கி பண பரிவர்த்தனைக்கு கட்டணம்….யாரை பாதிக்கும்\nவங்கி பண பரிவர்த்தனைக்கு கட்டணம்….யாரை பாதிக்கும்\nபணமதிப்பிழப்பு அறிவிப்பை தொடர்ந்து ரொக்கமில்லா டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு கட்டணமாக வங்கிகளில் இருந்து பணம் எடுக்க, செலுத்த கட்டணங்களை வங்கிகள் அறிவித்து வருகிறது. இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகள் புதிய கட்டண விகிதங்களை அறிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் மாதத்திற்கு 4 பண பரிவர்த்தனை மட்டுமே இலவசமாக மேற்கொள்ள முடியும். அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 150 கட்டணம் விதிக்கப்படும். ஹெச்டிஎப்சி.யில் வங்கி கணக்கு உள்ள கிளையில் ரொக்க டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் போன்றவை ரூ. 2 லட்சம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆக்ஸிஸ் வங்கி இதற்கு ரூ. 1 லட்சம் மட்டுமே நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் எந்த கிளையில் வேண்டுமானாலும் இதை மேற்கொள்ளலாம்.\nஇந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆனால், இதில் சுய தொழில் செய்வோர், தொழில் முறை வல்லுனர்கள், சிறு தொழில் அதிபர்களுக்கு தான் அதிகம் பாதிக்கும் என்றும், சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களை அதிகம் பாதிக்காது என்று நிதித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிஷ்பின் நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிஷி மேத்ரா கூறுகையில், ‘‘சுய தொழில் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிக பண பரிமாற்றம் மேற்கொள்வார்கள். அவர்களுக்கு இது அசவுகர்யமாக இருக்கும். அவர்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.\nசம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் பொதுவாக ஒரு மாதத்தில் 3 அல்லது 4 முறைகளில் வங்கியிலோ அல்லது ஏடிஎம்.களில் பணத்தை செலுத்துவது மற்றும் எடுக்கச் செய்வார்கள். அதனால் அதிக முறை பணம் எடுப்பவர்கள், செலுத்துபவர்கள் இதற்கு ஏற்ப திட்டமிட்டு வங்கியில் பண பரிமாற்றத்தை மேற்கொண்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.\nபுத்தா பினான்ஸ் நிறுவன இணை நிறுவனர் பார்த் பாண்டே கூறுகையில்,‘‘சிறு தொழில்கள் இதில் அதிகம் பாதிக்கும். இவர்கள் தினமும் வியாபாரிகளுக்கு பணம் கொடுக் வேண்டி இருக்கும். புதிய தொழில்நுட்ப ரீதியிலான பண பரிவர்த்தனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளாத வங்கி வாடிக்கையாளர்கள் இதில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக முதியவர்களும், ஏழைகளும் இதில் அடக்கம்.\nகட்டண விதிப்பை தவிர்க்க டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் மாற வேண்டும். ரொக்கத்தை நம்பி இருக்காமல் சிறிய அளவிலான பணத்துக்கு கூட டிஜிட்டல் முறைக்கு மாற வாடிக்கையாளர்கள் பழகி கொள்ள வேண்டும். கட்டண விதிப்பு மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாய நிலையை வங்கிகள் ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.\nஇன்று: ஜனவரி 24 கண்ணீர் துடைப்பா கண் துடைப்பா:ரயில்மூலம் தண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை\nPrevious 7 விமானநிலைய பயணிகள் கை பைகளுக்கு மீண்டும் சீல்\nNext முஸ்லிம் சட்டத்தில் திருத்தம்….அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம��� 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/windies-lost-6-wickets-for-137-in-first-innings/", "date_download": "2020-10-31T16:11:24Z", "digest": "sha1:XN3URNV357C4ZWAIXIYVGPBTNHIIEGHU", "length": 11884, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விண்டீஸ் அணி திணறல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விண்டீஸ் அணி திணறல்\n137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விண்டீஸ் அணி திணறல்\nலண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது விண்டீஸ் அணி.\nதற்போதைய நிலையில் 2 நாள் ஆட்டம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், விண்டீஸ் அணியின் கைவசம் 4 விக்கெட்டுகளே உள்ள நிலையில், 232 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nதற்போதுவரை, கேம்ப்பெல் எடுத்த 32 ரன்கள்தான் விண்டீஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர். பிளாக்வுட் 26 ரன்களை அடித்தார். கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 24 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.\nஇங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.\nஇப்போட்டியின் தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து அணியின் கையே பெரியளவில் ஓங்கியுள்ளது. விண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலவீனம் மீண்டுமொருமுறை வெளிப்படத் தொடங்கியுள்ளது.\nஹரியானா புயல் கபில்தேவ் அறிமுகமான நாள் இன்று அஸ்வினின் சாதனையை முறியடித்த யாசிர் ஷா தூத்துக்குடி: குத்துச்சண்டை வீராங்கனை திடீர் மரணம்\nPrevious 3வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 369 ரன்கள்\nNext இந்தியப் பெண்கள் கிரிக்கெட் – கவனம் செலுத்துமா பிசிசிஐ\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nடெல்லியை பந்தாடியது மும்பை – 9 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி..\nபிரான்ஸ் குத்துச்சண்டை தொடர் – கலக்கும் இந்திய நட்சத்திரங்கள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உற���தி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/Va.html", "date_download": "2020-10-31T16:34:51Z", "digest": "sha1:RYDNYOJFH43AQTFWZBIQLQAIYSNC4SQZ", "length": 4994, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் சதுக்கமாக பெயர் அறிவிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / வவுனியாவில் சதுக்கமாக பெயர் அறிவிப்பு\nவவுனியாவில் சதுக்கமாக பெயர் அறிவிப்பு\nஇலக்கியா அக்டோபர் 16, 2020\nவவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி பிரியும் இடத்தில் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன்வைத்த கோரிக்கையின் பின்னரான தீர்மானத்தின்படி நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது.\nகுறித்த பகுதி இதுவரை காலமும் பெற்றோல் செட் சந்தி என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பண்டார வன்னியன் சதுக்கம் என அழைக்கப்படவுள்ளது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/13180817/1779210/Madurai-Local-Body-Leader-Death.vpf", "date_download": "2020-10-31T16:19:34Z", "digest": "sha1:73PR6SS72O3PEFAYOM6ZYETPULF7CFFR", "length": 11057, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கு: பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கொலை வழக்கு: பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு\nமதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nமதுரை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என போராட்டம் நடத்திய பொது மக்களிடம் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்களிடம் இருவரின் உடல்களும் உடைக்கப்பட்டன. மேலும் ஊராட்சி பணியாளர் முனியசாமி குடும்பத்துக்கு அரசு சார்பில் 4 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையும் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவ��ின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆளுநர் பன்வாரிலால் உடன் முதலமைச்சர் சந்திப்பு - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.\nஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு\nதமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nசென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nநெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முடிவு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை\nபக்தர்களின் போராட்டத்தை அடுத்து நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமிலாடி நபி தினத்தில் மதுக்கடைகள் திறப்பு - காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nபுதுச்சேரியில் மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்ற அறிவிப்பை மீறி காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.\n\"வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\" - திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/10/15091740/1779289/Corona-Virus.vpf", "date_download": "2020-10-31T17:11:26Z", "digest": "sha1:KDZIO3RMGVGC6A4J27N4X65VD3CN4QID", "length": 10332, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் 2வது அலை - உலக நாடுகள் தீவிர நடவடிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸ் 2வது அலை - உலக நாடுகள் தீவிர நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்\nஇலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்\nஇலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ள��ர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superstarelection.com/Poll/Page?fYyhdgfSgfhdFGHhdfSDGFDgfhdfSDFGgdFHDdfhhDHFF=1236", "date_download": "2020-10-31T15:29:55Z", "digest": "sha1:IJDSV4EWRT4SL3KO2RJRH5DBUOB4KFCX", "length": 1646, "nlines": 14, "source_domain": "superstarelection.com", "title": "2021-இல் ஆட்சியை பிடிக்க போவது யார்? -(6)|Superstar Election", "raw_content": "\n2021-இல் ஆட்சியை பிடிக்க போவது யார்\nகணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்\n2021-இல் ஆட்சியை பிடிக்க போவது யார்\n2021இல் ஆட்சியை பிடிக்க போவது யார் என்னும் மாபெரும் கணிப்பு முதல் சுற்றில் அணைத்து அரசியல்வாதிகளையும் ஒவ்வொரு முறை மோதும் அளவிற்கு வகுக்க பட்டுள்ளது இதில்ஆறாம் போட்டியாக ,சீமான் மற்றும் எடப்பாடி பழனி சாமி அவர்களுக்கு போட்டி நடைபெறுகிறது இணையத்தில் யாருடைய ஆதரவு அதிகம் என்பதை அறிவதே இந்த கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2/2010-08-26-05-37-19/70-6247", "date_download": "2020-10-31T15:58:14Z", "digest": "sha1:AKWJBXVUEIJXCGVFGQFX4WMNG3WF7FTH", "length": 9611, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தம்பித்துரை பூபாலசிங்கம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைக���ை\nகோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை பூபாலசிங்கம் 24.08.2010 செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான தம்பித்துரை - அழகம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான இராசையா - பொன்னுப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் சின்னமணியின் அன்புக் கணவரும் சுசீலா, ஜெயமலா (டென்மார்க்), ஸ்ரீதர் (பிரான்ஸ்), ஜெயகுமார் (சுவிஸ்), சசிகலா, சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும் சத்தியதேவன் (புத்தளம்), கமலநாதன் (டென்மார்க்), சசிலேகா (பிரான்ஸ்), நவநீதன் (பருத்தித்துறை பிரதேசசபை) ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்ற வன்னியசிங்கத்தின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் வசுமதி ஆகியோரின் மைத்துனரும் பாலசிங்கத்தின் சகலனும் ஜெகன், பிரதீபன், ஜெயீபன், டிலக்சன், றபியா, றனேஷன், லக்ஷிகா, அவிஷிகா, றிசிகன் ஆகியோரின் பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.08.2010 புதன்கிழமை மு.ப. 11 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nமுல்லைத்தீவில் இருவருக்கு கொரோனா: 15 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/oct/07/the-roof-of-a-2-storey-building-collapsed-injuring-two-people-including-a-child-3479783.amp", "date_download": "2020-10-31T16:37:46Z", "digest": "sha1:W7BTCJOVZK3G2MI7DMVXAND6IPPIEAS6", "length": 6740, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "2 மாடிக் கட்டடத்தின் கூரை இடிந்து குழந்தை உள்பட இருவா் சாவு 8 போ் காயம் | Dinamani", "raw_content": "\n2 மாடிக் கட்டடத்தின் கூரை இடிந்து குழந்தை உள்பட இருவா் சாவு 8 போ் காயம்\nகாஜியாபாத்: தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத்தில் இரண்டு மாடி கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 18 மாத குழந்தை உள்பட இரண்டு போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.\nகாஜியாபாத்தின் முராத்நகா் பகுதியில் உள்ள ராவ்லி சாலையை ஒட்டியுள்ள பால்மிகி காலனியில் திங்கள்கிழமை மாலை நகராட்சி சுகாதாரத் தொழிலாளியான மாயாவுக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியின் கூரை பழுதுபாா்க்கப்பட்ட போது இந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவா்கள் மாயாவின் மருமகளான நிஷா மற்றும் அவரது மகன் ராஃப்தாா் ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.\nஇந்தச் சம்பவத்தில் மாயாவின் குடும்ப உறுப்பினா்கள் 8 போ் காயமடைந்தனா். கூரை இடிந்து விழுந்த போது, ​​ அவரும் அவரது கணவா் மஹிபால் உள்பட அனைத்து உறுப்பினா்களும் வீட்டின் தரை தளத்தில் இருந்தனா். அவா்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினா். கட்டடப் பணியாளா் பிரதீப் மற்றும் அவரது உதவியாளா் தீபக் ஆகியோரும் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.\nஇந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரையும் மீட்டனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு நிஷா மற்றும் அவரது மகன் ராஃப்தாா் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காயமடைந்தவா்களில் மூன்று போ் முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா். மேலும் 5 போ் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.\nஎன்.கே.சிங் தலைமையிலான 15 வது நிதி ஆணையம் அறிக்கையை இறுதி செய்தது\nதில்லியில் கரோனா பாதிப்பு: 3-ஆவது நாளாக உச்சம்\nதில்லி தமிழ்ச் சங்கத்தில் தேவா் ஜெயந்தி விழா\nபோலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட 4 போ் கைது\nகாஜியாபாத், நொய்டா, குருகிராமில் ‘மிகவும் ���ோசம்’ பிரிவில் காற்றின் தரம்\nவழக்குரைஞா் நல நிதியத்துக்கு ரூ.40 கோடி: தில்லி அமைச்சரவை ஒப்புதல்\nதில்லியில் 2 தினங்களில் காற்றின் தரம் மேம்படும்: சஃபா் கணிப்பு\nமுகக் கவசமே ‘தடுப்பூசி’: சத்யேந்தா் ஜெயின்\n வினா இல்லாத ஒரு விடைWord network\nகண்டுபிடித்து மகிழுங்கள்நாய்க்குடைநெற்றிக்கு அழகூட்டும்ஒளி தரும் சூரியன்சாக்லேட்\nசக்திமான் நடிகர்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்Delhi Coronatemple festCollector meeting\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nalluran.com/article/hours-of-Worship", "date_download": "2020-10-31T15:27:38Z", "digest": "sha1:427WLZZWW7IYHIJZDAJGJ6M6LF6PQAB3", "length": 4017, "nlines": 127, "source_domain": "nalluran.com", "title": "hours of Worship | Nalluran.com", "raw_content": "\nஅதிகாலை 4.00 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு அதிகாலை 5.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்.\nகாலை 7.30 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு பகல் 12.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்\nமாலை 3.00 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு மாலை 06.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்\nவெள்ளிகிழமைகளில் அதிகாலை 4.00 மணி முதல் மாலை 06.00 பூஐை வழிபாடு நிறைவடையும் வரை நல்லூர் கதவுகள் திறந்திருக்கும்.\nவிசேட தினங்களில் மகோற்ஷவ காலங்களில் திறக்கும் மூடப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படும்.\nஆலயக் கதவுகள் திறக்கும் நேரங்கள் கந்தனை எவரும் வணங்கலாம்\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் ...\nகந்த சஷ்டி விரதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/163113/instant-mango-pickle/", "date_download": "2020-10-31T16:07:09Z", "digest": "sha1:25FHKHJGERYHAQUCMD5XO4WOL2WNVL6R", "length": 23210, "nlines": 383, "source_domain": "www.betterbutter.in", "title": "Instant mango pickle recipe by prema s in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / உடனடி மாங்காய் ஊறுகாய்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஉடனடி மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி\nஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் இந்த மாங்காய் ஊறுகாய் ஊற வைக்கத் தேவையில்லை.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 10\nநல்ல பச்சை மாங்காய் ஒன்று\nகடுகு மற்றும் வெந்தயம் வறுத்து அழைத்தது ஒரு டேபிள்ஸ்பூன்\nகாஷ்மீரி சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்\nகுழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்\nமுதலில் ஒரு நல்ல பச்சை மாங்காயை நன்றாகக் கழுவிக் துருவிக் கொள்ளவும்\nஒரு கடாயில் 50 ml நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்\nஅதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும்\nபின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்\nகாஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்துக் கொள்ளவும்\nதேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்\nமசாலா பச்சை வாடை போனதும் துருவி வைத்த மாங்காயை சேர்த்துக் கொள்ளவும்\nஇதை நன்கு கலந்து 5 நிமிடம் வேக விடவும்\nகடைசியாக கடுகு மற்றும் வெந்தயப் பொடி தூவி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்\nசுவையான ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மாங்காய் ஊறுகாய் தயார் இதை பிரேசில் மூன்று வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nprema s தேவையான பொருட்கள்\nமுதலில் ஒரு நல்ல பச்சை மாங்காயை நன்றாகக் கழுவிக் துருவிக் கொள்ளவும்\nஒரு கடாயில் 50 ml நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்\nஅதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும்\nபின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்\nகாஷ்மீரி சில்லி பவுடர் மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்துக் கொள்ளவும்\nதேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்\nமசாலா பச்சை வாடை போனதும் துருவி வைத்த மாங்காயை சேர்த்துக் கொள்ளவும்\nஇதை நன்கு கலந்து 5 நிமிடம் வேக விடவும்\nகடைசியாக கடுகு மற்றும் வெந்தயப் பொடி தூவி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்\nசுவையான ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மாங்காய் ஊறுகாய் தயார் இதை பிரேசில் மூன்று வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்\nநல்ல பச்சை மாங்காய் ஒன்று\nகடுகு மற்றும் வெந்தயம் வறுத்து அழைத்தது ஒரு டேபிள்ஸ்பூன்\nகாஷ்மீரி சில்லி பவுடர் ஒரு டீஸ்பூன்\nகுழம்பு மிளகாய் தூள் 3 டீஸ்பூன்\nஉடனடி மாங்காய் ஊறுகாய் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமு���ு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ekkuvator.php?from=in", "date_download": "2020-10-31T15:31:34Z", "digest": "sha1:X4VNLZMFQWTFH3DP4DMPAN2OONRVCI3I", "length": 11352, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு எக்குவடோர்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவு���ோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07604 1187604 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +593 7604 1187604 என மாறுகிறது.\nஎக்குவடோர் -இன் பகுதி குறியீடுகள்...\nஎக்குவடோர்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ekkuvator): +593\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எக்குவடோர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வர���கிற அழைப்புகளுக்கு 00593.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/18183541/1789479/Neet-2020-Scam-issue.vpf", "date_download": "2020-10-31T16:52:12Z", "digest": "sha1:MDZ7T23EFM5VVB7ZLIMMLH75PUXW65FW", "length": 10494, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சிபிசிஐடி வெளியிடப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை\" - சிபிசிஐடி எழுதிய கடிதத்திற்கு ஆதார் ஆணையம் பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சிபிசிஐடி வெளியிடப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை\" - சிபிசிஐடி எழுதிய கடிதத்திற்கு ஆதார் ஆணையம் பதில்\nநீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என, ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது.\nநீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என, ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது. மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை வைத்து, அவர்களின் விவரங்களை கொடுக்குமாறு பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியிருந்தனர். இது தொடர்பாக ஆதார் ஆணையம் அளித்த பதிலில், மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் ���ூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24898", "date_download": "2020-10-31T15:43:34Z", "digest": "sha1:HHJJ75TA3UWBYKUB6WCWFO6NKFCALNLV", "length": 8620, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "கொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..! - The Main News", "raw_content": "\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..காவிரி மருத்துவமனை அறிக்கை..\nசாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்\nதிண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..\nமதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்..\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nமாநிலங்களவை கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பரவல், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் போன்றவற்றால், மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 1ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.\nஆனால், 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. இன்றுடன் கூட்டத்தொடரை காலவரம்பின்றி ஒத்திவைக்க பரிந்துரை செய்தது. அதன்படி மாநிலங்களவையில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மாநிலங்களவையில் இன்று மதியம் 1 மணிக்கு அவை நேரம் முடிவடைந்ததும் இதற்கான அறிவிப்பை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், ‘திட்டமிட்ட அமர்வுக்கு முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 10 அமர்வுகளில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமளி காரணமாக 3.15 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. அவையின் மொத்த அலுவல் செயல்பாட்டு நேரத்தின் 57% நேரம் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய அமர்வுகளைப்போன்று இந்த முறையில் அதிக நேரம் அவை நடைபெற்றுள்ளது’ என்றார்.\nஇதையடுத்து அவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது.\nஅக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் 10 நாட்களில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n← வேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை →\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..காவிரி மருத்துவமனை அறிக்கை..\nசாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்\nதிண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..\nமதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/..-20-", "date_download": "2020-10-31T16:43:31Z", "digest": "sha1:VE7JECBYYNKRX2H75IT5XGQ4LPWHDMJH", "length": 11414, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: தவண் விலகல்- சஞ்சு சாம்சனுக்கு இடம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகரு���்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: தவண் விலகல்- சஞ்சு சாம்சனுக்கு இடம்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: தவண் விலகல்- சஞ்சு சாம்சனுக்கு இடம்\nசையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் லீக் ஆட்டமான டெல்லி -மகாராஷ்ட்ரா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஷிகர் தவண் இடது முழங்காலில் காயமடைந்ததால் மே.இ.தீவுகள் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.இதனால் டிசம்பர் 6ம் தேதி ஹைதராபாதில் நடைபெறும் டி20 போட்டியில் தவணுக்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுகிறார்.\nஷிகர் தவண் ஆடிவரும் சொதப்பலான ஆட்டத்தில் அவருக்கு முதலில் அணியில் இடம் கிடைத்ததே கோலி, ரவிசாஸ்திரி, விக்ரம் ராத்தோர் லாபியினால்தான். கிரிக்கெட்டில் பேட்டிங்கை மறந்தது போல் ஆடிவருகிறார் ஷிகர் தவண். இந்நிலையில் காயம் அவரை அணியிலிருந்து விலகச் செய்துள்ளது.\nசஞ்சு சாம்சன் அநியாயமாக வாய்ப்பு அளிக்கப்படாமலே மே.இ.தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். எந்த ஷிகர் தவணுக்காக சாம்சனை தேர்வு செய்யாமல் விட்டார்களோ அதே ஷிகர் தவண் இடத்திற்கு சாம்சன் திரும்பியுள்ளார்.ஆனால் நியாயமாக அவர் திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்று அல்லது பதிலி வீரராக அணியில் நுழைவதால் அவரை விளையாடும் 11 வீரர்களில் தேர்வு செய்யாமலேயே விட்டுவிடுவதும் நடந்து வருகிறது.\nஷிகர் தவண் ரன் ஓடும்போது முழு நீள டைவ் அடித்து கிரீஸை தொட முயன்றார் அப்போது அவரது பேடில் இருந்த சிறு மரத்துண்டு அவரது இடது முழங்காலில் கீறியது. ஆழமான காயத்தினால் ரத்தம் கொட்டியது. பிறகு அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து எம்.எஸ்.கே.பிரசாத், உடற்கோப்புப் பயிற்சியாளர் கவுஷிக்கிடம் பேசிய போது மே.இ.தீவுகள் டி20 தொடருக்குள் அவர் தேற வாய்ப்பில்லை என்பதனால் அவர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமாற்றுத்திறனாளி மகளை 18 ஆண்டாக சுமக்கும் தாய்: உதவித் தொகை, மோட்டார் சைக்கிள் வழங்க...\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒரு���்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/09/blog-post_957.html", "date_download": "2020-10-31T17:00:24Z", "digest": "sha1:XRK4Y5SCKW2M7QRENQS46CU243EZU3G4", "length": 7028, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் - News View", "raw_content": "\nHome உள்நாடு மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்\nமட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்\nமட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழ் சுகாதார வைத்திய அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளளன. வழமையான உள்ளக இடமாற்றமாக இது அமைந்துள்ளது.\nஅதன்படி ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரியாக இதுவரை கடமையாற்றிய வைத்தியர் எம்.எச்.எம். தாரிக் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.\nஅதேவேளை ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய வைத்தியர் அப்துல் மஜீத் ஷ‪hபிறா வஸீம் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியி��ிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suchitra.blog/2020/07/15/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-3/", "date_download": "2020-10-31T16:42:25Z", "digest": "sha1:YN4FB7TNUK2KWBDHGRWRVEQ7MVWHDSCJ", "length": 15616, "nlines": 59, "source_domain": "suchitra.blog", "title": "வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2. | ஆகாசமிட்டாய்", "raw_content": "\nவைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2.\nஇந்த விவகாரத்தை ஒட்டி ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.\nஅவர் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர். கவிஞர். அவர் பங்களிப்பை கொண்டாடும் முகமாக ஒரு சிறப்புப்பக்கம் வெளியானால் என்ன\nஅவர் தனி வாழ்க்கை, ஒழுக்க நியமக்குறைகள், எப்படிப் பட்டதாகவென்றாலும் இருக்கட்டுமே கலைஞர்கள் தாம் அராஜக வாழ்க்கைமுறை கொண்டவர்களாயிற்றே கலைஞர்கள் தாம் அராஜக வாழ்க்கைமுறை கொண்டவர்களாயிற்றே அது அவருடைய கலைசார் பங்களிப்பை குறைப்பதில்லையே அது அவருடைய கலைசார் பங்களிப்பை குறைப்பதில்லையே பாப்லோ நெரூதா உள்ளிட்ட எத்தனையோ பெருங்கலைஞர்கள் செய்யாததையா வைரமுத்து செய்துவிட்டார் பாப்லோ நெரூதா உள்ளிட்ட எத்தனையோ பெருங்கலைஞர்கள் செய்யாததையா வைரமுத்து செய்துவிட்டார் அதற்காக அவர் கலைப்பங்களிப்பு இல்லாமல் ஆகிவிடுமா அதற்காக அவர் கலைப்பங்களிப்பு இல்லாமல் ஆகிவிடுமா\nகலைஞன் என்பவன் சற்று காமவெறியனாகத்தான் இருப்பான். அதற்காக அவர் கலைப்பங்களிப்பை நிராகரிப்பாயா\nஇது இலக்கியத் தகைமை பற்றிய விவாதம் அல்ல என்று முன்பே சொல்லியாகிவிட்டது.\nஇருந்தாலும், இங்குத் தெளிவுபடுத்த மற்றொரு அம்சம் இருக்கிறது. அது ஒரு கலைஞரின் தனிமனித ஒழுக்கத்துக்கும், அவர் கலை ஆகிருதிக்குமான உறவு. அந்தப்புள்ளியில் முன்னெடுத்து சில சொற்கள்.\nமுதலில் ஒருவரின் தனிவாழ்க்கை ஒழுக்கத்தை முன்னிட்டு அவருடைய படைப்புகள் அளவிடப்படவேண்டும் என்று யாரும் சொல்லவரவில்லை.\nஒருவர் எத்தனை அராஜகமான அலங்கோலமான தனிவாழ்வை மேற்கொண்டாலும், அதை வைத்துக்கொண்டு என்னதான் பாவலா செய்து போலிகெத்துக் காட்டி சுழல் வந்தாலும், அதனால் மட்டும் அவர் படைப்பாற்றல் மேம்பட்டுவிடுமா என்ன மது, போதை, பாலியல் சுதந்திரம், யோகம், தாந்திரீகம், தியானம், அரசியல் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அதில் ஈடுபடுவது அவரவர் தனி விருப்பம் சார்ந்தது. வினோதமான வாழ்க்கையமைப்புக்கும், அது சார்ந்த பாவனைகளுக்கும், படைப்பாற்றலுக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை. அளவுகோல் என்றால் அங்கு படைப்பு மட்டுமே செல்லுபடியாகும்.\nஅப்படியென்றால் கலைஞனின் ஆளுமையும், பண்புக்குறைகளும் மாண்புக்குறைச்சல்களும் ரசிகனுக்கு ஒரு பொருட்டே கிடையாதா\nநுண்ணுணர்வு கொண்ட ரசிகர்கள் தங்களைப் பாதித்த கலைக்கும், அதைப் படைத்த கலைஞனின் தனிப்பட்ட வாழ்வுக்குமான உறவை எப்போதும் பரிசீலிக்கக்கூடியவர்கள். ஒரு வகையில் இது மேலதிகமான வாசிப்பு. கலைஞனின் வாழ்வு படைப்பின் இலட்சியங்களுடன் முறண்படுவதனாலேயே ரசிகனுக்குள் பெரிய நகர்வுகள் அமைய வாய்ப்புள்ளது.\nபோன வருடம் மீடூ விவகாரம் உலகெங்கும் சூடுபிடித்த சமயத்தில், The Paris Review சிற்றிதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. “What do we do with the art of monstrous men” என்ற அந்தக் கட்டுரை, எழுத்தாளர் கிளேர் டிடேரோவால் (Claire Diderot) எழுதப்பட்டது.\nஅதில் அவர் கலையையும் கலைஞனையும் நம்மால் பிரித்தறிய முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார். நாம் ரசிக்கும், வழிபடும் மேன்மை பொருந்திய கலையாளுமைகள் பலரும் மோசமான, அருவருக்கத்தக்க மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள��� கலையில் பேரழகு வெளிப்படும் அதே நேரத்தில் தனி வாழ்வில் கீழ்த்தனமாக வெளிபட்டிருக்கிறார்கள். இந்தச் சகதியிலிருந்தா அந்தத் தூய்மையான உண்மையான ஒன்று வெளியாகிறது என்று நுண்ணுணர்வுள்ள ரசிகன் அல்லல்படுகிறான். அந்தக் கலை நிகழ்வை இனி எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது, தனதாக்கிக்கொள்வது என்று துடிக்கிறான்.\nமேதமை ஒருபக்கம். தனிமனிதனின் அருவருக்கத்தக்க நிலைப்பாடுகள், செயல்பாடுகள், மறுப்பக்கம்.\nஎப்படி ஒரு மேதையின் பங்களிப்பை அவர் தனிவாழ்வை வைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதே போல் அவர் தனிமனித அருவருப்புகளை அவர் மேதமையை வைத்துக் கழித்துவிடவேண்டும் என்று கோறுவதும் சரியாகப் படவில்லை. கலைப்பிரியர்களுக்கு இது சிக்கலான உணர்ச்சிதான்.\nஎன் பிரிய தால்ஸ்தாயே சிறந்த உதாரணம். அன்றைய, இன்றைய ஒழுக்கவியலில் வைத்து பார்க்கும் போது ஒழுங்கற்ற வாழ்வுகளை மேற்கொண்டவர் தான் அவர். தால்ஸ்தாயின் ஆக்கங்களிலேயே அது பதிவாகியிருக்கிறது. திருமணத்திற்கு முன் தன் நிலத்தில் வேலைசெய்த பெண்ணுக்கு பிள்ளையைக் கொடுத்து விலகிவிடுகிறார். மார்பில் சீழ்கட்டி வலியில் துடிப்பதால் பால் கொடுக்க முடியாமற்போன தன் மனைவியை நல்ல குடும்பத்துப்பெண்ணா நீ என்று ஏசுகிறார். பழமைவாதியாக, காமாந்தகராக, சகமனிதருடன் என்னேரமும் உரச்சலிடுபவராகவே அவர் இருக்கிறார். ஒரு மனிதனாக ஐந்து நிமிடம் அவரைச் சகித்துக்கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.\nஆனால் அவர் என்னுடைய எழுத்தாளர். என் ஆழத்தில், என் கற்பனையில் அவர் வகிக்கும் இடம் என்ன என்று நான் அறிவேன். அவர் ஆக்கங்களை அவர் தனிவாழ்வையோ, ஆளுமையையோ கொண்டு எவராலும் நிராகரிக்க முடியாது.\nஅதே நேரம், அவருடைய தனிமனித நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதோ, அக்கலைஞனின் மேதமைக்குக் கொடுக்கப்படும் ‘சின்ன விலை’ என்று நியாயப்படுத்துவதோ, ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை.\nபாதிக்கப்பட்ட ஒருவரிடம், ‘அவர் மேதை, ஆகவே அவர் கோணல்களைச் சகித்துக்கொள்’ என்று நான் ஒருநாளும் அறிவுறுத்த மாட்டேன். அந்த எண்ணத்தில் உள்ள அநீதியை அசிங்கமானதாக உணர்கிறேன்.\nதல்ஸ்தாயின் குழந்தைக்குத் தாயான பெண் ஒரு நவீன வழக்குமன்றத்தில் தோன்றி அவர் செய்த செயலுக்கு நியாயம் கோரினால், அதை அவள் பெற வேண்டும் தானே\nஅவன் கலை ஆளுமை எப்படி��ட்டதாக இருந்தாலும், அவன் செய்த செயல்களின் பலனை அனுபவிக்காமல் போனால் என்ன நியாயம் அது\nஇதனால் தால்ஸ்தாய் கலங்கமாட்டார் என்பது இதன் மறுபக்கம். எல்லா மகத்தான கலைஞர்களுக்கும், தங்கள் மீறல்களையும் சரிவுகளையும் நேருக்கு நேராக நோக்கிப் பரிசலிக்கும் மன அமைப்பு உள்ளது என்பது வரலாறு. தால்ஸ்தாயின் எழுத்தே அதற்குச் சான்று. அவர் எழுத்தில் உண்மை நிற்பதற்கும் அதுவே அடிப்படை விசை.\nவைரமுத்து தல்ஸ்தோய் போன்ற மேதையல்ல. அவருக்கு ஆதரவாக வரும் குரல்களே அதை ஏற்றுக்கொள்வார்கள்.\nதல்ஸ்தாய் போன்று தன் தனிவாழ்க்கையை மறுசிந்தனையில்லாமல் திறந்து வைக்கும் பேராண்மையும் அவரிடத்தில் இல்லை என்பது அடுத்தது.\nஆனால் தால்ஸ்தாயாக இருந்தாலும் சரி, வைரமுத்துவாக இருந்தாலும் சரி. அவர்களுடைய தனிமனித ஒழுக்கத்தரத்தால் – அது வாசகருள் என்ன வகையான உணர்வுகளை உருவாக்கினாலும் – அவர்களுடைய படைப்புத்தரம் மேம்படவில்லை, குறையவுமில்லை.\nஇறுதியாக, வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு, அவர் ‘ஒழுக்கம்கெட்டவர்’ என்பதல்ல. அதெல்லாம் அவருக்கும் அவர் மனசாட்சிக்கும் இடையிலானது..\nஅவர் இலக்கியத்தகைமை அல்லது மேதமையும் இங்கே விவாதப்பொருள் அல்ல. அதற்கும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கும் சம்பந்தம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/virat-nagar/", "date_download": "2020-10-31T17:29:33Z", "digest": "sha1:VUSGYWPFS4WJDYSYV5FLTU7UEBQUAW4D", "length": 15983, "nlines": 209, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Virat nagar Tourism, Travel Guide & Tourist Places in Virat nagar-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» விராட் நகர்\nவிராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி\nராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது நம்மை மகாபாரத காலத்திற்கு இட்டுச் சென்று விடும். அதாவது இந்து புராணத்தின்படி பாண்டவர்கள் தங்களுடைய ஒரு வருட அஞ்ஞான வாசத்தை விராட் என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த நகரில்தான் கழித்தனர். அந்த விராட் மகாராஜாவின் நினைவாகத்தான் இந்த நகருக்கு விராட் நகர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'பைராட்' என்றும் இந்த நகரம் பிரபலமாக அழைக்கப்பட்டு வர��கிறது. மேலும் சரிஸ்கா, ஸிலிஸெர்ஹ், அஜப்கர்-பாந்த்கர், அல்வார் போன்ற ராஜஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்கள் விராட் நகருக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கின்றன.\nஇந்தியாவின் தொன்மை வாய்ந்த சாம்ராஜ்யங்களில் ஒன்றான மகாஜனபதாவின் தலைநகரமாக விராட் நகர் விளங்கி வந்தது. அதன் பிறகு 5-ஆம் நூற்றாண்டுகளில் சேதி பேரரசின் வசம் சென்ற விராட் நகரை பின்னர் மௌரிய சாம்ராஜ்யம் கைப்பற்றியது.\nஇந்த நகரில் நீங்கள் அசோகா ஷிலாலேக் எனும் கல்வெட்டுகளை பார்க்கலாம். இதில் மௌரிய மன்னர் அசோகாவின் சட்டங்கள், அறிவுரைகள் மற்றும் அறிவுப்புகள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.\nவிராட் நகரின் கவர்ச்சி அம்சங்கள்\nவிராட் நகரில் உள்ள பல்வேறு குன்றுகளில் நீங்கள் வரலாற்று காலத்துக்கு முந்தைய குகைகள் சிலவற்றை பார்க்கலாம். இது தவிர பீம் கி துங்கரி அல்லது பாண்டுவின் குன்று என்று அழைக்கப்படும் குன்றும் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.\nஇந்த மிகப்பெரிய குன்றில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் சிறிது காலம் வசித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த குகைக்கு அருகிலேயே பீமனின் சகோதரர்கள் தங்கியிருந்த சிறிய அறைகள் சிலவும் இருக்கின்றன.\nவிராட் நகரில் பீஜக் கி பஹாரி என்ற குன்றில் இரண்டு தொன்மையான புத்த மடாலயங்களின் மிச்சங்களையும் நீங்கள் பார்க்கலாம். அதோடு கணேஷ் கிரி கோயில் மற்றும் அருங்காட்சியகம், ஜெயின் நாசியா மற்றும் ஜெயின் கோயில் ஆகியவையும் விராட் நகரின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள்.\nவிராட் நகரை எப்படி அடைவது\nவிராட் நகருக்கு அருகில் இருக்கும் விமான நிலையமாக ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் ரயில் நிலையமும் விராட் நகருக்கு அருகில்தான் இருக்கிறது.\nஇந்த விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.\nஎனவே பயணிகள் ஜெய்ப்பூர் விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் வந்தவுடன் வாடகை கார்கள் மூலம் சுலபமாக விராட் நகரை அடைந்து விட முடியும்.\nவிராட் நகரின் கோடை காலங்கள் எந்த அளவுக்கு வெப்பமயமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் பனிக் காலங்களிலும் குறைந்தபட்சம் 5 டிகிரி வரை வெப்பநிலை சென்று குளிர் வாட்டி வதைக்கும்.\nஎனவே விராட் நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவதுதான் சிறப்பானதாக இருக்கும்.\nவிராட் நகர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க விராட் நகர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க விராட் நகர் படங்கள்\nசிறந்த காலநிலை விராட் நகர்\nபார்வை விராட் நகர் வானிலை\nஎப்படி அடைவது விராட் நகர்\nஜெய்ப்பூர் நகருக்கு புது டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களிலிருந்து நேரடி பேருந்து போக்குவரத்து இருக்கிறது. இது தவிர நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து சாலை மூலமாக ஜெய்ப்பூர் நகரை சுலபமாக அடைந்து விட முடியும். எனவே பயணிகள் ஜெய்ப்பூர் நகரத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி விராட் நகரை அடைந்து விடலாம்.\nவிராட் நகருக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையமாக ஜெய்ப்பூர் ரயில் நிலையமே அறியப்படுகிறது. இந்த ஜெய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு டெல்லியிலிருந்து சாதாரண ரயில்களுடன், சொகுசு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர நாட்டின் அனைத்து நகரங்களுடனும் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையம் வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக விராட் நகரை அடைந்து விட முடியும்.\nவிராட் நகருக்கு வெகு அருகிலேயே ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு மும்பை, டெல்லி, ஜோத்பூர், உதைப்பூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக விராட் நகரை அடைந்து விட முடியும். மேலும் வெளிநாட்டு பயணிகள் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு எந்த சிரமமுமின்றி வந்து சேரலாம்.\nவீக்எண்ட் பிக்னிக் விராட் நகர்\n199 km From விராட் நகர்\n177 km From விராட் நகர்\n89 km From விராட் நகர்\n165 km From விராட் நகர்\n111 km From விராட் நகர்\nஅனைத்தையும் பார்க்க விராட் நகர் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kangalin-pathil-enna-mounama", "date_download": "2020-10-31T16:47:48Z", "digest": "sha1:DX2PUQODN4PYJVWNBWDXP6G7XXXNOGV3", "length": 15182, "nlines": 153, "source_domain": "www.chillzee.in", "title": "Kangalin pathil enna? Mounama? - Tamil thodarkathai - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா...\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 21 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 01 - முகில் தினகரன்\n - ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 06 - Chillzee Story\nஆரோக்கியக் குறிப்புகள் - நெஞ்செரிச்சல் – என்ன செய்யலாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 35 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 12 - சசிரேகா\n - உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nஅழகு குறிப்புகள் # 81 - நிறம் மாறி இருக்கும் உதடுகளை சரி செய்ய இயற்கை வழிகள்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ரொம்ப ஈஸி தாங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - கண்ணின் மணி - 10 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/DMK-MLA-radhamani-death-for-health-issue-6201", "date_download": "2020-10-31T17:07:04Z", "digest": "sha1:2PBLPW45EGRJOYFTRFB25CB66MVWV5SU", "length": 8557, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு! மு.க ஸ்டாலின் அதிர்ச்சி! - Times Tamil News", "raw_content": "\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும்..\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருங்கள்.\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே குலை நடுங்கும்.\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.\nஇட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை எழுவர் விடுதலையிலும் காட்ட வேண்டும...\nகொரோனாவில் இருந்து மீண்டு விட்டீர்களா… இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் ...\nஇந்திரா காந்தியின் இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்… படித்தாலே கு...\nவல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து\nதொடர்ந்து தமிழகம் நல்லாட்சியில் முன்னணி மாநிலம். எடப்பாடி பழனிசாமி ப...\nதிமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு\nவிழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருமான திரு கு.இராதாமணி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nவிழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருமான திரு ராதாமணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று மறைந்தார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு ராதாமணி கண்டமங்களம் ஒன்றிய கழகச் செயலாளராக ஆறு முறையும், விழுப்புர மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகளில் நாளெல்லாம் பம்பரம் போல் பணியாற்றும் அ���ர், அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் அறைகூவல் விடுத்துப் பங்கேற்பவர்.\nதொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் துணிச்சலாகவும், உறுதியாகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர், தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். என் மீதும் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தவர். அவரது மறைவு கழகத்தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.\nதொகுதி மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்ட...\nஇன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/4238", "date_download": "2020-10-31T17:07:32Z", "digest": "sha1:VWEO3S3OF7PFRMHZQTWFTAGY4Y2XZUAE", "length": 6532, "nlines": 110, "source_domain": "tamilmedicaltips.com", "title": "தலைமுடி வளர மருதாணி ! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > தலைமுடி வளர மருதாணி \nசிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.\n* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.\n* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.\n* சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.\n* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.\n40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது\nகூந்தல் உதிர்வை ஒரே மாதத்தில் தடுக்கும் வெங்காயம்\nஉங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bgu/Bunu", "date_download": "2020-10-31T17:25:27Z", "digest": "sha1:3FGCKC42MPQFIXIWV5VI3CQYQDWXBUHU", "length": 5375, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bunu", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBunu மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/2012.html", "date_download": "2020-10-31T15:24:58Z", "digest": "sha1:SFHAKAMZFHVLRFQ2YJCTUTOLEPNB2KEP", "length": 17064, "nlines": 222, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012 !!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை த���த்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012 \nநமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று ராமேஸ்வரத்தில் ஒரு யாகம் நடத்தினோம்;இந்த யாகத்தின் முடிவில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமிகளுக்கு ஆன்மீகக்கடல் குடும்ப அர்ச்சனை செய்தோம்;(இந்த யாகம் சீரான மழை வேண்டி நடத்தப்பட்டது)\nசஷ்டி நாளான 18.11.2012 ஞாயிறு அன்று திருச்செந்தூரில் நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் சார்பாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த அன்னதானம் 301 சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.அன்னதானத்தின் முடிவில் திருச்செந்தூர் முருகன் சன்னதியில் ஆன்மீகக்கடல் குடும்ப அர்ச்சனை செய்யப்பட்டது.\n23.11.2012 வெள்ளிக்கிழமை அன்று புளியங்குடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அருள்நிறை சுயம்பு புற்றுநாதர் திருக்கோவிலில் நமது ஆன்மீகக்கடல் குடும்பம் சார்பாக நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்கள் தலைமையில் வன அன்னதானம் செய்யப்பட்டது.\nஒருங்கிணைந்த அன்னதானம் என்பது நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தாமாகவே மனமுவந்து அன்னதானம் செய்வதற்கு அன்பளிப்புகள் அனுப்புவது ஆகும்.அப்படி அனுப்பும்போது அவர்களுடைய ஜாதக நகல்களையும் அனுப்பி வைப்பார்கள்.\nநமது ஆன்மீகக்கடல் குடும்ப அர்ச்சனை செய்தோம் என்று கூறியிருந்தோம் அல்லவா அந்த குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இதோ:\n1.திரு.பா.சாரதி அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்,சிங்கப்பூர்.\n3.திருமதி.யோகலதா குடும்பத்தார் மற்றும் சகோதரிகள்,கனடா\n7.திரு.ஸ்ரீதரன் மற்றும் அவரது குடும்பத்தார்,சென்னை\n8.திரு.பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தார்,சென்னை\n9.திரு.ரகுபதி மற்றும் அவரது குடும்பத்தார்,பெங்களூர்\n10.திரு.தனகோடி மற்றும் அவரது குடும்பத்தார்,அகமதாபாத்\n11.திருமதி.பவானி மற்றும் அவரது குடும்பத்தார்,புதுடெல்லி\n12.திரு.குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தார்,அருணாச்சலப் பிரதேசம்\n13.திரு.வெங்கட்ராமன் மற்றும் அவரது குடும்பத்தார்,ஸ்ரீவில்லிபுத்தூர்\n14.திரு.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தார்,சென்னை\n15.திரு.க்ருஷ்ணக் குமார் மற்றும் அவரது குடும்பத்தார்,சியாட்டல்,அமெரிக்கா\n16.திரு.சுதர்ஸன் மற்றும் அவரது குடும்பத்தார்,சிகாகோ,அமெரிக்கா\n18.திரு.பத்மநாபப் பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தார்,இஸ்ரேல்\n19.திருமதி.லலிதா மற்றும் அவரது குடும்பத்தார்,மலேஷியா\n20.திரு.வணங்காமுடி மற்றும் அவரது குடும்பத்தார்,நார்வே\n21.திரு.ஜோதிலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தார்,காங்கோ\n22.திருமதி.லதா மற்றும் அவர்களின் குடும்பத்தார்,கனடா\n23.திருமதி.கவிதா மற்றும் அவர்கள் குடும்பத்தார்,அமெரிக்கா\n24.திரு.ராதாவினோத பால் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்,கோட்டயம்,கேரளா.\nமற்றும் சில பெயர் வெளியிட விருப்பமில்லாத நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளும் அவர்களின் குடும்பத்தாரும்இவர்களின் அன்னதான சிந்தனைக்கு ஆன்மீகக்கடல் மனமார நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.\nவெகுவிரைவில் தென் மாவட்ட நகரம் ஒன்றில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் ஆலயம் சித்தர்களின் முறைப்படி எழுப்பப்பட இருக்கிறோம்.மேலும்,பைரவ சஷ்டிக்கு ஆன்மீககடல் குடும்ப அபிஷேகம் செய்ய இருக்கிறோம்;என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமல�� பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/16206.html", "date_download": "2020-10-31T16:12:33Z", "digest": "sha1:EJAYUOHO2E7TNVNDFKABLEWEOAZTGRSS", "length": 15968, "nlines": 171, "source_domain": "www.thinaboomi.com", "title": "கசாப் - சரப்ஜித் சிங் விஷயத்தை தொடர்புபடுத்த மாட்டோம்", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகசாப் - சரப்ஜித் சிங் விஷயத்தை தொடர்புபடுத்த மாட்டோம்\nசனிக்கிழமை, 24 நவம்பர் 2012 உலகம்\nஇஸ்லாமாபாத், நவ. 24 - அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட விஷயத்தை பாகிஸ்தான் சிறையில் இருக்கும் மரண தண்டனைக் கைதியான சரப்ஜித் சிங் விஷயத்துடன் தங்கள் அரசு தொடர்புபடுத்தாது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஏ.பி.பி நியூஸிடம் கூறுகையில், கசாப்பை தூக்கிலிட்ட விவகாரத்தை சரப்ஜித் சிங் விவகாரத்துடன் தொடர்புபடுத்த மாட்டோம். பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான நாடாகும். யாராவது தீவிரவாத செயலில் ்ஈடுபட்டிருந்தால், அந்த தீவிரவாதி தனது முடிவை அடைவது தான் நியாயம் என்று நான் நினைக்கிறேன். கசாப்பின் உடலை அவரது குடும்பத்தார் கேட்டார்களா என்பது குறித்து அறிய இந���தியாவை பாகிஸ்தான் தொடர்பு கொள்ளும் என்றார். 1990 ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், குண்டு வெடிப்புக்கு சதி வேலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட். ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விட்டேன் என்பது தான் சரப்ஜித் சிங்கின் வாதம். இந்நிலையில் சரப்ஜித் சிங் கடந்த 22 ஆண்டுகளாக லாகூரில் உள்ள லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க அவரது சகோதரி தல்பீர் கெளர் போராடி வருகிறார்.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\n58 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\nஇந்துத்துவா ஒரு மத கோட்பாடு அல்ல : சசி தரூர் சொல்கிறார்\nஎதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கும் கொரோனாவை விட கொடிய நோய்கள் : ஐ.நா.வின் அறிவியல் கொள்கை குழு தகவல்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nதம��ழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்பாடி தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nடோனி பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்: சங்ககாரா அறிவுரை\nஅனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nபடேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிக...\n2பஸ் மீது லாரி மோதி வி���த்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\n358 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\n4நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542263/amp", "date_download": "2020-10-31T16:29:41Z", "digest": "sha1:4E7WL2ESVAPMXOC3S4EDOZQRLFEUJU26", "length": 7806, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Intensive care in hospital | மருத்துவமனையில் தீவிர சிகிச்சை | Dinakaran", "raw_content": "\nகோவை: கோவை வடவள்ளி அருகே கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் 2014ல் ஆவின் பால் வாடிக்கையாளர் அட்டைக்கு 472 கட்டணம் செலுத்தினார். ஆனால் அவர் பெயர் ஆவின் பூத் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதற்கு இழப்பீடு கேட்டு அவர் நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் ேகார்ட், அன்பழகனுக்கு 3 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுக்கு ₹3 ஆயிரமும், ஆவின் அட்டை கட்டணம் 472ஐ 9% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. ஆனால் ஆவின் நிர்வாகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து அன்பழகன் கோர்ட் உத்தரவை அமலாக்க கோரி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் கோர்ட் நீதிபதி பாலச்சந்திரன், ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளார்.\nசேலத்தில் தீபாவளி வியாபாரம் தொடங்கியது; கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: குற்றப்பிரிவு போலீசார் ரோந்து\nநீர்நிலைகள், சாலையோரம் குவியும் குப்பைகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நிர்வாக அலுவலகம் பூட்டி கிடப்பதால் வருமானம் பாதிப்பு: அன்னதான கட்டணம் செலுத்த முடியாமல் பக்தர்கள் அவதி\nபொன்னை அருகே 3 ஆண்டுகளாக திறக்கப்படாத விழா மேடை\n800 கோழிகளை கடித்து கொன்றது மர்ம விலங்கு: பறக்கை அருகே பரபரப்பு\nவானில் ஏற்படும் அரிய நிகழ்வான ‘ப்ளு மூன்’ இன்று தோன்றியது\nபேரையூர் பகுதியில் மழையில்லாததால் கருகும் மக்காச்சோள பயிர்கள்: விவசாயிகள் வேதனை\nதீபாவளி பண்டிகைக்கு காரைக்குடி கண்டாங்கி சேலை ரெடி\nதிருமங்கலம் ‘108 கோயிலில்’ கும்பாபிஷேகம்: பக்தர்கள் பங்கேற்பு\nவேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கலா... மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு\nபொன்னமராவதி பகுதியில் மணல் கொள்ளை தடுக்க மெகா பள்ள���்\nஅறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் சாலையோரம் தொங்கும் வயரால் விபத்து அபாயம்: அப்புறப்படுத்த கோரிக்கை\nரேஸ்கோர்ஸ் ஹவுசிங்யூனிட் குடிநீரில் தவளை குட்டிகள்: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் ரத்து\nசிவகாசி அருகே கொத்தனேரி கிராமத்தில் சாலை நடுவில் மின்கம்பம்: மின்வாரியம் வேடிக்கை\nஇடியும் நிலையில் கலையரங்க மேடை: சீரமைக்க கோரிக்கை\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nநெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: பாளை சிவன் கோயிலிலும் கொடியேற்றம்\nகுளித்தலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரியும் நாய்கள்: நோயாளிகள் அச்சம், பீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967468/amp", "date_download": "2020-10-31T16:58:34Z", "digest": "sha1:XVSH3XGUSMHICKDBEKVPP57OM6XJPLQC", "length": 8895, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பணியின்போது டிரைவர் மரணம் தனியார் பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்ககோரிக்கை | Dinakaran", "raw_content": "\nபணியின்போது டிரைவர் மரணம் தனியார் பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்ககோரிக்கை\nதிருச்சி, நவ.12: திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவர் பணியின்போது மரணமடைந்ததால் பள்ளி நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரக்கோரி டிரைவர் மனைவி நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார்.திருவெறும்பூர் நடராஜபுரம் நடுத்தெருவில் வசிப்பவர் மனோகரன் மனைவி லட்சுமி. இவரது கணவர் மனோகரன் திருவெறும்பூர் அடுத்த வேங்கூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளி வேன் ஓட்டுநகராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் பள்ளி வேனை ஓட்டிச்சென்ற போது தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் உடனடியாக வண்டியை நிறுத்திவி–்ட்டார். இதனால் பள்ளி குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரை மருத்துவனைக்குகொண்டு சென்று பரிசோதித்தபோது எனது கணவர் மனோகரன் இறந்து விட்டது தெரிந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் எனது குடும்பத்திற்கு இதுவரை எந்த ஒரு இழப்பீடும் தரவில்லை. நான் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறேன். எனவே எனது குடும்ப வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரணமடைந்த பள்ளி வேன் டிரைவரின் மனைவி லட்சுமி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார்.\nதொட்டியம் அருகே மின்கசிவால் விவசாயி வீடு தீயில் சேதம்\nதிருச்சி பஸ் ஸ்டாண்டில் முதியவர் திடீர் சாவு\nபூமி பூஜை விழா வயிற்று வலியால் அவதி இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை\nடாஸ்மாக்கில் குவிந்த மதுபிரியர்கள் அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம்\nஆபத்தை உணராத பயணிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 250 பேர் மீது வழக்கு.\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nதிருச்சியில் சிமென்ட் மூட்டை போல் மணல் கடத்தியவர் கைது\nஏழை எளியோருக்கு ரூ.7,500 கொரோனா நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nஅரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் கைகோர்த்து காந்திமார்க்கெட்டை வைத்து நடத்தும் மெகா அரசியல்\nதிருச்சியில் மலிவு விலை வெங்காயம் விற்பனை துவக்கம்\nஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வியாபாரிகள், தொழிலாளிகள் முடிவு பாதுகாப்பு இல்லை: தினமும் திருட்டு\nகமிஷன் மற்றும் வருமானம் நடிகை குஷ்புவை கண்டித்து ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nதொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் 4 வீடுகள் தீக்கிரை\nதிருவெறும்பூர் அருகே ஓய்வு பெல் ஊழியர் பைக் மோதி பலி\nலால்குடி அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி\nதிருவெறும்பூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை\nஇணைப்பு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்\nதிருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு நினைவிடத்தில் ஐஜி, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி\n519 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கல் கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/dulquer-salman-apologized", "date_download": "2020-10-31T16:56:07Z", "digest": "sha1:NFVUEY4Y6QABVVXKEUV6RXPMHI7OGEDZ", "length": 5598, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் – Prime Cinema", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்\nமன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்\nமலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்திருக்கும் படம் “ வரன ஆவிஷயமுண்டு” . அனுப் சத்யன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சென்னையை மையமாகக் கொண்டு இதன் கதை நடைபெறுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் சில தினங்களுக்கு முன்னர் அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த மும்பை பெண் நிருபர் ஒருவர் இந்தப் படத்தின் தன் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் தான் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக் கொண்டு…\nஇதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான துல்கர் சல்மான் அந்த நிருபரிடம் மன்னிப்பு கேட்டிருப்பதோடு, இப்படம் பெண்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதைப் பேசும் படம் தான். ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது என்பதையும் படம் பேசுகிறது. உங்கள் புகைப்படம் எப்படி படத்திற்குள் வந்தது என்பதை விசாரிக்கிறேன். உங்கள் புகைப்படத்தை பயன்படுத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.\nமறைமுகமாக ஆதரிக்கிறார்களா அஜீத்தும் விஜய்யும்..\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட…\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-10-31T17:38:33Z", "digest": "sha1:FCCACRSZYXEQBOGBZGWJG4UXVFZU4R24", "length": 9403, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி-வலயக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\np-தொகுதி அல்லது p-வலயக்குழு தனிமங்கள் என்பவை தனிம அட்டவணையில் இறுதியில் உள்ள 6 கூட்டம் தனிமங்களாகும்( ஈலியம்(He) தவிர). தனிம வரிசை அட்டவணையில் 13ஆம் தொகுதியிலிருந்து 18 ஆம் தொகுதி வரைச் சார்ந்திருக்கும் தனிமங்களில், p ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரவுதல் செய்யும் தனிமங்களே p-தொகுதி தனிமங்கள் என அறியப்படுகின்றன. எல்லா தனிமங்களிலும் ‘s’ ஆர்பிட்டால்களில் முழுமையாக நிரப்பப்பட்டும், ‘p’ஆர்பிட்டால்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலைமையிலும் உள்ளன. 13ஆம் தொகுதியிலிருந்து (ns2 np1 ) 17ஆம் தொகுதி வரை (ns2 np5) ஒவ்வொரு எலக்ட்ரானாக தொடர்ச்சியாக நிரப்பப்படுகின்றன. 18 ஆம் தொகுதியில் (ns2 np6) s-மற்றும் p-ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டுள்ளன.p-தொகுதி தனிமங்கள் நேர் மற்றும் எதிர் ஆக்ஸிஜனேற்ற நிலைகளை உடையன.\nதொகுதியின் கூட்டங்கள் ஆனது பின்வருமாறு:\n13 (IIIB, IIIA): போரான் தொகுதி\n14 (IVB, IVA): கார்பன் தொகுதி\n15 (VB, VA): நைட்ரஜன் தொகுதி (அல்லது பிநிக்டோசன்கள்)\n16 (VIB, VIA): ஆக்சிசன் தொகுதி (அல்லது சால்கோசன் கள்)\n18 (Group 0): அருமன் வாயுக்கள்\nஆவர்த்தன அட்டவணையின் வேதியியல் தொடர்\nஉலோகங்கள் கார மண்கள் லாந்த்தனைடுகள் அக்டினைடுகள் தாண்டல் உலோகங்கள்\nஉலோகங்கள் உலோகப்போலிகள் அலோகங்கள் ஆலசன்கள் அருமன் வாயுக்கள்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2017, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/583038-puducherry-chief-minister-s-protest-against-agriculture-bill-should-be-avoided-governor-kiranpedi.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-31T16:48:14Z", "digest": "sha1:EYZRIU4E72FUEGXRGWXEIZ7SI55BKVCC", "length": 17632, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "வேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது: கிரண்பேடி கருத்து | Puducherry Chief Minister's protest against Agriculture Bill should be avoided: Governor Kiranpedi - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nவேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது: கிரண்பேடி கருத்து\nவேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து செப்டம்பர் 28-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் போராட்டம் தொடங்கப்படும் என்று புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். போராட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் இன்று மனு தந்திருந்தார்.\nஅதுபற்றித் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் கூறும்போது, \"எம்எல்ஏ சொல்வது சரிதான். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் கூட்டுக் கடின உழைப்பைப் போராட்டம் குறைக்கும். கரோனா இறப்பு புதுச்சேரியில் அதிக அளவில் உள்ளது. கூட்டுப் பணிகளால் தற்போதுதான் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.\nபோராட்டங்களினால் கரோனா மீட்பு தொந்தரவுக்கு உள்ளாகும். அத்துடன் தீங்கும் விளையும். இது போராட்டத்துக்கான நேரமும் அல்ல. உண்மையில் இது கடும் கவலையை ஏற்படுத்துகிறது.\nகரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக புதுச்சேரி கடன் வாங்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இது பட்ஜெட்டிலும் எதிரொலிக்கும். இதனால் பொருளாதார இழப்பு மட்டுமில்லாமல் பொதுமக்களும் துன்பம் அடைய நேரிடும்.\nஇந்த நேரத்தில் இது தவிர்க்கப்பட வேண்டிய போராட்டம். இது தொடர்பான எம்எல்ஏவின் கருத்தில் உடன்படுகின்றேன். எம்எல்ஏவின் மற்ற ஆலோசனைகளைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை\" என்று தெரிவித்துள்ளார்.\nஉரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா- தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது: கமல் வேதனை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர் பாதிப்பு: 5,470 பேர் குணமடைந்தனர்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கிய திமுக: அமைச்சர் உதயகுமார் கிண்டல்\nஆளுநர் கிரண்பேடிவேளாண் மசோதாபுதுச்சேரி முதல்வர்எதிரான புதுச்சேரிதவிர்க்கப்பட வேண்டியதுகிரண்பேடிGovernor KiranpediAgriculture BillகரோனாநாராயணசாமிPuducherry\nஉரிமையாளருக்குத் தெரியாமல் கட்டிடம், நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டம்; திமுக எதிர்ப்பை மீறி நிறைவேற்றுவதா\nஎஸ்பிபி நலமாக இருக்கிறார் என்று கூறமுடியாது: கமல் வேதனை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர்...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nஎன் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை;...\nவங்கதேசத்தில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகாலையில் திறந்து மதியம் மூடி மாலையில் மீண்டும் மதுக்கடைகளைத் திறக்கலாம்; புதுச்சேரி கலால்துறை...\nபுதுச்சேரி காவல்துறை உடல் தகுதித் தேர்வு; தற்காலிகமாக நிறுத்த கிரண்பேடி உத்தரவு: கோப்புகளைச்...\nஅனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்; மாநில நிதியிலிருந்து தொடங்கும் புதுச்சேரி அரசு: டிசம்பர்...\nபிரதமர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார்; முன்னாள் எம்.பி. கண்ணன் நம்பிக்கை\n சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் நாளை பலப்பர��ட்சை: பேட்டிங் வரிசையை மாற்றுவாரா...\nமதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/30075611/1268618/Ajmal-in-Jeganmohan-Reddys-biopic.vpf", "date_download": "2020-10-31T17:37:37Z", "digest": "sha1:S2GMDVXKZ53HUMQPYBY5DHAVVQJ3DUX6", "length": 7036, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ajmal in Jeganmohan Reddys biopic", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் அஜ்மல்\nபதிவு: அக்டோபர் 30, 2019 07:56\nஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஅஜ்மல் - ஜெகன்மோகன் ரெட்டி\nஆந்திரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப் பேற்றார்.\nகட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை பிரபல டைரக்டர் ராம்கோபால்வர்மா இயக்கி வருகிறார்.\nஇப்படத்துக்கு ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி, வேடத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருகிறார். இவர் தமிழில் அஞ்சாதே, கோ போன்ற படங்களில் நடித்து உள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படம் குறித்து அஜ்மல் கூறும் போது, இப்படம் அரசியல் திரில்லர் மற்றும் மாநிலத்துக்கு தொடர்புடையதாக இருக்கும்.\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. நான், ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் அவரது வீடியோக்களை பார்த்து அவரை போல் என்னை மாற்றி கொண்டு நடித்து வருகிறேன்.\nதற்போதுவரை அவரது வேடத்தில் நடித்ததற்கு நல்ல கருத்துக்கள் வந்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி வேடத்துக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன. இறுதியில் அவரது உயரம் மற்றும் உருவ ஒற்றுமைக்கு நான் சரியாக இருப்பேன் என்று கருதினர். நான் ஏற்கனவே கோ படத்தில் முதல் அமைச்சராக நடித்து இருக்கிறேன்' என்றார்.\nஜெகன்மோகன் ரெட்டி | அஜ்மல் | Ajmal | JeganMohan Reddy\nசிம்புவிடம் நிறைய மாற்றங்கள் - தங்கை இ���க்கியா\nதமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nகொரோனா பாதிப்பு - ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=58011", "date_download": "2020-10-31T15:33:21Z", "digest": "sha1:JRTQZ7JOY7B4G43WP3GKGFG3HU2Q6VF2", "length": 10335, "nlines": 134, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்\nபிரபல யூடியூப் சேனல் ‘பிளாக் ஷீப்’ தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ‘ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்’ முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.\nஇந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.\nஇதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கு இசை சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், படத்தொகுப்பு தமிழ், நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா,\nயூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது, அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது.\nஅனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது\nவால்டர் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது\nகாவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\n என்ற உறுதியுடன் பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் தயரிப்பாளர்\nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/60359", "date_download": "2020-10-31T17:06:35Z", "digest": "sha1:WZDA4HOT5FLNUJRLECGIBDI5TCONGHWA", "length": 13127, "nlines": 112, "source_domain": "www.thehotline.lk", "title": "நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார் | thehotline.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிர���ேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்\nஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nவாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநிந்தவூர் 1 ஆம் பிரிவு, கடற்கரைப் பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண்ணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் 1 ஆம் பிரிவு கடற்கரைப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. எனினும், உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும், அது பலனளிக்கவில்லை. இதனால் பொது மக்களின் உதவியை அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியூடாக சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.\nஇதனைத்தொடர்ந்து சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி பார்வையிட்டார். அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றிருந்த நிலையில், இறந்த பெண்ணின் மருமகன் இரவு ���டையாளம் காட்டியிருந்தார்.\nஇதனடிப்படையில், நிந்தவூர் 02 இமாம் ரூமி லேன் பிரிவைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 57 வயது மதிக்கத்தக்க ஆதம் லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் சம்மாந்துறை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன், சடலம் சம்மாந்துறை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள் Comments Off on நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார் Print this News\nஅம்பாறையில் பலத்த காற்று, மழை : மின்சாரமும் துண்டிப்பு\nமரணித்த சகோதரனின் மரணத்தோடு விளையாடாதீர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக கருணா அம்மான் : மக்கள் மகிழ்ச்சி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபாறுக் ஷிஹான் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்தமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமோட்டார் சைக்கிளில் துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது\nவாழைச்சேனையில் கோஸ்டி மோதல் : பொலிஸ் வாகனம் கல் வீச்சில் சேதம் : 15 பேர் கைது : இருவர் வைத்தியசாலையில்\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nகொரோனா அச்சம் : சகல பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு “SLIT LAMP” நவீன கண் பரிசோதனை உபகரணம் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/category/slider", "date_download": "2020-10-31T15:40:25Z", "digest": "sha1:C4JSXWX774XIAU4NCN26X4QEWHD62LI2", "length": 3208, "nlines": 89, "source_domain": "www.vasavilan.net", "title": "Slider – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nகள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவனே அதனால் தானோ காலன் உனை…\nயாழ். வசாவிளான் த��ற்கு கரம்பக்கடவையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, மற்றும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும்…\nயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் மரியம்மா…\nஅமரர் இரத்தினம் மேரி ஜெயசீலி (ஜெயராணி)\nஅமரர் இ.மேரிஜெயசீலி அவர்களுடை இறுதி அஞ்சலி 30.08.2020 மதியம் 1.30…\nயாழ். வயாவிளான் ஆவளையை பிறப்பிடமாகவும்,அமெரிக்காவை நீண்டகால வதிவிடமாகவும் கொண்டிருந்த. திரு கதிரேசு…\nவயாவிளான் ஊர் போற்றி வாழ்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2020-10-31T16:44:55Z", "digest": "sha1:OVWSLRZTIFPQWI4VEI6JJ3NOQOFHW6YM", "length": 15744, "nlines": 159, "source_domain": "cinenxt.com", "title": "இதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ", "raw_content": "\nஇத்தனை வருடங்கள் கழித்தும் கூட OTT-யில் வெளியாகும் தல அஜித்தின் பிளாக் பஸ்டர் திரைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்..\nICUவில் சீரியஸாக இருந்த நடிகர் டோவினோ தாமஸ் நிலைமை எப்படி உள்ளது- வெளிவந்த தகவல்\nவேல்முருகனை அவமான படுத்திய சுரேஷ் சக்ரவர்த்தி, உச்சகட்ட கோபத்தில் வேல்முருகன் செய்த செயல்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nசென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா படத்தின் கதை என்ன தெரியுமா\nஇதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ\nதொலைக்காட்சி பிரபலம் புகழா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி எப்படி உள்ளார் பாருங்க- வேறலெவல் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் சரித்திரத்தில் முதன்முதலாக நடந்த விஷயம்- எலிமினேட் ஆகப்போவது இவரா\nடிராமா குயின், பிராடு என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வைத்த பட்டப்பெயர்கள்- இதோ பாருங்க\nபிக்பாஸ் 4ல் இருந்து வெளியேறும் நபர் புதிய போட்டியாளராக உள்ளே வரும் முன்னணி பிரபலம் – காத்திருக்கும் சஸ்பென்ஸ்\nபிக்பாஸ் 4 அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ – இதுவரை நீங்கள் பார்த்திராத\nHome/கோலிவுட் செய்திகள்/இதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ\nகோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்\nஇதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த���த புகைப்படம் இதோ\nநடிகை காஜல் அகர்வாலின் திருமணம் எப்போது என கேட்காத ரசிகர் கிடையாது. தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி சினிமா ரசிகர்களும் இதே கேள்வியை அதிகம் கேட்டிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிவாகும் போது கண்டிப்பாக நானே கூறுகிறேன் என்று கூறிவந்தார். இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் கௌதம் என்பவரை வரும் அக்டோபர் 30, 2020 திருமணம் செய்ய போகிறேன் என அவரே செய்தியை வெளியிட்டார்.\nதற்போது நோய் தொற்றின் பரபரப்பான காலம் என்பதால் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் இடம்பெறும் வகையில் திருமணம் நடக்கிறதாம்.\nஎங்கு பார்த்தால் காஜலின் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் காஜலின் கணவர் கௌதம் இருவருக்கும் நடந்த நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,\nஇத்தனை வருடங்கள் கழித்தும் கூட OTT-யில் வெளியாகும் தல அஜித்தின் பிளாக் பஸ்டர் திரைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்..\nICUவில் சீரியஸாக இருந்த நடிகர் டோவினோ தாமஸ் நிலைமை எப்படி உள்ளது- வெளிவந்த தகவல்\nவேல்முருகனை அவமான படுத்திய சுரேஷ் சக்ரவர்த்தி, உச்சகட்ட கோபத்தில் வேல்முருகன் செய்த செயல்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nசென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா படத்தின் கதை என்ன தெரியுமா\nசென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா படத்தின் கதை என்ன தெரியுமா\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nஇத்தனை வருடங்கள் கழித்தும் கூட OTT-யில் வெளியாகும் தல அஜித்தின் பிளாக் பஸ்டர் திரைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்..\nICUவில் சீரியஸாக இருந்த நடிகர் டோவினோ தாமஸ் நிலைமை எப்படி உள்ளது- வெளிவந்த தகவல்\nவேல்முருகனை அவமான படுத்திய சுரேஷ் சக்ரவர்த்தி, உச்சகட்ட கோபத்தில் வேல்முருகன் செய்த செயல்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nசென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா படத்தின் கதை என்ன தெரியுமா\nஇதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ\nICUவில் சீரியஸாக இருந்த நடிகர் டோவினோ தாமஸ் நிலைமை எப்படி உள்ளது- வெளிவந்த தகவல்\nவேல்முருகனை அவமான படுத்திய சுரேஷ் சக்ரவர்த்தி, உச்சகட்ட கோபத்தில் வேல்முருகன் செய்த செயல்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nசென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா படத்தின் கதை என்ன தெரியுமா\nஇதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ\nதொலைக்காட்சி பிரபலம் புகழா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி எப்படி உள்ளார் பாருங்க- வேறலெவல் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் சரித்திரத்தில் முதன்முதலாக நடந்த விஷயம்- எலிமினேட் ஆகப்போவது இவரா\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nகவுதம் மேனன் படத்தில் காயத்ரி\nதெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\n2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107695/", "date_download": "2020-10-31T16:01:26Z", "digest": "sha1:BIVB2EM5ERDXOAALQMOPFDVI67STP4TU", "length": 11254, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கோரிய நிதி விடுவிக்கப்படும் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோரிய நிதி விடுவிக்கப்படும் :\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரிய நிதி விடுவிக்கப்பட்டு மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படும் என பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞசித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஇன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்தம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆராயும் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nவெள்ளம் அனர்த்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் மற்றும் அவசர உதவிகள் குறித்த கலந்துரையாடப்பட்டது. இதன் போது மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் அதற்கான நட்டஈடுகள் வழங்கப்படும். அதற்காக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் கோருகின்ற நிதி விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்த உதவிகள் அனைத்தும் விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்\nTagsகிளிநொச்சி கோரிய நிதி முல்லைத்தீவு ரஞசித் மத்தும பண்டார விடுவிக்கப்படும் -\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்…\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 துருக்கி நிலநடுக்கம் – உயிாிழப்பு 22 ஆக உயர்வு – 786 பேர் காயம்\n‘அந்த 51 நாட்கள்’ என்று நானும் புத்தகம் எழுதவுள்ளேன்:\nமுல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களை, ரஞ்சித் மத்தும பண்டார பார்வையிட்டார்\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா.. October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=17206", "date_download": "2020-10-31T16:41:06Z", "digest": "sha1:2UPRPID7VLE3V22K2T3RRR43HSQU5XU6", "length": 7237, "nlines": 95, "source_domain": "kisukisu.lk", "title": "» நாய் கறி திருவிழா – தப்பித்த 110 நாய்கள்!", "raw_content": "\nபாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\nகுளியலறையில் புகுந்த ‘குருட்டு பாம்பு’\nமாட்டுச் சாணத்தால் உருவான சிப் – செல்ஃபோன்\nஅதிசயம் – நடக்கும் மீன்\nஎலி அளவில் ஒரு யானை\n← Previous Story CCTV யில் சிக்கிய கிறிஸ்துமஸ் தாக்குதல் குற்றவாளி\nNext Story → கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nநாய் கறி திருவிழா – தப்பித்த 110 நாய்கள்\nசீனாவில் யுலின் மாகாணத்தில் ஆண்டு தோறும் டிசம்பரில் நாய் கறி திருவிழா நடைபெறுகிறது.\nஅன்று நாய் கறி சாப்பிட்டும், மது அருந்தியும் பொழுதை பொதுமக்கள் குதூகலமாக கழிப்பார்கள். இதன் மூலம் குளிர்காலம் தங்களுக்கு உடல் நலத்தையும், வளத்தையும் தருவதாக நம்புகின்றனர்.\nதிருவிழா அன்று சுமார் 2 கோடி நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சி விற்கப்படுகிறது. இதற்கு சமூக நல ஆர்வலர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஅதை தொடர்ந்து கனடாவில் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.\nஅந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் யுலின் பகுதிக்கு சென்றனர். அங்கு 110 நாய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவற்றுக்கு தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நடவடிக்கையின் மூலம் அந்த நாய்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இனி அவை கனடாவில் சுதந்திரமாக வளரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-10-31T16:29:57Z", "digest": "sha1:S36PBW4R6XWWZWM7CIH46DOTGNCF3Y7B", "length": 9691, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு – மக்கள் முன்னணி", "raw_content": "\nதமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு\nதமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பை நிகழ்த்திக் கொடுத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய – பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆணைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர் கு.இராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாதாமன் (ஓய்வு), தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி\nநாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் \nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nநெடுஞ்சாலையில் கொடும்பயணம் – சென்னையில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nகொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ பகுதி 3 (Corono Virus:The Hammer and the Dance)\nஏன் இந்தியாவின் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது \nகாவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் – உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.\nஇந்தியாவில் மதம் – அரசு – சமுதாயம். பகுதி 2\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_122917.html", "date_download": "2020-10-31T16:51:05Z", "digest": "sha1:B556XRRHVHVPII4CG5KBEGCPIARM3LRS", "length": 18065, "nlines": 119, "source_domain": "www.jayanewslive.in", "title": "கொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்", "raw_content": "\nதமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி\nநாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு உரிய விளக்‍கம் அளிக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - இத்தகைய தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் மிகப்பெரிய விலையைக்‍ கொடுக்‍க வேண்டியிருக்‍கும் என்றும் எச்சரிக்‍கை\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்‍கிடக்‍கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக்‍கோரி திருவையாறில் வரும் 2ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட��் - டிடிவி தினகரன் அறிவிப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்றதால் நிகழ்ந்த விபரீதம் - தனியார் வங்கி ஊழியர் மனவிரக்‍தியில் தற்கொலை\nஉதகை அருகே தாலி கட்டும் சமயத்தில் காதலன் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - சமூக வலைதலங்களில் வைரலாகும் வீடியோ\n10 கோடியே 87 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்\nசென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2ம் தேதி மட்டும் காலை 5.30 மணியிலிருந்தே இயக்‍கப்படும் - இரவு 9 மணிவரை சேவை இருக்‍கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பின்னர் பிரதமர் மோதி உரை\nமனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்‍கும் கணவர் - மணிமண்டபம் கட்டி நாள்தோறும் பூஜை\nகொ‍ரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார் - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த‌், பிரதமர் திரு. நரேந்திர மோதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடக மாநிலம், பெலகாவி தொகுதி எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான திரு. சுரேஷ் அங்காடி, கடந்த மாதம் 11-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரமாக உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சுரேஷ் அங்காடிக்கு, மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோதி, கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூரப்பா, மத்திய ரயில்வ அமைச்சர் திரு. பியுஷ் கோயல், பா.ஜ.க., தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவ���த்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் அறிமுகம்\nமஹாராஷ்ட்ராவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் ஆட்சி செய்கிறார் - பா.ஜ.க. விமர்சனம்\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,013-ஆக உயர்வு\nபெங்களூருவில் 77 முறை போக்‍குவரத்து விதிகளை மீறிய நபர் : 2 மீ. நீளத்துக்‍கு ரசீது - ரூ.42,000 அபராதம்\nடெல்லியில் அதிகரிக்‍கும் காற்று மாசுபாடு - பொதுமக்‍கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமறைந்த பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் - டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரியங்கா காந்தி மலரஞ்சலி\n10 கோடியே 87 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்\nதீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பின்னர் பிரதமர் மோதி உரை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 81 லட்சத்தை தாண்டியது - கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்‍கு தொற்று உறுதி\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோதி\nஆசிய அளவிலான ஆன்லைல் செஸ் போட்டி : இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்த சேலம் இளம்பெண்\nகுடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் - வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் அறிமுகம்\nதமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி\nநாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு உரிய விளக்‍கம் அளிக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - இத்தகைய தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் மிகப்பெரிய விலையைக்‍ கொடுக்‍க வேண்டியிருக்‍கும் என்றும் எச்சரிக்‍கை\nகும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது\nமஹாராஷ்ட்ராவை ���ேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் ஆட்சி செய்கிறார் - பா.ஜ.க. விமர்சனம்\nவேளாண் கடன்களுக்கான வட்டி சலுகை ரத்து முடிவை மத்திய நிதியமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nபா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்‍கு அனுமதி கொடுத்து அக்‍கட்சிக்‍கு மட்டும் தமிழக அரசு தனி சலுகை கொடுப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி\nஆசிய அளவிலான ஆன்லைல் செஸ் போட்டி : இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்த சேலம் இளம்பெண் ....\nகுடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் - வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை ....\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் ....\nதமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக ....\nநாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு ....\nமழலைக்‍குரலில் தேசியக்கொடிகளின் பெயர்களை பட்டியலிடும் குழந்தை - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ....\nமலைப்பாம்பிடம் சிக்கிய குஞ்சுகளை பத்திரமாக மீட்ட காப்பாற்றும் தாய் வாத்து - சமூக வலைதளங்களில் ....\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் ந ....\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27464", "date_download": "2020-10-31T15:55:57Z", "digest": "sha1:6DWDRU7EDWU5TVF6UF5BN43VA6CCF44Z", "length": 8878, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kal Mulaiththa Kathaikal - கால் முளைத்த கதைகள் » Buy tamil book Kal Mulaiththa Kathaikal online", "raw_content": "\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஉலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த நூல் கால் முளைத்த கதைகள், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum\nசித்திரங்களின் விசித்திரங்கள் - Siththirangkalin Visiththirangkal\nபெயர் இல்லாத ஊரின் பகல் வேளை\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபாண்டிய நாட்டு அரசர் கதைகள்\nமுத்துப் பந்தல் - Muthu Pandhal\nமூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam\nதமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupurakathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum\nபெண் இயந்திரம் - Pen IyanThiram\nவிஞ்ஞானச் சிறுகதைகள் - Vinjnjanas Sirukathaikal\nதற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal\nஸீரோ டிகிரி - Zero Degree\nபேசும் பொம்மைகள் - Pesum Pommaikal\nசெல்லுலாய்ட் சித்திரங்கள் - Sellulayd Siththirangkal\nரயிலேறிய கிராமம் - Raileriya Gramam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/pinju/yearof2019/137-february-2019/3437-2019-02-02-07-26-47.html", "date_download": "2020-10-31T15:50:34Z", "digest": "sha1:Y36TAK6EV3TLJGTHKCDVZ2NEN4BL2FAO", "length": 8139, "nlines": 49, "source_domain": "www.periyarpinju.com", "title": "பெரியாரின் விவாதத்திறமை", "raw_content": "\nHome முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 பெரியாரின் விவாதத்திறமை\nசனி, 31 அக்டோபர் 2020\nபெரியாரிடம் விவாதத்தில் ஈடுபட்டு யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பார். சொற்களின் பொருளை விளக்க வேண்டுவார். வழக்கத்தில் உள்ள சொற்களுக்குக் கூட அதற்கென்ன அர்த்தம் என்பார். நரகம் என்றால் யாருடைய நரகம் என்பார். நரகம் என்றால் யாருடைய நரகம் எல்லோருக்கும் ஒரு நரகந்தானா கடவுள் என்றால் எந்தக் கடவுள் கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன\nஎதிரிகள் கேள்விகள் கேட்டால் அவர்கள் சொற்களைக் கொண்டே அவர்களை மடக்கி விடுவார். பெரியாரின் விவாதத் திறமையை பார்த்துவிட்டு ஒரு சமயம் ராஜாஜி, நல்ல வேளையாக நீங்கள் சட்டப் படிப்புப் படித்து வழக்கறிஞராக வராமற் போனீர்கள். நீங்கள் வழக்கறிஞராக வந்திருந்தால் வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டமாகயிருக்கும் என்று சொன்னாராம்.\nபெரியார் மலேயா நாட்டிற்குச் சென்றிருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ஏற்பாடாகியிருந்த கூட்டத்தில் பெரியார் பேசினார். கூட்டத்தில் ஒரு விவாதம் கிளம்பியது. அமெரிக்கப் பெண் எழுத்தாளர் மிஸ். மேயோ இந்தியாவைப் பற்றி எழுதியது உண்மையா பொய்யா என்று சூடாக பெரியாரிடம் கேட்கப்பட்டது.\nமிஸ்.மேயோ எழுதியது உண்மைதான் என்றார் பெரியார்.\nஅதைப் பலர் மறுத்து எழுதியிருக்கிறார்களே\nபெரியார் பதிலளித்தார். மேயோ சொன்னவற்றை யாரும் முழுதும் மறுக்கவில்லை. மிஸ்.மேயோவின் நாட்டிலும் மூடப்பழக்கவழக்கங்கள் இல்லையா என்றுதான் எழுதியிருக்கிறார்கள். நீ மாத்திரம் யோக்கியனா என்றால், இதற்குப் பெயர் மறுப்பு ஆகுமா\nஇவ்வாறு பெரியார் தனது விவாதத்திறமையால் அழகாகப் பேசினார். கேள்வி கேட்டவர் அடங்கிப் போய்விட்டார்.\nபெரியார் 1953ஆம் ஆண்டில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடத்தினார்.\n1956ஆம் ஆண்டில் இராமர் பட எரிப்புப் போராட்டம் நடத்தினார்.\n1965ஆம் ஆண்டு கம்பராமாயண நூலுக்கு தீ வைத்துக் கொளுத்தினார்.\nபெரியாரின் போராட்டப் போக்குகள் மக்களைத் திடுக்கிட வைத்தன.\nஎரிப்பது, உடைப்பது போன்ற போராட்ட முறைகளை பெரியார் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் உண்டு.\nபழமைப்பாசி படிந்துகிடந்த தமிழ் மக்களின் சிந்தனைக் குட்டையைக் கலக்குவதற்கு இப்போராட்ட முறைகளே உதவும் என்று நம்பினார். அப்போது கலங்கிய குட்டை தெளியும் அல்லவா\nபெரியார் கூட்டத்தில் பேசும்போது சில நேரங்களில் மக்களைப் பார்த்து கடும் சொற்களைப் பயன்படுத்துவார். ஒரு தந்தைக்குரிய உரிமையுடன் பேசும் பெரியாரின் நோக்கத்தை மக்கள் புரிந்துகொண்டதால் யாருடைய மனமும் புண்படுவதில்லை.\nஒரு சமயம், கூட்டமொன்றில் பெரியாரைப் பார்த்து ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இந்து மதம் வேண்டாம் என்கிறீர்கள். நீங்களாவது ஒரு புது மதம் சொல்லக்கூடாதா\nஅதற்குப் பெரியாரின் பதில் இது நான் புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கமாகவும், உண்மையாகவும், பிறரிடத்தில் அன்பாகவும் இருந்தால் போதும் என்று சொல்லுகிறேன்\nகேட்டவர்: இருப்பதை ஒழிப்பதானால் இன்னொன்றைக் காட்ட வேண்டாமா\nபெரியாரின் பதில்: வீட்டிற்குள் அசிங்கம் இருக்கிறது. நாறுகிறது. எடுத்து எறியுங்கள் என்றால் அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைக்கிறது என்று கேட்கிறீர்களே, சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-tamil4-making-video/125045/", "date_download": "2020-10-31T15:36:01Z", "digest": "sha1:HB2ZXZIEDUHA5DL63UQ7H2B7A7MRUAGM", "length": 5908, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Tamil4 Making Video | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News கமலுக்கே பாடம் எடுத்துள்ள சாண்டி.. இணையத்தில் வெளியான பிக் பாஸ் ப்ரோமோ மேக்கிங் வீடியோ.\nகமலுக்கே பாடம் எடுத்துள்ள சாண்டி.. இணையத்தில் வெளியான பிக் பாஸ் ப்ரோமோ மேக்கிங் வீடியோ.\nபிக் பாஸ் தமிழ் ப்ரோமோ உருவாக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி முக்கிய பங்காற்றியுள்ளார்.\nBigg Boss Tamil4 Making Video : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.\nமுதல் மூன்று சீசன்களை தொடர்ந்து அடுத்ததாக நான்காவது சீசன் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.\nஇதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.\nதற்போது இந்த ப்ரோமோ வீடியோவின் மேக்கிங் வீடியோவை விஜய் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி கமல்ஹாசனை இயக்கி உள்ளார். இதோ அந்த வீடியோ\nPrevious articleமனித வடிவில் வந்த கடவுள்.. தளபதி 65 பட இசையமைப்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ – அந்த மனசு தான் சார் கடவுள் என கொண்டாடும் ரசிகர்கள்.\nNext articleஅஜித்தை சீண்டுனா அவ்வளவு தான்.. விஜய் விமர்சனம் செய்து தலைக்கு ஆதரவாக பதிவிட்ட மீரா மிதுன் – சலசலப்பை ஏற்படுத்திய பதிவு.\nஅர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்திக்கு பல்பு – அனிதாவை கைத்தட்டி பாராட்டிய கமல் \nஅர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்திக்கு பல்பு.. நீங்க செய்தது தான் சரி, அனிதாவை கைத்தட்டி பாராட்டிய கமல் – வீடியோ இதோ\nகையில் பாப்கானுடன் போட்டியாளர்களை கலாய்த்து எடுத்த கமல் – வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:47:50Z", "digest": "sha1:CO4VBLLOESER3RX7AMQYUPXO6MW3445Y", "length": 9511, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரி சாம்பல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2,000 x உருப்பெருக்கத்தில் எரி சாம்பல் துகள்கள்\nஎரி சாம்பல் (ஆங்கிலம் : Fly ash) என்பது தகனத்தின் போது உருவாகக் கூடிய படிமங்களுள் ஒன்று, மேலும் அது ஃப்ளூ வாயுக்கள் மூலம் உயரக்கூடிய நுண் துகள்களைக் கொண்டுள்ளது. தொழில்துறை பின்னணியில் எரி சாம்பல் என்பது பொதுவாக நிலக்கரி எரிப்பின் போது உருவாகும் சாம்பல் என வழங்கப்படுகிறது. ஃப்ளூ வாயுக்கள், நிலக்கரி மின் நிலைய புகை கூண்டுகளை அடையும் முன்னதாகவே எரி சாம்பல் மின்னியல் விரைவூக்கிகள் அல்லது மற்ற துகள் வடிகட்டல் கருவிகள் மூலம் கைப்பற்றப்படும்.\nநிலக்கரியின் மூலம் மற்றும் ஒப்பனையைப் பொறுத்து, எரி சாம்பலின் கூறுகள் கணிசமாக வேறுபடலாம். ஆனால் அனைத்து எரி சாம்பல்களிலும் சிலிக்கான் டை ஆக்சைடு (SiO2) மற்றும் கால்சியம் ஆக்சைடு (CaO), என்ற இந்த இரண்டு சேர்வையுறுப்புக்களும் கணிசமான அளவு காணப்படும்.\nகடந்த காலங்களில், பொதுவாக எரி சாம்பல் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதன் வெளியீட்டிற்கு முன்பு மாசு கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் கைப்பற்றப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில், பொதுவாக எரி சாம்பல் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் சேமிக்கப்படும் அல்லது குப்பை நிரப்பு நிலங்களில் வைக்கப்படும். தற்போழுது சுமார் 43% எரி சாம்பல் மறுசுழற்சி செய்யப்படுகிறது, இது பெரும்பாலும் கான்கிரீட் உற்பத்தியின் மூலமான போர்ட்லேண்ட் சிமெண்டின் பிற்சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது.\nஎரி சாம்பலின் தற்போதைய உற்பத்தி வீதம்[தொகு]\nஅமெரிக்காவில், சுமார் 131 மில்லியன் டன்கள் எரி சாம்பல், 460 நிலக்கரி எரிப்பு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2008 ஆம் ஆண்டின் தொழில் ஆய்வானது இந்த எரி சாம்பலில் 43% மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றது என்று மதிப்பிட்டுள்ளது.\nநிலக்கரியானது ஆர்சனிக், பேரியம், பெரிலியம், போரான், கேட்மியம், குரோமியம், தெள்ளீயம், செலினியம், மற்றும் பாதரசம் போன்ற படிம நிலைகளை கொண்டுள்ளது. எனவே இதன் சாம்பலும் இதனுடைய நிலையையே கொண்டிருக்கும். எனவே இதனை வெளியே கொட்டப்பட்ட அல்லது சேமிக்க முடியாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-31T15:41:50Z", "digest": "sha1:QX7NZDW42F3FAKBEOV67SNNJRUZROKTP", "length": 10897, "nlines": 103, "source_domain": "tamil.lawrato.com", "title": "ஆலோசனை உமர் ஷரீஃப் - வழக்கறிஞர் பிரேஸர் டவுன், பெங்களூர் | LawRato", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\n4.8 | 5+ மதிப்பீடு\nபெருநகரம்: பிரேஸர் டவுன், பெங்களூர்\nஅனுபவம் : 21 வருடங்கள்\nமொழிகளை: ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ்\nபயிற்சி : குற்றவியல்+ 3 மற்றும்\n4.8 | 5+ மதிப்பீடு\nபரிந்துபேசுபவர் உமர் ஷரீஃப் ஆலோசனை பெறவும்\nமாநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர் நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூ���் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட் பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல்\nசெக் நிராகரிப்பு வழக்கறிஞர் பெங்களூர்\nசைபர் குற்றம் வழக்கறிஞர் பெங்களூர்\nமுஸ்லீம் சட்டம் வழக்கறிஞர் பெங்களூர்\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 0.4175\nஉமர் ஷரீஃப் தொடர்பு கொள்ளுங்கள் இப்பொழுது\nஉமர் ஷரீஃப் தொடர்பு கொள்ள, இங்கே உங்கள் தகவலை விட்டு விடுங்கள் (கட்டணங்கள் 500 ரூபாய்)\nபற்றி உங்கள் விமர்சனங்கள் எழுதவும் உமர் ஷரீஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/08/30/cfc-new-coach/", "date_download": "2020-10-31T15:55:53Z", "digest": "sha1:3VPDTVTQYFRUA6CKA4LLFZRR7ZCA37GC", "length": 5692, "nlines": 104, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "சென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nஇந்த ஆண்டு நடக்க உள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளராக ரோமானியா நாட்டைச் சேர்ந்த Csaba Laszlo நியமிக்கப்பட்டுள்ளார்.\n56 வயதாகும் இவர் ஹங்கேரி நாட்டு அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள பல்வேறு உள்ளூர் அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது வருகை சென்னையின் எப்சி அணிக்கு புதிய உத்வேகத்தை\nடாம் பேட்டன் அதிரடி ஆட்டம் – ஆனால் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/rbi-important-announcement-for-money-from-atm/", "date_download": "2020-10-31T16:52:52Z", "digest": "sha1:NROJTKGM6NZVRVRLTM224I7QOM46FVTU", "length": 6908, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "RBI important announcement for money from ATM | Chennai Today News", "raw_content": "\nபிப்ரவரி 1 முதல் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ரிசர்வ் வங்கி\nபிப்ரவரி 1 முதல் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ரிசர்வ் வங்கி\nபிப்ரவரி 1 முதல் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ரிசர்வ் வங்கி\nகடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nவங்கிக்கணக்கில் தங்களுடைய சொந்த பணத்தை அவசர தேவைகளுக்கு கூட எடுக்க முடியாமல் நாடு முழுவதும் பொதுமக்கள் சிரமத்தில் இருந்தனர். குறிப்பாக நடப்பு கணக்கு வைத்திருந்த வியாபாரிகள் தேவையான அளவு பணம் எடுக்க முடியாத சூழ்நிலையில் வியாபாரம் முடங்கியது.\nஇந்நிலையில் பிப்ரவரி 1 ��ுதல் வங்கிக்கணக்கில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை என்றும் தேவையென்றால் அந்தந்த வங்கிகளே ஒரு குறிப்பிட்ட தொகையை உச்சவரம்பாக நியமித்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஆனால் இந்த அறிவிப்பு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு தொடரும் என்றும் நடப்பு கணக்கு, சிசி கணக்கு, ஓவர் டிராப்ட் கணக்கு ஆகிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க எவ்வித கட்டுப்பாடும் இல்லை.\nசீருடையில் காவல்துறை அதிகாரி பேட்டி கொடுக்கலாமா\nபணம் எடுக்க சென்று கொரோனாவை வாங்கி வரும் வாடிக்கையாளர்கள்\nவங்கி கணக்கை திருடும் செர்பெரஸ் வைரஸ்:\nபணம் போலவே ஏடிஎம்-இல் இருந்து மருந்து மாத்திரைகள்\nவங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-consultant-in-tamilnadu/", "date_download": "2020-10-31T15:30:53Z", "digest": "sha1:H3GBOIVYPNRDH6IIKF7AMM6D5FW674A4", "length": 9170, "nlines": 163, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vastu consultant in tamilnadu Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசென்னை நகரில் வாஸ்து ஆலோசனை\nவருகின்ற 16&17.9.2020 புதன் மற்றும் வியாழக்கிழமை #சென்னை புறநகர் பகுதிகளில் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக […]\nமூலனூர் வாஸ்து பயணம். mulanur vastu\nமூலனூர்_வாஸ்து பயணம். Mulanur_vastu visit 16.1.2020 #மூலனூர் நகரில், #வாஸ்து_பயணம் மேற்கொள்கிறேன்.ஆகவே திருப்பூர் மாவட்ட சுற்றுப்புற பகுதிகளான சார்ந்த #தாராபுரம் #காங்கேயம் #திருப்பூர் பகுதிகளில்,வாஸ்து சார்ந்த உதவி […]\nவீடு காட்டும்போது சகுன நிமித்தம்\nஅனைவருக்கும் இனிய வணக்கங்கள். ஒரு மனையில் #வீடு கட்ட நினைக்கின்றீர்கள் […]\nதெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா\nசில வாஸ்து நிபுணர்களும், ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும் ஒரு இல்லத்திற்கு வடக்குப் புறத்தில் மற்றும் […]\nவிலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன\nவாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன […]\n“ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் […]\nதிருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை […]\nஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் […]\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள்\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள் திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40143&ncat=1360", "date_download": "2020-10-31T16:25:03Z", "digest": "sha1:YI5H54G3P6GLV556KVBA3HCRCNNZF6AE", "length": 24363, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "முள் மரத்தில் மூலிகை | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்தி�� பகுதி பட்டம்\nபசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின். - டுவிட்டரில் டிரெண்டிங் அக்டோபர் 31,2020\nஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது: தகவல் அறியும் உரிமை குறித்து கமல் விமர்சனம் அக்டோபர் 31,2020\nவிருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம் அக்டோபர் 31,2020\nபெண்களை அவமதிக்கவில்லையாம்: திருமாவளவன் புதிய விளக்கம் அக்டோபர் 31,2020\n3 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் மீண்டனர் மே 01,2020\nகல்யாண முருங்கைஆங்கிலப் பெயர்கள்: 'டைகர்ஸ் கிளாவ்' (Tiger's Claw), 'இன்டியன் கோரல் ட்ரீ' (Indian Coral Tree), 'சன்ஷைன் ட்ரீ' (Sunshine Tree)தாவரவியல் பெயர்கள்: 'எரித்ரினா வெரிகட்டா' (Erithrina Variegata), 'எரித்ரினா இன்டிகா' (Erithrina Indica) தாவரக் குடும்பம் : 'ஃபபாசியே' (Fabaceae)வேறு பெயர்கள்: முள் முருங்கை, முருக்க மரம், பாரிஜாதா (சமஸ்கிருதம்)ஏராளமான மருத்துவக் குணம் கொண்ட மூலிகை மரம் கல்யாண முருங்கை. முட்களையும், மென்மையான தண்டுப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆங்கிலப் பெயர்கள்: 'டைகர்ஸ் கிளாவ்' (Tiger's Claw), 'இன்டியன் கோரல் ட்ரீ' (Indian Coral Tree), 'சன்ஷைன் ட்ரீ' (Sunshine Tree)\nதாவரவியல் பெயர்கள்: 'எரித்ரினா வெரிகட்டா' (Erithrina Variegata), 'எரித்ரினா இன்டிகா' (Erithrina Indica)\nதாவரக் குடும்பம் : 'ஃபபாசியே' (Fabaceae)\nவேறு பெயர்கள்: முள் முருங்கை, முருக்க மரம், பாரிஜாதா (சமஸ்கிருதம்)\nஏராளமான மருத்துவக் குணம் கொண்ட மூலிகை மரம் கல்யாண முருங்கை. முட்களையும், மென்மையான தண்டுப் பாகத்தையும் உடையது. சுமார் 85 அடி உயரம் வரை வளரும். இலையுதிர் காடுகளிலும், வெப்ப மண்டலப் பகுதிகளிலும் இயல்பாகவே வளரும். வீட்டுக்கு வேலியாகவும் வளர்க்கப்படுகிறது. பிறப்பிடம் கிழக்கு ஆப்பிரிக்கா. பின் தெற்கு ஆசியா, வட ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல் தீவுகள் மற்றும் பிஜி தீவுகளில் பரவியது.\nஇலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும். பூக்கள், இலைகள் துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையவை. காய்கள் முருங்கைக் காயின் தோற்றத்தில் இருக்கும். கணுக்கள் மூலமும், விதை மூலமும் இந்த மரம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. கணுக்களை வெட்டி ஈர மண்ணில் நட்டால் வளரும்.\nஇந்த மரத்தின் இலை, பூ, விதை, பட்டை ஆகியவை, இயற்கை மருத்துவத்தில் பயன்படுகின்றன. நிலங்களைப் பாதுகாக்க அமைக்கப்படும் வேல���களாகவும் இதன் கணுக்கள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இலைகள் முயல் மற்றும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. மிளகுக்கொடிகளைப் படரவிடவும், காபிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காகவும் இதை வளர்க்கிறார்கள். தோட்டங்களில் அலங்காரச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது.\nசோயா விதை போல இருக்கும் இதன் கொட்டையை தரையில் உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்பளித்துவிடும். 'சூடு கொட்டை' எனப்படும் இதன் விதையை வைத்து சிறுவர்கள் விளையாடும் வழக்கம் உண்டு. எடை குறைவாக உள்ளது என்பதால், தெருக்கூத்து அணிகலன்கள் செய்ய இந்த மரத்தின் கட்டை பயன்படுகிறது.\nகபம் எனப்படும் நெஞ்சு சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது. இது ஓர் இயற்கை மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன\nசிறுவர்களுக்காக, சிறுவர்கள் படம் இயக்கினால்\nகாந்தி கதைகள் நூல்கள் இலவசம்\nஃபோர்ப்ஸ்: இளம் சாதனையாளர் பட்டியலில் சென்னை மங்கை\nஅதிக விலைக்கு ஏலம் போன ஓவியம்\nகாற்று மாசு: இந்தியாவிற்கு முதலிடம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பத���வு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:32:16Z", "digest": "sha1:3HTE77YRYK3A5MBOONFASEZIMTIZKJCC", "length": 6079, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விநாயகர் கோவில் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது\nமும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பிரவின் தாரேகர், பிரசாத் லாட் உள்ளிட்ட 30 பா.ஜனதாவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து ���ிடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்- முதலமைச்சர்\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி\nராணுவ பயிற்சியில் ஆர்மேனியா பிரதமரின் மனைவி\n25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய மந்திரி பியூஸ் கோயல்\nஇந்தியா, அமெரிக்கா உள்பட 4 நாடுகளின் கடற்படை பயிற்சி: வருகிற 3-ந்தேதி முதல் தொடக்கம்\nபுதிய அவதாரம் எடுத்த கேஜிஎப் கருடா\nவீட்டிலேயே நடைபெற்ற காஜல் அகர்வால் திருமணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D15/", "date_download": "2020-10-31T16:00:44Z", "digest": "sha1:YEZQLD6WD5IX5QCIZKS4CHVFM4UD66ND", "length": 14153, "nlines": 117, "source_domain": "www.madhunovels.com", "title": "தேன்மொழி பாகம்15 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome சிறுகதைகள் தேன்மொழி பாகம்15\nகிஷோர் ரிடையர்ட் ஆனாலும் இப்பொழுது மனைவியுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு.சரணுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் பெயர் தியாசெய்து வைத்தார்கள் பெண்ணும் லாவ் படித்தவள் (,சும்மா இருக்குற பொண்டாட்டியே நூறு கேள்வி கேப்போம் அப்ப லாயர் பொண்ணு எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க😋😋😋😋).ஆனா அப்படி நடக்கல அவள் சரணோட ரொம்ப சந்தோஷமா இருந்தா எல்லாமே ரொம்ப ஹேப்பியான டேய்ஸா நகர்ந்துட்டு இருந்தது இப்போ அவங்களோட சந்தோஷம் இரட்டிப்பானது சரண் தியாவிற்கு அடுத்தடுத்து இரண்டு பையன்கள் பிறந்தனர் தேவ்,விகாந்த் என இப்பொழுது தன் மருமகளையும் அவள் விருப்பப்படி வேலைக்கு அனுப்பினாள் தேனு.இப்பொழுது அவள் சுமைகள் குடும்பப்பொறுப்பு அதிகமானாலும் தன் பேரன்களை கவனிப்பதிலும் தன் மகன்,மருமகளை லஞ்ச் கட்டி வேலைக்கு அனுப்புவதிலுமே பிஸியாகி போனாள் தேனு.தியாவும் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அத்தையை அம்மாவாகவே எண்ணினாள்.வார இறுதி நாட்கள் யூடியூப் பார்த்து தன் குடும்பத்த��க்கே விதவிதமாய் சமைத்து அசத்தினாள் தியா. இரண்டு வாரத்திற்கு ஒருஞாயிற்றுகிழமை வீட்டில் ஒரே குதூகலம்தான் அப்சரா ,பாலா,சரண்,தியா எல்லோரும் மீட் செய்து எல்லோரும் வெளியே சென்று வருவார்கள்.தேனுவும்,கிஷோரும் தன் பேரக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் பார்க்,கோவில் என சென்று வருவார்கள்.வயதானாலும் கிஷோரின் அன்பு தேனுவிற்காக வளர்பிறையாய் வளர்ந்து கொண்டேயிருந்தது.உணவு வைத்தால் கண்ஜாடையிலேயே நல்லாருக்கு என்பான்,அவள் கட்டும் உடையை தூரமிருந்து ரசிப்பான் கண்களாலே காதல் மொழி பேசுவான்.இன்னைக்கு கிஷோரோட 60வது திருமண நாள் பேரன் பேத்தி மகள் மகள் மருமகள் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நாளிது .தியாவும்,அப்சராவும் தன் அன்னையின் சஷ்டியப்தபூர்த்தி விழாவிற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.இந்த ஜிமிக்கி போடுஙக அண்ணி அத்தைக்கு அழகா இருக்கும் என்றாள் தியா.உடனே தேனு வயசாயிடுச்சு ஏன்தான் நீயும் அப்சராவும் என்னைய அலங்காரம் பண்றேனு அநியாயம் பண்றீங்க என்றாள் தேனு.சும்மா இருமா என சொல்லி ஜிமிக்கியை மாட்டி மாம்பழ மஞ்சள் பட்டுடுத்தி தலை நிறைய மல்லிகை பூச்சரம் வைத்து பார்க்க மங்களகரமாக மீனாட்சியை போல் காட்சியளித்தாள் தேனு முன்னால் இரண்டு நரைமுடி இல்லாவிட்டால் அவள் பாட்டியாகிய சுவடே தெரியாமல் போயிருக்கும் .ரூமிற்குள் வந்த ஆருஷ் “டேய் விகாந்த்,தேவ் இங்க வாங்க பாட்டி லுக்கிங் ஸோ ப்ரிட்டி என சொல்ல…தேனு மடியில் ஏறிய சின்ன வாண்டு விகாந்த் பாட்டி நீங்க அழகா இருக்கீங்க இருங்க தாத்தாவை கூட்டிட்டு வாரேன் என சொல்ல தேனு பாட்டிக்கு ஏதோ வெட்கம் பற்றிக்கொண்டது புதுப்பெண்ணை போல்..கிஷோர்தாத்தா தேனு பாட்டியை கண்கொட்டாமல் ரசித்தார் எத்தனை பேரழகி வந்தாலும் தன் மனைவியை நேசிக்கும் கணவனுக்கு அவள்மட்டும்தான் பேரழகி..மீனாட்சிசுந்தரேஸ்வரராய் கிஷோரும் தேனுவும் காட்சியளித்தனர்…சொந்தங்களும், குடும்பமும் சூழ்ந்திருக்க இருவரின் 60ம் கல்யாணம் அழகாய் நடந்தது.புதுமணதம்பதியை மகளும் மருமகளும் ராசாத்தியும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கிஷோர் தன் மகனை,மகளை அழைத்து இருவரும் பொன்வனத்திற்கே சென்று தங்கள் வயோதிகத்தை கழிக்க ஆசைப்பட்டார்.சரண்”அப்பா நீங்க ஆசைப்படுற மாதிரியே அங்க இருங்க நாங்க வீக்லி ஒன்���் வர்றோம் ….அப்ப எல்லோரும் ஜாலியா இருப்போம் நீங்க எப்ப பார்கனும்னாலும் வாங்க இது குட் ஐடியா “.தேனுவிடம் இதைக்கூற பிள்ளைகளை விட்டு எப்படி தனியா என முகம் வாடினாள்.இதுவரை எல்லாருக்காகவும் வாழ்ந்தாச்சு இனி நமக்குனு அழகான வாழ்க்கையை இயற்கையான சூழல் ,காற்று,மாசற்ற இடம்னு கழிப்போம்.கார் இருக்கு பிள்ளைகளை எப்ப பார்க்கனுமானாலும் நான் கூட்டிட்டு வாரேன் என்றார் கிஷோர்.அரைமனதாய் சம்மதித்தாள் தேனு.சரி கல்யாணம் முடிஞ்சுடுச்சு அடுத்து எனக்கேட்க வயசானாலும் உங்க குசும்பு போகல என சிரித்தாள் தேனு.சந்தோஷமாய் இருந்தனர் அந்த வயதான தம்பதியினர் .இரண்டு வருடம் அழகாக அமைதியாக அவர்கள் விருப்பப்படிதான் வாழ்க்கை சென்றது .பொன்வனம் வந்தார்கள் பால் காய்ச்சி தேனுவின் பழைய வீட்டிற்கே சின்ன சின்ன மராமத்து வேலைகள் பார்த்து கூடியேறினர் இருவரும் சேர்ந்து ஸ்தலங்களுக்கு செல்வது,பேரன்களோடு கொஞ்சி மகிழ்வது,ஒன்றாய் உணவருந்துவது,வீட்டில் வனர்க்கும் கிளிகளோடு கொஞ்சி மகிழ்வது,தோட்டத்தில் நடப்பது என நன்றாகத்தான் சென்றது.இப்படி ஒரு பிரச்சனை வரும் என கிஷோர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.\nNext Postதேன்மொழி பாகம் 16\nசித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு\nஎன் நினைவினில் உன் காதல்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதலை சொன்ன கணமே 7\n7 உயிரே என் உலகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/11091823/1769085/World-News.vpf", "date_download": "2020-10-31T17:07:21Z", "digest": "sha1:UBYNPKDWZF6UDJU7OC5ELPBM35ES5PJ4", "length": 16335, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்\nதான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ந��ம்பர் 3- ல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த கடந்த ஒன்றாம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். டிரம்புக்கு காய்ச்சல் அதிகமானதை அடுத்து, மேரிலேண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், கடந்த 5-ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் 10-ம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்தார். இதனிடையே, அதிபர் டிரம்ப்\nவெள்ளை மாளிகையில் உள்ள பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி நேற்று கை அசைத்தார். பின்னர் பேசிய அவர் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி என தெரிவித்தார். உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும், அதிபர் டிரம்ப் அப்போது தெரிவித்தார்.\nஜோ பிடனுக்கு கொரோனா இல்லை - 2-வது பரிசோதனை முடிவில் தெளிவு\nதனக்கு கொரோனா தொற்று இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்புடன் இனைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்டதால் ஜோ பிடனுக்கு தொற்று இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் முதல் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோ பிடன், தனக்கு நடந்த 2-வது பிரிசோதனையின் முடிவிலும் தொற்று இல்லை என தெரிவித்துள்ளார்.\nபொருளாதாரத்தில் கொரோனா பரவல் எதிரொலி - 23 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் இத்தாலி\nஇத்தாலியின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதமாக குறையும் என அந்நாட்டு நிதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் நிலவும் அசதாரண சூழல் காரணமாக உள்நாட்டு உற்பத்தி 10 சதவீதம் குறையும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் 23 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு விகிதத்தில் 1.8 சதவீதம் பேர் அதாவது 4 லட்சத்து 10 ஆயிரம் தங்கள் வேலையை இழக்கும் நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுது புது உச்சம் தொடும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 26 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி\nபிரான்சில் புதிய உச்சமாக ஒரே நாளில் 26 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7 லட்சத்து 18 ஆயிரத்து 873 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 54 பேர் இறந்ததை அடுத்து மொத்த இறப்பு 32 ஆயிரத்து 684 உயர்ந்து உள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் அந்நாட்டில் 4 ஆயிரத்து 999 பேர் கொரோனா காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு - வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து விமர்சனம்\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nநவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.\nஇலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.\nநவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதி��ர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1500/", "date_download": "2020-10-31T16:05:00Z", "digest": "sha1:MJ5QUYEG7Z33QP43PL6FN4ZQNBAYRIVX", "length": 7714, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ஐபிஎல் இறுதிப் போட்டிக்காக ரூ.1500 கோடிவரை பந்தயம் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nஐபிஎல் இறுதிப் போட்டிக்காக ரூ.1500 கோடிவரை பந்தயம்\nசூதாட்ட புகார்தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் காவல்துறை விசாரணையை கண்டுகொள்ளாமல், ஐபிஎல் இறுதிப் போட்டிக்காக ரூ.1500 கோடிவரை பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇறுதிப் போட்டிக்கான பந்தயதொகை ஏற்கனவே வசூலிக்கப்பட்டு விட்ட தாகவும் சூதாட்டகும்பல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.1500 கோடிவரை பந்தயம் கட்டப்பட்டிருந்தாலும் அதனை காவல்துறையினர் கண்டுபிடிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . மத்திய அரசும், கிரிக்கெட் வாரியமும் உரியநடவடிக்கை எடுக்காதது சூதாட்டம் தொடர்வதற்கு முக்கிய காரணம் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பார்த்த 19.7 கோடி பேர்\nபாஜக சார்பில் தோனி களம் இறக்கப்படுகிறாரா \nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில்…\nகவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் அரசு\nமேகாலயாவில் 5 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: பா.ஜ.க…\nமன்மோகன் சிங்கை தூங்கவைத்த ஐ.பி.எல்.சீன ...\nஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்த� ...\nஐ.பி.ல் சூதாட்டம், நாட்டுக்கோ, கிரிக்கெ� ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nசென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-12-04-14-47-50/", "date_download": "2020-10-31T15:45:56Z", "digest": "sha1:LPXOFLVQIJGXOY5IWYSSWZEKBAUD63KK", "length": 7994, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத்தில் புதிய நடுத்தரவர்க்கத்���ை உருவாக்கியுள்ளேன் ; நரேந்திர மோடி |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nகுஜராத்தில் புதிய நடுத்தரவர்க்கத்தை உருவாக்கியுள்ளேன் ; நரேந்திர மோடி\nகுஜராத்தில் புதிய நடுத்தரவர்க்கத்தை பாரதிய ஜனதா தலைமையிலான எனது ஆட்சியில் உருவாக்கியுள்ளேன் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார் .\nமேலும் இது குறித்து அவர் பேசியதாவது ; குஜராத் வளர்ச்சி\nஒன்றையே குறிக்கோளாக கொண்டு கடந்த பத்து வருடங்களாக பா.ஜ.க,.வின் ஆட்சி செயல்பட்டு வருகிறது.\nமக்கள நலனுக்காக உழைப்பதையே தலையாய கடமையாக நினைத்து செயல் பட்டதால் குஜராத்தில் புதியநடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளேன் . குஜராத் ஏழை, எளியவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த கட்சி பாஜக என கூறியுள்ளார்.\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nமாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்\nபுல்லட் ரயில்திட்டத்தை எதிர்ப்பவர்கள், மாட்டு…\nகுஜராத்தில், நரேந்திர மோடி, புதிய நடுத்தர வர்க்கத்தை\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியி� ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nசென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.harrowsithivinayagar.com/ta/", "date_download": "2020-10-31T16:45:32Z", "digest": "sha1:ZWLX3RKAS3SDD42Q36GJFOSUST4VYTOQ", "length": 13858, "nlines": 107, "source_domain": "www.harrowsithivinayagar.com", "title": "Harrow Sithi Vinayagar Thevasthanam – ஹரோ ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்", "raw_content": "\nஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் (ஹறோ)\nஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான அடியார்களுக்கு அன்பான அறிவுறுத்தல்கள்\nதற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதரும் பொழுது, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென பிரித்தானிய சுகாதாரத்துறை பணித்துள்ளது:\n1 உங்களுக்கு ஏதேனும் புதிய தொடர்ச்சியான இருமல், அதிகப்படியான காய்ச்சல், உணவின் சுவை, மணம் போன்றவற்றை உணராதிருந்தால் தயவுசெய்து ஆலயத்திற்கு வரவேண்டாம்.\n2 பிரித்தானிய சுகாதாரத்துறை அறிவுறுத்தலுக்கமைய தற்பொழுது உள்ள சூழ்நிலை மாறும் வரை 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி எமது ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. தற்பொழுது உள்ள சூழ்நிலை மாறியதும் வழமைபோல் சகல அடியார்களும் பூஜை, அர்ச்சனைகளில் பங்குபற்றலாம்.\n3 அடியார்கள், அடையாளமிடப்பட்ட முன் கதவால் நுழைந்து மற்றக் கதவால் வெளியேறும்படி தயவுடன் வேண்டிக் கொள்கிறோம்.\n4 நீங்கள் ஆலயத்திற்கு வரும்பொழுது முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. முகக்கவசம் வாங்கமுடியாதவர்கள் £1.00 செலுத்தி ஆலயத்தில் முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.\n5 ஆலயத்திற்கு வெளியே வரிசையில் நிற்கும் பொழுது நிற்க முடியாதவர்கள் வெளியே உள்ள கதிரையில் உட்கார்ந்து தமக்குரிய முறை வந்ததும் உள்ளே வரலாம். ஆலயத் திற்கு உள்ளே கதிரைகளில் உட்கார முடியாது.\n6 ஆலயத்திற்குள் நுழைந்தவுடனும், ஆலயத்தை விட்டு வெளியேறும் பொழுதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினியை அல்லது சவர்க்காரத்தைப் பயன்படுத்தி 20 விநாடிகள�� உங்கள் கைகளைச் சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n7 ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் அர்ச்சனைச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு அதன் பின் பக்கத்தில் உங்களுடைய பெயர், நட்சத்திரங்களை எழுதவும். சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்காக அடையாளமிடப்பட்ட பகுதிக்குள் நின்று தரிசனம் செய்துகொள்ளலாம்.\n8 ரிக்கற் கவுண்டரில் அடையாளமிடப்பட்ட பெட்டிக்குள் இருக்கும் பேனாவைப்; பாவித்த பின்னர் மற்ற அடையாளமிடப்பட்ட பெட்டிக்குள் பாவித்த பேனாவை வைக்கவும்.\n9 உங்கள் பெயர், நட்சத்திரங்களை குருமாருக்குக் கூறாமல், குருமாருக்கும் உங்களுக்கும் 6 அடி தூரத்தில் நின்று உங்களுடைய அர்ச்சனைத் துண்டுகளை மேசையில் வைக்கலாம். பூஜை முடிந்த பின்னர் அர்ச்சனை நடைபெறும். குருமார் விபூதி, தீர்த்தம்;, பூக்கள் தரமாட்டார். குருமார் மேசையில் வைக்கும் விபூதியை நீங்கள் எடுத்துச் செல்லலாம்.\n10 நீங்கள் ஆலயத்திற்கு வரும் பொழுது பாலோ, பழங்களோ அல்லது ஏதாவது பிரசாதமோ கொண்டுவர முடியாது. அதே மாதிரி குருமார் உங்களுக்கு வி©தியோ, தீர்த்தமோ, பிரசாதமாக பழங்களோ அல்லது சுவாமிகளுக்குப் படைத்த பிரசாதமோ வழங்கமாட்டார். பதிலாக விபூதியை பைக்கற்றில் வைத்து வழங்குவார். நீங்கள் பூக்கள் கொண்டு வரலாம். அவற்றை முன் கதவிற்கு பக்கத்தில் இருக்கும் கூடையில் இட்டு, உங்களுடைய பைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளவும், அல்லது குப்பைத்தொட்டியிலும் போடலாம்.\n11 ஆலயத்திற்கு வெளியே வரிசையில் நிற்கும் பொழுதும், உள்ளே தரிசனம் செய்யும் பொழுதும் ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசக்கூடாது. ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி எப்பொழுதும் பாதுகாக்கப்பட வேண்டும்.\n12 தற்பொழுதுள்ள சூழ்நிலை, சாதாரண நிலைக்கு வரும்வரை ஆலயத்திலுள்ள கதவு,கைப்பிடி, யன்னல் மற்றும் புத்தகங்களைத் தொட வேண்டாமென வேண்டுகின்றோம்.\n13 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ஒவ்வொரு அடியாருக்கும் 15 நிமிடமே ஆலயத்தில் தரிசனம் செய்ய அனுமதித்துள்ளோம்.\n14 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளமிடப்பட்ட பகுதிக்குள் ஒன்றாக நின்று தரிசனம் செய்யலாம்.\n15 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும்வரை ஆலயத்தில் பிரசாதம் வழங்கப்படமாட்டாது.\n16 ஆலயத்திற்குகு ���ெளியேயும், உள்ளேயும் அமைதி காத்து, அயலவர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.\n17 தற்பொழுதுள்ள சூழ்நிலை சாதாரண நிலைக்கு வரும் வரை நீங்கள், பூக்கள் கொண்டு வரும் பைகள், கை துடைத்த ரிசியு பேப்பர்கள், தண்ணிர் குடித்த பிளாஸ்ரிக் கப் போன்றவற்றை குப்பைத் தொட்டியில் மாத்திரம் போடவும். நாங்கள் குப்பைகளை அகற்றும் வேலை செய்வதை தவிர்க்குமா தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.\nஇந்த நடவடிக்கைகள் யாவும் உங்களையும், மற்றைய அடியார்களையும் பாதுகாப்பதற்காகவே. ஆகவே, தயவுசெய்து சகல அடியார்களும் இவற்றைப் பின்பற்றுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.\nஅறங்காவலர்கள், குருமார், தொண்டர்கள், ஸ்ரீ.சி.வி.தே.\nமக்கள் சேவையே மகேசன் சேவை.\nஹரோ ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/4272", "date_download": "2020-10-31T17:01:49Z", "digest": "sha1:A2GRQUXN7MZXVTUX5BLS7HVLG3RNJGLW", "length": 8397, "nlines": 101, "source_domain": "itntamil.co", "title": "எகிறும் டி.ஆர்.பி!-பிக் பாஸ் நிகழ்ச்சியில் அட்டகாசமான ஆட்டம் – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில்…\nகாரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா…\n-பிக் பாஸ் நிகழ்ச்சியில் அட்டகாசமான ஆட்டம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி முருகதாஸும், ஷிவானி நாராயணனும் டாக்டர் படத்தின் செல்லம்மா பா��்டுக்கு செம சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார்கள்.\nரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ஷிவானியின் அட்டகாசமான ஆட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை இன்னும் எகிற வைத்துள்ளது.\nநம்ம பாடி பில்டர் பாலாஜி முருகதாஸ், உடம்பை வளைத்து நெளித்து ஆட ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.\nஇது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது\n மக்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்க்..ரொமான்ஸில் போட்டியாளர்களை அலறவிட்ட ஷிவானி பாலாஜி.. கதறும்…\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண் பிரபலம்\nபகிரங்கமாக உண்மையை உடைத்த ஆரி : சாப்பாடு வேணாம் என சுரேஷ் எழ யாரு காரணம் தெரியுமா\nஉக்கிரமாக இருந்த ஆரியை விழுந்து விழுந்து சிரிக்க செய்த பாலாஜி\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இறந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/01/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/?replytocom=4264", "date_download": "2020-10-31T17:00:56Z", "digest": "sha1:JKY5CRX3K736MCHZP2BWMY2UVQ5IA2TX", "length": 109962, "nlines": 182, "source_domain": "solvanam.com", "title": "ஒரு தூரிகை – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜான் பெர்ஜர் ஜனவரி 12, 2020 1 Comment\nஇந்த ‘ஷோ’ ஜப்பானியத் தூரிகையை நான் எவ்வாறு அன்பளிப்பாகத் தந்தேன் என்ற கதையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அது எங்கே நடந்தது, எப்படி என்று.\nஎனக்கு இது நடிகரான நண்பர் ஒருவரால் கொடுக்கப்பட்டது, அவர் ஜப்பானில் ’நோ’ நாடகக் குழுவினரோடு பணி புரியச் சில வருடங்கள் அங்கே போயிருந்தார்.\nநான் அதை வைத்து அடிக்கடி வரைந்தேன். குதிரை மற்றும் ஆட்டு முடிகளால் செய்யப்பட்டிருந்தது அது. அந்த முடிகள் ஒரு தோலிலிருந்து வளர்ந்தவை. ஒருக்கால் அதனால்தான், அந்த முடிகள் ஒரு மூங்கில் கைப்பிடியினில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு பொருத்தப்பட்டு ஒரு தூரிகையாக்��ப்பட்டபோது, அவை உணர்வுகளை அத்தனை தீவிரமாகக் கடத்தினவோ. அதை வைத்து வரையும்போது, அதுவும், அதைத் தளர்வாகப் பிடிக்கிற என் விரல்களும் காகிதத்தைத் தொடவில்லை, மாறாகத் தோலைத் தொடுகின்றன என்று எனக்குத் தோன்றும். அப்படி வரையப்படும் காகிதம் தோலை ஒத்திருக்கிறது என்ற எண்ணம், அந்தச் சொல்லிலேயே இருக்கிறது: ப்ரஷ் ஸ்ட்ரோக் (தூரிகைத் தொடுதல்). தூரிகையின் ஒரே ஒரு தொடுகை பிரமாதமான வரைவாளரான ஷிடாவ் அப்படித்தான் அதை வர்ணித்திருந்தார்.\nஇந்தக் கதையின் புலம், பாரீ நகரில் அதிகம் புழக்கம் உள்ள, ஆனால் நாசுக்கானதாகக் கருதப்படாத புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு முனிஸிபல் நீச்சல் குளம். அங்கு அவ்வப்போது நான் நிறைய நேரம் செலவழிப்பது உண்டு. ஒவ்வொரு நாளும் மதியம் ஒரு மணிக்கு அங்கே நான் போவேன், அந்த நேரத்தில் அநேகரும் உணவு உண்ணப் போயிருப்பார்கள், எனவே குளத்தில் கூட்டமிராது.\nஅந்தக் கட்டடம் நீளமாக, சப்பட்டையாக இருந்தது, அதன் சுவர்கள் கண்ணாடியாலும், செங்கல்லாலும் ஆனவை. 1960களின் பிற்பகுதியில் கட்டப்பட்டிருந்தது, 1971 இல் திறக்கப்பட்டது. சில வெண் பூர்ச்ச மரங்களும், ஆற்றுப் பாலை மரங்களும் இருந்த சிறு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தது.\nகுளத்தில் நீந்தும்போது, கண்ணாடிச் சுவர்கள் வழியே உயரத்தில் ஆற்றுப் பாலை மரங்களை நாம் பார்க்க முடியும். குளத்தின் மேல் கூரை உள்புறம் தகடுகளால் மூடப்பட்டிருந்தது, இன்று, நாற்பது வருடங்களுக்குப் பிறகு, பல தகடுகளைக் காணவில்லை. முதுகின் மீது படுத்தபடி நீந்தும்போது எத்தனை முறை இதைக் கவனித்திருக்கிறேன், அதே நேரம் கீழே தண்ணீர் என்னையும், நான் குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்கும் கதைகளையும் தாங்கி இருப்பதையும் எத்தனை தடவைகள் நான் உணர்ந்தபடி இருந்திருக்கிறேன்\nஹுவாங் ஷேன் -னின் கோட்டுச் சித்திரம் ஒன்று, பதினெட்டாம் நூற்றாண்டுடையது, ஆற்றுப் பாலை மரத்தின் மீதமர்ந்து பாடும் சிள்வண்டு ஒன்றைச் சித்திரிக்கும். அதில் ஒவ்வொரு இலையும் ஒரே ஒரு தூரிகைத் தொடுகை.\nவெளியிலிருந்து பார்க்கையில், அது ஒரு நகரத்துக் கட்டடம், கிராமப்புறக் கட்டடம் இல்லை, அது நீச்சல் குளத்தைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த மரங்களை நீங்கள் மறக்க முடிந்தால், அது ஒரு ரயில்வே கட்டடம் என்று நினை���்பீர்கள், ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிமனை என்றோ, சரக்குகளை ஏற்றும் மேடைக் கட்டடம் என்றோ நினைப்பீர்கள்.\nநுழைவாயிலுக்கு மேலே ஏதும் எழுதப்பட்டிராது, மூன்று நிறங்கள் கொண்ட ஒரு சிறு கொடியின் உரு மட்டும் இருக்கும். குடியரசின் சின்னம். நுழைவாயிலில் கண்ணாடிக் கதவுகளில் Poussez (தள்ளு) என்ற சுட்டுச் சொல் ஒட்டப்பட்டிருந்தது.\nஅந்தக் கதவுகளில் ஒன்றைத் தள்ளித் திறந்து, உள்ளே காலடி எடுத்து வைத்தீர்களானால், வெளியே உள்ள தெருக்களோடு, அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கார்களோடு, கடை வீதியோடு சிறிதும் சம்பந்தமில்லாத ஓர் உலகுக்குள் நீங்கள் இருப்பீர்கள்.\nஉள்ளே காற்றில் க்ளோரின் வாசம் இலேசாக இருக்கிறது. இரண்டு குளங்களில் ஒளி பிரதிபலிப்பதால் எல்லாம் மேலிருந்து அல்லாமல், கீழிருந்து ஒளியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஒலி பரவுவது தனி விதமாக உள்ளது: ஒவ்வொரு ஒலிக்கும் கொஞ்சம் எதிரொலி இருக்கிறது. நீளவாக்கே எங்கும், உயரவாக்கு அன்று, ஆட்சி செய்கிறது. அநேகரும் நீந்துகிறார்கள், குளத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு நீந்துகிறார்கள், மறுபடி மறுபடி. நின்றிருப்பவர்கள் அப்போதுதான் தங்கள் உடைகளை நீக்கி இருக்கிறார்கள், அல்லது அவற்றிலிருந்து வெளியே வருகிறார்கள், அதனால் அங்கு அந்தஸ்து, அடுக்கு முறை ஆகியவற்றுக்கு அர்த்தம் இல்லை. மாறாக, எங்கும், வினோதமான நீளவாக்குச் சமத்துவம் நிலவுகிறது.\nஅங்கு பல அச்சடித்த அறிக்கைகள் இருக்கின்றன, எல்லாவற்றிலும் தனியான நிர்வாக அடுக்கமைப்பின் சொற்பிரயோகங்களும், உரைநடையும் பயன்பட்டிருக்கிறன.\nதலையை உலர வைக்கும் எந்திரம் மூடும் நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் முன்பு நிறுத்தப்படும்.\nதலைக்குக் குல்லாய் அவசியம். அலுவல் குழு ஆணை, ஜன 5, 1981, திங்கள்கிழமை அன்று துவங்கி.\nஊழியர்கள் அல்லாதார் இந்த வாயில் வழியே நுழைவது தடை செய்யப்பட்டிருக்கிறது. நன்றி.\nஇந்த அறிவிப்புகளில் பொதிந்திருக்கிற குரல், மூன்றாவது குடியரசு காலத்தில் குடிமக்கள் உரிமைகளையும், கடமைகளையும் அங்கீகரிப்பதற்கு நடந்த நெடிய அரசியல் போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அளவான, தனிநபர் எவரோடும் பொருத்தப்பட முடியாத, ஆணைக் குழுவின் குரல் – தூரத்தில் எங்கோ ஒரு குழந்தையின் சிரிப்பும் கேட்கிறது.\n1945 வாக்கில் ஃபெஹ்னௌ லீஜே (Fernand Léger) நீச்சல் குளத்தில் தலைகீழாகப் பாய்வோரைப் பற்றி – ப்ளொஞ்ஜே(ர்)ஸ்- சில ஓவியங்களை வரைந்திருந்தார். அவற்றின் அடிப்படை வண்ணங்களாலும், எளிமையான அமைதியான கோட்டுருக்களாலும் இந்த ஓவியங்கள் ஓய்வு நேரத்தை மகிழ்வோடு அனுபவிப்பது பற்றிய தொழிலாளர்களின் கனவுகள், மேலும் திட்டங்களைக் கொண்டாடுவனவாக இருந்தன, அவர்கள் தொழிலாளர்கள் என்பதால், ஓய்வு என்பதை இன்னும் பெயர் கொடுக்கப்படாத, அடையாளப்படுத்தப்படாத ஏதோ ஒன்றாக உருமாற்றி இருந்தன.\nஇன்று அந்தக் கனவை அடைவது என்பது முன்னெப்போதையும் விட மேலும் தூரத்திலேயே உள்ளது. ஆனாலும் என் துணிகளை ஆண்கள் உடை மாற்றும் அறையில் உள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் வைக்கும்போது, அந்தச் சாவியை என் மணிக்கட்டில் இணைத்துக் கொள்ளும்போதும், கால்களைக் கழுவும் இடத்தூடே நடக்குமுன் கட்டாயமான சூடான நீர்ச்சொரிவில் குளிக்கும்போதும், பெரிய குளத்தின் விளிம்புக்குப் போய் நீருக்குள் தலைகீழாகப் பாயுமுன்னரும், சில நேரம் நான் இந்த ஓவியங்களை நினைவு கூர்கிறேன்.\nபெரும்பாலான நீச்சல்காரர்கள், வழக்கமான கட்டாயத் தலைக்குல்லாயைத் தவிர, க்ளோரினிலிருந்து கண்களைப் பாதுகாக்க கருமையான நீச்சல் கண்ணாடிகளை அணிகிறார்கள். எங்களிடையே பார்வைப் பரிமாற்றம் மிக அரிதாகவே நடக்கும். ஒரு நீச்சல்காரரின் கால் இன்னொருவருடைய காலில் அகஸ்மாத்தாகப் பட்டால், அவர் உடனே மன்னிப்புக் கோருகிறார். இங்கு உள்ள சூழ்நிலை கோட் டஸ்யூ பகுதியில் உள்ள சூழல் இல்லை இங்கு ஒவ்வொருவரும் தத்தமது சொந்த இலக்குகளையே தேடிச் செல்கின்றனர்.\nஅவளை (அவரை) நான் முதலில் கவனிக்கக் காரணம், அவர் வித்தியாசமாக நீந்தினார் என்பது. அவருடைய கைகளும், கால்களும் அசைந்த விதம் வினோதமான முறையில் மெதுவாக இருந்தது, ஒரு தவளையின் நகர்வு போல, அதே நேரம் அவருடைய வேகம் கவனிக்கும்படி அத்தனை குறைந்து விடவில்லை. அவர் தண்ணீர் என்னும் இயற்கை அம்சத்தோடு கொண்டிருந்த உறவு வேறு விதமானதாக இருந்தது.\nஷி பைஷுர் (1863-1957 ) [1] என்ற சீன சைத்ரிகர் தவளைகளை வரைவதை விரும்பினார், ஏதோ அவை குளிப்பதற்கான குல்லாய்களை அணிந்திருக்கின்றன என்பது போல, அவற்றின் தலைகளை மிகக் கருப்பாக வரைந்தார். தூரக் கிழக்கில் தவளை என்பது சுதந்திரத்தின் குறியீடு.\nஅவளுடைய நீச்சல் குல்லாய் இஞ்சிச் சிவப்பு நிறத்திலிருந்தது, பூக்களின் படங்கள் கொண்ட உடுப்பு அணிந்திருந்தாள், கொஞ்சம் இங்கிலிஷ் சிண்ட்ஸ் துணி போலிருந்தது. [2]அவள் ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்தாள், வியத்நாமியர் என்று நான் நினைத்தேன். பிறகு என் தவறைக் கண்டு பிடித்தேன் அவள் கம்போடிய நாட்டினள்.\nஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்துக்கு, முழு நீளமும், திரும்பத் திரும்ப அவர் நீந்தினார். நானும் அதையேதான் செய்வேன். குளத்தை விட்டுப் போக, ஒரு மூலையில் இருந்த ஏணிகளில் ஏறிக் கரை சேரும் நேரம் வந்தது என்று அவர் தீர்மானிக்கும்போது, ஒரு ஆண், பல வரிசைகள் தள்ளி நீந்திக் கொண்டிருப்பவர், இவருக்கு உதவ வருவார். அவரும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்தான், இந்தப் பெண்ணை விடச் சிறிது ஒல்லியாகவும், குள்ளமாகவும் இருந்தார், இவரை விட அந்த ஆணின் முகம் இன்னும் செதுக்கப்பட்டாற்போல இருந்தது; இவருடைய முகம் சந்திரன் போல இருந்தது.\nஅவர் நீரில் அவளுக்குப் பின்னால் வந்தார், கைகளை அவளது புட்டத்தில் பதித்தார், அப்போது அவள் குளத்தின் கரையைப் பார்க்க நின்றவள், அக்கைகளில் அமர்ந்தாள், அவர் அவளுடைய பளுவைச் சிறிது சுமந்தபடி அவளோடு சேர்ந்து கரையேறினார்.\nதிடமான தரையில் சேர்ந்ததும், அவள் குளத்தின் ஒரு மூலையிலிருந்த நடைபாதையை நோக்கி நடந்தாள், அங்கு பெண்கள் ஆடை மாற்றும் இடத்துக்கான நுழைவாயில் இருந்தது, அங்கு தனியாகப் போகையில் அவள் நடையில் கவனிக்கக் கூடிய நொண்டல் இல்லை. இந்தச் சடங்கு போன்ற நிகழ்வைப் பல முறை கவனித்த பிறகே, என்னால் அவள் நடக்கும்போது அவளுடைய உடல் முள் மேல் இழுத்துக் கட்டப்பட்டது போல இறுக்கமாக இருந்ததைப் பார்த்தேன்.\nசெதுக்கப்பட்ட தைரியமான முகம் கொண்ட ஆண் அவளுடைய கணவனாக இருந்திருக்க வேண்டும். எனக்கு இதில் சிறிது ஐயம் இருந்தது ஏன் என்று எனக்குத் தெரியாது. அந்த ஆண் அவள்பால் காட்டிய மரியாதையா, அல்லது விலகி நின்றவளாக அவள் தெரிந்ததா\nஅவள் முதலில் குளத்துக்கு வந்து, நீரில் இறங்க விரும்பும்போது, அந்த ஆண் ஏணியில் பாதி வழி கீழிறங்குவார், அவள் அவருடைய தோள்களில் ஒன்றின் மீது அமர்ந்து கொள்வாள், பிறகு அவர் கவனமாகக் கீழிறங்குவார், அவருடைய இடுப்பு வரை தண்ணீர் வரும்வரை இறங்குவார், அப்போது அவள் நீருக்குள் சரிந்து நீந்திப் போவாள்.\nஇரு���ருக்கும் இந்த அமிழ்தலும், நீரிலிருந்து கரையேறுவதுமான சடங்குகள் முழுதும் பாடமாகி இருந்தன, ஒருக்கால் இந்த நீர் சார்ந்த சடங்குகள் அவர்கள் இருவரும் வகித்த பாத்திரங்களை விட முக்கியமான பங்கு எதையோ நிறைவேற்றின என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ, அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதை விட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு சகர்கள் என்பது போலத் தெரிய வந்திருந்தனர்.\nகாலம் கழிந்தது. நாட்கள் திரும்பத் திரும்ப ஒரே போலக் கடந்து போயின. அப்படியே ஒரு நாள், எங்கள் வழக்கமான நீச்சல் சுற்றுகளை நானும் அவளும் நீந்துகையில், முதல் முறையாக எதிரெதிரே கடந்து போனோம். இடையில் ஒன்றிரண்டு மீட்டர்கள்தான் இடைவெளியாக இருந்தன, தலையை உயர்த்திய நாங்கள் இருவரும் தலையை அசைத்து மற்றவரை அங்கீகரித்தோம். குளத்தை விட்டு நீங்குகையில், அன்று கடைசி தடவையாக எதிரில் கடந்து போனபோது, மறுபடி சந்திப்போம் என்று சைகை செய்தோம்.\nஅந்தச் சைகையை எப்படி வருணிப்பது அதில் இரு புருவங்கள் உயர்த்தப்படுகின்றன, தலை முடியைப் பின்புறம் தூக்கிப் போடுவது போலத் தலை பின்னோக்கிச் சுண்டப்படுகிறது, பின் சிரிப்பின் போது ஆகிற மாதிரி கண்கள் இடுங்குகின்றன. மிக நுண்மையாக, அடக்கமாக. நீச்சல் கண்ணாடிகள் மேலே தள்ளித் தலைக் குல்லாயின்மீது பொருத்தப்பட்டிருக்கின்றன.\nஒரு நாள் நீந்தி முடிந்த பின் சுடுநீரில் நான் குளித்துக் கொண்டிருந்தேன்- அங்கு ஆண்களுக்கு எட்டு தெளிப்புக் குழாய்கள் (ஷவர்) உண்டு, ஒன்றை மட்டும் திறப்பதற்குத் தனிதனிக் குழாய்ப் பிடி ஏதும் இல்லை, வாயிற் கதவருகே (உள்ளிருப்போரை அழைக்க) அழுத்தும் பித்தானைப் போல பழைய காலத்துப் பித்தான் ஒன்று இருக்கும், அதை அழுத்த வேண்டும், அதில் தந்திரம் என்னவென்றால், ஒவ்வொரு குழாயும் சூடான நீரைக் கொடுப்பதில் வேறுபாடுகள் இருந்தன, சூடான நீர் நின்று போனால் மறுபடி பித்தானை அழுத்த வேண்டி வரும், எனவே இத்தனை நாள் அனுபவத்தால் எந்தக் குழாயில் சூடான நீர் நிறைய நேரம் வரும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது, அது யாராலும் பிடித்துக் கொள்ளப்படவில்லை என்றால் நான் அதையே எப்போதும் தேர்ந்தெடுப்பேன் – அன்று தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த அந்த மனிதர் நான் குளித்த குழாய்க்கு அடுத்த தெளிப்புக் குழாயடியே நிற்க வந்தார், நாங்கள் கை குலுக்கினோம்.\nபிறகு நாங்கள் சில வார்த்தைகள் பேசினோம், ஆடை மாற்றிய பிறகு வெளியே உள்ள ஒரு சிறு பூங்காவில் சந்திக்கலாம் என்று ஏற்பாடு செய்தோம். அதையே நாங்கள் செய்தோம், அவருடைய மனைவி எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்.\nஅப்போதுதான் அவர்கள் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். அவள் பிரபலமான இளவரசர் ஸியனூக்கின் குடும்பத்துடைய தூரத்து உறவினர். 1970களில், இருபது வயதிருக்கையில், அவள் யூரோப்பிற்குத் தப்பித்து வந்து விட்டாள். அதற்கு முன் பெனோம் பென் நகரில் அவள் ஓவியக் கலையைப் படித்து வந்திருக்கிறாள்.\nஅவள்தான் பேசினாள், நானே கேள்விகள் கேட்டவனாக இருந்தேன். மறுபடி அந்த ஆண் அவளுடைய மெய்காப்பாளரோ அல்லது உதவியாளரோ என்றுதான் நான் உணர்ந்தேன். பூர்ச்ச மரங்களருகே நாங்கள் நின்றிருந்தோம், அருகில் அவர்களுடைய இரண்டு இருக்கைகள் கொண்ட ஸீதோயென் ஸி15 கார் இருந்தது, அதில் பின்னால் இருந்த இடம் இருக்கை இல்லாமல் காலியாக விடப்பட்டிருந்தது. அது நிறையப் பயன்படுத்தப்பட்டதால் பழையதாக ஆகி இருந்தது. நீங்கள் இன்னும் வரைகிறீர்களா என்று நான் கேட்டேன். அவள் தன் இடது கையை காற்றில் உயர்த்தி, ஒரு பறவையை விடுவிப்பது போன்ற சைகை செய்தாள், தலையை அசைத்து ஆமோதித்தாள். அடிக்கடி அவர் வலியால் அவதிப்படுவார், என்று அந்த ஆண் சொன்னார். நான் நிறைய படிப்பதையும் செய்கிறேன், என்றாள் அவள், கமாய் மொழியிலும், சீன மொழியிலும் என்று சேர்த்துக் கொண்டாள். அப்போது அந்த மனிதன் அவர்கள் ஸி 15 வண்டிக்குள் ஏறிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பது போலச் சுட்டினார். பின்னே நோக்க உதவும் சிறு கண்ணாடியிலிருந்து ஒரு சிறு தர்மச் சக்கரம் தொங்கியதை நான் பார்த்தேன், அது ஸ்டியரிங் சக்கரம் ஒன்றின் சிறு உரு போலத் தெரிந்தது.\nஅவர்கள் காரைச் செலுத்திக் கொண்டு சென்றபின், நான் அங்கே புல்தரையில்– அது மே மாதம்- ஆற்றுப் பாலை மரங்களின் கீழே படுத்துக் கொண்ட போது, வலி என்பதைப் பற்றி நான் யோசிக்கிறேன் என்று அறிந்து கொண்டேன். ஸியனூக் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி அகற்றப்பட்டபோது, அவள் கம்போடியாவை விட்டு நீங்கியிருக்கிறாள், ஒருக்கால் ஸிஐஏ உதவியோடு வெளியேறி இருக்கலாம். அப்போது பௌல் பாட்டின் தலைமையில் கமே���ர் ரூ(ஸ்)ஜ் தலைநகரைக் கைப்பற்றி, அதன் இருபது லட்சம் குடிமக்களைக் கிராமப்புறங்களில் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பத் துவங்கியபோது, அங்கே தனிச் சொத்து இல்லாத கூட்டுச் சமூகங்களில் ‘புது கமேர்களாக’ ஆக அவர்கள் பயிற்சி பெற வேண்டி இருந்தது சுமார் பத்து லட்சம் பேர்கள் இதில் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடங்களில் பெனாம் பென் நகரும், அதைச் சூழ்ந்திருந்த கிராமங்களும், அமெரிக்க பி-52 விமானங்களால் திட்டமிட்டுக் குண்டு வீச்சால் தாக்கப்பட்டிருந்தன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர்.\nபெருமை வாய்ந்த ஆங்கோர் வாட் (கோவில்களும்), அவற்றின் பிரும்மாண்டமான, உணர்ச்சி அடங்கிய கற்சிலைகளும் கொண்ட புராதனப் பாரம்பரியம் உள்ள கமேர் மக்கள் அவற்றைப் பிற்பாடு கைவிட்டு விட்டனர், சேதமாக்கினர், கொள்ளையடித்தனர், இவற்றால் பெருந்துன்பம் அடைந்த தோற்றத்தையும் பெற்றனர். அவள் தன் நாட்டை விட்டு நீங்கியபோது, கமேர்கள் சூழலில் எங்கும் எதிரிகளையே கொண்டிருந்தனர்- வியத்நாமியர், லாவோசியர்கள், தாய் மக்கள்- அதோடு தம்முடைய அரசியல் போராளிகளாலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, பெரும் கொலைகளுக்கும் ஆட்படவிருந்தனர். அந்தப் போராளிகள் தங்களை கடும் வெறியர்களாக ஆக்கிக் கொண்டிருந்தனர், எதார்த்தத்தின் மீதே பழி தீர்க்கும் வெறி பீடித்திருந்தது அவர்களை, மொத்த எதார்த்தத்தையும் ஒற்றைப் பரிமாணமானதாக்கி விடும் வெறி. இதயத்தில் எத்தனை திசுக்கள் உண்டோ அத்தனை வலியையும் இப்படிக் குறுக்கும் வெறி விளைவிக்கும்.\nஆற்றுப் பாலை மரங்களைப் பார்த்திருக்கையில், காற்றில் அவற்றின் இலைகள் வீசி ஆடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.\nஇன்று தென்கிழக்கு ஆசியாவின் மிக ஏழ்மையான நாடுகளில் கம்போடியா ஒன்று, அதன் ஏற்றுமதிகளில் 75 சதவீதம் கொத்தடிமைகள் போல வேலையாட்களை வைத்து உற்பத்தி செய்யப்படும் உடைகள், அவை உலகச் சந்தையில் புகழ் பெற்ற முத்திரைகளைக் கொண்ட மேற்கத்திப் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படுவன.\nநான்கு வயதுச் சிறுவர்களின் கூட்டம் ஒன்று என்னைக் கடந்து ஓடிப் படிகளில் ஏறி நீச்சல் குளத்துடைய நுழைவாயில் கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி உள்ளே போனது. அவர்கள் நீச்சல் வகுப்புகளுக்குப் போகிறார்கள்.\nஅவளையும் அவளுடைய கணவரையும் அடுத்த முறை குளத்தில் பார்த்த போது, அவள் தன் வழக்கமான நீச்சல் சுற்று ஒன்றை முடித்த பின் அவளிடம் சென்று நான் கேட்டேன், அவளுக்கு எது வலியைக் கொடுக்கிறது ஏதோ ஓர் இடத்தைச் சொல்வது போல அவள் உடனே பதில் சொன்னாள்: பல மூட்டு அழற்சி (பாலி ஆர்த்ரைடிஸ்). நான் இளம் பெண்ணாக இருக்கையிலேயே அது வந்து விட்டது, அப்போதுதான் நான் உடனே நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென்று நான் புரிந்து கொண்டேன். இதைக் கேட்க வேண்டும் என்று நினைத்த உங்களுடைய அன்பிற்கு நன்றி.\nஅவளுடைய முன் நெற்றியின் இடது பகுதி நிறம் மாறி இருந்தது, மற்றப் பகுதிகளை விடப் பழுப்பாக இருந்தது, ஏதோ ஓர் விசிறி வாழையின் இலை அவளுடைய தோலில் அங்கு வைக்கப்பட்டபோது, அந்த இடத்தைக் கறைப்படுத்தியது போல இருந்தது. நீரில் தலையைப் பின்னோக்கித் தாழ்த்தியபடி அவள் மிதக்கும்போது, அவளுடைய முகம் நிலவைப் போல இருக்கும், இந்த தோல் நிறமாறுதலை அப்போது நிலவின் மீதுள்ள கடல்கள் என்று சொல்லப்படுகின்றனவே அவற்றோடு ஒப்பிடலாம்.\nநாங்கள் இருவரும் நீரில் கால்களை உதைத்தபடி மிதந்தோம், அவள் புன்னகைத்தாள். நான் நீரில் இருக்கும்போது, என் எடை குறைகிறது, கொஞ்ச நேரம் கழித்து என் மூட்டுகளில் வலியும் குறைகிறது என்றாள்.\nநான் தலையசைத்து ஆமோதித்தேன். பிறகு நாங்கள் நீச்சலடிக்கப் போனோம். தன் முன்புறத்தை நீரில் ஆழ்த்தி அவள் நீந்தும்போது, சில நேரம் தவளையைப் போல கால்களையும், கைகளையும் மெதுவாக அவள் அசைப்பாள். தன் முதுகில் நீந்தும்போது, நீர்நாய் (ஆட்டர்) போல நீந்துகிறாள்.\nகம்போடியா நன்னீரோடு தனி விதமான ஊடுபரவல் உறவு கொண்ட நிலப்பரப்பு. கமேர் மொழிச் சொல்லில் இந்தத் தாய்நாடு ’எங்கள் நிலம்’ (Teuk Dey) என்றாகும். இதன் இன்னொரு பொருள் நீர்-நிலம். மலைகளால் சூழப்பட்ட இதன் சமதளமான படுக்கை வாட்டில் இருக்கும் வண்டல் மண் சமவெளி- ஃப்ரான்ஸின் நிலப்பரப்பில் கால் பங்கு இருக்கும் நிலம்- பிரும்மாண்டமான மீகாங் ஆற்றையும் சேர்த்து ஆறு பெரும் ஆறுகள் இதைக் கடக்கின்றன. கோடைக்காலத்துப் பருவ மழையின் போதும், பிறகும் இந்த ஆற்றில் நீர்ப்பெருக்கு ஐம்பது மடங்கு பெருகி விடும். பெனாம் பென் நகரில், இந்த ஆற்றின் நீர் உயரம் திட்டமிட்டது போல எட்டு மீட்டர் அளவுக்கு ஏறும். அதே நேரம், வடக்கில் டோன்லெ ஸாப் ஏரி ஒவ்வொரு கோடையிலும் அதன் ‘குளிர்’ காலத்து அளவைப் போல ஐந்து மடங்கு கரை தாண்டிப் பெருகி பிரும்மாண்டமான நீர்த் தேக்கமாகி விடும். டோன்லெ ஸாப் ஆறு எதிர் திசையில் திரும்பி ஓடத் துவங்கும். அதன் கீழ் நீரோட்டம் இப்போது எதிரில் திரும்பி மேல் நீரோட்டமாகும். இந்தச் சமவெளி உலகிலேயே மிக வளமான, பல வகைத்தான நன்னீர் மீன் பிடிப்புக்குத் தோதான இடமாக இருப்பதிலும், பல நூறாண்டுகளாக கிராமத்தினர் இந்த நீர்வளத்தை நம்பியிருக்கும் அரிசியையும், மீன் வளத்தையும் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதிலும் என்ன ஆச்சரியம்\nநண்பகல் உணவு இடைவேளையின் போது முனிஸிபல் நீச்சல் குளத்தில் நீந்துகையில், அவள் பல மூட்டு அழற்சி (பாலிஆர்த்ரைடிஸ்) என்ற சொல்லை அது ஏதோ ஓர் இடத்தின் பெயர் போல அவள் சொன்ன பிறகு, அவளுக்கு ’ஷோ ‘ தூரிகையைக் கொடுக்கலாம் என்ற யோசனை எனக்கு வந்தது.\nஅன்று மாலையே அதை ஒரு பெட்டியில் வைத்து பெட்டியை காகிதத்தில் சுற்றி ஒட்டினேன். ஒவ்வொரு முறை நீச்சல் குளத்துக்கு நான் போன போதும் அதை எடுத்துப் போனேன், அவர்கள் மறுபடி வருவதற்காகக் காத்தேன். (வந்த அன்று) அந்தச் சிறு பெட்டியை, தாவிக் குதிப்பதற்காக உள்ள பலகைகளிற்குப் பின்னே உள்ள ஒரு பெஞ்சில் வைத்தேன், அவளுடைய கணவனிடம், அவர்கள் நீந்தி முடித்து விட்டு திரும்பிச் செல்லும்போது அதை எடுத்துக் கொள்ளுமாறு சொன்னேன்.\nநான் வேறெங்கோ போயிருந்ததால், அவர்களை மறுபடி பார்ப்பதற்குப் பல மாதங்கள் ஆயின. நான் குளத்துக்குத் திரும்பிப் போன போது, அவர்கள் இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன், ஆனால் பார்க்கவில்லை. என் நீச்சல் கண்ணாடிகளைச் சரிவர அணிந்து கொண்டு தாவி நீருள் குதித்தேன். பல சிறுவர்கள் தமது மூக்கைப் பிடித்துக் கொண்டு நீருக்குள் நெட்டுக் குத்தாகக் குதித்தனர். குளத்தின் பக்க வாட்டில் அமர்ந்து வேறு சிலர் காலில் ஃப்ளிப்பர்களைப் பொருத்திக் கொண்டிருந்தனர். வழக்கமாக இருப்பதை விட அதிக சத்தமாகவும், உற்சாகம் நிரம்பியும் குளம் காணப்பட்டது, ஏனெனில் அது ஜூலைமாதம், பள்ளிக்கூடங்கள் மூடி விட்டிருந்தன, பாரீ நகரத்தை விட்டுப் பயணங்களில் போக வசதி இல்லாத குடும்பங்களின் சிறார், குளத்தில் மணிக்கணக்காக நீரில் விளையாட வந்திருந்தார்கள். அவர்களுக்கான தனிச் சலுகைக் கட்டணம் மிகக் குறைவாக இருந்தது, உயிர் காக��க இருந்த காவலர்கள் அதிகக் கடுமை காட்டாமல் சுலபமாக வழி விட்டிருந்தனர். சில வாடிக்கையாளர்கள், அவரவரின் இறுகலான வழக்கங்களுடனும், இலக்குகளுடனும் உள்ளவர்களும் வந்திருந்தனர்.\nநான் ஏற்கனவே இருபது தடவைகள் குளத்தில் நெடுக்காகத் திரும்பத் திரும்ப நீந்தி இருந்தேன். இன்னொரு முறை நீந்தத் துவங்கவிருக்கையில்-எனக்கு வியப்பூட்டும் வகையில்- என் வலது தோளின் மீது ஒரு கை அழுத்தமாகப் பதிந்ததை உணர்ந்தேன். தலையைத் திருப்பிப் பார்த்தபோது, பெனாம் பென்னிலிருந்து வந்திருந்த முன்னாள் ஓவிய மாணவியின் நிறம் சிறிது மாறிய பகுதி கொண்ட நிலவு முகத்தைக் கண்டேன். அவள் அதே இஞ்சிச் சிவப்பு நிறக் குல்லாய் அணிந்திருந்தாள், முகத்தில் அகன்ற பெரிய சிரிப்பு இருந்தது.\nஅவள் தலையசைத்தாள், நாங்கள் நீரில் ஒரே இடத்தில் நிற்கக் கால்களை உதைத்தபடி இருக்க, அவள் என்னருகே வந்து என் இரண்டு கன்னங்களிலும் முத்தம் பதித்தாள்.\nபிறகு அவள் கேட்கிறாள்: பறவையா பூவா\nஅதற்கு அவள் தன் தலையை நீரில் பின்னோக்கிச் சாய்த்து, உரக்கச் சிரிக்கிறாள். அவளுடைய சிரிப்பை நீங்கள் கேட்கும்படி செய்ய வேண்டுமென்று நான் எத்தனை விரும்புகிறேன். சுற்றிலும் இருந்த சிறுவர்களின் கூவல்களோடும், நீர்ச் சிதறல்களோடும் ஒப்பிட்டால் அந்தச் சிரிப்பு அடங்கிய ஒலியோடு, நிதானமானதாக ஆனால் தடைப்படாது தொடர்ந்து ஒலித்தது. அவளுடைய முகம் முன்னெப்போதையும் விட நிலவைப் போல இருந்தது, நிலவு போலவும், காலக் கணக்கற்றதாகவும் இருந்தது. அறுபது வயதாகப் போகிற இந்தப் பெண்ணின் சிரிப்பு தொடர்கிறது. விளக்கத்துக்கு அடங்காததாக அது ஒரு சிறு குழந்தையின் சிரிப்பு போல இருக்கிறது- முதலில் சொன்னேனே, நிர்வாக ஆலோசனைக் குழுவின் குரல்களுக்குப் பின்னே எங்கோ ஒரு குழந்தை சிரிப்பதாக நான் கற்பனை செய்தேன் என்று, அதே குழந்தையின் குரல்.\nசில நாட்கள் கழித்து, அவளுடைய கணவன் என்னை நோக்கி நீந்தி வந்தார், என் தேக நலன் பற்றி விசாரித்தார், பிறகு ரகசியமாகச் சொன்னார்: தாவிக் குதிக்கவிருக்கும் பலகைகளின் பின்னே உள்ள பெஞ்சில். பிறகு அவர்கள் குளத்தை விட்டு நீங்குகிறார்கள். அவர் அவளுக்குப் பின் வருகிறார், கைகளை அவளுடைய புட்டத்தின் கீழே பொருத்துகிறார், அவளும் குளத்தின் சுவரை நோக்கி நிற்கிறாள், கைகளின் மேல் அமர்கிறாள், அவர் அவளுடைய எடையைச் சிறிது சுமந்தபடி, அவர்கள் இருவரும் குளத்தை விட்டுக் கரை மேல் ஏறுகிறார்கள்.\nஇருவருமே மற்ற நேரங்களில் செய்தது போல இந்த முறை என்னை நோக்கி கையசைக்கவில்லை. அடக்கம் காரணம். அடக்கத்துக்கான சைகை அது. எந்த அன்பளிப்பும் ஒரு எதிர்பார்ப்போடு கூடச் சேர்க்கப்படக் கூடாது.\nபெஞ்சின் மீது ஒரு பெரிய உறை இருக்கிறது, அதை நான் எடுத்துக் கொள்கிறேன். உள்ளே அரிசித் தாளில் வரையப்பட்ட ஓர் ஓவியம் இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்று அவள் கேட்டபோது, நான் தேர்ந்தெடுத்த அந்தப் பறவையின் ஓவியம் அது. ஓவியம் ஒரு மூங்கிலையும், அதன் ஒரு கிளை மீது அமர்ந்திருக்கும் நீலக் குருவியையும் காட்டுகிறது. ஓவியக் கலையின் எல்லா விதிகளுக்கும் ஏற்ப அந்த மூங்கில் வரையப்பட்டிருக்கிறது. தண்டின் உச்சியில் துவங்கி, ஒவ்வொரு கணுவிலும் தயங்கி, கீழிறங்கி, சற்றே விரிவடையும் ஒரே ஒரு தூரிகைத் தீட்டல். நெருப்புக் குச்சி போல மெல்லிய கிளைகள், தூரிகையின் நுனியால் வரையப்பட்டிருக்கின்றன. துள்ளும் மீனைப் போல ஒரே தீட்டல்களில் உண்டான கருத்த இலைகள். வெறுமையான தண்டுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில், கடைசியாக படுக்கை வாக்கில் கணுக்கள், இடப்புறமிருந்து வலதுக்குத் தூரிகையால் பூசப்பட்டவை.\nநீலக் கொண்டை கொண்ட அந்தப் பறவை, அதன் மஞ்சள் நெஞ்சு, சாம்பல் நிற வால், மேலும் அதன் கால் நகங்கள் W என்ற எழுத்தைப் போல இருந்தன, அவற்றைக் கொண்டு அது கிளையில் தலைகீழாகத் தொங்க முடியும், வேறு மாதிரி அதைச் சித்திரிப்பதானால். அந்த மூங்கில் திரவம் போல இருக்கையில், பறவை பின்னப்பட்டது போல இருக்கிறது, அதன் நிறங்கள் ஊசிமுனை போன்ற கூரிய தூரிகையால் இடப்பட்டது போல இருக்கின்றன.\nஅந்த அரிசித் தாளில், மூங்கிலும், பறவையும் சேர்ந்து ஒற்றை பிம்பத்தின் நளின நயத்துடன் இருக்கின்றன, சித்திரத்தின் கர்த்தாவின் பெயர் கீழே பறவைக்கு இடப்புறம், செதுக்கினாற்போல இருக்கிறது.\nஇருந்தாலும், நாம் இந்தப் படத்தினுள் நுழையும்போது, அதன் காற்று நம் தலையின் பின்புறத்தைத் தொட விடும்போது, இந்தப் பறவை வீடற்றது என்பதை நாம் உணர்கிறோம். விளக்க முடியாதபடி வீடற்ற நிலை.\nபிரி சுருள் போல இந்த ஓவியத்திற்கு சட்டகமிட்டேன், பின்னே இதைத் தாங்கும் எதுவும் இருக்கவில்லை, மிக்க மகிழ���ச்சியோடு இதைத் தொங்க விட ஓர் இடத்தைத் தேர்வு செய்தேன். பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள், லாஹுஸ் சித்திர பல்பொருளகராதியில் எதையோ தேடிப் பிடிக்க வேண்டி இருந்தது. பக்கங்களைத் திருப்புகையில், நீலக் குருவியின் ஒரு சிறு படத்தைத் தற்செயலாகக் கண்டேன். எனக்குச் சிறிது குழப்பம். அது ஏதோவிதத்தில் பழக்கமானதாகத் தெரிந்தது. அப்போது எனக்குப் புரிந்தது, இந்த பல்பொருள் அகராதியில் நான் ஒரு முன்மாதிரியைப் பார்க்கிறேன் – உதாரணமாக, நீலக் குருவியின் கால் நகங்கள், இரண்டு W எழுத்துகள் போல, அதே கோணத்தில் கச்சிதமாக இருந்தன, அதே போலத் தலையும், கழுத்தும் இருந்தன – இதுதான் ல- மூங்கில் மீது அமர்ந்த குருவிக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டிருக்கிறாள்.\nமறுபடியும் நான் வீடற்ற நிலை என்னதென்று மேலும் சிறிது கூடுதலாகத் தெரிந்து கொண்டேன்.\n*** இங்கிலிஷ் மூலம்: ஜான் பெர்ஜர்; தமிழாக்கம்: மைத்ரேயன்\nஇந்தக் கதை ‘த பென்/ஓ. ஹென்ரி ப்ரைஸ் ஸ்டோரீஸ்- த பெஸ்ட் ஸ்டோரீஸ் ஆஃப் த இயர் 2012’ என்ற புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. ) ‘A Brush’ என்ற இக்கதையைப் பற்றி ஜான் பெர்ஜர் சொல்வது இது. ‘இந்தக் கதை உரக்கப் படிக்கப்படும்போது அதன் முழுமையில் பெரும்பகுதியைக் காட்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதை ‘வாசிப்பவரின்’ தலைமுடி அந்த நீச்சல் குளத்தின் நீரால் இன்னமும் சிறிது ஈரமாகவே இருக்கிறது.’\nஜான் பெர்ஜர் 1926 இல் லண்டன் நகரில் பிறந்தவர். நாவல்கள், இதர புனைவுகளோடு, அ-புனைவுகளையும், பல ஓவியக் கலை விமர்சன நூல்களையும் எழுதியவர். 1958 இல் ‘அ பெயிண்டர் ஆஃப் அவர் டைம்’ என்ற முதல் நாவலை எழுதினார். பிறகு ‘ஜி’ (1972- புக்கர் பரிசை வென்றது) என்ற நாவல். 1962 இலிருந்து ஃப்ரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கிறார். _______________\n[1] 齊白石 என்று மரபுச் சீனமொழியில் எழுதப்படும் பெயர். இங்கிலிஷில் Qi Baishe என்று எழுதுகிறார்கள்.\n[2] இங்கிலிஷ் சின்ட்ஸ் என்பது பூக்களின் படங்கள் கொண்ட பருத்தியாடை, சிறிது பளபளப்பாக இருக்கும் என்று அகராதி தெரிவிக்கிறது.\n[3] Teuk-Dey என்று இங்கிலிஷ் மூலத்தில் கொடுக்கப்பட்ட சொல் ஒரு கூட்டுச் சொல். Teuk என்பது நீர், Dey என்பது நிலம். ஆனால் இணைத்த சொல்லாகும்போது இவை நீரும் நிலமும் என்று ஆகாதவை. சரியான பொருள் ’எங்கள் நாடு’ என்றாகும். இது குறித்து ஒரு ஃப்ரெஞ்சு-கம்போடிய ஓவிய நாவலாசிரியர் ஸோஹா (Ing Phouséra) சொல்வதை இங்கு மேற்கோளாகக் கொடுக்கிறேன்.\nஜனவரி 18, 2020 அன்று, 8:47 காலை மணிக்கு\nமனதை உருக்கிய தூரிகை.பிடுங்கி எறியப்பட்டு காற்றில் அலைபாய்ந்து எதிலோ இறங்கி வாழும் மரக்கிளை தன் வேரை நினைத்து வலி அடைகிறது.W வால் அது அந்த மூங்கிலைப் பற்றிக்கொண்டிருக்கிறது.அது உண்மையில் டபிள் ‘வி’ அல்லவாஇருப்பு இருக்கிறது,இருப்பாக இருக்கிறதாகதையின் நீச்சல் குளம்,அதுவும் நீள வாட்டில அமைந்துள்ள குளம், நன்னீர் நீறைந்த கம்போடியா சரியான பின்புலம்.நன்றி\nNext Next post: முரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ��-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவ�� நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.��ஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திர��மூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சர���ோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ��்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகவிதைகள் - வ. அதியமான்\nமும்மணிக்கோவை - இறுதிப் பகுதி\nஎண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/18115942/1789453/Protest-in-Israel.vpf", "date_download": "2020-10-31T16:18:51Z", "digest": "sha1:TACKLJQ4MU7RRBOLPAZWSVJWNRPXMU7W", "length": 8659, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இஸ்ரேல் பிரதமரை எதிர்த்து போராட்டம் - பிரதமர் வீடு முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇஸ்ரேல் பிரதமரை எதிர்த்து போராட்டம் - பிரதமர் வீடு முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் வீடு முன்பாக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள், அவரை பதவி விலகுமாறு ஒலிப்பெருக்கிகளைக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இஸ்ரேல் அரசாங்கம், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மோசமாக செயல்பட்டதாக கூறி, அங்கு மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nதாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/puthiya-velicham-25-2/", "date_download": "2020-10-31T16:07:46Z", "digest": "sha1:ESEIUTILXW6CVUXVKNYZ6PCNWQLXSBB4", "length": 27778, "nlines": 129, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபுத்துணர்ச்சியையும் , ஆற்றுப்படுத்துகையும் , நம்பிக்கையும் தைரியமும் நன்மையும் , மன வளர்ச்சியையும் தரக்கூடிய இந்த செயல்திட்டத்திற்கு ‘ புதிய வெளிச்சம்’ என்று பெயர்வைத்தோம்\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். புதிய வெளிச்சம் தன்னுடைய முதலாவது செயல்திட்டத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் பலரும் என்னிடம் தனித்தனியாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் முகமாகவும் புதிய வெளிச்சம் தொடர்பான ஒரு தெளிவை ஏற்படுத்தும் முகமாகவும் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\n2009 பேரழிவிற்குப் பின்னர் எமது சமூகம் அடைந்திருக்கும் துயர நிலை ஒருவகை மன அழுத்தத்தைத் தந்துகொண்டிருந்தது. இருந்தாலும் இதை ஒரு சவாலாக நாம் ஒவ்வொருவரும் எடுத்து விரைவில் இந்த நிலையை மாற்றி முன்னகரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். இது விடயமாக நான் 2010, 2011, 2012 , 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலங்கை சென்று வந்திருந்தேன் . பாடசாலை கற்றல் அபிவிருத்தி , சிறு கைத்தொழில்களை ஊக்குவித்தல் , உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச மயப்படுத்தல் போன்ற கருத்தரங்குகளை மேற்கொண்டேன்\nமுதலில் அதன் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை குறிப்பாக விதவைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக்கூடியவாறான கலந்துரையாடல்களையும் செயல்திட்டங்களையும் மேற்கொண்டு உதவலாம் என தீர்மானித்திருந்தேன்.\nஇதன் முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் Dr ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களும் ,பேராசிரியர் Dr பாலகிருஸ்ணன் அவர்களும் தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் இலவசமாக தரமுன்வந்தார்கள் .\nஇவர் பேராசிரியர் , முனைவர் கடந்த 35 வருடங்களாக இளநிலை , முதுநிலை மற்றும் ஆராட்சி பேராசிரியராக கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றார் .தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழித்துறையில் Doctor பட்டங்களை பெற்றவர் .இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை வரையும் குழுவிலும் , சிறந்த பேச்சாளராகவும் , மொழிபெயர்ப்பாளராகவும் , எழுத்தாளராகவும் மட்டுமல்லாது பெண்கள் மன நல , சமூக நல திட்டங்களில் பங்கு கொண்டு முன்னெடுத்துள்ளார் . இவரை கடந்த வருடம் இகுருவி நிகழ்வுக்கு டொரோண்டோ அழைத்ததன் மூலம் ஈழத்துக்கு வருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டேன் .\nஅடுத்து அப்பயணத்தை ஒழுங்குபடுத்த மனிதவளமும் பொருள்வளமும் தேவைப்பட்டது. என்னுடைய ���ன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் பத்திரிகைப்பணி நடுவிலும் நானே செல்லவேண்டி ஏற்பட்டது. இது ஒரு இலாபநோக்கமற்ற விடயம் என்பதால் என் விளம்பரதாரர்களிடம் இருந்து பொருள்வளத்தையும் பெறவிரும்பவில்லை. அத்துடன் என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்ததையும் ஏற்றுக்கொள்ள எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆகையால் இம் முதல் முயற்சிக்கு என் மனித வளத்தையும் பொருள்வளத்தையும் இயன்ற அளவு பயன்படுத்துவது எனத் தீர்மானித்திருந்தேன்.\nமற்றவர்களுக்கு புத்துணர்ச்சியையும் , ஆற்றுப்படுத்துகையும் , நம்பிக்கையும் தைரியமும் நன்மையும் , மன வளர்ச்சியையும் தரக்கூடிய இந்த செயல்திட்டத்திற்கு ‘ புதிய வெளிச்சம்’ என்று பெயர்வைத்தோம். மூன்று விதமாக எம்மக்களை பிரித்தோம் போரின் எல்லா வகையான காயங்களையும் சுமந்து துண்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை குறிப்பாக பெண் தலைமைத்துவங்களை கொண்ட மக்களை , போராளிகளான “நிகழ்கால ” மக்களையும் , போரினால் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து கடந்து சென்ற ‘ கடந்தகால” மக்களையும் , போரினால் பாதிக்கப்படட என் தேசத்தில் பிறந்த எதிர்கால முத்து மணிகள் போன்ற எமது “எதிர் கால ” குழந்தைகளையும் அவர்களது ஆசிரியர்களையும் சந்திப்பதற்காக அக இருள் விலகணும் அகவெளி திறக்கணும் புதிய வழி பிறக்கணும் தமிழ் இனம் சிறக்கணும் என்ற தாரக மந்திரத்தோடு தாயகத்திற்குச் சென்றோம்.\nகடந்த செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் தொடக்கம் 6 ஆம் திகதி வரையான சுமார் இரண்டுவார காலப்பகுதியில் யாழ்ப்பாணம், திருகோணமலை மட்டக்களப்பு முல்வைத்தீவு கிளிநொச்சி மன்னார் மலையகம் ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு பாடசாலைகளிலும் பொது மண்டபங்களிலும் நடைபெற்ற உளவியல் ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டு பயன்பெற்றார்கள்.\nஇக்கருத்தரங்கிலும் கலந்துரையாடல்களிலும் பெற்ற அனுபவங்களையும் அங்குள்ள மக்களின் நிலையையும் தெரியப்படுத்தும் முகமாகவும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாகவும் கனடாவில் உள்ள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கடந்த வாரம் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தேன்.\nஅதில் கலந்துகொண்டு கருத்துக்களையும் எண்ணங்களையும் வாழ்த்துக்க��ையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. செயல்த்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாது செயல்ப்பாட்டு இயக்கமாக தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்ற உங்கள் அனைவரதும் வேண்டுகோளின்படியும் விருப்பின்படியும் புதிய வெளிச்சம் தொடர்ந்தும் எம் சமூகத்திற்கான வெளிச்சம் தேடி விருப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட உங்கள் ஒவ்வொருவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்கும்.\nமகாத்மா காந்தி , விவேகானந்தர் , அப்துல் கலாம் ஆகியவர்களுக்கு பின்னர் எம் தேசத்துக்கு வந்த Dr ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களுக்கு எனது அன்பான நன்றிகளை தெரிவித்து , புதிய வெளிச்சத்தின் அடுத்த செயல்திட்டம் தொடர்பாக தொடர் கலந்துரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அன்பும் ஆதரவும் நல்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமட்டக்களப்பு, திருகோணமலை , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் , மலையகம் ஆகிய மாவட்டங்களில் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட ” புதிய வெளிச்சம் ” நடைபெற்றது.\nபுதிய வெளிச்சம் – 20 நாட்கள் 18 பெரும் நிகழ்வுகள் 10,000 ற்கு மேற்ப்படடவர்கள் பங்கேற்ப்பு\n1) வல்வை மகளிர் மகா வித்தியாலயம்(Teenager )\n2) ஹாட்லிக் கல்லூரி (Teenager )\n3) மெதடிஸ் கல்லூரி (Teenager )\n4 ) புதுக்குடியிருப்பு – போரரால் பாதிக்கப்படட பெண்கள்\n6) முல்லைத்தீவு – போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் .\n7) கிளிநொச்சி போரால் பாதிக்கப்படடவர்கள்\n8) இணுவில் பொது வாசிகசாலை\n11) சுய உற்பத்தி பொருளாதார மேம்படுகை கண்காட்சி சந்திப்பு – கிட்டு பூங்கா\n12) யாழ் இந்துக் கல்லூரி (Teenager )\n13) கோப்பாய் ஆசிரியர் பயிற்சி சாலை\n14) மன்னார் போரினால் பாதிக்கப்படட மக்கள்\n15) திருகோணமலை இந்துக் கல்லூரி (Teenager )\n16) மடடக்களப்பு போரினால் பாதிக்கப்பட்டமக்கள் (தேவநாயகம் மண்டபம் ,அரசடி )\n17) மடடக்களப்பு நான்கு பெண்கள் பாடசாலையிலிருந்து (Teenager only )\n18) ஹட்டன் ஆசிரிய பயிற்சி கல்லூரி\n19) 5ற்கு மேற்பட்ட தனிப்பட்ட நிகழ்வுகள் (Private )\nமட்டக்களப்பு, திருகோணமலை , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார் , மலையகம் ஆகிய மாவட்டங்களில் பேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்ட ” புதிய வெளிச்சம் ” நடைபெற்றது.\nஊடக அறிக்கை “புதிய வெளிச்சம்”\nபுதிய வெளிச்சம் கருத்துப் பகிர்வும் , மக்கள் சந்திப்பும்\nபேராசிரியர் Dr ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்குகொண்டு இலங்கைத்தீவின் தமிழர் வாழும் பல்வேறு பகுதிகளிலும் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்ற புதிய வெளிச்சம் நிகழ்வு குறித்த கருத்துப் பகிர்வும் மக்கள் சந்திப்பும் 17 Oct 2016 மாலை 7.00 PM அன்று கனடா ,ஸ்காபோரோவில் அமைந்துள்ள Estate banquet hall இல் நடைபெற்றது . அதில் வழங்கப்படட ஊடக அறிக்கை\nஇலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்வைத்தீவு கிளிநொச்சி, மன்னார் மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்று முடிவடைந்துள்ளது “புதிய வெளிச்சம்”.\nபோரின் பேரழிவிற்குப் பின்னர் எங்களில் பலர் மனதிலும் எழுந்த அடுத்தது என்ன என்ற கேள்வியின் பதிலாகத்தான் “புதிய வெளிச்சம்” உருவானது.\nஎன்ற தாரகமந்திரத்தோடு “புதிய வெளிச்சம்” தன் பயணத்தை ஆரம்பித்தது.\nஇப்பயணத்தில் முக்கிய விடயமான உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் தர முன்வந்தார்.\nஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரம் மாணவர்களையும் மக்களையும் சென்றடைய முடிந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொதுவான உளவியல் ஆற்றுப்படுத்துகை உரைகளையே வழங்கியிருந்தோம். ஆனால் உண்மையில் அங்கே உள்ள பாதிப்புகளும் தேவைகளும் வகைப்படுத்தப்பட்டு மிகவும் நுணுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றிவேண்டியதன் அவசியத்தை நேரில் கண்டோம்.\nகுறிப்பாக உள்ளக வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, முறையற்ற பாலியல் தொடர்புகள், சிறுவர் துஸ்பிரயோகம், மதமாற்றம், ஆசிரியர் தராதர வீழ்ச்சி, தற்கொலை, கல்வியில் ஆர்வமின்மை, வெளிநாட்டு மோகம், நிவாரணங்களுக்காக அலைதல், ஒழுங்குபடுத்தப்படாத உதவிகள், திட்டமிடப்படாத உதவி முறைகள் போன்ற பல பிரச்சனைகளை இனம் காண நேர்ந்தது.\nஅதே சமயம் சிறப்பான சுயதொழில் முனைவோரையும், ஆரோக்கியமான பெண்தலைமைத் துவங்களையும் தூரநோக்குக் கொண்ட சிந்தனையாளர்களையும் கூடவே கண்டோம். இவர்களில் போராளிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கவிடயம்.\nஇப்பயணம் மூலம்பெற்ற அனுபவமும் அறிவும் மிகவும் முக்கியமானவை. வேறுமனே கண்மூட���த்தனமாக இருக்காமல் பிரச்சனைகளை சரியாக இனம் கண்டு தேவைகளையும் உதவிகளையும் முறையக திட்டமிடாமல் போனால் மீண்டும் ஒரு பேராபத்து எம்மை வந்தடையும் என்பதை உணர்கிறோம். இது தொடர்பாக எம்மி டையே ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான செயல்திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே உங்களை இன்று சந்திக்கின்றோம்.\nஇன்றைய சந்திப்பின்மூலம் ஆரம்பப் புள்ளியாக பின்வரும் மூன்று பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறோம்.\n1)சமூக , கல்வி ,பொருளாதாரத்தில் உள்ள உளவியல் பிரச்சனைகளை இனங்கண்டு வகைப்படுத்தல்.\n2) இவற்றை நிறைவு செய்யும் வழிகளை கண்டடைந்தல்.\n3) இவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்து முடித்தல்.\nஇனி என்ன என்ற கேள்வியை பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னாலேயே விடுகின்றோம்.\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-10-31T16:46:43Z", "digest": "sha1:RAGIGVGLJ6DUKY6R264VVAGNT6DMCVKP", "length": 8929, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங��கியது ஏன்? - சென்னை கேப்டன் டோனி விளக்கம் - Tamil France", "raw_content": "\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் – சென்னை கேப்டன் டோனி விளக்கம்\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை கேப்டன் எம்எஸ் டோனி விளக்கம் அளித்துள்ளார்.\nஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.\nமுதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.\nகுறிப்பாக, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். இந்த ஓவரில் டெல்லி அணியின் அக்சர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.\nபோட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:\nபிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார் என தெரிவித்தார்.\nசாஹா, ரஷீத் கான் அபாரம் – டெல்லியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nரிக்கி பாண்டிங் எவ்வளவு பெரிய வீரர் என்பதை நுண்ணறிவில் தென்பட்டது: ரபடா\nஷ்ரேயாஸ் அய்யர் நம்பமுடியாத வகையில் கேப்டனாக செயல்படுகிறார்: ரபடா புகழாரம்\nஒரே பந்தில் எடுக்கப்பட்ட 286 ரன்கள் அசத்தலான வெற்றியை பெற்ற அணி..\nசத்துகள் நிறைந்த அவல் வகைகள்…\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nதிருகோணமலையில் விபத்தல் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுவன்\nகேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா\nமேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு\nரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமணமான 28 வயது நர்ஸ் தற்கொலை\nஸ்ரீலங்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு\nசற்று முன்னர் மேலும் 259 பேருக்கு கொரோனா..\nஷிகர் தவான் அபார சதம் – சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nபாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/vijay-prashad-in-washington-bullets-book-review/", "date_download": "2020-10-31T15:21:08Z", "digest": "sha1:K2NXCR4JZBJCGID6NPPSMAT7ASCV5TUO", "length": 38559, "nlines": 161, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம் - Washington Bullets (வாஷிங்டன் குண்டுகள்) - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம் – Washington Bullets (வாஷிங்டன் குண்டுகள்)\nநூல் அறிமுகம் – Washington Bullets (வாஷிங்டன் குண்டுகள்)\nஇது வழக்கமான அறிமுகத்திலிருந்து சற்று வேறுபட்டது.\nமுன்பெல்லாம் திரை அரங்குகளில் அங்குக் காட்டப்படும் திரைப்படங்களின் பாடல்கள்அடங்கிய புத்தகங்கள் விற்கப்படும். அத்தகைய பாட்டுப் புத்தகங்களை வாங்குவதிலும் சேர்த்துவைப்பதிலும் நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். இப்போது அதை நினைக்கையில் மகிழ்வும் சிரிப்பும் ஒரு சேர வருகின்றன. பாட்டுப் புத்தகங்களில் பாடல்களோடு,\n“மீதியைவெள்ளித்திரையில் காண்க” என்ற வாசகங்களோடு முடியும் திரைக்கதைச் சுருக்கமும் இருக்கும். காலம் வெகுவாக மாறிவிட்டது. எல்லாமும் வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில்பாட்டுப் புத்தகங்கள் ஒருபுறம் தொலைந்து போக மறுபுறம் ஒரு திரைப்படத்தின் பாடல்களைவெளியடும் ‘இசை வெளியீட்டு விழா’ பிரம்மாண்டமாக அரங்கேறுகின்றது; அதைத்தொடர்ந்து டீசர் என்கிற பெயரில் முன் வெளியீட்டு முன்னோட்டம் மேலும் பிரம்மாண்டமாகஅரங்கேறுகிறது.\nLeft Word Books ன் முதன்மை ஆசிரியர் விஜய் பிரசாத் எழுதியுள்ள Washington Bullets இன்னும் வெளி உலகம் காணவில்லை. ஆக, Left Word Books ஆங்கிலத்திலும், பாரதிபுத்தகாலயம் தமிழிலும் ஒரு சேர வெளியிடவுள்ள இப்புத்தகத்தைக் குறித்த இப்பதிவு ஒரு முன்வெளியீட்டு முன்னோட்டம்.\nபொலிவியாவின் முன்னாள் குடியரசு தலைவரான ஈவோ மொரேல்ஸ் இந்நூலிற்கு சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார்.\n“இப்புத்தகம் குண்டுகள் குறித்துப் பேசுவதாக ஆசரியர் கூறுகிறார். ஆம் ஜனநாயகத்தை, புரட்சிகளை மற்றும் மக்களின் நம்பிக்கைகளைப் படுகொலைசெய்த குண்டுகளைப் பற்றிய பு��்தகம்தான் இது” என்று தொடங்குகிறது மொரேல்ஸின் முன்னுரை. ‘இப்படு கொலைகளில் அமெரிக்காவின் பங்குபாத்திரம் இந்நூலில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது………….\nகடந்த பல பத்தாண்டுகளாக, அமெரிக்கா தனது சட்டவிரோதமான அரசியல் மற்றும் இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்த பொய்யான காரணங்களையும் கற்பிதங்களையும்உருவாக்குகிறது. முதலில் தன் தலையீடு கம்யூனிசத்திற்கு எதிரான போர் என்றது. பின்னர்போதை மருந்து கடத்தலுக்கு எதிரானது என்றது. தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரானதுஎன்கிறது………\nகடுமையான நெருக்கடியில் பூமிப்பந்து சிக்கியுள்ள இன்றைய சூழலில் இவ்வரிகளைஎழுதுகிறோம், வாசிக்கிறோம். உலக பொருளாதாரத்தை ஒரு தொற்று முடக்கிப்போட்டிருக்கிறது; பேராசை கொள்வதையும், செல்வங்களை மையப்படுத்துவதையும் தன்இயல்பாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் தன் காலம் முடிவுறுகிறது என்பதைக்காட்டிக்கொண்டிருக்கிறது.\n2020ல் பீடித்திருக்கிற நோயிலிருந்து உலகம் வெளிவருகிற போது நாம் இதுகாறும்அறிந்த உலகமாக அது இருப்பதற்கு வாய்ப்பில்லை. மக்களுக்கும் அன்னை பூமிக்கும்பெருமதிப்பளிக்கக் கூடிய ஓர் உலகை உருவாக்க நாமிணைந்து பணியாற்றுவோம். இதைசெய்வதற்கு அரசுகள் பெருவாரியான மக்களின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகளைமுன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம். நாம்தான் அந்த மக்கள்திரள் என்று நாம் உறுதியாகநம்புகிறோம்; மக்கள் கூட்டம் ஒரு நாள் வெல்லும் என்றும் உறுதியாக நம்புகிறோம்.” என்று முடியும் ஈவோ மொரேல்ஸின் முன்னுரை வார்ததைகள் நமக்குள் நம்பிக்கைவார்க்கின்றன.\n‘கோப்புக்கள்’என்ற நுழைவாசல் நம்மைக் கைப்பிடித்துப் புத்தகத்திற்குள் அழைத்துச்செல்கிறது. “ இன்றைய காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவின் காட்டுமிராண்டித்தனம் நம்பமுடியாத உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனம் அதனைக்காட்டிலும் பன்மடங்கு விஞ்சி நிற்கிறது.” காலனியம் மீதான கருத்தாடல் என்ற தனதுபுத்தகத்தில் பிரஞ்சுக் கவிஞர் எய்மி சீசரின் (Aime Cesaire) இந்த வார்ததைகள் நம்மைநுழைவாசலில் வரவேற்கின்றன. ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அரசுஆவணங்கள், பன்னாட்டு அமைப்புக்கள், உலகெங்குமுள்ள அறிஞர்களின் சிறப்புமிக்க எழுத்துக்கள் ஆகியவற்றை பெ���ுமளவு வாசித்ததே இப்புத்தகத்தின் அடிப்படை என்கிறார்விஜய பிரசாத். மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சரியான பாதையில் முன்னேற முயற்சிக்கிறபோது, மேற்குலகின் தூண்டுதலால் மேலாதிக்க வர்க்கங்கள் அம்முயற்சிகளை வேரறுத்தகதைகள்; வளமிக்க நாடுகள் சூறையாடப்பட்டுப் பாழடிக்கப்பட்ட பூமிகளான கதைகள்; முந்தைய காலனிகால அவமானங்கள் நவீனகாலத்தில் புதிய பரிமானங்களைப் பெற்றுள்ளகதைகள்; மூன்றாம் உலக மக்கள் குறைந்த வாய்பபுக்களோடும் குன்றிய கெளரத்தோடும்மட்டுமே வாழ வற்புறுத்தப்பட்ட கதைகள் என்று அக்கோப்புக்களில் ஒளிந்திருக்கும்கதைகளை நுழைவாசலில் பட்டியிலிடுகிறார், ஆசிரியர்.\nஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களால் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க பூர்வகுடிமக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதையும் அம்மக்களின் நிலங்களும் வளங்களும் சூறையாடப்பட்டதையும்புத்தகத்தின் முதல் பகுதி ஆழமாக விவரிக்கிறது. காலனிகள் உருவாக்கப்பட்ட அக்கொடூரக்கதைகளைப் படிக்கறபோது நாம் அதிர்சசியில் உறைந்து போகிறோம்.\nஉயர் அதிகாரம் என் உரிமை\nஈவு இரக்கமின்றி ஜப்பானில் அணுகுண்டு வீசி உலக நாடுகளுக்குத் தன் இராணுவஆற்றலைப் பறைசாற்றியதில் அமெரிக்காவிற்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. அந்தஉள்நோக்கம் என்னவென்று இப்புத்தகம் இப்படிச் சித்தரிக்கிறது.\n“இரண்டாம் உலகம் போருக்குப் பிந்தைய காலத்திற்கான அமெரிக்க அதிகாரத்தின்இலக்குகளை 1952ல் உள்துறை அதிகாரி நிட்சேயின் குழு வடிவமைத்தது. ‘ திட்டமிட்டகுண்டுவீச்சு ஆய்வு’ (Strategic Bombing Survey)என்ற அமைப்பின் மூலம் அமெரிக்காவின்ஆற்றலை நிட்சேயால் அறியமுடிந்தது. உயர் அதிகாரம் (Preponderant Power) என்ற சொல்லைநிட்சே அறிமுகப்படுத்திய பின் ‘உயர் அதிகாரம்’பெறுவது என்பது அமெரிக்கக் கொள்கையாகமாறிப்போனது. “ உயர் அதிகாரம் என்பது அமெரிக்கக் கொள்கையின் இலக்காக இருந்தாகவேண்டும். அதற்குக் குறைவாக எதையும் ஏற்றுக்கொள்வது தோல்வியை ஏற்பதாகும்“ என்றுஉள்துறை குறிப்புஎழுதியது. உயர் அதிகாரம் (Preponderant Power) என்ற சொல்லின்வேர்ச்சொல் லத்தின் மொழியில் உள்ளது. கூடுதலான எடை கொண்டது என்பது அதன்பொருள். இச்சொல், தன் நிறைக்கு இணையான தங்கத்தின் மதிப்பைவிட மன்னன்அதிகமதிப்புக் கொண்டவன் என்ற சிந்தனையின் வெளிப்பாடாகப் பயன்படுத்தப்பட்டது. ஐக்கியஅமெரிக���கா இதைத்தான் கோருகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் தான் அரங்கேற்றியகாட்சி மூலம் ஐக்கிய அமெரிக்கா அது விரும்பிய உயர்அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டது.”\n1776ல் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சி ஒரு காலனிய எதிர்ப்புப் புரட்சி அல்லஎன்கிறது இப்புத்தகம். அது ‘முதலில் ஒரு புரட்சியா’ என்ற கேள்வியை எழுப்பி அதன்உள்ளடக்கத்தில் வர்க்கப் போராட்டம் எதுவுமில்லை, தொழிலாளர்களின் இயக்கம் ஏதும்கீழிலிருந்துக் கட்டப்படவுமில்லை, பல்வேறுபட்ட மக்களின் ( அமெரிக்கப் பூர்வகுடியினர், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள்) சமுக ஒற்றுமையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பூர்வகுடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு மேலோங்கி இருந்தது; அமெரிக்கக் கண்டத்தில் அன்றைக்கிருந்த 13 காலனிகளையும் உடைத்து அக்கண்டம்முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டுமென்ற ஐரோப்பிய வந்தேறிகளின் ஆசை இருந்தது; ஆக, அமெரிக்கப் புரட்சி காலனியாதிக்கத்திற்கான போரே அன்றி காலனி எதிர்ப்புப் போரல்லஎன்று மறுக்க முடியாத வாத்தத்தை முன்வைக்கிறது. அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் போல்க் (James Polk) மெக்ஸிகோவை வெல்லபடையை அனுப்பினார். அப்போரின் போது “ மெக்ஸிகோ முழுமையும் நம்மோடு இணைவதுநமக்குப் பெரும் லாபம் சேர்க்கும். மெக்ஸிகோ நங்கை அவளாகவே நம்மிடம் வரவேண்டும்என்பதே நம் விருப்பம். ஆனால் அவள் தானாக வரும்வரையில் நமக்கு அமைதியில்லை. அவளை நம்மிடம் வரவழைக்கப் படைகளைப் பயன்படுத்தலாம். சபைன் (Sabine) நாட்டுக்கன்னிகளைப் போல மெக்ஸிகோ அவளை சீரழித்தவர்களை விரைவில் விரும்புவாள்” என்று எழுதி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் படைவீரர்களை உற்சாகப்படுத்தியதாம். அப்போரில் மெக்ஸிகோ தன் பூமியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்து போனது. ஐக்கிய அமெரிக்காவின் இன்றைய மாகாணங்களான அரிசோனா, கலிபோர்னியா, கொலோராடா, நெவ்டா, நியூ மெக்ஸிகோ, டெக்ஸாஸ் மற்றும் உடா ( Arizona, California, Colorado, Nevada, New Mexico, Texas and Utah)ஆகியவை மெக்ஸிகோ இழந்த பகுதிகளில் அடங்கும். இவ்வாறுஅமெரிக்காவின் விரிவாக்க வரலாறு முழுவதிலும் இரத்தக்கறைப் படிந்துள்ளது என்கிறார்ஆசிரியர்.\nஇரண்டாம் பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் எதிரிகளின் ஆட்சிகளைக் கவிழ்க்கபின்பற்றிய நடைமுறைகளை விளக்குகிறது. “1954ல் அர்பென்ஸ் ஆட்சி கவிழ்க்கப��பட்டது. 1964ல் பிரேசிலில் ஜோஓ கெளலார்ட் (Joao Goulart), 1973ல் சிலேயில் சல்வடார் அலென்டே ( Salvador Allende), 1963ல் ஈராக்கில் அப்த்அல்-கரிம் குவாசிம்( Abd al-Karim Quasim) முதல் 1965ல் இந்தோனேசியாவில் சுகர்னோவரை, 1961ல் காங்கோவில் லுமும்பா(Lumumba) முதல் 1971ல் பொலிவியாவில் ஜுயன் ஜோஸ்டோரெஸ் ( Juan Jose Torres) வரையிலான மக்கள் தலைவர்களின்ஆட்சிகள் அனைத்தும் ஒரேவழிமுறையைப் பின்பற்றிக் கவிழ்க்கப்பட்டுள்ளன. 2019ல் பொலிவியாவில் இவோ மொரல்ஸின்(Evo Morales) ஆட்சி கவிழ்ப்பிலும், வெனின்சுலாவில் பொலிவிய உத்தியை வெட்டி வீழ்த்ததற்போது எடுக்கப்பட்டுவரும் முயற்சியிலும் இதே வழிமுறையின் எதிரொலியைக்காணமுடிகிறது. பொருளாதார தேசியத்தை முன்னிறுத்த முனைபவர் எவரானாலும், பன்னாட்டுகார்பொரேட்களின் சந்தை மேலாதிக்கத்தை அச்சுறுத்தும் எதுவானாலும் மற்றும்கம்யூனிஸ்ட்களுக்கு பயன் தரும் எவரானாலும் அவர்கள் நீக்கப்பட வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு பயன் தரும் வண்ணம் பொது கருத்தும் சர்வதேச சட்டமும் திருத்தப்படும். இந்த வாய்பாட்டு சூத்திரம் வழக்கமாக்கப்பட்டது. அது பொதுவாக, ஆட்சிக்கவிழ்ப்புக்குஏதுவான சூழலை உருவாக்கவும், அடிபணிந்திருக்கும் ஓர் உலகை உருவாக்கவும் குறுகியதிட்டமொன்றைக் கொண்டிருக்கும்.”\nCIA நுட்பமாகத் திட்டமிட்ட பின்னரே ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றுகிறது; அதற்கென ஒரு கையேடு வைத்துள்ளது.\n2. களத்தில் சரியான ஆளை பணியமர்த்து\n3. தளபதிகள் தயாராக இருப்பதை உறுதி செய்\n5. பிற நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்து\n6.பெருந்திரள் போராட்டங்களை ஏற்படுத்து ஆகியவை அக்கையேட்டிலுள்ள சில வழிமுறைகளாகும். மக்களை நம்புவோம்\n“சோவியத் யூனியன் என்ற பேரொளி மறைந்த பின்னர், ஏகாதிபத்திய தாராளவாதத்திற்கு மூன்றாம் உலக நாடுகள் அடிபணிந்த பின்னர் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டில் புதிய சகாப்தம் தொடங்கியது. இதன் பொருள் அதற்கு முன்பு தலையீடும் ஆட்சிக் கவிழ்ப்பும் இருந்ததில்லை என்பதல்ல. அத்தகைய சாதகமான சூழல் உருவான பின்னர் மேற்குலகின் தலையீடுகள் வேகமாகவும் கொடூரமாகவும் இருந்தன” என்று தொடங்குகிறது புத்தகத்தின் இறுதிப் பகுதி.\nஇப்புதிய சகாப்தம் கண்ட போர்களுக்கு ஒரு முன் ஒத்திகையாக 1989ல் பனமா போரைக் கையாண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். அப்போருக்கான கருத்தியல் களத்தை உருவாக்கியக் கையோடு அம��ரிக்கப் பெரும்படை போரைத் தொடங்கியது. அமெரிக்காவை எதிர்க்கத் துணிவோரை எச்சரிக்கும் வண்ணம் போர் முழுமையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.\nஉலகெங்கும் இன்று 183 நாடுகளில் அமெரிக்காவின் 883 இராணுவ தளங்கள்இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஜப்பானின் ஒக்கினாவா (Okinawa) தீவில் இருந்தது, இருக்கிறது. அமெரிக்க இராணுவ வீரர்களின் கட்டுக்குள் அடங்காத பாலியல் வன்முறையைக்கண்டு மக்கள் கொதித்துப் போக பிரச்சனை விசுவரூபம் எடுத்தது. இப்பிரச்சனை 1959ல்நடந்த தேர்தலில் ஜப்பான் ஜனநாயக கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது. பதவியேற்றபுதிய பிரதமர் ஹட்டோயாமா யுக்கியோஹட் (Hatoyama Yukiohad), ஒக்கினாவாவில் இனியும்அமெரிக்க இராணுவ தளம் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என்று சூளுரைத்தார். ஜப்பானின்இந்த நிலைப்பாட்டை ஏற்றக்கொள்ள முடியாது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின்எச்சரிக்கையை பிரதமர் ஹட்டோயாமாவிடம் எடுத்துச் சென்ற அமெரிக்க உள்துறை செயலர்அரசு விருந்தில் கலந்து கொள்ளாமல் தன் நாட்டின் கோபத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தை எதிர்கொள்ள ஜப்பான் சீனாவைநாடியது. வெஞ்சினம் கொண்ட ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிக்கு ஜப்பான் இறுதியில்பணிந்தது. இராணுவ தளம் நீடிக்கும் என்பதோடு ஜப்பானை அமெரிக்கா விட்டுவிடவில்லை. தனக்குச் சாதகமான மேலும் 20 அம்ச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுகணம் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகினார், ஹட்டோயாமா. கலகமில்லை, ஆயுதமில்லை, போரில்லை ஆனாலும் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. இதுதான்அழுத்தம் கொடுத்து ஆட்சியைக் கவிழ்ப்பது.\nஈராக், லிபியா, சிரியா ஆப்கானிஸ்தான், ஈரான், பிரேசில், வெனிசுலா, பொலிவியா, வடகொரியா என்று பல நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல்களையும்அட்டூழியங்களையும் ஆவணச் சான்றுகளோடு தெள்ளத்தெளிவாக விவரிக்கிறது புத்தகத்தின்இறுதிப்பக்கங்கள்.\nலத்தின் அமெரிக்கா நூற்றுக்கணக்கான மாபெரும் கவிஞர்களை உருவாக்கியுள்ளது. குவாடேமலாவின் மாபெரும் கவிஞனான ஓட்டோ ரெனே காஸ்டில்லோ அவர்களுள் ஒருவன். அவன் நோட்டுப் புத்தகங்களோடு காட்டில் வாழ்ந்தவன், அங்கு துப்பாக்கித் தூக்கியவன், எதிர்புரட்சிப் போர்களை வெல்வதற்கு மக்கள் ஆற்றல் மீத��� நம்பிக்கைக் கொண்டவன். அவன்கவிதைகளில் அந்த நம்பிக்கை நடனமாடும்.\nகைவிட்டதில்லை.” காஸ்டில்லோவின் இக்கவிதை வரிகளோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.\nபுத்தகத்தில் உள்ளவற்றில் நூறில் ஒரு பங்கிற்கும் குறைவான விவரங்களே இங்குசொல்லப்பட்டுள்ளன. இன்னும், இன்னும் ஏராளமான தகவல்கள் மற்றும் உறைய வைக்கிறஉண்மைகளின் களஞ்சியமாக, நிஜங்களையும் அவற்றின் நிழல்களையும் வர்ககப் பார்வையில்அலசுகிற ஆய்வறிக்கையாக வெளிவர இருக்கிறது ‘Washington Bullets’. ஆசிரியர் இப்புத்தகத்தை யாருக்கு காணிக்கையாக்குகிறார்தெரிந்து கொள்ள காத்திருப்போம். தெரிந்தபின் பெருமை கொள்வோம்.\nஒவ்வொரு உலகக் குடிமகனின் அலமாரியில் இருக்க வேண்டிய அவசிய கையேடு இப்புத்தகம் என்று உணர்த்தும் விமர்சனம்.\nநூல் வெளிவரும் நாளுக்காகக் காத்திருக்க வைக்கும் சிறப்பான அறிமுகம் .\nஏழைகள் வாடிக்கொண்டிருக்கையில் 65 லட்சம் டன் தானியங்கள் வீணாகிக்கொண்டிருக்கின்றன (நாட்டில் பசி-பஞ்சம்-பட்டினியால் செத்துக்கொண்டிருக்கையில், அரசாங்கமோ தன் கிடங்குகளில் மேலும் மேலும் அதிகமான அளவில் தானியங்களைப் பதுக்கிக் கொண்டிருக்கிறது.) -விகாஷ் ராவல், மணிஷ்குமார், அங்கூர் வர்மா, ஜெசிம் பைஸ் (தமிழில்:ச.வீரமணி)\nகவிதை: வெள்ளை மாளிகையில் கறுப்பு சவப்பெட்டி…\nநூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – திரு.இராமமூர்த்தி நாகராஜன்\nநூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘மலாலா – கரும்பலகை யுத்தம்’ – குமரேசன்\nநூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் “ஓ..மலேசியா” – ராஜி ரகுநாதன்\nநூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – கு.காந்தி\nநூல் அறிமுகம்: மயில்சாமி அண்ணாதுரை-வி.டில்லிபாபு எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ – டாக்டர். மெ. ஞானசேகர்\nநூல் அறிமுகம்: கவிஞர் சௌவி அவர்களின் “கடலைத் தேடிப்போகும் மழைத்துளி “நூல் பற்றி ஜே.ஜே.அனிட்டாவின் பார்வை.\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகலில் ஜிப்ரான் கவிதைகள் – மொழி பெயர்ப்பு தங்கேஸ் October 31, 2020\nநூல் அறிமுகம்: என்.மாதவனின் “க��லந்தோறும் கல்வி” – திரு.இராமமூர்த்தி நாகராஜன் October 31, 2020\nவசந்ததீபன் கவிதைகள் October 31, 2020\nயாழ் ராகவன் கவிதைகள் October 31, 2020\nநூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘மலாலா – கரும்பலகை யுத்தம்’ – குமரேசன் October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962196/amp?ref=entity&keyword=flower%20plants", "date_download": "2020-10-31T17:23:43Z", "digest": "sha1:DW3AEICWXFT25D6JFKGVH6Q33XIIIHEE", "length": 10506, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "படித்த, படிக்காத இளைஞர்களுக்கு சிமென்ட் ஆலைகளில் வேலை வழங்க நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் மனு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபடித்த, படிக்காத இளைஞர்களுக்கு சிமென்ட் ஆலைகளில் வேலை வழங்க நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் மனு\nஅரியலூர், அக். 15: அரியலூர் மாவட்டத்தில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு சிமென்ட் ஆலைகளில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் பெறப்பட்ட 445 கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலரும், வக்கீலுமான சுகுமார் கோரிக்கை மனு அளித்தார். அதில் அரியலூர் மாவட்டத்தை சுற்றிலும் 6 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இவைகளை அனைத்தும் அரியலூரை மையமாக கொண்டு தான் இயங்கி வருகிறது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் சேர்த்து 3,000 பொறியியல் பட்டதாரிகளும், 5 ஆயிரம் இளங்கலை, முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர்.\nஇவை மட்டுமின்றி படிக்காத 9,000 இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சி, சென்னை, மதுரை திருப்பூர், கோவை, கேரளா போன்ற பகுதிகளில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் உள்ளூர் மாவட்ட மக்களுக்கு வேலை வழங்காமல் உள்ளனர். எனவே 18 வார்டுகளில் வார்டுக்கு 8 பேர் வீதம் 144 பேருக்கும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் படித்து, படிக்காத இளைஞர்களுக்கு கிராமத்துக்கு 4 பேர் வீதமாவது சிமென்ட் ஆலைகள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் (பொ) ரவிச்சந்திரன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nசெட்டிகுளத்தில் இடுகாட்டுப்பாதை அமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தலித் கிறிஸ்தவர்கள் நூதன போராட்டம்\nநாளை அமைதி பேச்சுவார்த்தை நாளைய மின்தடை (காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை)\nகற்போம் எழுதுவோம் இயக்கத்தை நடைமுறைப்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம்\nநவ. 5 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்\nஆவின் நிர்வாகத்தில் ஊழலை கண்டித்து பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமாணவர்களுக்கு கபடி பயிற்சி முகாம்\n30 சதவீதம் போனஸ் கேட்டு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்\nடோல்பூத்தில் அறிவிப்பு பலகை டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக பரவிய தகவலால் சமூக வலைதளங்களில் தெறிக்க விட்ட மீம்ஸ்கள் பாரின் வரை பரபரப்பான பெரம்பலூர்\nதன்னிச்சையாக செயல்படும் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் புகார் மனு\nவிசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜ மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்\n× RELATED சிறைக்காலம் முன் கூட்டியே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-31T17:55:38Z", "digest": "sha1:Y3QCLWAOCRVT5NGUNFSH22I7WSDAGFHX", "length": 6819, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுனிவர்சிடி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனிவர்சிடி 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜீவன் நடித்த இப்படத்தை பிரகதீஷ் இயக்கினார்.\nயாருடனும் பேசாமலும் பழகாமலும் வினோதமான குணம் கொண்ட ஒரு மாணவன் பல்கலைகழகத்தில் சேர்கிறான். எல்லாரும் கண்டு ஒதுங்கும் அவனிடம் காதல் கொள்கிறாள் ஒரு பெண். அந்த காதல் அம்மாணவனின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்று செல்லும் கதை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/indias-foremost-film-archivist-celluloid-man-p-k-nair/", "date_download": "2020-10-31T15:29:13Z", "digest": "sha1:CQQAAEXIB4XXXYOZAQXPLYXH7EKYUEQ3", "length": 20217, "nlines": 172, "source_domain": "www.aanthaireporter.com", "title": "செல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசெல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவி���்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\nதுருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி\nஇன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதுருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்\nசெல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’\nin Running News, மறக்க முடியுமா\nஇலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடம் இல்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் வாய்ப்பே கிடையாது. இது தான் நமது சூழல். சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்கள் கூட முறையாகப் பாதுகாக்கபடவில்லை. அதிலும் குறிப்பாக மௌனப்படங்களில் பெருமளவு அழிந்து போய்விட்டன. இந்திய சினிமாவின் அரிய படங்களைக் காணுவதற்கு உள்ள ஒரே வாய்ப்பு பூனே திரைப்படக்கல்லூரியிலுள்ள இந்திய திரைப் பட ஆவணக்காப்பகம் மட்டுமே. அதை உருவாக்கியர் பி.கே.நாயர்.\nஇந்தியாவின் முதல் படம் துவங்கி முக்கியப் படங்கள் அத்தனையும் தேடித்தேடி சேகரித்து ஆவணப் படுத்தியவர் நாயர். உலகச் சினிமாவின் முக்கியப் படங்களும் கூட இங்கே ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. பி.கே.நாயர் இவற்றைத் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகத் திரையிட்டு கற்றுத் தந்தார். பொதுமக்கள் ரசிக்கும் படியாகப் பொதுதிரையாடலை உருவாக்கினார். சின்னஞ்சிறிய ஊர்களுக்குக் கூட உலகச் சினிமா சென்று சேர வேண்டும் என்று பிரிண்டை அனுப்பித் திரையிடச் செய்தார்.\nஅப்பேர்பட்ட பரமேஸ் கிருஷ்ணன் நாயர் (பி.கே.நாயர்) 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமைப்பருவத்திலேயே அவருக்கு சினிமா வின் மீதான ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. திருவனந்தபுரத்திலுள்ள சினிமா தியேட்டருக்கு தினமும் இரவுகாட்சி காண போய்விடுவார். சினிமா டிக்கெட்டின் பாதியை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வார். சினிமா இயக்குனராக வேண்டும் என விரும்பி உதவியாளராகப் பணி யாற்றினார். ஆனால் ஸ்டுடியோ அனுபவம் அவரது மனதை மாற்றியது. சினிமாவை கற்று தருவதிலும் சினிமாவை பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்டத்துவங்கினார்.\nகுறிப்பாக 1940களில் வெளியான, படங்களான, கே.சுப்ரமணியத்தின், ”அனந்தசயனம்”, ”பக்த பிரகலாதா”படங்களைச் சொல்லலாம். ஆனாலும், இவரது சினிமாவின் ஆசைக்கு குடும்பத்தில் ஒருந்து போதிய ஆதரவுகள் கிடைக்கவில்லை.\nபின்னர் 1953ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவுடன், தனது திரைப்பட ஆசையைத் தொடர பம்பாய்க்குச் சென்றுவிட்டார். பம்பாயில் படப்பிடிப்பு நுணுக்கங் களையும், சினிமா எடுக்கும் முறையையையும், அப்போது பிரபலமாகயிருந்தவர்களான, மெஹபூப் கான், பிமல் ராய், ஹிரிஷ்கேஷ் முகர்ஜி போன்றோரிடம் பயிலும் வேளையிலேயே, திரைப்படத் துறையில் பிறரைப் போல சாதிக்க தனக்கு இன்னும் தகுதிகள் வேண்டுமென்றும், திரைப்படக் கல்வித் துறை சார்ந்து தான் செயல்பட்டால் தன் எதிர்காலம் நன்றாகயிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.\n1961ஆம் ஆண்டு, பூனே திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு பேராசிரியர்களாக இருந்த மரியா செடோன், மற்றும் சதீஸ் பகதூர் ஆகியோருடன் இணைந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு “சினிமா ரசனை” வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். அவர் பணியாற்றிய காலத்தில் படித்தவர்களே இன்று இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள்.\nபின்னர்., 1964லிலிருந்து இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தின் (NFAI) நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய திரைப்படங்களை, அர்ப்பணிப்போடு NFAIக்கு கொண்டுவந்திருக்கிறார்.\nபல முக்கியத் திரைப்படங்கள் பி.கே.நாயர் அவர்களின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் சில: தாதா சாகேப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ மற்றும் காலிய மர்தன், எஸ்.எஸ்.வாசனின் ‘சந்திர லேகா’, உதய் சங்கரின் ‘கல்பனா’, ”மார்த்தாண்ட வர்மா”, பாம்பே டாக்கிஸின் படங்களான ”ஜீவன் நையா”, ”பந்தன்”, ”கங்கன்”, ”அச்சுத் கன்யா”, மற்றும் ”கிஸ்மத்” முதலானவை அடங்கும். பி.கே.நாயரின் வாழ்க்கையைக் குறித்து ஆவணப்படம் ஒன்றும் “செல்லுலாய்ட் மேன்” என்ற பெயரில் சிவேந்திரா சிங் துங்கர்பூர் என்பவரால் எடுக்கப் பட்டிருக்கிறது. இப்படம் பல விருதுகளையும் வென்றுள்ளது.\nநாயர் அரும்பாடுபட்டு சேர்த்த திரைப்படங்கள் இன்று முறையாகப் பராமரிக்கபடவில்லை. அவரைப் போலச் சினிமாவை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள் இன்று உருவாக வுமில்லை. சினிமா கலைப்படமோ வணிகப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது உயிர்வாழ வேண்டும். அற்ப காலத்திற்குள் அழிந்துவிடக்கூடாது,.\nசினிமா என்பது வெறும் காட்சிபிம்பங்களில்லை. அவை மனித வாழ்வின் ஆவணங்கள். காலத்தின் சாட்சியங்கள். மனிதர்கள் கண்ட கனவுகளின் தொகுப்பு. நூறு ஆண்டுகாலம் கடந்து போனால் இன்று குப்பை என நாம் ஒதுக்கும் படம் கூட முக்கியமான வரலாற்றுச் சாட்சியம் ஆகிவிடும். ஆகவே திரைப்படங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார். சினிமாவை பாதுகாக்க முறையான பாதுகாப்பு கலன்களும் குளிர்பதனம் செய்யப்பட்ட இடமும் பராமரிப்பு செலவும் தேவை. அதில் இந்திய அரசு அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை\nஆண்டிற்கு இருநூறு முந்நூறு திரைப்படங்களைத் தயாரிக்கும் தமிழ் திரையுலகில் இது போல ஒரு ஆவணக்காப்பகம் கிடையாது. அரசு இதைச் செய்ய உடனே முன்வர வேண்டும். டிஜிட்டில் வடிவில் அவை பாதுகாக்கபடுவது எளிதானது. அது போலச் சினிமாவை ஆய்வு செய்ய விரும்புகிறவர் களுக்கான மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காமல் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாது\nஅப்படியெல்லாம் சினிமாவுக்காக உழைத்த பி.கே.நாயர் போன்ற அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட மனிதர் இதே நாளில்தான் காலமானார்.\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்���தால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/tamil-nadu/", "date_download": "2020-10-31T17:18:35Z", "digest": "sha1:35ZVTU2ODTOLMSNNPQEALWSIXIYQ3T6J", "length": 16800, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "Tamil Nadu Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்��ளுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nகுறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்\nசென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக...\nசட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்\nதிருச்சி (19 அக் 2020): தமிழகத்தில் சட்டமன்ற பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தார். திருச்சியில்...\nசென்னை (20 அக் 2020): தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில்...\n- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக்...\nதமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு\nசென்னை (29 செப் 2020): தமிழகத்தில் இப்போதைக்கு சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு...\nசென்னை (17 ஜூலை 2020): 'சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறையும்' என்று கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில்...\nதமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை (29 ஜூன் 2020): தமிழகத்தில் நாளை (ஜூன் 30) ,முடிவடையும் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம்...\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னை (28 ஜூன் 2020): தமிழக��்தில் ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம்தான...\nகூடு விட்டு கூடு பாயும் கொரோனா – சென்னையிலிருந்து வெளியேறியவர்களால் விபரீதம்\nசென்னை (22 ஜூன் 2020): சென்னையை விட்டு பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதால் தமிழகமெங்கும் கொரோனா அதிரடியாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தினம் தினம்...\nதமிழகத்தில் சூரிய கிரகணம் தெரிந்தது\nசென்னை (21 ஜூன் 2020): தமிழகத்தில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் இன்று காலை 10:17 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பிற்பகல் 01:30 வரை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல்,...\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nபுதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nலக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...\nவளைகுடா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nஇஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thiraikadhai-ezhuthuvathu-eppadi", "date_download": "2020-10-31T16:05:30Z", "digest": "sha1:62FNEM46UFLGOAW2IVOWBH5YWMNCYSTC", "length": 12449, "nlines": 212, "source_domain": "www.panuval.com", "title": "திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சினிமா\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nBook Title திரைக்கதை எழுதுவது எப்படி\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)\nசுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்' என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்ப..\nசுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன் எதற்கு'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகை..\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)\nகாலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...' எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்க..\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)\nதமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும்..\nஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்... நொடி நாழிகை கண்ணுக்குத் தென..\nஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி மு���ைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன்..\nயுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவர..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/john-deere+5075-e-4wd-ac-cabin-vs-new-holland+5630-tx-plus-4wd/", "date_download": "2020-10-31T16:37:05Z", "digest": "sha1:75EEJB4AERQTZ5OPLH23VG5HPWVU7CV4", "length": 21046, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் வி.எஸ் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் வி.எஸ் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD\nஒப்பிடுக ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் வி.எஸ் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD\nஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின்\nநியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD\nஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் வி.எஸ் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் மற்றும் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் விலை 18.80 lac, மற்றும் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD is 12.10-12.60 lac. ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் இன் ஹெச்பி 75 HP மற்றும் நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD ஆகும் 75 HP. The Engine of ஜான் டீரெ 5075 E - 4WD ஏசி கேபின் CC and நியூ ஹாலந்து 5630 Tx பிளஸ் 4WD CC.\nபகுப்புகள் HP 75 75\nதிறன் ந / அ ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400 ந / அ\nமுன்னோக்கி வேகம் 2.2 - 31.3 kmph ந / அ\nதலைகீழ் வேகம் 3.6 - 24.2 kmph ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 80 லிட்டர் 60 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2948 KG ந / அ\nசக்கர அடிப்படை 2050 MM ந / அ\nஒட்டுமொத்த நீளம் 3530 MM ந / அ\nஒட்டுமொத்த அகலம் 1850 MM ந / அ\nதரை அனுமதி ந / அ ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 2000 2000\nவீல் டிரைவ் 4 4\nவிலை 18.80 lac* சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் Rotary FIP ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/4836", "date_download": "2020-10-31T17:01:45Z", "digest": "sha1:JHUG4PRQB5VB26CNCBT3HR3IRETWKSB3", "length": 6275, "nlines": 107, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்\nகை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்\nசிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.\nபிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.\nஇதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்\nஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்\nகை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/02/karativu.html", "date_download": "2020-10-31T15:43:17Z", "digest": "sha1:6QKTNHZU45M6XD2VQKYOKGQQFP42CFVN", "length": 7452, "nlines": 47, "source_domain": "www.aazathfm.com", "title": "காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரியும் பலி - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரியும் பலி\nகாரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரியும் பலி\nகளுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது நேற்று(27) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் உத்தியோகத்தரான காரைதீவை சேர்ந்த சிவானந்தம் தர்மீகன் ( வயது 24) என்பவர் பலியாகியுள்ளார். அவரோடு மற்றுமொரு சிறைச்சாலை உத்தியோகத்தர் விஜயரத்ன என்பவரும் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.காரைதீவு 1 விபுலானந்த வீதியைச்சேர்ந்த தர்மீகன் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் பி.சிவானந்தம் முகாமைத்துவ உதவியாளர் திருமதி சிவயோ��ம் சிவானந்தம் தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.இவர் அண்மையிலேயே சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரியும் பலி Reviewed by Aazath FM on 07:29 Rating: 5\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உ���ாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:38:30Z", "digest": "sha1:3ZBVOEP6JPMMC23ERIBPQ3ULWE6OVRUX", "length": 73047, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "பால்கோபால் பஞ்சாட்சரம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nசாஸரின் மெய்ம்மை-பிந்தைய உலகு – எலியனோர் பார்க்கர் (மொழியாக்கம் – பீட்டர் பொங்கல்) தொடர்பாய் சில குறிப்புகள்:\nPost truth= ‘மெய்ம்மை- பிந்தைய’ என்பது அத்தனை பொருத்தம் இல்லாத மொழிபெயர்ப்பு.\nபோஸ்ட் மாடர்ன் = நவீனக் கடப்பு நிலை. நவீன காலத்தைக் கடந்த நிலை. இதன் முன்னோடி, உடனோடியாக, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம்= அமைப்பியல் (வாதக்) கடப்பு நிலை. (வாதம் என்ற சொல் அபரிமிதமாகப் பயன்படுத்தப்பட்டு ஒவ்வாமை உண்டாகி இருக்கிறதால் அதைத் தவிர்க்கலாம்.)\nஅமைப்புகளால் தனிமனிதர் செலுத்தப்படுகிறார், தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ என்ற கருத்தாக்கம் அமைப்பியலின் அடிப்படை. தனிமனிதச் செயலதிகாரம் என்பது கிருஸ்தவ இறையியலில் ஒரு பகுதி. சமூக உறுப்பு என்ற நிலைக்குத் தனிமனிதச் செயலூக்கம்/ திறன்/ அதிகாரம்/ விருப்பம் ஆகியன அடிபணிய வேண்டும் என்ற சர்ச்சிய நிர்ப்பந்தத்தைத்தான் மேற்கண்ட அமைப்பியல் வாதமெனும் ‘செகுலர்’ கருத்தாக்கம் திரும்பச் சொல்கிறது.\nசர்ச், என்பதன் வேர்ச்சொல், ‘வலிமையானது, ஆற்றல் வாய்ந்தது,’ எனப் பொருள்படும் keue என்ற பதம். ஆற்றலுக்கும் வலிமைக்கும் அடிபணிவதை அற/ ஒழுக்கக் கட்டாயமாக முன்வைக்காமல், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்களே (மனிதரே) உருவாக்கிய அமைப்புகள் பூதாகாரமாக, செடுக்காக, மிக நுண்ணிய தளங்களிலும், பரிமாணங்களிலும் கூட ஊடுருவி மனித வாழ்வை ஆள்கின்றன, இனி மனிதருக்கு மீதம் இருப்பதெல்லாம் அடிபணிவது, எதிர்ப்பது, உடனோடியபடி தம் தேவைகளை நிறைவேற்றும் சகஜபாவம் கொள்வது போன்ற ஒரு சிலதான் என்கிறது அமைப்பியல்வாதம். கெல்லி எறிவது, மறு உருவாக்கம் செய்வது, மேலாதிக்கம் செய்து நாமே (தனிமனித ஊக்கமே) செலுத்துவது போன்றன எல்லாம் கனவுகள், நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு அகங்கார நாச வாதம், அல்லது தொடர் நசிவையே முன்வைக்கும் வாதம் அமைப்பியல் வாதம். இதன் ஒரு சமகால எதிர்ப்பு மரபு இருப்பியல் வாதத்திலிருந்து வந்தது. இருப்பியல் வாதமும் அமைப்பியல் வாதமும் பின்னிப் பிணைந்த நாகங்கள்.\nஇதன் சில வடிவுகள் இந்திய தத்துவ மரபில் உண்டு. ஆனால் நிலைத்த ஆதிக்க, ஒற்றைப் பெரும் நிறுவனம் இல்லாத, பல்வகை மரபுகளுக்குரிய பாரதத்தில் இவை சர்ச்சிய அமைப்பு வாதமாக உருவெடுக்கவில்லை. மெய்நாட்டம் என்பது தனிமனித விடுதலையை இயற்கையின் பேராட்சியிலிருந்து விடுவிப்பதைப் பற்றிய விசாரங்களாக மட்டும் இருந்தது. தவிர இந்திய மரபுகள் தனி மனிதச் செய்கைகளின் விளைவான உறவுப் பின்னல்களுக்கும் விடை தேட முனைகின்றன. அவற்றைத் துறப்பது, எதிர்ப்பது, அழிப்பது போன்றவற்றோடு அவற்றில் முங்கியிருந்தபடி உலர்ந்த மனிதராவது எப்படி என்பதையும் இந்திய சிந்தனை மரபுகள் யோசித்திருக்கின்றன.\nகோஷங்கள் போல அடிக்கடி முழங்கப்படும் யோக, ஞான, பக்தி, கர்ம இத்தியாதி மார்க்கங்கள் இந்த வகை யோசனைகளின் விளைவுகள்தான். எந்த நிலையில் என்ன மனப்பாங்குடன் என்ன அவசரத்துடன் இருந்தாலும் தனிமனிதனுக்கு விடுதலை கிட்டும் என்பதுதான் இந்திய மரபின் நல்ல செய்தி. அறம்/ ஒழுக்கம்/ நன்னயம்/ நற்சிந்தனை/ கருணை/ பேரன்பு என்ற சில தனிமனிதருக்குச் சாத்தியமான, ஆனால் அவர்தம் அதிகாரத்துக்கு மேற்பட்ட, காலம் காலமாகப் பெருகி ஓடும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட அவசிய இருப்பாக உள்ள, சில பொது மறைகளையாவது கவனித்து நடந்தால்தான் அது சாத்தியம் என்றும் உணர்த்துகின்றன.\nஇப்படி ஒரு சொல்லுக்கு,- அமைப்பியல் என்பதற்கு- நெடிய அர்த்தங்களின் ஆற்றுப்படல் உண்டு. அதைக் கவனிக்க தத்துவத்தைக் கவனித்தால் மட்டும் போதாது. வரலாறு, சமூக அமைப்பு, இறைமை நிறுவனங்கள், அரசமைப்பு போன்றனவற்றின் உடனிணைந்த இயக்கப் போக்குகள் பற்றியும் ஒரு சுதாரிப்பு தேவை. அதை எல்லாம் கடந்து விட அந்த அமைப்புகளை, அவற்றின் தர்க்க நியாயங்களை, நியாயப்படுத்தல்களை கேலிக்கும், அவமதிப்புக்கும் உள்ளாக்குவதில் துவங்கி, அலட்சியம் செய்வதில் தொடர்ந்து, அவற்றை நிர்வகிக்கும் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்க மறுப்பதில் நீண்டு, வரலாறு என்பதையும் கடந்த கால சாதனைகள்/ சாதிப்புகள் எல்லாவற்றையும் வேரோடு (அ) கருவறுத்துக் கிடத்துவதன் மூலமும் நம்மால் விடுவிப்பைப் பெற முடியும் என்று பல தத்துவாளரும், இலக்கிய விமர்சகர்களும், வரலாற்றாளரும் நம்பினர். சாஸரின் எழுத்திலும் சர்ச்சுக்கு எதிரான இத்தகைய விமரிசனம் உண்டு, எங்கும் அதிகார அமைப்புகள் விவாதத்துக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும்போது இவ்வாறே எதிர்கொள்ளப்படுகின்றன.\nதூல உலகின் அதிகாரம் வெறும் பொய்மைகளின் அடுக்கு, சீட்டுக்கட்டு மாளிகை, அதன் அடித்தளத்தையே தகர்க்க வெறும் கெக்கலிப்பே போதும் என்று கூட இருபதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் சிலர் நினைத்தனர். அமைப்புகளின் நிர்வாகிகள் சிறிது காலம் அலங்க மலங்க விழித்து செயலற்று நின்றனர் என்பது உண்மை. ஆனால் வீழ்ந்தது என்னவோ இந்த நிர்வாகிகளும், அவர்களின் ஆணையகங்களும் இல்லை. மாறாக கருத்து வெற்றிடம் ஏற்பட்டு, முன்னேற்றம் என்ற சொல்லே கறை/ குறைப்பட்டுப் போனபின், பக்கவாட்டில் காத்திருந்த மிருக பலம் கொண்ட பழங்கதையாடல் எளிதே ஆணையகங்களைப் பிடித்து விட்டது.\nஇந்த முறை அந்த பழமை வாதம் முன்பு இருந்த அளவு நெறி/ ஒழுக்கம்/ அறம் ஆகிய கதையாடல்களைக் கூட அவசியமாகக் கருதவில்லை. ஆனால் அலட்சியபாவம் கொண்ட ஒவ்வொருவரிடமும் உள்ளுறைந்த நீண்ட காலக் குழு அடையாள மனோபாவத்தை தூண்டி, அதன் அழிப்பு எத்தகைய இழப்பு என்று சுட்டிக் காட்டி, அவர்களில் கணிசமானவரை ‘முன்னேற்றம்’ என்ற பொய்க்கனவிலிருந்து விடுவித்து, தம் இருப்பைக் காப்பது என்ற புது வேலை/ கடமையில் பிணைக்கப் பணித்து அதில் வெற்றி பெற்று விட்டது. அல்லது ஒவ்வொரு நாடாக வெற்றி பெற்று வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் எதிர்ப்பு இயக்கமாக ‘கட்டுடைப்பைச்’ செய்தவர்களும் இதே அடையாளத்தைத்தான் கிளர்த்தியிருந்தனர். இவர்களே உண்மையை அதிகாரத்தின் கருவி என்று கட்டுடைத்து அதன் நம்பகத்தன்மையைக் குலைத்திருந்தனர்.\nஆக, கடப்பு என்ற சொல் பொருளற்ற சொல்லாக்கம் இல்லை. பிந்தைய என்ற சொல்லை விட கடப்பு என்பது கூடுதலான செறிவு கொண்டது. பிந்தைய என்பதில் எனக்குத் தெரிந்து பொருளேதும் பெற முடியாது. இது வெறும் காலம் தாண்டி புதிதாக வந்த நிலை மட்டுமல்ல.\nபோஸ்ட்- ட்ரூத் என்பதை- உண்மையைக் கடந்த நிலை என்று கருதிப் பேசுவது நல்லது. தற்போது புழக்கத்தில் உள்ள ‘ட்ரூத்தர்’ என்ற சொல் அவநம்பிக்கையாளர்களைக் குறிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்களால் எந்த உண்மையும் நிறுவப்படுவதில்லை, அதிகாரப்பூர்வ உண்மைகள் சதிவலைப்பின்னல்களாய் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். பின் அதே அதிகார துஷ்பிரயோகம், தீவினைகள், அநீதி ஆகியன வேறு வடிவில் தொடர்கின்றன.\n2. மெய்ம்மை என்பதோடு ட்ரூத் என்பதைப் போட்டுக் குழப்பலாமா என்பது என் இன்னொரு கேள்வி. மெய்ம்மை என்பதை நாம் தமிழ் மரபில் எப்படிப் பார்க்கிறோம் என்று யோசித்தல் நல்லது. உண்மை அனேகமாக புறத் தகவல்களின் நம்பகத் தன்மையையும், நம் சாதிப்புகளின் நம்பகத்தன்மையையும் சுட்டும். மெய்ம்மை என்பது நம் கொள்கையோடு, நம் ஒழுக்கத்தோடும், நம் செயல்பாட்டின் நம்பகத்தன்மையையும் சுட்டும். இவற்றில் உண்மை கருத்தளவில் நிற்பது அல்லது/ சிந்தனை அளவில் நிற்பது என்றும், மெய்ம்மை நடத்தையை (மார்க்கம்) நம்புவது என்றும், இறுதியில் செயல்பாட்டை (கர்மம்) நம்புவது என்றும், இறுதியில் செயல்பாட்டை (கர்மம்) நம்புவது என்றும் வைக்கலாம்.\nஇதில் எனக்கொன்றும் பிரமாதத் தெளிவு இல்லை. ஆனால் இரண்டு சொற்களும் ஒன்றே அல்ல என்று நம்புகிறேன்.\n3. இப்படி ஒரு வாக்கியம் இருக்கிறது. “‘போஸ்ட்-ட்ரூத்‘ என்ற சொல், “பொதுக் கருத்துகளை உருவாக்குவதில் உணர்ச்சிகள் மற்றும் தனிமனித நம்பிக்கைகளை நோக்கி முன்வைக்கப்படும் வாதங்களைவிட அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் குறைந்த அளவு தாக்கம் கொண்டிருக்கும் சூழலை” குறிக்கிறது என்று வரையறை செய்திருந்தனர்.” இதில் எங்கோ குறை இருக்கிறது. போஸ்ட் ட்ரூத் காலத்தில் புறத்திலிருந்து கிட்டும் வாதங்கள் அகத்தகவல்களை மீறுகின்றன என்று பொருள் கிட்டுகிறது. ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைச் சோதித்தால் அதில் கிட்டும் வாக்கியம் இது: ‘Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief‘. இங்கு ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பதை அகவயப்பட்ட தகவல் குறிப்புகள் என்று நீங்கள் ஆக்கியிருப்பது அத்தனை பொருத்தமானதல்ல. ஒப்ஜெக்ட் என்பது அகத்துக்கு அப்பாற்பட்ட புறநிலைப் பொருள். ஒப்ஜெக்டிவ் ஃபாக்ட்ஸ் என்பன புறத்திலிருந்து நேரடியாகப் பெறக்கூடிய தகவல்கள், அதே நேரம் அவை வெறும் தகவல்கள் இல்லை, நிறுவப்படக் கூடிய, மாறாத நிலைப்பாடு கொண்ட தகவல்கள். உண்மை என்பதைச் சற்று மேல்நிலைச் சொல்லாகக் கொண்டால், நான் வருணித்த அளவோடு நிறுத்துவது பொருந்தும். அகராதி என்ன சொல்கிறது புறநிலை கொடுக்கும் நம்பகமான தகவல்களை விட அகத்துறை நம்பிக்கைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் சுண்டல்களாக விடுக்கப்படும் எழுச்சித் தூண்டல்களே மிக்க தாக்கம் கொண்டு விடுகின்றன என்று சொல்கிறது.\nபீட்டர் பொங்கலின் தமிழாக்கம் இதற்கு மாறாக, எதிராகச் சொல்கிறது.\nஉண்மையில் போஸ்ட் -ட்ரூத் அதாவது உண்மை கடந்த நிலை என்பது உண்மை உதாசீனப்படுத்தப்படுவது, அதுவே நம்பகத்தன்மை இழப்பது, உண்மையை நிலை நாட்ட வழக்கமாக இருக்கும் நிறுவனங்கள், அதிகார மையங்கள், ஆளுமைகள் போன்றாரெல்லாம் தம் செல்வாக்கிழந்து வீழ்ந்து போயிருக்க, பொய்யர்களும், சூதாடிகளும், கயவர்களும், நாடகமாடுவோரும் பரப்பும் எல்லாத் தூண்டல்களும் மிக்க உயிர்ப்பு பெற்று உலவும் நிலை. இந்தத் தூண்டல்கள் பற்பல தளங்களிலும், பல காலங்களிலும், கிட்டத் தட்ட எந்நேரமும் சாதாரணர்களைச் சென்று சேர்கையில் புறத்தகவலின் உண்மை நிறுவல் என்ற முயற்சி தன் செயலின் செடுக்காலேயே தோற்கடிக்கப்படுகிறது. யாரெல்லாம் அதிகாரத்தை நிலைகுலையச் செய்ய அதன் அடித்தளங்களையே சாய்ப்போம் என்று சாகசம் செய்ய நினைத்தார்களோ அவர்களெல்லாம் இன்று நிலைகுலைந்து நிற்கின்றனர். முழுப் பொய் என்பது பாலைவனச் சூரியனைப் போல இரக்கமற்ற எரிப்பைக் கொணர்வது.\n4. ஜியாஃப்ரி சாஸர் இல்லை. ஜெஃப்ரி சாஸர் என்ற உச்சரிப்புதான் சரி.\nதவிர துவக்கத்தில் சரியாக ஹௌஸ் ஆஃப் ஃபேம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் பத்தியில் ‘புகழ் வீடு’ என்ற கதை என்று உள்ளது. தவிர இந்தக் கவிதையில் மூன்று வீடுகள் பேசப்படுவதாக விக்கி சொல்கிறது. இவற்றில் மூன்றாவதை ஏன் புரளி வீடு என்று பீட்டர் பொங்கல் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. அது பெரும் சப்தம் நிறைந்த வீடாக மட்டும்தான் வருணிக்கப்படுகிறது. அதில் ஓசை திடுமென நிற்கக் காரணம் மிக்க கனம்பொருந்திய மனிதர் ஒருவர் அங்கு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதை இந்தக் கட்டுரை விட்டுவிட்டது. விக்கியில் ஓரிடத்தில் சில உரையாளர்கள் இந்த நபர் எலியாஹ் என்று கருதுவதாகத் தெரிகிறது. எலியாஹு பற்றித் தெரிய இங்கே பார்க்கலாம். (��ீப்ரூ உச்சரிப்பு எலியாஹ்/ எலியாஹு என்று வருகிறது. இங்கிலிஷில் இலைஜா என்று பயன்படுத்துகிறார்கள்.)\nஅந்த ஓசையான வீடு சுள்ளிகளால் ஆனது என்பது ஏற்கத் தக்க விவரணை. ஆனால் அது விக்கர் என்ற தாவரத்தால் ஆனது. விக்கர் என்பதை நாணல், பிரம்புக் கொடி என்று பல தமிழகராதிகள் குறிக்கின்றன. குறிப்பாகத் தமிழ் லெக்ஸிகன் அப்படிக் குறிக்கிறது.\nஇந்த எலியாஹ் போன்ற நபர் வந்ததும் ஆரவாரம் அடங்குவது என்பதில் நாம் சிறிது கவனம் செலுத்தலாம். அதை எப்படி அறிந்து கொள்வது\nவிக்கியை மேற்கோள் காட்டுகிறேன்- ‘Chaucer remarks that “if the house had stood upon the Oise, I believe truly that it might easily have been heard it as far as Rome.” நாம் ஓசை என்கிறோம், சாஸர் பயன்படுத்தும் சொல் oise. அது ஃப்ரெஞ்சு, டச்சு உச்சரிப்புகளும், இங்கிலிஷ் உச்சரிப்பும் கொண்ட சொல். இங்கிலிஷில் வாஸ் என்பதாக ஒலிக்கிறது.\nPosted in எழுத்து, பால்கோபால் பஞ்சாட்சரம், விமரிசனம் on March 5, 2017 by பதாகை. Leave a comment\nஹெலன் சிம்ப்ஸன் கதைகள் பற்றி ஒரு சிறு குறிப்பு\nமௌனம், பளிச்சென்றிருக்கும் சமையலறை மேடைகள், புது ஒளி- விழித்தெழுந்து வந்ததால் கண் துல்லியமாகப் பார்க்கும் என்பதால் இப்படி எல்லாம் தெரிகிறது போலிருக்கிறது, பாத்திரங்களைக் கழுவும் எந்திரத்திலிருந்து எடுத்த பளீரில் காஃபி ஃபில்டர்கள். தியானிக்க உதவியாக ஜன்னல் திரைகளை மேலே தூக்கி விட்டதில் இன்னும் பசேலென்று உள்ள தோட்டம், புல்வெளி. பற்பசையின் தாக்கத்தால், நாக்கு துழாவினால் சிறிதும் கொழ கொழப்பு இல்லாத சுத்தத்தில் பற்கள், வாடை இல்லாத வாய், தூய காற்றுக்குத் தயாராக உள்ள மூக்கு என்று உடல் இன்னொரு நாளைக்குத் தயாராக இருக்கிற நிலை.\nஅடிக்கடி விழிப்பு தட்டியிருந்தாலும்கூட, உறக்கமும் இரவில் கண்ட கனவுகளின் தடயங்களும் புத்தியில் இன்னமும் இருக்கும் பொழுது. நேற்று இரவு படுக்குமுன் சமையலறை மேஜையில் அமர்ந்து படித்த ஹெலன் சிம்ப்ஸனின் மூன்று கதைகள் புத்தியில் புரளும் காலை இன்று. இந்திய பெண்ணியம் மேலை பெண்ணியம் என்று பிரித்து நோக்க முனைந்தால் வேறுபாடுகள் தெரியும் அளவு வேறான எழுத்து. விக்கட் ஹ்யூமர் என்று ஆங்கிலத்தில் ஒரு பிரயோகம் உண்டு. அந்த வகை நகைச்சுவையைக் கையாள்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.\nஇவருக்குக் கதை சரியாக அமையும் தருணங்களில், புள்ளி போன்ற காயத்தைக் கொடுத்து, ஆனால் உள் பாகங்கள் அனைத்தையும் த��ணித்து விட்டு வெளிவரும் மெலிய, உறுதியான கத்தி போன்ற நகைச்சுவையாக இருக்கிறது அது. அறுபடுவது ஆண் மையப் பார்வை மட்டுமா, அல்லது சமூக உறவுகளின் கேவலங்களா, அல்லது வாழ்வின் அவலங்கள் எல்லாமா என்று நாம் யோசிக்க வேண்டிய அளவு வீச்சு கொண்டது. அதே நேரம் மட்டுப்பட்ட களம், பாத்திரங்களின் விரிவட்டம், சொற்கூட்டம் என்று அடக்கி வாசித்து சஸ்திர சிகிச்சை செய்பவர் ஹெலன் சிம்ப்ஸன்.\nநேற்று வாசித்த மூன்றில் ஒன்று சாவையும் நோயையுமே மையமாகக் கொண்டு யோசித்து பயணப் பாதை பூராவும் வாசகரின் கண்ணில் நீர் வழியும் வரை சிரிக்க வைக்கும் கதை. இரண்டாவது, முதியவர்களைப் பராமரிக்கும் நடுவயதுத் தலைமுறையினரின் அவசரங்களால் ஏற்படும் அவமானமும் அதிர்ச்சியும் பற்றிய கதை. மூன்றாவது, 30களில் நுழைந்திருக்கும் தம்பதியினரின் பிணக்கம் நிறைந்த உரையாடலை, சற்று மறைவில் இருக்கும் நான்கு பதின்ம வயதினர் கண்காணித்து, அந்த உரையாடலில் இருக்கும் சாதாரண நிலை ஒவ்வொன்றையும் ஒரு எஎறிகுண்டைப் போல உணர்வதைக் காட்டும் கதை. தம் எதிர்காலம் இப்படி எல்லாம் அமையக்கூடாது, அமைய விடமாட்டோம் என்று நினைக்கும் அந்த நால்வரும், அந்த ஆபத்தை உணரும் அதே நேரம் உள்ளில் எங்கோ இதிலிருந்து தாம் விடுபட வழியே இல்லை என்றும் உணர்வது போலச் சித்திரிக்கும் கதை. கதை முடிவில் ஒளிந்த நால்வர் ஓட வேண்டிய நேரம் வருகிறது. அவர்கள் ஓடுவதை ஒரு பத்தியில் வருணிப்பவர், என்னவொரு விடுதலை வேட்கை அந்த ஓட்டத்தில் என்பதைச் சுட்டி விடுகிறார்.\nஎல்லாம் உரையாடல்களும், இடைவெட்டும், அசரீரி யோசனையும் நடத்தும் கதைகள். உறவுகளே மையத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லாம் நம்மை விலகி நின்று கறாராகப் பார்க்க வைக்கின்றன. முடியும்போதுதான் கதைமாந்தர் வேறு யாருமில்லை நாமேதான், நாம் கடந்து வந்த பாதைகள் பலவும் இங்கு உள்ளன என்பது புரியும். ஆனால் உங்கள் வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தப் பாதைகளில் நொடிக்காமல் ஓரிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறதில் நீங்கள் ஆசுவாசம் பெற முடியலாம், அல்லது நொடித்துப் பாதியில் வீழ்ந்து போனதைப் புரிந்து கொண்டு கழிவிரக்கமோ, அல்லது சுயத்தைக் கனிவாகப் பார்ப்பதோ மேற்கொள்ளலாம். அல்லது இத்தனை இரக்கமின்றி அறுத்துச் சிகிச்சை செய்ய வேண்டுமா என்று எழுத��தாளரிடம் சற்றாவது பொருமலாம்.\nடொமஸ்டிசிடி என்பது இந்தக் கதைகளின் கரு. இன் த ட்ரைவர்ஸ் ஸீட் என்ற கதைத் தொகுப்பு. அட்டைப் படத்தை இன்று காலை பார்த்தபோது பொருத்தமின்மை பார்வையைத் தடுக்கியது. இத்தனை நுட்ப புத்தி கொண்ட எழுத்தாளர் இந்தக் கதைத் தொகுப்புக்கு இப்படி ஒரு அட்டைப் படத்தைப் போட ஏன் ஒத்துக் கொண்டார் என்று யோசிப்பதால், இதில் வேறென்ன இருக்கும் என்றும் யோசிக்க வைத்தது. வெறும் மர நாற்காலி, பின்னே சுவரில் ஒரு வட்டமான கடிகாரம். அதிலும் கடிகாரப் படங்களில் எங்கும் காணும் வழக்கமான பத்து மணி, பத்து நிமிடங்கள் என்று நேரம் காட்டும் கைகள். பின்புலம் முழுதும் வெண் சாம்பலில் மிக இலேசான நீலம் பாவித்த நிறத் திரை போன்ற தோற்றம். நாற்காலியின் கால்கள் வளைந்து தரையில் பொருந்துவது கொஞ்சம் கோமாளித்தனமாக இருக்கிறது.\nநிறைய கதைகளில் கார்களில் செலுத்தப்படும் பயணங்கள் வருகின்றன. ஆனால் படத்திலோ இருப்பது சாப்பாட்டு மேஜை நாற்காலி. இருக்கையில் குஷன்கூட இல்லை. ஒரு கதையின் தலைப்பு இன் த ட்ரைவர்ஸ் ஸீட். அதுதான் புத்தகத்திலேயே சிறிய கதை. ஆறு பக்கங்கள்தான். புத்தகமும் சிறிய அளவு புத்தகம்- உயர, அகல, கன பரிமாணங்களில் சிறியது. ஆனால் விண்ணென்று இழுத்துக் கட்டப்பட்ட கதை. கதை சொல்லும் பாத்திரம் இத்தனைக்கும் காரோட்டும் பாத்திரம் இல்லை. சரி, பொருத்தம்தான் என்று தோன்றியது.\nஇந்தப் படத்தால் நான் தண்டவாளத்தை விட்டு விலகி வந்திருக்கிறேன். மறுபடி பெட்டிகளைத் தடத்தில் ஏற்றினால், காஃபி போடும்போது, ஹெலன் சிம்ப்ஸனின் கதைகள் மனதில் இன்னும் உலா வந்து கொண்டிருந்தன. அவர் தன் பெண்ணியப் பார்வையில் இந்தச் சமூக அமைப்பு இப்படி பெண் எதிரியாக இருப்பதாகச் சித்திரிக்காமல், அதே நேரம் பெண் எதிர்ப்புத்தனம் அதில் ஊறி வருவதையும் மறுக்காமல் கதை சொல்கிறார். எப்படி பெண்கள் இந்த எதிரி நிலைக்குத் தாமும் துணை போகிறார்கள், அது எதனால் இருக்கும் என்பதையும் அவருடைய அறுக்கும் கத்தி பிளந்து பார்வைக்கு வைக்கிறது.\nPosted in எழுத்து, கட்டுரை, பால்கோபால் பஞ்சாட்சரம் and tagged எழுத்து, கட்டுரை, பால்கோபால் பஞ்சாட்சரம், ஹெலன் சிம்ப்ஸன் on October 16, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரை��ளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிர���ஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மை���்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 ��ழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த ���ண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருக���் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-republican-national-convention-2020-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-2/", "date_download": "2020-10-31T15:58:16Z", "digest": "sha1:HYHDI3CAB2RK345GOXWWBFVX7QBTOJ6J", "length": 8863, "nlines": 93, "source_domain": "thetamiljournal.com", "title": "அமெரிக்கா REPUBLICAN NATIONAL CONVENTION 2020 - குடியரசுக் கட்சி convention Live Stream -2வது நாள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஅமெரிக்கா குடியரசுக் கட்சி convention 2020\n← கருப்பு இனத்தவர் ஒருவரை பின்புறத்தில் ஏழு தடவைகள் போலீசாரால் சுடப்பட்டது.\nதமிழ் விழா 2020 மெய்நிகர் நிகழ்வுகள் Tamil Fest 2020 Virtual Events →\nசெப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்\nஎதிர்பாருங்கள் NOKIA கைத்தொலைபேசியை சந்திரனுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து பூமிக்கு ���ங்கள் உரையாடலாம்\nகனடாவில் இனவெறி குறித்து அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை.\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/px/12/", "date_download": "2020-10-31T17:12:03Z", "digest": "sha1:OC2NOZP4LYL2YADG3VPORS745E6LPEII", "length": 22711, "nlines": 900, "source_domain": "www.50languages.com", "title": "பானங்கள்@pāṉaṅkaḷ - தமிழ் / போர்த்துக்கேயம் BR", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில��� –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » போர்த்துக்கேயம் BR பானங்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் தேநீர் குடிக்கிறேன். Eu b--- c--. Eu bebo chá.\nநான் காப்பி குடிக்கிறேன். Eu b--- c---. Eu bebo café.\nநான் மினரல் நீர் குடிக்கிறேன்.\nநீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா Vo-- b--- c-- c-- l----\nநீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா\nநீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா Vo-- b--- c--- c-- a-----\nநீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா\nநீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா Vo-- b--- á--- c-- g---\nநீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா\nஇங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது.\nஅவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். As p------ b---- e--------. As pessoas bebem espumante.\nஅவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் வைனும் பியரும் குட���த்துக்கொண்டு இருக்கிறார்கள். As p------ b---- v---- e c------. As pessoas bebem vinho e cerveja.\nஅவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nநீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா Vo-- b--- C--- C--- c-- r--\nநீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா\nசிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். O b--- g---- d- l----. O bebê gosta de leite.\nசிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும்.\nகுழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும்.\nபெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும்.\n« 11 - மாதங்கள்\n13 - பணிகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + போர்த்துக்கேயம் BR (1-100)\nMP3 போர்த்துக்கேயம் BR (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/583031-minister-udayakumar-slams-dmk.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-31T16:08:48Z", "digest": "sha1:74PLTU2TLM7ROXSSJ4Y6NNE5YZZU53YJ", "length": 22658, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கிய திமுக: அமைச்சர் உதயகுமார் கிண்டல் | Minister Udayakumar slams DMK - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கிய திமுக: அமைச்சர் உதயகுமார் கிண்டல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கி போலி உறுப்பினர் சேர்க்கையில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கிண்டல் செய்தார்.\nமதுரை மாநகர் ,மதுரை புறநகர் மேற்கு ,மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சேம்ப���் ஆப் காமர்ஸ்யில் நடைபெற்றது இதனை கழக அம்மா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்,\nஇந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், கே.மாணிக்கம், பெரியபுள்ளான்என்ற செல்வம், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே தமிழரசன்,ஐ. தமிழகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்\nபின்னர் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ”அதிமுக தொடங்கிய 6 மாதத்தில் வெற்றி கண்ட இயக்கம், கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. ஆனால், திமுக ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது, எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் அதிமுக ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுகிறது,\nஜெயலலிதாவை பெண் தானே என எத்தனையோ பேர் ஏளனமாகப் பார்த்தார்கள், நெருப்பாற்றலில் நீந்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா, அதிமுகவின் கடைசி தொண்டர் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது,\nதிமுகவில் 60 வயதுக்கு மேலாக தான் வட்டச் செயலாளர் பதவி கிடைக்கும், அதிமுகவில் உழைக்கும் தொண்டனுக்கு பதவி தேடி செல்லும், இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் இருவரும் சாமானியர்கள், இவர்கள் உழைத்து இன்றைக்கு ஆட்சியையும் கட்சியையும் வழி நடத்தி வருகிறார்கள்\nதிமுகவில் காணொலி காட்சி வழியே உறுப்பினர்கள் சேர்த்து வருகிறார்கள், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா காணொலி காட்சி வழியே திட்டங்களை செயல்படுத்தும் போது விமர்சனம் செய்தது திமுக. நேரத்துக்கு நேரம் திமுகவினர் பச்சோந்தி போலப் பேசி வருகின்றனர்,\nகரோனா காலகட்டத்திலும் முதல்வர் 27 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்துள்ளார், கரோனாவுக்குப் பயந்து கொண்டு ஸ்டாலின் 5 மாதமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என மக்கள் பேசி வருகின்றனர்,\nதிமுகவில் எல்லோரும் நம்முடன் என்று தலைப்பு வைத்து, ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை என்று அறிவித்தனர். அப்படியானால் நேற்று வரை உங்களுடன் யாரும் இல்லையா\nதிமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை உறுப்பினராக சேர்த்து உள்ளனர்.\nஇதுவரை போல�� வாக்காளர் தான் கேள்வி பட்டிருப்போம் ஆனால் முதன்முதலில் போலி உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்\nகடைசி கரோனா நோயாளி இருக்கும் வரை அம்மா கிச்சன் செயல்படும், விளம்பரத்துக்காக அம்மா கிச்சன் செயல்படவில்லை, நோயாளிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தகிறது,\nஅதிமுகவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் களத்தில் ஒற்றுமையோடு செயல்படுவோம், எனக்கு பின்னால் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும் என்கிற ஜெயலலிதாவின் கூற்றை காப்பாற்றுவது தான் அதிமுகவினரின் வாழ்நாள் லட்சியம்\n2021 ல் நடைபெறும் தேர்தல் நமது தலையிலுத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல், 2021 தேர்தலோடு திமுக சிதறு தேங்காய் போல சிதறி ஒடி விடும், இளைஞர்களால் ஆல்பாஸ் முதல்வர் என தமிழக முதல்வர் அழைக்கப்படுகிறார், அரியர்ஸ் ஆல்பாஸ் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அனுகியது யார் என்பது 20 லட்சம் மாணவர்களுக்கு தெரியும்,\nஇளைய சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு அரியர்ஸ் ஆல்பாஸ் முறையை முதல்வர் அறிவித்துள்ளார்\" என்று பேசினார்\nமதுரை விமானநிலைய ஓடுதள புனரமைப்புப் பணி தொடக்கம்: 10 ஆண்டுகளுக்குப் பின் ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு\nசாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு தள்ளிப்போவது ஏன்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்திற்கு மழை தண்ணீர் வரவில்லை நடப்பாண்டும் நிலை தெப்ப உற்சவம்தானா\nநெல்லை, தென்காசியில் வேளாண் மசோதா நகல்களை கிழித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்முன்னாள் பிரதமர் இந்திரா காந்திஆன்லைனில் கட்சி உறுப்பினர்திமுகஅமைச்சர் உதயகுமார்\nமதுரை விமானநிலைய ஓடுதள புனரமைப்புப் பணி தொடக்கம்: 10 ஆண்டுகளுக்குப் பின் ரூ.20...\nசாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு தள்ளிப்போவது ஏன்\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்திற்கு மழை தண்ணீர் வரவில்லை நடப்பாண்டும்...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக���கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத்...\nநல்ல முடிவை, நியாயமான முடிவை எடுப்பார்; நல்லாட்சி செய்பவர்களைத் தான் ரஜினி ஆதரிப்பார்:...\nதிமுகவின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை: பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\nவிதிகளுக்குப் புறம்பாக கிரானைட்டுகளை வெட்டி எடுக்க டெண்டர்: திமுக முன்னாள் எம்.பி. உயர்...\nநாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம்;...\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nதகுதி உள்ளவர்கள் தான் எய்ம்ஸ் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்: அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா...\nபெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.270 கோடியில் அமையும் பேக்கேஜ்-4-க்கு அரசு ஒப்புதல்: விரைவில்...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள பாடத் திட்டத்தை முன்னரே வழங்க...\nதரமில்லாத உணவுப்பொருட்கள் மாதிரி எடுத்து வியாபாரிகள் முன்பே ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்:...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,692 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,089 பேர்...\nஅமைச்சர் கனவுடன் காய்நகர்த்தும் கண்ணப்பன்: திருவாடானை அல்லது ராமநாதபுரத்தில் களமிறங்கத் திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/sdpi-condemned-arrest-of-tablighi-jamaat/", "date_download": "2020-10-31T15:46:42Z", "digest": "sha1:AETM6DJXHYABW3SIKNM73NDTOVOQH5I6", "length": 15742, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "தப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் - எஸ்டிபிஐ! - இந்நேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome இந்தியா தப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ\nதப்லீக் ஜமாஅத்தினரின் கைது இந்தியாவின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் – எஸ்டிபிஐ\nபுதுடெல்லி (20 மே 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரின் கைது நடவடிக்கை உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் கூறியுள்ளதாவது:\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட தேசம் தழுவிய ஊரடங்கால், அயல்நாட்டு தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தம் தாய்நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள் என்பது அறிந்ததே.\nமத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுரேஷ் சர்மா தலைமையிலான அமர்வு கடந்த வெள்ளியன்று 51 தப்லீக் உறுப்பினர்களை 14 நாள் நீதித்துறை காவலில் அடைக்க உத்தரவிட்டதோடு, அதற்கு முந்தைய நாள் 18 தப்லீக் உறுப்பினர்களை மே 14 முதல் மே 27 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அவர்களின் ஜாமீன் மனுக்களையும் ரத்து செய்தது. இவ்வாறு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அயல்நாட்டினர் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, மியான்மர், தென் ஆப்ரிக்கா, தான்சானியா, கனடா, பிரிட்டன் மற்றும் பென்சில்வேனியா ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் ஆவர்.\nஇதுதொடர்பாக வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல்நாட்டு விருந்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றவழக்குகளை திரும்பப் பெறுவதுடன், அவர்களை கண்ணியத்தோடு அவரவர் தாய் நாடுகளுக்கு வழியனுப்பி, மேலும் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தடுத்திடவேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார்.\n: குஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nஅயல் நாடுகளைச் சார்ந்த பல்வேறு மதநம்பிக்கைகளைக் கொண்டோர் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வருவதும், அவர்கள் நம்பிக்கைச் சார்ந்த மதநிகழ்வுகளில் பங்கேற்பதும் நீண்டகாலமாக உள்ள நடைமுறையே என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதுவொன்றும் ரகசியமான செயல் இல்லாததோடு, மத்திய அரசின் அயலகத்துறை மற்றும் பிற துறைகள் அறிந்தே நடைபெற்றுவருவதாகும். அயல்நாடுகளைச் சார்ந்த தப்லீக் இயகத்தினர் சட்டபூர்வமாக இந்தியாவிற்கு வருகைதந்து மதசம்மந்தமான நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது புதிதான ஒன்றல்ல என்பதையும் அவர் நினைவூட்டினார்.\nஎனவே, நம் நாட்டிற்கு விருந்தினராக வருகைதந்த அயல்நாடுகளைச் சார்ந்த தப்லீக் உறுப்பினர்களை இந்திய அயல்நாட்டினர் சட்டம் 13, 14 / 1946 பிரிவுகளை மீறியதாக துன்புறுத்துவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்றார் அவர்.\nமேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அ��ர்கள் அனைவரையும் தாமதிக்காமல் விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் கடவுச்சீட்டுகளை அவர்களுக்கு சேர்ப்பித்து அவர்களுக்குரிய கண்ணியத்துடன் அவரவர் தாய்நாடுகளுக்கு திரும்பச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் முன்வைத்தார்.\n⮜ முந்தைய செய்திநியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு\nஅடுத்த செய்தி ⮞கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர் தகவல்\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்\nபசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:58:11Z", "digest": "sha1:W2LTFNCQ7PORBXX2NE5O6G3VECQM6UXV", "length": 17337, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "காஷ்மீர் Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை ���ெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா\nசிறீநகர் (05 ஆக 2020): மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா எனும் தகுதியுடன், பிரிவு 370 நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் மனோஜ் சின்ஹா என்பவர்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்தான் மனோஜ் சின்ஹா....\nCAA போராட்டக்காரர்களுக்கு உதவினால், அதோ கதிதான் தில்லி காவல் துறை கொடூரம்\nஸ்ரீநகர் (23 ஜூலை 2020):காஷ்மீரைச் சேர்ந்த சந்தீப் கோர் தனது சகோதரர்மொஹிந்தர்பால் சிங்கிடமிருந்து ஒரு தொடர்பும் இல்லை. அவரிடமிருந்து ஒரு வார்த்தையும் கேட்க முடியவில்லை. அவரைச் சந்திக்க முடியாததால் அவளது கவலை ஒவ்வொரு...\nகாஷ்மீர் ஹுரியத் மாநாடு கூட்டமைப்பு தலைவர் சையது அலி ஷா கிலானி திடீர் விலகல்\nஜம்மு (29 ஜூன் 2020): காஷ்மீர் அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பிலிருந்து அதன் தலைவர் சையது அலி ஷா கிலானி அவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறி���ித்துள்ளார். ஜம்மு காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பதை கொள்கையாக...\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு\nவாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன்...\nஇந்திய சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்க மத சுதந்திர அமைப்பு கவலை\nநியூயார்க் (10 ஜூன் 2020): இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் ஆகியனவற்றைக் கவனத்தில் கொண்டு, அச்சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை...\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட மூவர் பலி\nஇந்நேரம்.காம் - May 5, 2020 0\nஸ்ரீநகர் (05 மே 2020): வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அஸ்வானி குமார் யாதவ், 31, சி.சந்திரசேகர், 31, சந்தோஷ்குமார் மிஸ்ரா,35...\nஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஇந்நேரம்.காம் - May 3, 2020 0\nஜம்மு (03 மே 2020): ஜம்மு - காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில்,...\nகொரோனா பரவலை தடுக்க காஷ்மீர் மாணவிகள் செய்த மெச்சத்தக்க செயல்\nஜம்மு (26 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக காஷ்மீர் மாணவிகள் சொந்தமாக தைத்த முக கவசத்தை பலருக்கும் இலவசாமக விநியோகித்தனர். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாடும், அங்கு...\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை\nஸ்ரீநகர் (24 மார்ச் 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்ய உத்தரவு. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக்...\nவீட்டுக் காவலிலிருந்து முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா விடுதலை\nஶ்ரீநகர் (13 மார்ச் 2020): வீட்டுக் காவலில் உள்ள முன்னாள் காஷ்ம���ர் முதல்வர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு சிறப்பு...\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nபுதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nலக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...\nவளைகுடா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nஇஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-07-23-17-02-51/", "date_download": "2020-10-31T16:51:44Z", "digest": "sha1:6HIEB4WTQP7AVZ2D3PND4BVC5FDQG7QH", "length": 11920, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மதவாத, தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் போக்கை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீது தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nமதவாத, தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் போக்கை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது\nபா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ம���்தியில் ஆளும்காங்கிரஸ் அரசு மதவாத அமைப்புகள், பயங்கரவாதசெயல்களில் ஈடுபட்டாலோ, பாகிஸ்தான்\nதீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தாலோ அதை கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்தது ஒரு காலம். அதன்பிறகு தீவிரவாதிகள் மீது மென்மையானபோக்கை கடைப்பிடித்தது. இதுவே காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம்.\nஇப்போது மதவாத, தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும்போக்கை கடைப்பிடிக்கிறது. உதாரணமாக பாகிஸ்தானில் உருவான இந்தியமுஜாகிதீன் அமைப்புக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது.\nகுஜராத்தில் நரேந்திரமோடியை கொல்லவந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சிபிஐ. மூலம் அடையாலம் காட்டப்பட்ட ஒரு இளம்பெண் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். இப்போது அதையே போலிஎன்கவுண்டர் என சொல்லி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது .\nபா.ஜ.க.,வை பொறுத்தவரை எப்போதுமே வளர்ச்சி திட்டங்களைத்தான் சொல்லிவருகிறது. ஆனால் காங்கிரஸ் வாக்குவங்கிகளை நினைத்து செயல்படுகிறது.\nஇந்து இயக்கங்களைசேர்ந்த தலைவர்கள் 1982 முதல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறார்கள். சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பா.ஜ.க விடுத்த வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்புநல்கிய வியாபாரிகள், பொதுமக்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்ட அரசியல்கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.\nரமேஷ்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு விசேஷபுலனாய்வு குழுவை அமைத்து உடனடியாக விசாரணைதொடங்க உத்தரவிட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை ஆறுதல்தருகிறது. உண்மையான குற்றவாளிகளும். அதன் பின்னணியும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை எங்கள்போராட்டம் தொடரும்.\nஆடிட்டர் ரமேஷ் கொலைதொடர்பாக விசாரித்து கட்சி மேலிடத்துக்கு அறிக்கை கொடுப்பதற்காக பா.ஜ.க.,வின் அகில இந்திய செய்திதொடர்பாளர்கள் பிரகாஷ் கவுடேகர், நிர்மலா சீதாராமன் மற்றும் ஹெக்டே எம்.பி. உள்ளிட்ட 3 பேர்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தகுழுவினர் 25 மற்றும் 26ந் தேதிகளில் கோவை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நேரடியாக விசாரணை நடத்துகிறார்கள்.\nவருகிற 1–ம் தேதி சேலத்தில் நடைபெறும் இரங்கல்கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறா என்றார் .\nஎஸ்.டி.பி.ஐக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை\nபிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\nபாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்…\nஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முட ...\nகுடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபர� ...\nஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வைத்து வி� ...\nஇந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்களும� ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nசென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17668", "date_download": "2020-10-31T17:54:51Z", "digest": "sha1:7HVBHXI4E47BYNZR3TPQFQYTGVTKCPFR", "length": 10887, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "Advice Me - pls | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் friends , எல்லோருக்கும் வணக்கம். நான் இந்த தளத்திற்கு புதிது.எனக்கு PCOD problem இருக்கு.செப்டம்பர் மாசம், செக் பண்ணினோம் .Period வரதுக்கு T .MODUS tablet கொடுத்தாங்க. அடுத்து நவம்பர் மாசம் 28th(Period ஆன first டே) டாக்டர்கிட்ட பொய் செக் பண்ணினோம்..T . REgisterun tablet கொடுத்தாங்க..கரெக்டா ���வம்பர் 28th period வந்தது. இன்னும் Period வரலை.நேத்து டாக்டர்கிட்ட போய் செக் பண்ணினோம்.கரு உற்பத்தி aghudhunu சொன்னாங்க.Period வரலைனா after 21 days கழிச்சு வர சொல்லி இருக்காங்க..எனக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க.\nஎதற்காக மனதை போட்டு குழப்பிக்கொள்கிரீர்கள். எல்லாம் நல்ல படியாக அமையும். மனதை சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள்.\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nhi அபிலா, pcod இருக்க நிரைய பேர் conceive ஆயிருக்காங்க. so relaxa இருங்க.டாக்டர் சொல்றத follow பன்னுங்க. ரொம்ப இதபத்தியே think பன்னிடு இருக்காதிங்க. எல்லாம் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.\nஹாய் சுபா. தேங்க்ஸ் for யுவர் அட்வைஸ்..எனக்காக கடவுள்கிட்ட pray பண்ணிகோங்க..pls...\nஅபிலா .வாழ்த்துக்கள் ...நல்ல சேதி சொல்லுங்க\nநானும உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் ...மனதை அமைதியா வைத்துக் கொள்ளுங்கள் அபிலா .வாழ்த்துக்கள் ...நல்ல சேதி சொல்லுங்க சீக்கிரம்\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********\nதேங்க்ஸ் FOR யுவர் ADIVCE அண்ட் WISHES ..\nஎதுக்கு பயம் நம்ம உடம்புள்ள கார்மொன்ஸ் அதிகமா இருந்தா period தள்ளி போகும். tablet ஒழுங்கா சாப்பிடுங்க\nஹாய் அபில பிசிஓடி இருந்து நான் கூட கர்ப்பமாக இருக்கேன்பா. எதுக்கும் நீங்க பயப்படாமல் தொடர்ந்து மருந்து சாப்டுங்க, நல்ல மகபேறு மருத்துவரை சந்திதால் சீக்கிரம் சரியாகும்பா. விரைவில் குழந்தை பாக்கியம் அடைய வாழ்த்துகள். வருத்த படாமல் நல்லா ப்ரேயர் செய்ங்க நல்லதே நடக்கும்.\nநான் உங்க கிட்ட already பேசி இருக்கேன். நீங்க pco இருந்தும் conceive ஆகி இருக்கீங்கனு சொல்லி இருக்கீங்க.எந்த hospitala treatment எடுக்குறிங்க.சொல்ல முடியுமா please\nகர்ப்பம் ஆவதற்கு குறிப்புகள் வேண்டும்\nஅவசரம் ‍‍‍‍‍‍‍ மலை வேம்பு பற்றி விவரம் கூறுங்கள் ‍ ‍‍‍\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81835/MoS-Railways-Suresh-Angadi-passes-away-in-AIIMS-Delhi-due-to-COVID19", "date_download": "2020-10-31T16:30:15Z", "digest": "sha1:HI7DQSULAV6NKOLJYMLWW34SSWMFVUFQ", "length": 7341, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு | MoS Railways Suresh Angadi passes away in AIIMS Delhi due to COVID19 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழப்பு\nமத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். முதன்முறையாக மத்திய இணையமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.\nமத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். கர்நாடக எம்.பிக்கள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர்.\n65 வயதான சுரேஷ் அங்கடி கர்நாடகாவின் பெலகாவிலிருந்து 4 வது முறையாக மக்களவைக்கு தேர்வாகியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் 4வது எம்.பி ஆவார். ஏற்கெனவே வசந்தகுமார்(தமிழகம்), துர்கா பிரசாத் (ஆந்திரா), அசோக் கஸ்தி(கர்நாடகா) ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.\n‘மொட்டை மாடியும், 20,000 பந்துகளும்’ லாக்டவுனில் வெறித்தனமாக பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்\nநடிகை பாலியல் புகார் ... அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு \nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மொட்டை ம���டியும், 20,000 பந்துகளும்’ லாக்டவுனில் வெறித்தனமாக பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்\nநடிகை பாலியல் புகார் ... அனுராக் காஷ்யப்பிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2015_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:29:20Z", "digest": "sha1:XNBWLGWJUQYC7WY5DP6I22WA7E5YMGZZ", "length": 5418, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2015 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2015 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2015 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nகில் மீ, ஹீல் மீ\nநிறைவடைந்த ஆண்டு வாரியாக தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-10-31T16:00:18Z", "digest": "sha1:NQETDW4TDGUOC2NI526XP56FMOIYLSHL", "length": 32175, "nlines": 319, "source_domain": "tamilandvedas.com", "title": "மொட்டை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிருப்பதி அம்பட்டன் கதைதான் (Post No.8819)\n‘திருப்பதியில் அம்பட்டன் சவரம் செய்தது போல’– என்பது ஒரு பழமொழி. மேலும் 4 திருப்பதி பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ; ஒரு முறை வந்த சொல் மறுமுறை வரா து\nதிருப்பதிக்குப் போனாலும் துடுப்பு ஒரு காசு\nதிருப்பதிச் சொட்டு படிப்படியாக எரித்தது\nதிருப்பதியில் மொட்டை அடித்தது போதாமல், ஸ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரிக்கவந்தான்\nதிருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா\ntags- திருப்பதி ,அம்பட்டன், மொட்டை\nTagged அம்பட்டன், திருப்பதி, மொட்டை\nஜோதிடக் கட்டுரை- சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா\nஜோதிடக் கட்டுரை– சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா\nநான்- வாங்க மேடம் (Madam) …..வாங்க, உங்களுக்கென்ன அப்பாயிண்ட்\n என்று பக்கத்துத் தெரு மேடத்திற்கு ஒரு சேரைப் போட்டு\nஉட்காரச் சொன்னேன். ரொம்ப தெரிந்தவர் .\nபேமலி family friend நண்பரும் கூட….வெகு நேரம் அமைதியாக\nஉட்கார்ந்திருந்தார் அவர்…….. சோகமே வடிவாக……\nஉங்களுக்கென்ன கஷ்டம், சின்ன வயசு(40) உங்கள்\nவீட்டுக்காரர் மற்றவருக்கெல்லாம் வீடு கட்டி கொடுக்கிறார்\nஉங்களுக்கும் 2 வீடுகள் உள்ளன. 2 “ஆடி” (Audi) கார்கள் உள்ளன…..\nஉங்களுக்கென்ன கொடுத்து வைத்தவர்……என்றேன் நான்.\nஅவள் மவுனமாக இருந்தாள். நான தயவு செய்து உங்கள்\nமனக்குறை என்னவென்று சொல்லுங்கள். என்னால் முடிந்தவரை\nசொல்ல வெட்கமாக இருக்கிறது. எனக்கும் என் மகளுக்கும்\n(வயது 12) மயிர் வளர்வதே இல்லை. இருக்கிற முடியும்\nகொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே வருகிறது.\nகல்யாணம் காட்சி என்றால் சவரிக்கொண்டை வைத்து\nகிளம்ப நேரமாவதுடன் போதும் போதும் என்றாகி விடுகிறது.\nஎல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஓர் உணர்ச்சி……\nநன ஷாக் (shock) ஆகி விட்டேன். எவ்வளவோ பேர்கள் என்னிடம்\nவந்து , என் மகளுக்கு எப்போ கல்யாணம் நடக்கும்,மகனுக்கு\nI I T யில் இடம் கிடைக்குமா\nவீடு இந்த ஜன்மத்தில் வாங்குவேனா\nதுளைக்கப்பட்ட நான் “எனக்கு மயிர் முளைக்க வில்லை,வளரவும்\nஇல்லை” என்ற கேள்விகள் என்னை துளைத்தன.\nபழைய பழமொழி ஞாபகத்தற்கு வந்தது.\n‘வயிற்றுக்கு கூழு இல்லை என்பவனுக்கும்\nகாலுக்கு செருப்பு இல்லை எனபவனுக்கும் ஒரே கவலை தான்’–\nஎன்னடா இது மேடத்திற்கு (எனக்கு ) வந்த சோதனை\nமேடத்தின் முகம் சோகத்தால் நிரம்பியது. கண்களில் கண்ணீர்,\nகேவலம் ஒரு மயிருக்குக்குப்போய் இவ்வளவு மரியாதையா\nசரி, இனிமேல் “அவரை “மரியாதையாக “அந்த “வார்ததையை\nவாபஸ் வாங்கிக் கொண்டு முடி “என்றே அழைப்போம்.\nஇதில் அவருடைய புருஷனுக்கும் முடி நரைத்து வருகிறதாம்\n என்று கேட்டுக் கொண்டு வா…….\nஆனால் எனக்கு என்று சொல்லாதே……”எங்க பேமலி (family) யில்\nதடுக்கி விழுந்தால் beauty parlours வாசப்படிமேல் தான் விழுகிறோம்.\nதெருவுக்குத் தெரு அழகு நிலையங்கள் (பெண்களுக்கு மட்டும்\nபோர்டுகள . T V.யில்ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் விதம் விதமான\nகம்பேனியிலிருந்து விதம் விதமான விளம்பரங்கள்\nஐஸ்வர்ய ராய் முதல் எல்லா உலக அழகிகளும், இனிமேல்\nஉலக அழகிகளாகப் போகிறவர்களும் முடியை இப்படி திருப்பி\nஅப்படித் திருப்பி ,கழுத்தை வெட்டி, விளம்பரங்களைப் பார்த்து\n(பெண்களின் அழகே முடியில் தான் இருக்கறது்\nசீவி சிங்காரிச்சு…….. எத்தனை சினிமாவில் பாட்டு கேட்டிருறோம்)\nஆண்களுக்கு பத்ரிக்கையில் விதமான டோபா விளம்பரங்கள்\nஅதிலும முடியை கருப்பாக மாற்ற T V மிலிடரி வளம்பரங்கள்\nஇதையெல்லாம் பார்த்துதான் காலஞ்சென்ற திரு சோ அவர்கள்\nதலையை மொட்டை அடித்துக் கொண்டார். தலைக்கு வார\nசீப்பு வேண்டாம், எண்ணெய் வேண்டாம்,தலையை அதிகமாக\nதுவட்ட வேண்டாம்,பார்பர் ஷாப்பில் மணிக்கணக்காக உட்கார\nவேண்டாம்,அதற்கான பணமும் மிச்சம்……நேரமும் மிச்சம்\nநான் எந்த விதமான மூலிகைத் தைலமோ,மருந்தோ\nஅல்லது டோபாவோ வைத்துக் கொள்ளச் சொல்லப் போவதில்லை.\nஆனால் எந்த கிரகத்தினால் இப்படி வருகிறது….அதற்கென்ன,\nஎன்ன….எவ்வளவு பெரிய சமாசரத்தை இவ்வளவு சிம்பிளாக\n என்று நீங்கள் கூறுவது என் காதில்\nமேட்டரை இத்தோடு விடுங்கள்…. ஏனென்றால் உலகெங்கும்\nமுடியைப் பற்றி 1232 ஆராய்சி நிலயங்கள் முடியை பிய்த்துக்\nகொண்டு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன\nநல்லொதொரு ரிசல்ட் வர அந்த ‘திருப்பதி பெருமாளை’த்தான்\nவேண்டுகிறேன். திருப்பதி, முடி, என்றவுடன் ஞாபகத்துக்கு வந்தது\n2019 வருடம் மொட்டை அடித்துக்கொண்டவர்கள்\n12 லட்சத்து 88ஆயிரம் பேர்.\nமுடியின் எடை-17,ஆயிரத்து 200 கிலோ\nஏலம் போன தொகை -7 கோடியே 69 லட்சம்\nசுமார் ஒரு. கிலோ முடி விலை சுமார் ரூ4, 700/-\nஉலகத்திலேயே அதிக முடி ஏற்றுமதி இந்தியாவிலிருந்துதானாம்\nஅழகான முடிக்கு அதிபதி சுக்கரன். கேதுவுக்கும் பங்கு உண்டு.\nஆனால மெயின் பங்கு சுக்கிரனுக்கே\nசுக்கிரன் லக்னத்தில் இருந்தாலோ, ஆட்சி உச்சம் பெற்றாலோ\nஅந்த பெண் ‘லக்கி கேர்ல்’ அவ்வளவு அழகான முடி அமையும்\nமகரத்தில் உச்சமானால் கேட்வே வேண்டாம் நீளத்திற்கு\nசரி உதிர்வதற்குக் காரணம் உடல்சூட்டினால்..\nசூரியன் உச்சமானலோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தாலோ,செவ்வாய்\nசனியுடன் ராகு சேர்தந்திருந்தாலோ முடி கொட்டோ\nகொட்டுன்னு கொட்டும்.(.கொல்லை பக்கம் நின��று தலையை வாரவும்)\nசனி , ராகு,கேது, சூரியன் ,செவ்வாய் இவர்களை எல்லாம் நீங்களே\nவைத்துக் கொள்ளுங்கள்…… பரிகாரம் என்ன \nதினமும்சூரிய நமஸ்காரம் செய்வது,( இது உடம்புக்கும் நல்லது)\nசூரியன் சம்பந்தமான ஸ்தோஸ்திரங்கள் சொல்வது;\nஉடல்சூடு தணிக்கும் உணவுப் பண்டங்களை உண்பது,\nசூடு தணிக்கும் தைலங்கள் உபயோகிப்பது,\nமகாலட்சுமியை வணங்கி ஸ்தோஸ்திரம் சொல்வது\nபணம் வருவதற்கும் இவளே காரணம்; ஆகையினால் ஒரே கல்லில்\n நிறைய முடி வளர என் ஆசீர்வாதம்\nதிருப்தியுடன் சென்றாள் அந்தப் பெண்மணி…….\nTAGS – சொன்னாலும் வெட்கமடா, மொட்டை, முடி, மயிர்\nTagged சொன்னாலும் வெட்கமடா, மயிர், முடி, மொட்டை\nகட்டுரை எண். 835\tதேதி 12-02-14\nஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.\nவள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.\n1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்க்ரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது\nமுடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவ��ட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.\nவ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)\nவைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nபழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)\nபொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.\nதத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:\n“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :\nகாஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :\nபஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:\nஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”\n( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).\nபொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.\nஎவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.\nநூலும் சிகையும் நுவலில் பிரமமோ\nநூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்\nநூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்\nநூலது அந்தணர் காணும் நுவலிலே\nபூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.\nநீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந���தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.\nபுத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான். இது பற்றிய விரிவான விளக்கத்தை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க: Two Interesting Conversations about Women, posted on 5th February 2014.\nTagged குடுமி, ஜடாமுடி, முடி அலங்காரம், மொட்டை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/nLXXWC.html", "date_download": "2020-10-31T15:30:49Z", "digest": "sha1:74UMJRWX2XJQDJFWVGPFKYLZ2O34STXI", "length": 4429, "nlines": 43, "source_domain": "unmaiseithigal.page", "title": "லடாக் சீன எல்லையில் வீர மரணம் - Unmai seithigal", "raw_content": "\nலடாக் சீன எல்லையில் வீர மரணம்\nலடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய தரப்பில், ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் சொந்த கிராமத்தில் வீரர் பழனியின் மரணம்.\nவீரர் பழனியின் மரணம் அவரது சொந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இர���்கல் தெரிவித்துள்ளனர்.\nலடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிப்பு\nராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர். எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம்\nதிமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், 'லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nபழனியின் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும் - கமல்ஹாசன்\nதமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன்\nஅவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/76972-2/", "date_download": "2020-10-31T16:28:04Z", "digest": "sha1:GFMJJT3T43R2VAKPLVQPCQTPDISTKCUO", "length": 9846, "nlines": 167, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப���பு.\nதுருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி\nஇன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதுருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nகொரோனா தொற்றில் இருந்து காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகாலை ஒரு வேளை கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்வது,\nஅவ்வப்போது சூடான தண்ணீர் குடிப்பது,\nஉப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை மாலை இரு வேளையும் வாய் கொப்பளிப்பது,\nதுளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீராவி பிடிப்பது,\nமஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இரு வேளையும் பருகுதல் உள்ளிட்டவையால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மட்டுமின்றி மூலிகை டீ, மற்றும் வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம் இவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்.\nதினமும் 15 முதல் 20 நிமிடம் காலை 7.30 மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரியக் குளியல் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newtvnewsDetails/154.html", "date_download": "2020-10-31T17:05:40Z", "digest": "sha1:TMQGYQRFETXDGF4EOXKPJHPJRWMJMZBS", "length": 11487, "nlines": 108, "source_domain": "www.cinemainbox.com", "title": "கு��ும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’", "raw_content": "\nHome / TV News List / குடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\nகலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ’டும் டும் டும்’ என்ற நெடுந்தொடர் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. நெல்லை மாவட்ட கிராமப் பின்னணியில் உருவாகும் இந்த தொடர்கதை சமுதாயத்தில் சமமான அந்தஸ்துள்ள இரு வளமான குடும்பங்களை மையப்படுத்தி நகர்கிறது. நட்பாக பழகி வந்த இரு குடும்பங்கள் முந்தைய தலைமுறை காதல் திருமணத்தால் பிரிவதுடன், அந்த ஊரையும் இரண்டாக பிளக்கிறது. அடிக்கடி இவர்களிடையே நடக்கும் பிரச்சனைகளால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.\nஇதுபோன்ற அசம்பாவிதங்களை விரும்பாத அந்த குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் ஊர் மக்களின் நலன் கருதி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்கின்றனர். இதையடுத்து பிரச்சனையான இரு குடும்பங்களின் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் தடைபட, பல்வேறு பிரச்சனைகளால் திருமணம் தள்ளிப்போக, ஊர் பகை கொழுந்துவிட்டு எரிகிறது. கடைசியில் அந்த இளம் ஜோடிக்கு ’டும் டும் டும்’ நடந்ததா பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்ததா பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்ததா அந்த ஊரும், ஊர் மக்களின் கதியும் என்னவாயிற்று அந்த ஊரும், ஊர் மக்களின் கதியும் என்னவாயிற்று என்பதே ’டும் டும் டும்’ தொடரின் கதைக்களம்.\nவருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்-வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரை வாட்இஃப் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ’நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தை இயக்கிய சிவா அரவிந்த் இயக்குகிறார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் மிஸ்டர் சென்னை சூப்பர் மாடல் பட்டத்தை வென்ற மைக்கேல் நாயகனாகவும், சென்னை 28 பட பிரபலம் விஜயலட்சுமி அகத்தியன் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள்.\nஇதுகுறித்து நடிகை விஜயலட்சுமி கூறும்போது, “இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க மிக ஆவலாக இருந்தேன். இந��த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதியே மற்ற தொலைக்காட்சிகளில் இருந்து வந்த வாய்ப்புகளை மறுத்து, இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த கதையை கேட்ட உடனேயே எனக்கு பிடித்துவிட்டது. எனது திறமையை வெளிப்படுத்தி என்னை மீண்டும் நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு” என்றார்.\nஅதே நேரத்தில் டும் டும் டும் தொடரை ஒளிபரப்புவதில் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகமும் அதீத மகிழ்ச்சியடைகிறது. இது குறித்து கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை நிதி அதிகாரி கார்த்திக் கூறும்போது, “புத்தாக்கத்தில் திட்டமிட்டபடியே நிகழ்ச்சிகள் அனைத்தும் தயாராகி வருவது எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது போன்ற தொடர்கள் மூலம் எங்களின் இந்த புத்தாக்கம் பெரு வெற்றி அடையும் நாள் தொலைவில் இல்லை” என்றார்.\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\n’இரண்டாம் குத்து’ சர்ச்சை - ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி\n”டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது” - தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\n’பிக் பாஸ் 4’ அப்டேட் - இந்த வாரம் இவர் வெளியேற, அவர் வரப்போகிறார்\nபிக் பாஸ் வீட்டுக்குள் கொரோனா பரவலா\nகாதலுக்கு சங்கு ஊதிய பெற்றோர் - லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஜெயலலிதா பாதையில் அமைச்சர் ஜெயக்குமார் - சொந்த செலவில் மாணவிக்கு இலவச லேப்டாப் வழங்கினார்\nசென்னையில் தொடங்கப்பட்ட வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் IGOT\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் - கருத்துக்கணிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/vallalar", "date_download": "2020-10-31T16:06:01Z", "digest": "sha1:EMZTN6WMSBGS7RJIHGEGBWVGIC5KPROA", "length": 22966, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "வள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்? | vallalar | nakkheeran", "raw_content": "\nவள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்\nவள்ளலார் இராமலிங்க அடிகளார் -1\nவள்ளலார் ஏன் சென்னையை விட்டு வெளியேறினார்\nஆன்மீகவாதி என்று ஒரு வட்டத்திற்குள் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை அடக்கிவிட முடியாது. இலக்கியவாதி, சொற்பொழிவாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சித்த மருத்துவர், ஜீவகாருண்யர், தீர்க்கதரிசி, ரசவாத வித்தகர் என்று இன்னபிற முகங்களும் உண்டு வள்ளலாருக்கு.\nஅன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும். கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார். பாடல்கள், உரைநடைகள், சொற்பொழிவுகள் மூலம் சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் எழுப்பி, ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் நீங்கி சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட அரும்பாடு பட்டார். சாதி, மத,சாஸ்திரங்களால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் கண்டு கண்டித்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் பேசிய வள்ளலார், எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார்.\n’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்று மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்காகவும் மனம் உருகினார். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர். பசியால் வாடுவோரின் பசி தீர்க்க அன்று அவர் மூட்டிய தீ இன்றும் அணையாஅடுப்பாக எரிந்துகொண்டிருக்கிறது வடலூரில். அவரின் கொள்கையை பின்பற்றி உலகம் முழுவதும் பலரும் அன்னதானம் செய்து வருகிறார்கள்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த அதிசயப்பிறவி வள்ளலார் இராமலிங்க அடிகளார் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சென்னையில் கழித்தார். தனது 51 வருட வாழ்க்கையில் முப்பத்து மூன்று ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தவர் ஏன் திடீரென்று இப்பட்டணத்தை விட்டு வெளியேறினார்\nவள்ளலாரின் தந்தை ராமையாப்பிள்ளை. தாயார் சின்னம்மை. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மருதூர் கிராமத்தில் கணக்குப்பிள்ளை வேலை பார்த்து வந்த ராமையாப்பிள்ளை, தனது ஊரிலிருக்கும் சிறுவர்களுக்கு கல்வி கற்பித்தும் வந்தார். ராமையாப்பிள்ளை திருமணம் செய்துகொண்ட ஐந்து மனைவிகளும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டார்கள். இதன் பின்னர், ஆறாவது மனைவியாக சின்னம்மையை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணம் கிராமத்தைச்சேர்ந்தவர் சின்னம்மை.\nசின்னம்மைக்கு சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை,சுந்தரம்மாள், உண்ணாமுலை அம்மாள் என்ற நால்வருக்கு பின் ஐந்தாவதாக 5.10.1823ல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.54 மணிக்கு பிறந்தார் வள்ளலார். பெற்றோர் இவருக்கு ராமலிங்கம் என பெயர் வைத்தனர்.\nவள்ளலார் எட்டு மாத குழந்தையாக இருந்தபோது ராமையாப்பிள்ளை காலமானார். இதனால் செய்வதறியாது தவித்தார் சின்னம்மையார். இந்த ஊரில் எப்படி பிழைப்பது என்று தவித்த அவர், தாய்வீட்டிற்கே போய்விடலாம் என்று நினைத்து 1824ம் ஆண்டில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சின்னக்காவணம் சென்றுவிட்டார். அக்கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின்னர், சென்னைக்கு சென்றால் பிழைக்க வழி கிடைக்கும் என்று சின்னம்மையிடம் கூறினார் மூத்த மகன் சபாபதிப்பிள்ளை. இதையடுத்து, 1826ல் சென்னை ஏழுகிணறு வீராச்சாமிப்பிள்ளை தெருவில் குடியேறினர்.\nவள்ளலார் சென்னையில் வாழ்ந்த வீடு\nவள்ளலாரின் அண்ணன் சபாபதிப்பிள்ளை, காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியாரிடம் புராணக்கல்வி கற்றுக்கொண்டு புராண சொற்பொழிகள் செய்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பரசுராமப்பிள்ளை அவருக்கு உதவியாக இருந்தார்.\nவள்ளலாருக்கு 4 வயதிருக்கும்போது ஆரம்பக்கல்வியை கற்றுக்கொடுத்தார் அண்ணன் சபாபதி. அதன்பின்னர் வள்ளலாருக்கு எட்டு வயதிருக்கும்போது புராணக்கல்வி கற்று, தன்னைப்போல் சம்பாதித்து குடும்பத்தை வழிநடத்தவேண்டும் என்று நினைத்து, தன் ஆசிரியர் காஞ்சிபுரம் சபாபதியிடம் சேர்த்துவிட்டார். ஆனால், வள்ளலார் கல்வி கற்காமல் கந்தக்கோட்டம் சென்று பாடல் பாடுவதையும், தியானம் செய்வதையுமே வழக்கமாக கொண்டிருந்ததை அறிந்து, அடித்தும், சாப்பாடு போடாமலும் தண்டித்தார் அண்ணன்.\nஎல்லோரையும் போல கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் வள்ளலார் இல்லை. அவர் ஓதாத�� உணர்ந்தவர். அப்போது அதை உணராவிட்டாலும், அதன்பின்னர் தனது தம்பி சாதாரண பிறப்பு கிடையாது. இப்பூமிக்கு வந்த அதிசய பிறவி என்பதை அண்ணனும், குடும்பத்தினரும் உணர்ந்துகொண்டனர்.\nமற்றவர்களுக்கு கற்றுத்தரும் ஞானம் உள்ளவர் என்பதை ஆசிரியரே உணர்ந்து, சபாபதியிடம் கூறினார்.\nகுடும்பத்தினரின் புரிதலுக்கு பின்னர் முழுமையாக 12வயது முதல் அருள் வாழ்க்கையை தொடங்கினார் வள்ளலார். திருவொற்றியூர், பாடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி என்று பல தலங்களுக்கும் சென்று பாடினார். அவர் பாடிய 6 ஆயிரம் பாடல்கள் 6 திருமுறைகளாக தொகுக்கப்பட்டு வந்திருக்கும் ‘திருவருட்பா’ நூல் தமிழுக்கு கிடைத்த பொக்கிசம்.\nதமிழ் வித்வான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று சென்னையில் பல பரிமாணங்களை காட்டியவர் 1858ல் சென்னையை விட்டு புறப்பட்டு, போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் மயிலாப்பூர், அச்சிறுபாக்கம், புதுச்சேரி வழியாக நடந்து சென்று சிதம்பரத்தை அடைந்தார்.\nமனைவியும், தாயாரும் இறந்த பின்னர் இங்கிருக்க பிடிக்காமல், சகோதரர்களை அழைத்துக்கொண்டு வள்ளலார் சென்னையை விட்டு வெளியேறினார் என்று சிலர் கூறுகிறார்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்த தனது சகோதரருக்கு சிதம்பர தரிசனம் காட்டவே புறப்பட்டார். துரதிர்ஷ்ட வசமாக போகும்வழியிலேயே சகோதரர் இறந்துவிட்டார். ஆனாலும் திரும்பி வராமல் சிதம்பரம் சென்று அங்கேயே தங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல கோவில்களை தரிசிக்க புனித யாத்திரையாக அவர் சென்னையை விட்டு புறப்பட்டார் என்றும் தகவல்.\nஏரி, குளம், நதி, சோலைகள், கோயில்கள், வயல்வெளி, விவசாயம் என்று இருந்த சென்னையும், அதன் சுற்றுவட்டாரமும் கொஞ்சம் கொஞ்சமாக நகரம் ஆகிக்கொண்டிருந்ததால் அந்த ஆரவாரமும், இரைச்சலும் பிடிக்காமல் அமைதியைத்தேடி பிறந்த மண்ணுக்கே சென்றார் என்றும் கூறுகிறார்கள்.\nஇப்போதிருக்கும் சென்னையின் ஆரவாரம் என்பது வேறு. அந்தக்காலத்தில் இருந்த சென்னையின் பரபரப்பே பிடிக்காமல், அமைதியை தேடி அடிக்கடி சென்னையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தங்கியுள்ளார் வள்ளலார்.\n’’தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்\nநாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன்\nகாட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்\nஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை\n-என்று பாடலாகவே அவர் வடித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவள்ளலார் தைப்பூச திருவிழா... ஜோதி காண குவியும் பக்தர்கள்...\n நேரில் பார்த்தவர்கள் சொன்னது என்ன\n153-வது ஆண்டை தொட்ட வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க தருமசாலை\nநாளை தைப்பூசம் - வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேற்றம்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\nமுதுகெலும்பு உடைஞ்சவன்தானேன்னு கேட்டாங்க... ஆனால் இன்று பியர் கிரில்ஸ் | வென்றோர் சொல் #22\nஅப்பா மைதானத்தில் கூலித்தொழிலாளி, மகன் மைதானத்தின் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ | வென்றோர் சொல் #21\nஅழுக்கான விரல்களால் கண்களைத் தேய்த்துக் கொண்டு யாரு என்றாள் கன்னடத்தில் - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #11\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/17180922/1789418/viruthunagar-Child-labour-Issue.vpf", "date_download": "2020-10-31T17:15:31Z", "digest": "sha1:WR3DEU3D6SKXQYUWVYBXO4UDURLJS6IE", "length": 11211, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நகராட்சி பணியில் ஈடுபடுத்தப்பட்ட 4 பள்ளி மாணவர்கள் - ஒப்பந்ததாரர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர் வழக்குப்பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநகராட்சி பணியில் ஈடுபடுத்தப்பட்ட 4 பள்ளி மாணவர்கள் - ஒப்பந்ததாரர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர் ��ழக்குப்பதிவு\nவிருதுநகரில் நகராட்சி சார்பாக மாவட்ட மைய நூலகம் அருகே பாதாள சாக்கடை பரிமரிப்பு நடைபெற்று வருகிறது.\nவிருதுநகரில் நகராட்சி சார்பாக மாவட்ட மைய நூலகம் அருகே பாதாள சாக்கடை பரிமரிப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கான ஒப்பந்ததை பெரிய வள்ளிகுளத்தை சேர்ந்த வனராஜன் என்பவர் பெற்று வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் பள்ளி மாணவர்களை ஒப்பந்ததாரர் ஈடுபடுத்துவதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாதாள சாக்கடை கட்டுமான பணிக்கு ஒப்பந்ததாரர் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 4 பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. குழந்தைகளை மீட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர்,\nஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமல��� கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/2759", "date_download": "2020-10-31T15:52:53Z", "digest": "sha1:BJSMYWJ5RABMWMPTITV2YHASBNXSJ6NR", "length": 7405, "nlines": 108, "source_domain": "tamilmedicaltips.com", "title": "கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை | Tamil Medical Tips", "raw_content": "\nHome > கர்ப்பிணி பெண்களுக்கு > கர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை\nகர்ப்ப காலத்தில் பெண்கள் மறக்கக்கூடாதவை\nகர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே… கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும்.\nஇதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது.\nசீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.\nகர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தைராய்டு, சுகர் போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.\nகர்ப்பம் பற்றி யாரும் கூறாத விந்தையான சில தகவல்கள்\nகர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-10-31T18:00:33Z", "digest": "sha1:YTLPUHSSQIAQ3GFT55NVUG3JIOIBBZVO", "length": 6795, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரணீயப் பகாஎண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரணீயப் பகாத்தனி அல்லது காரணீயப் பகாஎண் (factorial prime) என்பது ஏதேனுமொரு தொடர்பெருக்கத்தைவிட ஒன்று குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ள ஒரு பகா எண்.\nமுதல் காரணீயப் பகாத்தனிகள் சில:\n + 1 அல்லது 1\n − 1 பின்வரும் மதிப்புகளுக்குப் பகாஎண்களாகும் (OEIS-இல் வரிசை A002982)\n + 1 பின்வரும் மதிப்புகளுக்குப் பகாஎண்களாகும் (OEIS-இல் வரிசை A002981)\n ± k ���னது k = 2 ≤ k ≤ n ஆகிய மதிப்புகளுக்கு k ஆல் வகுபடும் என்பதால் n க்கு இருபுறமும் 2n+1 அடுத்தடுத்த பகு எண்கள் அமைந்திருக்கும். இரு காரணீயப் பகாத்தனிகளுக்கிடையே அதிக இடைவெளி இருப்பதற்கு இதுவே காரணமாகும்.\n − 23 , இதற்கு அடுத்த காரணீயப் பகாத்தனி 6227020867 = 13 + 67 இரண்டிற்குமிடையே 89 அடுத்தடுத்த பகு எண்கள் உள்ளன.\n360653, 360749 ஆகிய இரு பகாத்தனிகளுக்கிடையே 95 அடுத்தடுத்த பகு எண்கள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/10/13110217/1779177/North-Korea.vpf", "date_download": "2020-10-31T17:12:24Z", "digest": "sha1:QYGQVRZL4HX5XP7M2C3U6P6UYQ63TQKV", "length": 9861, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வடகொரிய அதிபரின் உருக்கமான பேச்சு - கதறி அழுத பொது மக்கள், ராணுவ வீரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவடகொரிய அதிபரின் உருக்கமான பேச்சு - கதறி அழுத பொது மக்கள், ராணுவ வீரர்கள்\nவடகொரியாவின் ஆளும் கட்சியின் 75 ஆண்டு விழா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது.\nவடகொரியாவின் ஆளும் கட்சியின் 75 ஆண்டு விழா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிபர் கிம் ஜாங் உருக்கமாக பேசியதை கேட்டு இராணுவத்தினரும் , பொதுமக்களும் கதறி அழுதனர். இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய ராணுவத்தினருக்கு அதிபர் கிம் ஜாங் நன்றி தெரிவித்து கொண்டார். அவரின் உருக்கமான பேச்சை கேட்டு அனைவரும் கண்கலங்கினர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - ப��ரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/ngk-shooting-completed/", "date_download": "2020-10-31T17:05:53Z", "digest": "sha1:4PUB6SQY4HTUPON35MJT4QJMCFXMWOGP", "length": 8405, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "என்ஜிகே படப்பிடிப்பு நிறைவு - Behind Frames", "raw_content": "\n4:54 PM ஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\n8:43 AM குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ் சினிமாவைப் பொறுத்த வரை, இயக்குனர் செல்வராகவனுக்கு என ரசிகர் பட்டாளமும் மார்க்கெட் வேல்யூவும் எப்போதும் குறைந்ததில்லை. அதனால் தான் நடிகர் சூர்யா அவருடைய இயக்கத்தில், தானே விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டு என்ஜிகே படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. படத்தின் ரிலீஸ் தேதியும் அவ்வப்போது தள்ளிப்போனது.\nஇன்னொரு பக்கம் சூர்யா, கே வி ஆனந்த்தின் காப்பான் படத்தில் முழுமூச்சுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் சில நாட்கள் காட்சியை படமாக்குவதற்கு, சூர்யாவிடம் மீண்டும் தேதி கேட்டு வாங்கி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் செல்வராகவன். இததை தொடர்ந்து மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘நான் வாரேன்’ என்கிற வார்த்தைகளுடன் என்ஜிகே படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.\nJanuary 17, 2019 11:47 AM Tags: என்ஜிகே, காப்பான், கே.வி.ஆனந்த், சூர்யா, செல்வராகவன், நான் வாரேன்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன்...\nகுறைந்த பட்ஜெட் பட தயா���ிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-10-31T16:01:21Z", "digest": "sha1:QW2PKXZSR6OWBCJVQ5TPBZ44GYGNHBF5", "length": 6779, "nlines": 167, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil Thoughts Tamil Thoughts Parents | Tamil Thoughts", "raw_content": "\nபேரன் பேத்திகள் அருகில் இல்லை என்றாலும்\nஉற்றார் உறவினர், அவரது உறவுகள் என\nஒரு வீட்டிற்குள் காணக்கிடைக்காத போதும்\nபெற்றோரின் கவலை மறக்க – ஒலிக்கும்\nகாலங்களில் கேட்டு ரசித்த பாடல்கள்\nதனிமையே தோற்றுவிடும் தத்துப்பிள்ளையின் துணையில்\nஒரு சிறு நிறைவு – ஆம் பெற்றோர���\nஅவர்களது தனிமையைச் சிறிது அகற்றியதுக்காக\nபெற்றோரின் தத்துப்பிள்ளை – கைப்பேசி\nகுறிப்பு: என் தாயின் உரையாடலில் நான் உணர்ந்ததின் வெளிப்பாடே இது.\nநாமும் பிற்காலத்தில் தத்துப்பிள்ளைகளோடுதான் என்று\nஆதலால்தான் என்னவோ பிறந்த குழந்தையும்\nவிரும்பி துணை கொள்கிறது கைப்பேசியுடன் – பெற்றோரையும் விலகி\nபிற காணொளிகள் (Other Videos):\nParents – பெற்றோரின் தத்துப்பிள்ளை\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/09/04/east-bengal-fc-in-isl/", "date_download": "2020-10-31T16:07:50Z", "digest": "sha1:VYZHII6CXOSU6BYGLBQTU2MR2DTUWVUQ", "length": 6320, "nlines": 103, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "இந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nஇந்தியாவின் 100 ஆண்டுகள் பழமையான கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி இந்த ஆண்டு நடக்க உள்ள ஐஎஸ்எல் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஆண்டு புதிய அணி சேர்க்கைக்கான ஏலத்தையும் ஐஎஸ்எல் நிர்வாகம் தொடங்கியுள்ளதால் ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.\nஏற்கனவே இந்தியாவின் பழமையான அணியான மோகன் பாகன் அணி ATK அணியுடன் இணைந்து இந்த ஆண்டு ஐஎஸ்எல் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில் ஈஸ்ட் பெங்கால் அணியும் ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்க உள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇன்று பயிற்சியை தொடங்குகின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகையில் இருந்த வெற்றியை இழந்த ஆஸ்திரேலிய அணி – இங்கிலாந்து அணி அபாரம்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ம��்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/2018/08/", "date_download": "2020-10-31T16:00:25Z", "digest": "sha1:6J7DSL543WDIIOFLCACGILU7TQNT2PHY", "length": 10457, "nlines": 163, "source_domain": "www.chennaivasthu.com", "title": "August 2018 — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து விளிப்புணர்வு டிப்ஸ் ஒரு புதிய இல்லத்தை அமைப்பதில் சாஸ்திர ரீதியாக வாஸ்து நிபுணர்கள் இருந்தாலும்,ஒரு அனுபவம் மிக்க கொத்தனார் தேவை.அந்தவகையில் வீடுகட்டுபவர் நல்ல அனுபவம் உள்ள […]\nபணம் ஈர்க்கும் ரகசியங்கள் மனத்தில் எண்ணங்களை பயன்படுத்தி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு பிரபஞ்ச புதயற்களஞ்சியத்தில் இருந்து பெற்று கொள்ளுங்கள்.நீங்கள் செல்வந்தர் ஆக வாழ்வதற்கு தானே பிறந்து […]\nமூலை மட்டம் பார்ப்பது எப்படி\nநண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம். இன்றைய எனது வாஸ்து கட்டுரையில் உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை […]\nஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலைநாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக்கென்று ஒரு பெயர், ஒரு identity, ஒரு அங்கீகரிப்பு இருக்கவேண்டும் என்ற […]\nவீட்டிற்கு மூலை மட்டம் பார்ப்பது எப்படி\nVastu_Awareness_Tips உங்கள் இல்லம் மூலை உள்ள வீடா மூலை இல்லாத வீடா என்பதனை பற்றிய விளக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இரண்டு திசைகள் சந்திக்கும் […]\n திசைகள் சந்திக்கும் இடமே மூலை ஆகும். அந்த வகையில் எதிரெதிர் திசைகள் அளக்கும் போது ஒரே அளவாக இருந்தால் மட்டுமே மூலை மட்டம் […]\n🥁🛫🛫சென்னை 🛫🛫⚡🥁ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் […]\nவாஸ்து விளிப்புணர்வு டிப்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.இன்றைய கட்டுரை வாயிலாக எப்போது மனைகோலக்கூடாது என்கிற விசயங்களை தெரிந்து அவ்வாரு உள்ள நாட்களை தவிர்த்து ஒரு […]\nபணக்காரர் ஆக பதினாறு படிக்கட்டுகள் உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் […]\nவாடகை வீட்டில் வாஸ்து ,வாடகை வீடுகளுக்கும் வாஸ்து ,vastu for rented house\nVastu_Awareness_Tips வாஸ்து பலன் வீட்டு உரிமையாளருக்கா அல்லது வீட்டில் வாடகைக்குகுடியிருப்பவருக்கா வாஸ்து குறைபாடுகள் வாடகைக்கு இருக்கும் வீட்டிலும் ஒருவருக்கு பாதிப்பை கொடுக்குமா என்பதனை இக்கட்டுரை வழியாக பார்க்கலாம்.மனிதர்களாகிய நாம் ஓரிடத்தில் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/583841-the-bjp-has-resorted-to-the-tactic-of-praising-periyar-without-opposing-it-young-people-can-not-be-deceived-useless-k-veeramani-review.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-31T16:23:19Z", "digest": "sha1:UNAUF57JCYVWFRQQXMAVTWBCFAGXW3IJ", "length": 26522, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "பெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக கையிலெடுத்துள்ளது; இளைஞர்களை ஏமாற்ற முடியாது: கி.வீரமணி விமர்சனம் | The BJP has resorted to the tactic of praising Periyar without opposing it; Young people can not be deceived, useless: K. Veeramani review - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக கையிலெடுத்துள்ளது; இளைஞர்களை ஏமாற்ற முடியாது: கி.வீரமணி விமர்சனம்\nதமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பெரியாரை எதிர்க்காமல் புகழ்வது எனும் யுக்தியை பாஜக பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் ஏமாளிகள் அல்லர், ஆரியத்தின் சூழ்ச்சியை முறியடிப்பார்கள், பாடம் புகட்டுவார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:\n''நேற்றைய (25.9.2020) ‘ஆங்கில இதழ் ஒன்றில் இந்தியாவில்' தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால், இதுநாள் வரை கடைப்பிடித்த தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தி, அவரது சிலைகளை இழிவுபடுத்தியும், அவரை ஈ.வெ.ரா. என்றும் பேசிவருவதன்மூலமும் தமிழ்நாட்டு இளைஞர்களின் பேரெதிர்ப்புக்கு ஆளாகி, உள்ளதையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என்ற அச்சம் பாஜகவினரை இப்போது உலுக்க ஆரம்பித்துவிட்டது.\nஅரசியல் பொம்மலாட்டத்தை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டை வளைக்க, விபீடணக் கட்சிகளைப் பிடித்து, ராமாயணத்தில், விபீடணன், சுக்ரீவன், அனுமார் ஆகிய பாத்திரங்களின் பங்களிப்பு எப்படியோ, அப்படி செய்து, அதிலும் ஒடுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., பி.சி., போன்ற வகுப்பிலிருந்து சில நபர்களைப் பிடித்து அவர்களுக்கு ‘‘வேஷங் கட்டி'' முன்னிறுத்தி, அரசியல் பொம்மலாட்டத்தை பாஜக நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் ஒருவகை உத்தி (Strategy) யாக சிலர் பெரியாரைப் புகழ ஆரம்பித்து புது வசனங்களைப் பேசுகின்றனர்.\nஇந்த ஆங்கில நாளேடு பேட்டியில் தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபடும் இரண்டு பேரில் ஒருவர், ‘இதெல்லாம் பயன் தராது (அதாவது பெரியாரைப் புகழ்வது ‘‘திராவிடத்தை'' கற்பிப்பது) பாஜக, ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு விரோதமானது என்று வெளிப்படையாக் கூறுகிறார். இன்னொருவர் பூசி மெழுகி ஏதோ வியாக்கியானம் செய்கிறார்.\nகாக்கை - நரி - வடை பழைய கதை இங்கு எடுபடுமா\nஎப்படி என்றாலும், லட்சியங்களால் இரு இயக்கக் கொள்கைகளால் - முற்றிலும் எதிரானவை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் தூண்டில்களால் சமூகப் புரட்சி இயக்கத்தையோ, அதனைப் பின்பற்றி தெளிவடையும் தமிழ்நாட்டு இளைஞர்களையோ ஒருபோதும் இந்த மாற்று ‘‘உத்திகளால் - வித்தைகளால்'' (Ploy) ஏமாற்றிவிட முடியாது பழைய காக்கை - நரி - வடை கதை இங்கு எடுபடுமா என்றால், உறுதியாக எடுபடாது\nஇது பெரியார் மண். பவுத்தத்தை தொடக்கத்தில் புகழ்ந்து, இணைந்து ஊடுருவி, இறுதியில் கபளீகரம் செய்த பழைய ஆரிய வித்தை இங்கு ஒருபோதும் இப்போது எடுபடாது.\nபொய்க்கால் குதிரைகளைக் கண்டு ஒருபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள்\n'Trojan Horses' என்ற ட்ரோஜன் குதிரைகளை - மாயக் குதிரைகளை, பொய்க்கால் குதிரைகளைக் கண்டு ஒருபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள். யாரோ சிலர் அனுமார் அவதாரம் எடுத்தாலும், அது பொருட்படுத்தக் கூடிய அளவில் அவர்களுக்கு - அக்கட்சிக்குப் பயன்தராது\nவடக்கேயும் பெரியார் - அம்பேத்கர்தான்\nகாந்தியை அணைத்துக் கொண்டு பேசுவதுபோல், அம்பேத்கரையும் புகழ்ந்து பேசிடும், வித்தையால், அம்மக்களை வளைத்துவிடலாம், அம்பேத்கரையும் செரிமானம் செய்துவிடலாம் என்பதே இப்போது செலவாணி ஆகவில்லை - வடக்கேயும் பெரியார் - அம்பேத்கர்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போருக்கான ஆயுதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காட்சியை மறைக்க முடியாது.\nதமிழ்நாடுதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு உரிமை முழக்கங்களுக்கு வழிகாட்டியாகும்.\nதமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றிட, பெரியார் என்ற முகபடாம் போட்டுக் காட்டலாம் என்று நினைத்தால், அவர்கள் ஏமாந்து போவது நிச்சயம். காரணம், பாலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள் - மாணவர்கள் - வாலிபர்கள் - முதியவர்களும் கூடத்தான். நாங்கள் மாறிவிட்டோம் என்று கூறி, இளைஞர்களை இழுத்துவிடலாம் என்பது அசல் தப்புக் கணக்கு என்பதை எம் இளைஞர்கள் புரிய வைப்பார்கள்.\nதத்துவப் பேராசானை வழிகாட்டியாகக் கொண்டு...\nகாரணம், பெரியார் எம் மக்களுக்கு வெறும் சிலை அல்ல - உரிமைப் போருக்கான ஆயுதம் - சக்தி வாய்ந்த அறப்போர் ஆயுதம் - என்றும் முனை மழுங்காத ஆயுதம் என்பது அவர்களுக்குப் புரிந்ததால்தான், தத்துவப் பேராசானை வழிகாட்டியாகக் கொண்டு தங்களது சமூக நீதிப் போரை நடத்துகின்றனர்.\nபாஜக மாறிவிட்டது என்று கூறினால், இதை செய்து தமிழ் மண்ணை வெல்லட்டும்\nஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி - ஏனென்���ால், ‘ஒரே, ஒரே' என்று கூறும் இவர்கள் ஒரே சாதிதான் இனி - அதாவது சாதியை ஒழிக்க இதோ அவசரச் சட்டம் என்று கூறட்டும். சமத்துவ சமுதாயத்தை சமைப்போம் என்று பிரகடனப்படுத்தட்டும்\nமனுதர்மத்தை ஏற்கமாட்டோம் - உங்களைப் போலவே எதிர்ப்போம்- எரிப்போம் கீதையை ஒப்புக்கொள்ளமாட்டோம் - எல்லோரும் ஒன்று என்ற சமத்துவ சமுதாயத்தை சமைப்போம் என்று பிரகடனப்படுத்தட்டும் - செய்ய முன்வருவார்களா கீதையை ஒப்புக்கொள்ளமாட்டோம் - எல்லோரும் ஒன்று என்ற சமத்துவ சமுதாயத்தை சமைப்போம் என்று பிரகடனப்படுத்தட்டும் - செய்ய முன்வருவார்களா ஊசியின் காதில் ஒட்டகமே நுழைந்தால்கூட, இதை அவர்கள் செய்வார்களா\n ‘ஓநாய் சைவமாகிவிட்டது' என்ற பிரச்சாரத்தை நம்பி, தமிழ்நாடும், இளைஞர்களும் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். காரணம், இது பெரியாரின் சிந்திக்க வைக்கும் செயற்களம் ஆகும்.\nஒருபோதும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது\nஎனவே, ‘வித்தைகள்' - புதிய பாத்திரங்கள் - புதிய வசனங்கள் - உத்திகள் - தமிழ் மண்ணை ஏமாற்றி பாஜக காலூன்றிட முயலுதல் ஒருபோதும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது. ஏற்கெனவே ஆளுங்கட்சியை உடைத்து, பிறகு இணைத்துப் பார்த்தும் படுதோல்விதான் மிச்சம் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் பாடமாக அமைந்ததை மறந்துவிட வேண்டாம். நினைவிருக்கட்டும்”.\nகரோனா குறித்து கடைசி நிகழ்ச்சியில் எச்சரித்த எஸ்பிபி: அடுத்த தலைமுறை குறித்த ஆதங்கப் பதிவு\n72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரவண பொய்கையில் இறந்து மிதந்த மீன்கள்: மர்ம நபர்கள் நீரில் ரசாயனம் கலந்திருக்கலாம் என சந்தேகம்\nரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது: கடைசிக் கலந்துரையாடலில் எஸ்பிபி பேச்சு\nThe BJP has resorted to the tacticPraising Periyar without opposing itYoung people can not be deceivedUselessK. VeeramaniReviewபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்திபாஜக கையிலெடுத்துள்ளதுஇளைஞர்களை ஏமாற்ற முடியாதுபயன்தராதுகி.வீரமணிவிமர்சனம்\nகரோனா குறித்து கடைசி நிகழ்ச்சியில் எச்சரித்த எஸ்பிபி: அடுத்த தலைமுறை குறித்த ஆதங்கப்...\n72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்\nசரவண பொய்கையில் இறந்து மிதந்த மீன்கள்: மர்ம நபர்கள் நீரில் ரசாயனம் கலந்திருக்கலாம்...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அ��ிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தவர்: வல்லபாய் படேல்...\nபிறமொழி நூலகம்: செய்திகள் வாசிப்பது சாயிதா பானோ\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nவங்கதேசத்தில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅசாமில் 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் நேரு கொள்கைகள் நீக்கம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடே கொந்தளிப்பு; அமைச்சர் துரைக்கண்ணுவும் ஐஏஎஸ் அதிகாரியும் ஆதரவாகப் பேட்டியளிப்பதா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/20130709/1262458/Govt-slashes-corporate-tax-to-2517-pc-for-domestic.vpf", "date_download": "2020-10-31T17:39:38Z", "digest": "sha1:LILUV6B6WQKKYWOFU3NUNTKJKKUEG3B5", "length": 8755, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Govt slashes corporate tax to 25.17 pc for domestic cos", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 20, 2019 13:07\nகோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.\nஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம் கோவா மாநிலத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகள், வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்திற்குப் பிறகு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஉள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான அனைத்து செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களையும் உள்ளடக்கிய கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த புதிய வரி விகிதமானது நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும். எந்தவொரு ஊக்கத்தொகையும் சலுகையும் பெறாவிட்டால், உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 22 சதவீதமாக இருக்கும்.\nஇதேபோல் புதிய நிறுவனங்களுக்கும் வரி குறைக்கப்படுகிறது. புதிய நிறுவனங்கள் 17.01 சதவீதம் மட்டும் கார்ப்பரேட் வரி செலுத்தினால் போதும்.\nவருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு பிறகு தொடங்கப்படும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு, 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது\nநிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nGST Counsil | Nirmala Sitaraman | Corporate Tax | ஜிஎஸ்டி கவுன்சில் | நிர்மலா சீதாராமன் | கார்ப்பரேட் வரி\nமத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/02/01/121236.html", "date_download": "2020-10-31T16:43:05Z", "digest": "sha1:YT4X6X2NOHYGEWUIF2CRVSVFFWOHWYLQ", "length": 21710, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு; முதல்வர் எடியூரப்பா", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு; முதல்வர் எடியூரப்பா\nசனிக்கிழமை, 1 பெப்ரவரி 2020 அரசியல்\nபா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியுள்ளதால் 3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.\nஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பா.ஜனதா மேலிடம், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 9 பேருக்கும் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்பட்டது.\nஆனால் முதல்-மந்திரி எடியூரப்பாவோ தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி ���ெற்ற 11 பேருக்கும் மந்திரி பதவி வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. பா.ஜனதா மேலிடமும், எடியூரப்பா தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், மந்திரிசபை விஸ்தரிப்பு பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளதாக கூறப்பட்டது. ஜனவரி மாத இறுதிக்குள் மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்வதாக கடந்த 24-ந் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகத்திற்கு திரும்பிய எடியூரப்பா கூறினார். ஆனால் ஜனவரி மாதம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்ய அனுமதி வழங்காததால், பா.ஜனதா மேலிடம் மீது எடியூரப்பா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசிக்க எடியூரப்பா டெல்லி சென்றார்.\nஅங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷாவை எடியூரப்பா நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. இதில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமந்திரிசபை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினேன். சுமார் 25 நிமிடம் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்கள் ஒப்புதல் வழங்கினர். அவர்கள் எந்த பெயர் பட்டியலையும் வழங்கவில்லை. நான் எடுத்து சென்ற பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கினர். இன்றே வேண்டுமானாலும் மந்திரிசபையை விரிவாக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினர். நான் பெங்களூருவுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் தேதியை அறிவிப்பேன். இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறும். என்று கூறினார்.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nபட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்\n58 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\nஇந்துத்துவா ஒரு மத கோட்பாடு அல்ல : சசி தரூர் சொல்கிறார்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\n60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் : அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்தனர் : சுகாதார துறை அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nடோனி பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்: சங்ககாரா அறிவுரை\nஅனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து ��ங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nபடேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nபட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்\nபுதுடெல்லி : சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க பாடுபடுமாறு மக்களுக்கு துணை ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ளார்.இந்தியாவை ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் :...\n260 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் : அண்ணா பல்கலைக்...\n3தமிழகத்தில் ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்தனர் : சுகாதார துறை அறிவிப்பு\n4தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/11/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-31T15:56:30Z", "digest": "sha1:PKKG437GU35CBUE5LF6Y7YKZUBLMOI6X", "length": 34071, "nlines": 166, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நிலவேம்பு குடிநீர் – இனிய இல்லறத்துக்கு நண்பனா? எதிரியா? – நீய‌றியா அதிரவைக்கும் உன்ன‍தங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநிலவேம்பு குடிநீர் – இனிய இல்லறத்துக்கு நண்பனா எதிரியா – நீய‌றியா அதிரவைக்கும் உன்ன‍தங்கள்\nநிலவேம்பு குடிநீர்: இனிய இல்லறத்துக்கு நண்பனா எதிரியா – நீய‌றியா அதிர வைக்கும் உன்ன‍தங்கள்\nதமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும் டெங்குவும் நிலவேம்புக் குடிநீரும்தான் (Dengue and (Nila Vembu Water – Chiretta Water) இன்று\nதமிழகத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கின்றன. எந்தப் பகுதியில் நில வேம்புக் குடிநீர் (Nila Vembu Water – Chiretta Water) வழங்கப்பட்டாலும் அங்கு சென்று வாங்கிக் குடிப்பதை மக்க ள் கடமையாகச் செய்துவருகிறார்கள்.\nநிலைமை ஒரு பக்கம் இப்படி இருக்க, இன்னொரு பக்கம் நிலவேம்புக் குடிநீர் டெங்குக் காய்ச்சலுக்குப் பயனுடையதா என்பது பற்றி ஆய்வுக் கட்டுரைகள் ஏதும் இல்லை, முறையான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை, நிலவேம்பு க்குடிநீரை குடிப்பதும் குடிக்காததும் உங்கள் விருப்பம் என அலோபதி மருத்துவர்க ள் சிலர் கூறிவருகிறார்கள்.\nஇன்னும் ஒரு படி மேலே போய், ‘நிலவேம்புக் குடிநீரைக் குடித்தால் டெங்கு குண மாகிறதோ இல்லையோ, குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும்’, என வலைத்த ளங்களில் ‘மீம்ஸ்’ வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்தச் சந்தேகங்கள், குற்றச்சா ட்டுகள் எல்லாம் எவ்வளவு தூரம் சரி..\nமுதலாவதாக, நிலவேம்புக் குடிநீர் என்பது நிலவேம்பு என்கிற ஒரு மூலிகை மட்டு மே கொண்ட மருந்து அல்ல. நிலவேம்புக் குடிநீரில் வெட்டிவேர், விலாமிச்ச வேர், சந்தனத்தூள், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, பற்படாகம், சுக்கு, மிளகு ஆகியவை யோடு மேலும் எட்டு மூலிகைகள் (Eight Herbal உள்ளன. இது சித்த மருத்துவத்தில் ‘கூட்டு மூலிகைப் பிரயோகம்’ (Poly herbal formulation) எனப்படுகிறது. இந்த மூலி கைகள் அனைத்தும் சேர்ந்து, ஒருங்கிணைந்த மருத்துவக் குணத்தை (Synergistic effect) அளிக்கின்றன. நிலவேம்புக் குடிநீரில் உள்ள ஒவ்வொரு மூலி கையும் தனித்தன்மை வாய்ந்தவை. இவை டெங்கு வைரஸின் வீரியத்தைக் குறை த்து, ஜுரத்தை அகற்றி, நோய்க்கு எதிரான ஆற்றலைப் பெருக்கி, நீர்ச்சத்தை அதிக ரித்து, தேவையான வைட்டமின், தனிமங்களை உடலுக்குத் தந்து உரம் ஊட்டுபவை.\nமேற்சொன்ன ஒன்பது மூலிகைகள் குறித்தும் முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நிலவேம்புக் குடிநீரின் டெங்கு வைரஸுக்கு எதிரான செயல்திறன் மற்றும் ரத்தத் தட்டு அணுக்கள் அதிகரிக்கும் பண்பைக் குறி த்து சென்ன��யில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டும், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் முறையே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் ஆய்வு விலங்குகளில் ஆய்வு நடத்தி, நிலவேம்புக் குடிநீரின் வீரியத்தை உறுதி செய்துள்ளன.\nநிலவேம்புக் குடிநீரில், மிக முக்கியமான மூலப்பொருளான நிலவேம்பைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது\nஅறிவியல் உலகத்தின் சிறந்த சயின்ஸ் டேட்டா பேஸ் ஆகக் கருதப்படும் ‘பப்மேட்’ (PubMed), அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டது, ஸ்கோபஸ் (Scopus), சயின்ஸ் டைரக்ட் (Science Direct) போன்ற ஆய்வு இணையத்தளங்களில், நிலவேம்பு பற்றி மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பதிவிடப்பட்டுள்ளன. இதில் 243-க்கும் மேற்பட்டவை ‘பீர் ரிவ்யூவ்டு ஜர்னல்’ எனப்படும் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் இடம்பெற்றுள்ளன.\nஇவை அனைத்திலும் நிலவேம்புவின் வீக்கமுறுக்கி (anti-inflammatory), ஜுரம் அகற்றி செயல்கள் (anti-pyretic) மற்றும் டெங்கு வைரஸுக்கு எதிரான செயல்திறன் (Anti-viral effect), ஈரல் தேற்றி (Hepatoprotective), ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது. வீக்கத்துக்குக் காரண மான TNF-Alpha, NF-KB ஜீன்களின் செயல் ஆற்றலைத் தடுத்து, உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அவற்றின் செயல்திறனை நிலவேம்பு அதிகரிக்கி றது.\nமேலும், டெங்கு வைரஸின் பரவலைத் தடுத்து, அந்த வைரஸால் உண்டாகும் ரத்த அணுக்களின் அழிவையும், குறைபாட்டையும் தடுத்து, ரத்த அணுக்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. மேலும், ரத்த வெள்ளணுக்களின் (lymphocytes) எண்ணி க்கை மற்றும் ‘இண்டர்லூகின்-2’வையும் (Interleukin-2) அதிகரித்து நோய்க்கு எதி ரான எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. பொதுவான நோய் எதிர்ப்பு நிகழ்வுகளான ‘மேக்ரோபேஜ் அண்ட் பேகோசைட்டிக்’கின் (Macrophage and phagocytic) செயல்திற னை அதிகரிக்கிறது.\nபொதுவாக நிலவேம்பை நீர் (Aqueous) அல்லது மெதனாலில் (Methanolic) கரைத்து ப்பெற்ற நிலவேம்பின் மூலக்கூறுகளை (extracts), ஆண் ஆய்வு எலிகளுக்குக் கொடுத்துப் பார்த்ததில், நிலவேம்பின் மூலக்கூறுகள் அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளையோ உயிரணுக்களின் உற்பத்தி செய்யும் திறனையோ சிறிதளவும் பாதிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், நிலவேம்பிலிருந்து எடுக்கப்பட்ட ‘ஆண்ட்ரோகிராஃபோலிடே’ (Andrographolide) எனும் மூலக்கூறுகளை ஆண��� எலிக ளுக்குக் கொடுக்கும்போது, எலிகள் ஆர்வத்துடன் உடல் உறவில் ஈடுபடுவது தெரிய வந்தது.\nமேலும், எலிகளின் ஆண்மைத்தன்மைக்கு ஆணிவேரான ‘டெஸ்டோஸ்டீரோன்’ என்கிற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதும் கண்டறியப்பட்டது. இத்தகைய, நீரில் கரையக்கூடிய (Aqueous extract) மூலக்கூறுகள் அடங்கிய நிலவேம்புக் குடிநீரே டெங்குக் காய்ச்சலுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. அப்படியானால், நில வேம்புக் குடிநீர் இல்வாழ்க்கைக்கு இனிய நண்பன்\nஉலர்ந்த நிலவேம்பு இலைப் பொடியை அதிக அளவில் ஆய்வு எலிகளுக்குக் கொடு க்கும்போது அவற்றுக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது என்கிற ஒரு சில ஆய்வுக ளை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, சிலர் நிலவேம்பே ஆபத்தானது என ஆர்ப்ப ரிக்கின்றனர். அதிகம் பயன்படுத்தினால் ஆண்ட்ராய்டு போன்கூட ஆபத்துதானே எந்த நிலையிலும், நிலவேம்பு இலைப்பொடி நேரடியாக டெங்குக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. நிலவேம்பின் நீரில் கரையக்கூடிய (Aqueous extract) மூலக்கூறுகள் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅதேவேளையில், நிலவேம்புக் குடிநீரின் திறன் மூலக்கூறுகள் குறித்தும் (active principles), அவற்றின் செயல்திறன் (efficacy) பற்றியும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nகட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர் – சித்த மருத்துவர்\nதாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged Poly herbal formulation, இனிய இல்லறத்துக்கு, இனிய இல்லறத்துக்கு நண்பனா எதிரியா - நீய‌றியா அதிரவைக்கும் உன்ன‍தங்கள், குடிநீர், நண்பனா, நிலவேம்பு, நிலவேம்பு குடிநீர், நிலவேம்பு குடிநீர் - இனிய இல்லறத்துக்கு நண்பனா, நிலவேம்பு, நிலவேம்பு குடிநீர், நிலவேம்பு குடிநீர் - இனிய இல்லறத்துக்கு நண்பனா, நீய‌றியா அதிரவைக்கும் உன்ன‍தங்கள்\nPrevசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் குடித்து வந்தால்\nNextஉப்பு கலந்த மோரில் வாய் கொப்பளித்து வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரச���யல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத���திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (ந��ரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆச���ரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965423/amp?ref=entity&keyword=jewelry%20worker", "date_download": "2020-10-31T17:23:00Z", "digest": "sha1:ZA3EJIOWIDIXQTEX636IV6FRKK7YSV7E", "length": 8180, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளி தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருக்கோவிலூர், நவ. 1: திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் குப்பன் (45), தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவருக்கு கடந்த 2 வருடமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த குப்பன் எலிமருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் வீட்டில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கண்டாச்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இ���ுகுறித்து அவரது மனைவி அஞ்சலை அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பொன்னு ரங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ₹76.69 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை ஆட்சியர் உத்தரவின்பேரில் நடவடிக்கை\nவிருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கல்\nசிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது\nதிண்டிவனம் -புதுச்சேரி சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம் வாகன ஓட்டிகள் அச்சம்\nவீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது\nமனையை அபகரித்து மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் தம்பதி மனு\nகல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்\nராமநத்தம் அருகே அடுத்தடுத்து துணிகரம் விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 109 பவுன் நகை, ₹7 லட்சம் கொள்ளை கழிவறை ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து அட்டூழியம்: எஸ்பி நேரில் விசாரணை\n× RELATED ஊரடங்கு நீட்டிப்பால் தொழிலாளி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/11/", "date_download": "2020-10-31T15:52:07Z", "digest": "sha1:2ETZTN4F5Z3JKYAAMY254JBFYW4RZEXF", "length": 34157, "nlines": 179, "source_domain": "senthilvayal.com", "title": "11 | ஏப்ரல் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபுகைப் பழக்கம் கொடியது. புற்றுநோய், இதய வியாதி என பல பாதிப்புகளை ஏற்படுத்தும். புகைப்பது மூளைத் திறனையும் பாதிக்கும் என்கிறது புதிய ஆய்வு.\nஏபர்டீன் பல்கலைக்கழகம் புகைப்பழக்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரம் பேர் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த வயதுடைய இளைஞர்களுக்கு சராசரியாக முளையின் ஐ.கியூ. திறன் 101 வரை இருக்க வேண்டும். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த ஐ.கியூ. திறன் நாளுக்கு 0.5 அளவு குறைந்து வருகிறது. இதனால் அவர்கள் விரைவில் முளை பாதிப்பை அடைகிறார்கள். ஆய்வில் புகைப்பழக்கம் உடையவர்கள் 7 புள்ளிகள் ஐ.கியூ. திறனை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் அவர்கள் சரியான முடிவெடுப்பதில் தவறுகிறார்கள். மேலும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது, ஆரோக்கியமற்ற\nஉணவு களை உண்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆய்வில் 28 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 சிகரெட்டுக்கு குறையாமல் புகைக்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.\nஅதேபோல் 1947-ம் ஆண்டில் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீண்டும் சோதித்துப் பார்த்ததில் அவர்களின் உடல் செயல்பாடுகள் மற்றவர்களைவிட கவலை அளிப்பதாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nநாம் இப்போதுதான் முன்றாம் தலைமுறை தொழில்ட்பமான `3ஜி’ மொபைல் அறிமுகத்தில் இறங்கி இருக்கிறோம். அதற்குள்ளாக அமெரிக்காவில் `4ஜி’ மொபைல்கள் அறிமுகமாகிவிட்டன.\n3ஜி மொபைலில் முகம் பார்த்து பேசும் வசதி சிறப்புக்குரியது. அதேபோல 4ஜி மொபைல் என்றால் கம்ப்யூட்டர்- இன்டர்நெட் உலகம்தான் சிறப்பு. அடுத்த தலைமுறை முழுக்க முழுக்க இந்த தொழில்நுட்பத்தில்தான் இயங்க இருக்கிறது.\nஅமெரிக்காவின் ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் நிறுவனம் இந்த 4ஜி மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது 4.3 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது. ஐபோன்களைவிட அளவில் பெரியது. 8 மெகா பிக்ஸல் கேமரா கொண்டது. 33 ஜி.பி. தகவல்களை சேமித்து வைக்க முடியும்.\nஇன்டர்நெட் மையம்போல் செயல்படும் இந்த 4ஜி மொபைலில் ஒரே நேரத்தில் 8 இணையதளங்களை பயன்படுத்த முடியும். விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்த செல்போன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nநீங்கள் சொந்த வீடு வாங்கும்போது அல்லது கட்டும்போது, சொந்தத் தேவைக்கு, முதலீடாக, பணவீக்கத்துக்கு எதிரான அரணாக என்று எந்த நோக்கத்துக்காக வாங்குகிறீர்களோ அதன் அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று கடந்த வாரம் பார்த்தோம்.\nபணியிலிருந்து ஓய்வு பெற்றதும் நிம்மதி அளிக்கும் தலமாக இருக்கும்வகையில் வீடு வாங்குவோர் இருக்கிறார்கள். அவ்வாறு வீடு வாங்குவோர், நெரிசலான பகுதியிலிருந்து தங்கள் வீடு விலகியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தற்போது கட்டுமானப் பணியில் உள்ள, கட்டுமானம் முடிவதற்கு அதிக காலமாகும் என்று கூறப்படுகிற குடிய���ருப்புத் திட்டங்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம். இந்த வகை தேவையில் நீங்கள் மேலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: குறிப்பிட்ட பகுதி, அமைதியாக, பிரச்சினைகள் இல்லாததாக இருப்பது. மருத்துவ வசதிகள் அமைந்திருப்பது. நடைப்பயிற்சி, மெல்லோட்டத்தில் ஈடுபவதற்கான பூங்கா, தோட்ட வசதிகள் இருப்பது.\nவாரயிறுதியை வசதியாகச் சென்று கழிப்பதற்காக இரண்டாவது வீடு வாங்குவது என்ற எண்ணம் இந்தியா முழுவதும் பரவலாக வளர்ந்து வருகிறது. வாரத்தின் 6 நாட்களும் ஓடி ஓடி உழைத்த பிறகு நகர நெருக்கடி, சந்தடியிலிருந்து விலகி, அமைதி, பசுமையில் கழிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலை நெருக்கடி காரணமாகத் தற்போது பல நாள் விடுப்பு எடுப்பதெல்லாம் கடினமாகி வருகிறது. எனவே நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள இரண்டாவது வீட்டில் வாரயிறுதி விடுப்பைக் கழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அது சில மணி நேர பயண தூரத்தில் இருந்தால் நல்லது என்ற எண்ணம் உள்ளது.\nஇந்த வகை வீட்டுத் தேவையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: நல்ல இடவசதி உள்ளதாக இருக்க வேண்டும். சுற்றுப்புறம் பசுமை சூழ்ந்ததாக இருந்தால் நல்லது. சந்தடியில்லாத அமைதியான பகுதியாக இருக்க வேண்டும். மனநெருக்கடி, அழுத்தத்தைப் போக்குவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் நன்றாக நேரத்தைக் கழிப்பதற்கான இடவசதி இருக்க வேண்டும்.\n`காணாமல் போகும்’ 20 ஆயிரம் ருபாய்\nஇந்திய நுகர்வோர் பொதுவாகச் சிக்கனவாதிகளாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்தியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமும் 383 ருபாயை எப்படிச் செலவழித்தோம் என்று `அறியாமலே’ செலவழித்து விடுகிறார்கள். ஓராண்டில் இவ்வாறு ஒருவர் செலவழிக்கும் மொத்தத் தொகை 20 ஆயிரம் ருபாய் என்கிறது ஓர் ஆய்வு.\nஅந்த சர்வதேச அளவிலான ஆய்வில் மொத்தம் 12 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர்களில் இந்தியர்கள் ஆயிரம் பேரும் அடக்கம்.\nஅவர்கள் ஒவ்வொருவரிடமும் `புதிரான செலவு’, அதாவது கணக்குத் தெரியாத செலவு குறித்துக் கேட்கப்பட்டது.\nஅப்போது, 18 முதல் 24 வயதைச் சேர்ந்தவர்கள் தாங்கள் ஆண்டுக்கு 24 ஆயிரம் ருபாயை கணக்குத் தெரியாமல் செலவழிப்பதாகக் கூறினர். இது சராசரியான `கணக்குச் சொல்ல முடியாத’ செலவை விட 20 சதவீதம் அதிகம���கும்.\nஆய்வில் பதிலளித்தவர்கள், தாங்கள் கடைக்குச் செல்லும்போது அதிகமாக தெரியாமல் செலவழித்துவிடுவதாகக் கூறினர். உணவு, அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும்போது 60 சதவீதம், நொறுக்குத் தீனிகள் வாங்கும்போது 36 சதவீதம், `சும்மா’ ஷாப்பிங் செல்லும்போது 29 சதவீதம், வெளியே சாப்பிடுவதில் 28 சதவீதம் என்று செலவழித்து விடுவதாகக் கூறினர்.\n`கிரெடிட் கார்டு’ என்றில்லாமல் பணம் கொடுக்கும் சின்னச் சின்னச் செலவுகளில் கணக்குத் தெரியாமல் போய்விடுவதாக 73 சதவீத இந்தியர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.\nதூக்கம் வராமல் நாம் தவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தூக்கம் வராமல் படுக்கையில் புரளக்கூடாது. வெளியில் வந்து, புத்தகம் படிக்கலாம். தானாக தூக்கம் வந்துவிடும். ஐந்து, பத்து நிமிடம், முச்சுபயிற்சி செய்யலாம். இதிலும் தூக்கம் வராவிட்டால், சாதிக்காய் பவுடரை வெதுவெதுப்பான பாலில் போட்டு குடிக்கலாம்.\nஎப்போதும் `ஏசி’அறையிலேயே முடங்கி இருப்பவரா பகலில் நல்ல வெயிலில் கொஞ்சமாவது நடமாடினால் தான் இரவில் சூப்பர் தூக்கம் வரும். சூரிய வெளிச்சம் படும் போது தான் உடலில் வைட்டமின் `டி’ சேர்கிறது. இது தான் தூக்கம் தடைபடாமல் வருவதற்கு மிகவும் முக்கியம். இது போல, தூங்கப் போகும் முன் `டிவி’ பார்க்கக்கூடாது; தூக்கம் வரவில்லையெனில் எழுந்து வீட்டுக்குள் மெதுவாக நடக்கலாம். கண்டிப்பாக தூக்கம் வரும். படுக்கை அறையில் முடிந்தவரை காற்றோட்டம் இருப்பது நல்லது.\nகுணத்தை மாற்றும் உணவு (திருமுருக கிருபானந்த வாரியார்)\nமனிதனுக்கு குணங்கள் மூன்று. சத்துவ, ராஜஸ, தாமத குணங்கள்தான் அவை. இந்த மூன்று குணங்களும் உணவினாலேயே அமைகின்றன.\nஅவல், பொரி, அப்பம், பழம், பால், தேன் போன்ற உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன. சாந்தம், அன்பு, அடக்கம், பொறுமை, கருணை போன்றவை சத்துவ குணத்தால் வருகின்றன.\nகாரம், புளி, ஈருள்ளி வெங்காயம், முள்ளங்கி போன்ற உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன. கோபம், டம்பம், வீண் பெருமை, அகங்காரம் போன்றவை இந்த ராஜஸ குணத்தால் வருகின்றன.\nபழையது, புண்ணக்கு, மாமிசம் போன்ற உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன. தூக்கம், சோம்பல், மயக்கம் போன்றவை தாமத குணத்தால் வருகின்றன.\n– இப்படிச் சொல்பவர், திருமுருக கிருபானந்த வாரியார்.\nஇமெயில் மூலம் பதிவுகள��� பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வ���றா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ramanathapuram-district-army-soldier-incident-india-china-border", "date_download": "2020-10-31T16:00:21Z", "digest": "sha1:LB66NZPTVFNH2PB5PBBNA3JAECQRELKF", "length": 12756, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "முழு ராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டார் பழனி! | RAMANATHAPURAM DISTRICT ARMY SOLDIER INCIDENT INDIA - CHINA BORDER | nakkheeran", "raw_content": "\nமுழு ராணுவ மரியாதையுடன் விதைக்கப்பட்டார் பழனி\nலடாக் பகுதியில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால், உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் பூத உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதங்களது எல்லைப் பகுதியினையொட்டி சாலைகளும், விமானத் தளங்களையும் கட்டமைப்பு செய்து வரும் இந்தியாவினை எதிர்க்க, சமீபத்தில் தனது எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்த சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் ராணுவத்தைக் குவித்தது. போர்ப் பதற்றம் தொற்றிய நிலையில், ராணுவ ம���்டத்திலான இரு தரப்பு உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தையினை தொடங்கினர்.\nஎனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய தரப்பினை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 நபர்கள் சீனா ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட செய்தி வெளியானது. வீரமரணமடைந்த வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகனான பழனியும் ஒருவர். கடந்த 22 வருடமாக ராணுவத்தில் பணிபுரிந்த வீரமரணமடைந்த பழனியின் பூத உடலை, சொந்த ஊரிலேயே நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது உறவினர்களின் விருப்பம் என்பதால், நேற்றைய தினம், நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தினை ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வீரராகவ் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஇவ்வேளையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் பூத இடல் மதுரை விமான நிலையத்தை வந்தடைய, மதுரை பாராளுமன்ற எம்.பி.வெங்கடேசன், எம்.எல்.ஏ.சரவணன் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் பழனியின் உடலை வரவேற்று, அஞ்சலி செலுத்தி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.\nதிருவாடனை தாலுகா, திருப்பாலைக்குடி காவல் எல்கைக்குட்பட்ட கடுக்கலூர் கிராமத்தில், குறிப்பிட்ட இடத்தில் ராணுவ வீரர் பழனியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட, ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. இறுதியாக முப்படை வீரர்கள் கலந்து கொள்ள, முழு ராணுவ மரியாதையுடன் வீர மரணமடைந்த பழனியின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, பழனியின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பழனியின் மனைவி வானதி தேவி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதே வேளையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.20 லட்சமும் பழனியின் மனைவியிடம் வழங்கப்பட்டது. தேசப்பற்று மிகுந்த பழனி புதைக்கப்படவில்லை எல்லோரது மனதில் விதைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nதங்க சங்கிலியை பறித்த இரு திருநங்கைகள் கைது...\nஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள் -‘முறையற்ற காதல்’ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nகொலையில் முடிந்த கூலி பணம் பங்கீடு விவகாரம்\nபாதிப்பு 2,608 ; டிஸ்சார்ஜ் 3,924 - கர��னா இன்றைய அப்டேட்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nசிறுமியைத் திருமணம் செய்த இருவருக்கு 'சிறை'\nநாங்கள் தயார், பா.ஜ.கவினர் தயாரா - பொது விவாதத்திற்கு அழைப்பு விடும் விடுதலைச் சிறுத்தைகள்\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/23-mar-2011", "date_download": "2020-10-31T17:00:38Z", "digest": "sha1:B2JKDVPRYXK2XHG4QVNUCWVBWNNFURCL", "length": 17561, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 23-March-2011", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகூகுளில் சீதையைத் தேடிய அனுமன்\nபாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்\nஎன் விகடன் - கோவை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - திருச்சி\nமாஸ் எ முட்டை மாஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\n''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்\nபூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..\nவிகடன் மேடை - சூர்யா\nஜப்பானின் சோகம்... இந்தியாவுக்கு பாடம்\nஇந்தியா Vs சீனா படர்ந்து பரவும் பனிப் போர்\nராகுல் காந்தி 'ஃபேஸ்புக்'கில் இருந்தால்...\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''விஜய் கொடுக்கு... விடாது கலைஞரை\n''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை\nரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்\n'சிவாஜிக்கு... 'பாசமலர்' ரஜினிக்கு... 'பாட்ஷா'\nஒரு நாயகன் சிபாரிசு கேட்கிறான்\nகுறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஎன் விகடன் - மதுரை\nகூகுளில் சீதையைத் தேடிய அனுமன்\nபாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்\nஎன் விகடன் - கோவை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - ��ென்னை\nஎன் விகடன் - திருச்சி\nமாஸ் எ முட்டை மாஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\n''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்\nபூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..\nவிகடன் மேடை - சூர்யா\nஜப்பானின் சோகம்... இந்தியாவுக்கு பாடம்\nஇந்தியா Vs சீனா படர்ந்து பரவும் பனிப் போர்\nராகுல் காந்தி 'ஃபேஸ்புக்'கில் இருந்தால்...\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''விஜய் கொடுக்கு... விடாது கலைஞரை\n''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை\nரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்\n'சிவாஜிக்கு... 'பாசமலர்' ரஜினிக்கு... 'பாட்ஷா'\nஒரு நாயகன் சிபாரிசு கேட்கிறான்\nகுறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://p-tamil.webdunia.com/kollywood-gossips-in-tamil", "date_download": "2020-10-31T15:22:23Z", "digest": "sha1:OZSFTADOBNMTCZC6WVITY5LTU46JWZN2", "length": 7689, "nlines": 123, "source_domain": "p-tamil.webdunia.com", "title": "Tamil Cinema Gossips | Tamil Movies Gossips | Tamil Cinema News | Tamil Kollywood News | Tamil Movie News | கிசு கிசு | நட்சத்‌திரம் | நடிகர் | நடிகையர்", "raw_content": "\nசன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இன்னொரு படம் ஏன் ரஜினி குறித்த பரபரப்பு தகவல்\nரஜினியால் தாமதமாகும் லிங்குசாமியின் அடுத்த படம்\nவியாழன், 8 அக்டோபர் 2020\nஅசோக் செல்வனுடன் சேர்த்து வச்சு பேசிய ரசிகரை வச்சு வாங்கிய பிரகதி\nபுதன், 30 செப்டம்பர் 2020\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகையின் மகள்\nசெவ்வாய், 22 செப்டம்பர் 2020\nநீட் தேர்வுக்கு எதிராக திடீரென பொங்கிய சூர்யா: விஜய் தான் காரணமா\nபுதன், 16 செப்டம்பர் 2020\nபாரதிராஜாவை இழுக்க பாஜக முயற்சியா\nசெவ்வாய், 15 செப்டம்பர் 2020\nபாஜகவில் சிக்கப் போகும் அந்த பிரபல நடிகர் யார்\nவியாழன், 10 செப்டம்பர் 2020\n’இந்தி தெரியாது போடா’ டீசர்ட்: அடுத்த டார்கெட் சூர்யா, சிம்பு\nவியாழன், 10 செப்டம்பர் 2020\nசெவ்வாய், 8 செப்டம்பர் 2020\nநடிகராகும் விக்னேஷ் சிவன்: நயன்தாராவுக்கு ஜோடியா\nவெள்ளி, 4 செப்டம்பர் 2020\nஒரே ஒரு வெற்றிப்படம்: 4 மடங்கு சம்பளத்தை உயர்த்திய தமிழ் இயக்குனர்\nபுதன், 2 செப்டம்பர் 2020\nகாதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம்பிடித்த நடிகர் - கடும் மன உளைச்சலில் திரிஷா\nபுதன், 19 ஆகஸ்ட் 2020\nநயன்தாராவே வாங்கும்போது நான் வாங்க கூடாதா சம்பளம் விஷயத்தில் அடாவடி செய்யும் சமந்தா\nபுதன், 19 ஆகஸ்ட் 2020\n’பார்ட்டி’யால் வெங��கட்பிரபு நட்பில் ஏற்பட்ட விரிசல்\nபுதன், 19 ஆகஸ்ட் 2020\nஒருத்தருடன் காதல்... இன்னொருத்தருடன் கல்யாணமா\nசெவ்வாய், 11 ஆகஸ்ட் 2020\nசினிமாவை விட்டு நிரந்தரமாக விலக முடிவெடுத்த அனுஷ்கா...\nபுதன், 22 ஜூலை 2020\nசீரியல் டூ சினிமா... அடுத்த ஹீரோயின் இவங்கதான் அடித்து சொல்லும் கோலிவுட்\nசனி, 11 ஜூலை 2020\nமூன்றாவது திருமணம் செய்ய போகிறாரா பிக்பாஸ் வனிதா\nபுதன், 17 ஜூன் 2020\nஹன்சிகாவிற்கு இரண்டு நாளில் திருமணம்...\nவியாழன், 11 ஜூன் 2020\n’காட்மேன்’ சீரியலை சன் டிவி வாங்குகிறதா\nவெள்ளி, 5 ஜூன் 2020\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/07/blog-post_974.html", "date_download": "2020-10-31T17:29:17Z", "digest": "sha1:6GG2265K3BNSPSSXZ7XQ7XLNA56U73YC", "length": 13245, "nlines": 226, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன் பலன்களும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன் பலன்களும்\nதேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில்,அதுவும் அந்த நாளில் இராகு காலத்தில் அவரது மூலமந்திரத்தை ஜபித்தவாறு வழிபாடு செய்து வருவதன்மூலமாக பின்வரும் நன்மைகள் உண்டாவதை கடந்த எட்டு மாதங்களாக ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன்.\nமுதல் தேய்பிறை அஷ்டமிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்புவில் அமைந்திருக்கும் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகைதந்தவர்கள் என்னுடன் நான்கு பேர்கள்.\nஇரண்டாம் தேய்பிறை அஷ்டமிக்கு தாடிக்கொம்புவுக்கு வரும்முன்பாக இந்த நால்வருக்கும் அவரவர் தொழில்,குடும்பம்,திறமைக்கேற்றவாறு பொருளாதார அபிவிருத்தி அதிரடியாக நிகழ்ந்துள்ளது.\nஎனக்கு ரூ.5000/-கடன் ஒரே நாளில் தீர்க்குமளவுக்கு வருமானம் மொத்தமாக ஒரே நாளில் கிடைத்தது.\nஜாப் ஒர்க் ��ெய்து வரும் எனது ஜோதிட வாடிக்கையாளர்,முதல் தேய்பிறை அஷ்டமிக்கு வரும்போது ஆர்டர் கிடைக்க வில்லையே என ஏங்கினார்.ஒரே மாதத்தில்,ஆர்டர்கள் குவிய,இவரால்,அத்தனை ஆர்டர்களையும் முடிக்க முடியாத அளவுக்கு பயங்கர பிஸியாகிவிட்டார்.\nஇன்னொருவர்,அரசு ஊழியர்.அவரது பூர்வீக சொத்து சார்ந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.\nஇறுதியாக,ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு நீண்டகாலமாக அவருக்கு வர வேண்டிய இருந்த ஒரு பெரிய தொகை,(ரூ.24,000/-) ஒரே நாளில் வசூலானது.\nகர வருடத்தின் தேய்பிறை அஷ்டமி நாட்களும்,சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கும் தமிழ்நாட்டு நகரங்களும்\nசென்னை அருகிலிருக்கும் படப்பை;காஞ்சிபுரம் அருகிலிருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி;\nதேவக்கோட்டை அருகிலிருக்கும் தபசு மலை;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழ...\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-6\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-5\nபுத்தகங்கள் பீரங்கிகளை விட வலிமையானவை\nவலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் \nஜன்மச்சனி & அஷ்டமச்சனியை எப்படி எதிர்கொள்வது\nஅருமையான பலன்கள் தரும் அம்மன் திருத்தலங்கள்.\nதுலாம் சனிப்பெயர்ச்சி என்ன செய்யும்\nகிரகங்கள் என்ன செய்யும் என்பதை ஆராய்வோமா\nநடிகர் ராஜேஷின் ஜோதிட அனுபவம்\nதடைகள் போக்கும் தாய் கோவில்\nராஜபாளையம் கருப்பஞானியர் கோவிலின் வரலாறு\nசுவீடன் பள்ளியில் மூக்குத்தியால் இந்து பெண்ணுக்கு ...\nஅண்ணாமலையில் துவாதசி திதி அன்னதானமும்,நமது மறுபிறவ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nசொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீட்டில் செய்யும் சு...\nதீராத நோய்களை பக்கவிளைவுகள் இன்றித் தீர்க்கும் நி...\nதிருச்சியில் நியூரோதெரபி டாக்டர் பா.விஜய் ஆனந்த்\nவாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி...\nஉங்களின் நட்சத்திரமும் அன்னதானமும் செய்யும் நாளும்\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு:பேட்டி 3:இட...\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு சந்திப்பு:3\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு பேட்டி-2\nஆன்மீகக்கடல் ஆசிரியரிடம் ஒரு பேட்டி-1\nமதுரை கள்ளழகர் கோவில் கும்பாபிஷேகம்\nசெல் போன் நோய்கள் தருமா\nநீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்���ம்\nமீண்டும் சனியும் செவ்வாயும் பார்க்கும் நிலை\nகோயம்புத்தூர் மக்கள் மரம் நடலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2011-10-03-16-36-23/95-28832", "date_download": "2020-10-31T15:47:11Z", "digest": "sha1:4LJL3SHCSUVHIS6YYQOOXBANYFA5KN7D", "length": 8574, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அமைச்சர் றிசாட் - பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் அமைச்சர் றிசாட் - பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு\nஅமைச்சர் றிசாட் - பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபிக்ஸனக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, அரசியல் மற்றும் கலசார தொடர்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சிக்கு பிரான்ஸ் நாட்டின் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தையும் கலந்துகொள்வதற்கானஏ ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் ஜீன் லோயிஸும் கலந்துகொண்டார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவை��ான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nமுல்லைத்தீவில் இருவருக்கு கொரோனா: 15 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2011-10-17-14-19-24/71-29519", "date_download": "2020-10-31T15:36:38Z", "digest": "sha1:NGUBGNKK37JXDKAI2QPD7KWPSOALR24Z", "length": 7956, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பலாலி விமான நிலைய சிற்றுண்டிச் சாலை ஊழியர் மின்சாரத் தாக்குதலில் படுகாயம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய சிற்றுண்டிச் சாலை ஊழியர் மின்சாரத் தாக்குதலில் படுகாயம்\nபலாலி விமான நிலைய சிற்றுண்டிச் சாலை ஊழியர் மின்சாரத் தாக்குதலில் படுகாயம்\nயாழ்.பலாலி விமான நிலையத்தின் சிற்றுண்டிச் சாலை ஊழியர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மின்சார தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎஸ். பத்மகுமா���் (வயது 35) என்பவரே மின்சார தாக்குதலக்கு இழக்காகியுள்ளார்.\nமின்தாக்குதலின் காரணமாக அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nமுல்லைத்தீவில் இருவருக்கு கொரோனா: 15 பேர் தனிமை\n454 பேர் சிக்கினர்: பொலிஸ்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2011-10-11-04-28-07/72-29255", "date_download": "2020-10-31T16:30:45Z", "digest": "sha1:IYEVXLS5ZAMSQDI4V4R5VXWY2ACV3FNA", "length": 13968, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாணவர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை நாம் கண்டிக்கிறோம்: சந்திரகுமார் எம்.பி. TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்��ி மாணவர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை நாம் கண்டிக்கிறோம்: சந்திரகுமார் எம்.பி.\nமாணவர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை நாம் கண்டிக்கிறோம்: சந்திரகுமார் எம்.பி.\nகல்வி சார்ந்த செயற்பாடுகளை அரசியல் நோக்கோடு பார்க்கின்ற நிலைமை மாற்றம்பெற வேண்டும். அத்தோடு மாணவ சமுதாயத்தை அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதையும் நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nஜம்பது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nநீண்டகால யுத்தம் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையை மிகவும் பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையை மாற்றியமைக்க வேண்டியதும் மீண்டும் எமது சமூகத்தைக் கல்வியியல் ரீதியாக உயர்வான நிலைக்குக் கொண்டு வரவேண்டியதுமான வரலாற்றுப் பொறுப்பு எங்கள் அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதனை ஓரிரு அரசியல்வாதிகளால் மட்டும் நிறைவேற்றிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூகமும் இதற்காக உழைக்க வேண்டும்.\nஅத்தோடு கல்வி சார்ந்த செயற்பாடுகளை அரசியல் நோக்கில் பார்க்கின்ற நிலைமையும் மாற்றம் பெற வேண்டும். மாணவ சமுதாயத்தை அரசியலில் ஈடுபடுத்தி அவர்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்க முனைகின்ற செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை.\nஇவர்களை பாதுகாத்து சரியான வழிக்கு அழைத்துச் செல்லவேண்டிய பணியினைத்தான் அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை அழிவுப்பாதைக்குள் இட்டுச் செல்லக்கூடிய வகையில் வழிநடத்தமுனையக் கூடாது. கொடிய யுத்தத்தின் பிடிக்குள் சிக்கித் தவித்து அதன் கொடூரத்தை நன்குணர்ந்த எம் மாணவர்களும் மீண்டும் அவ்வாறான அழிவுப் பாதைக்குள் தள்ள முனைவோரின் செயற்பாடுகளை நிராகரிக்க வேண்டும்.\nஇன்று இம்மாவட்டத்தில் கல்வித்துறை வளர்ச்சியடைந்து வருகின்றதென்பதை மாணவர்களின் பல்வேறு வகையான பெறுபேறுகள் எடுத்துக் காட்டுகின்றன. இவை நாம் மீண்டும் கல்வியின் உச்சத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எம் முன் உருவாக்கியுள்ளது. மேலும் இம்மாவட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மேலாக கல்விசார் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நாம் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். எனவே, இம்மாவட்டத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் சென்றும் அரசியல் பேதங்களிலிருந்து விலகி நின்றும் காலத்தின் தேவையை நிறைவேற்ற ஒன்றிணைய வேண்டும் என்றார்.\nகிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மு.ரவீந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் வகுப்பறைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டன.\nகிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல், மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் கபிரியல் மற்றும் உறுப்பினர்களும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/4279", "date_download": "2020-10-31T17:04:12Z", "digest": "sha1:L7P5QDZQYGDH6HCNKTGJ5AG6ARUH44DO", "length": 8602, "nlines": 99, "source_domain": "itntamil.co", "title": "வவுனியாவில் தனிமையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்���ப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில்…\nகாரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா…\nவவுனியாவில் தனிமையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு\nவவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு மீட்கப்பட்டவர் உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த குடும்பஸ்தர் சம்பவத்தினத்தன்று, உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தனிமையில் இருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் உயிரிழந்தவரின் வாயில் இருந்து ஒருவகை நுரை வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\n மக்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்\nமீன் வியாபாரிக்கு கொரோனா – அவர் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nகாரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பொட்டலங்கள்\nயாழ் பகுதியில் தனிமைப்படுத்தல் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவவுனியாவில் இளைஞன் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ர��ினியின் 80ஸ் ஹிட்…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இறந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivathinporvaal.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:39:10Z", "digest": "sha1:C7V7UDSKZIPQGAPBUQECISFRYA3KXVEP", "length": 8664, "nlines": 57, "source_domain": "saivathinporvaal.wordpress.com", "title": "வைணவம் | சைவத்தின் போர்வாள்", "raw_content": "\nசைவ விரோதிகளுக்கு எதிராக பாயும் போர்வாள்\nராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை \nஉ சிவமயம் ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல்…\nJanuary 22, 2014 in சுலோக பஞ்சக விஷயம், சைவம், பிற மதங்கள், ராமன், ராமாயணம், விஷ்ணு, வைணவம்.\nவிஷ்ணு விபூதி ருத்ராக்ஷம் அணிபவரே- ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து ஆதாரங்கள்\nஉ சிவமயம் “தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ் சூழரவும் பொன்னாணுந் தோன்றுமாற் -குழுந் திரண்டருவி பாயுந் திருமலைமே லெந்தைக் கிரண்டுருவு மொன்றா யிசைந்து” – (நம்மாழ்வார்) “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து ” – (திருமங்கையாழ்வார்) மேலுள்ள நம்மாழ்வார் பாடலில் சிவபெருமானும் விஷ்ணு மூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை உடையவராய்ச் சேர்ந்து ஒரு வடிவராய் இருக்கின்றனர் என்று அறியலாம்…திருமங்கையாழ்வார் பாடலில் வலப்பாகத் திருமேனி சிவபெருமானாகவும் இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்தியாக இருக்கின்றனர்…\nJanuary 10, 2014 in சைவம், ருத்ராக்ஷம், விபூதி, வைணவம்.\n\"பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை\"--வாயவ்விய சம்ஹிதை\n\"சிவ ஏவ சதா த்யேய : \" -சரப உபநிஷத்\n(சிவபிரான் ஒருவரே எப்போதும் தியானிக்கப்படத்தக்கவர்)\n\"விபூதி இல்லாத நெற்றிபாழ் ; சிவாலயமில்லாத கிராமம் பாழ்; சிவபெருமானைப் பற்றிக் கூறாத சாஸ்திரம் பாழ்\" - பிருஹத் ஜாபால உபநிஷத்\nஅபு தஹீர் அல்-கமர்த்தி அரபு முஸ்லிம் இஸ்லாம் கபா கிருத்துவம் சரித்திரம் சாதி சிவதருமோத்தரம் சிவத்துரோகம் சைவ சமய நெறி சைவ நூல் சைவம் திருமுறை நரகம் பிற மதங்கள் புராண தாத்பரியம் புராணம் புலால் பைபிள் போர் மக்கா மறைமலை அடிகள் ராமாயணம் விக்கிரக வழிபாடு விஷ்ணு வேதம் வைணவம் ஷியா இஸ்லாம் ஸ்ரீ அப்பர் பெருமான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nBalamurugan on சூத்திரர்களை தாழ்வான இடத்தில்…\nv.subrahmanian on விஷ்ணு விபூதி அணிபவரே \nவிக்கிரக வழிபாடு | அ… on சைவ சமயமும் விக்கிரக வழிபாடும்\nsuresh on பிற சமயத்தவர்,சைவ சமயத்துக்கு…\nthanu karan on பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு ஒப்ப…\nபாலஸ்தீனத்தை யூதர்களுக்கு ஒப்படைத்தவர் ஒரு முஸ்லிம் மன்னரே\nஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு\nபிற சமயத்தவர்,சைவ சமயத்துக்கு மதம் மாறினால்,அவரை எந்த சாதியில் சேர்ப்பது \nகழிவறையில் கபாவின் கருப்புக்கல்லை பயன்படுத்திய முஸ்லிம்கள்\nகபாவும் அதனுள் இருக்கும் கருப்புக் கல்,பல முறை முஸ்லிம்களாலேயே உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:54:00Z", "digest": "sha1:FWMRJBH6K2X3KCQF7HLGYKRGR6SSCKVC", "length": 4734, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:இறைமறுப்பாளர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி ப��ச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:இறைமறுப்பாளர்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:இறைமறுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/17134436/1789400/Kulasai-Festival.vpf", "date_download": "2020-10-31T16:54:54Z", "digest": "sha1:KBE5KFQJ4AJQZ4476J5GQ3KKXGXZEVWI", "length": 12086, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதசரா விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. கோயில் கொடிக் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, தசரா விழாவுக்காக கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாருமின்றி மிகவும் எளிமையாக கொடியேற்ற விழா நடந்தது. மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ள முத்தாரம்மன் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்றைய தினம், முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியின் தாயா��் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்\nஇலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்\nஇலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறி��்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/14101023/1779240/Kovai-Online-Fraud-Arrest.vpf", "date_download": "2020-10-31T16:23:10Z", "digest": "sha1:B6CVIFKZ766NY4XKTDN23Q4FGYSBR2RD", "length": 12424, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - வின்வெல்த் இன்டர்​​நேஷனல் நிறுவன உரிமையாளர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - வின்வெல்த் இன்டர்​​நேஷனல் நிறுவன உரிமையாளர் கைது\nகோவையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த வைர வியாபாரியை போலீசார் கைது செய்தனர்\nகேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான செரின் என்பவர், மும்பையில் தங்கம், வைர வியாபாரம் செய்து வந்துள்ளார். தற்போது, கோவை சரவணம்பட்டி பகுதியில், வின்வெல்த் இன்டெர்நேஷனல் என்ற பெயரில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்திய அவர், 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வாரந்தோறும் ஆயிரத்து 600 ரூபாய் தருவதாகவும், 25 வாரங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். முதலீட்டு தொகையை, இரட்டிப்பாக தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி, தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனிடையே, ஒன்றரை லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக, கோவையை சேர்ந்த சேவியர் அளித்த புகாரின் பேரில், செரின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது, தலைமறைவான செரினை, வாளையார் பகுதியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததும், திருச்சூரில் வீடு, வணிக வளாகம், சொகுசு கார் வாங்கி வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. செரினின் மனைவி ரம்யா மற்றும் ஊழியர்கள் சைனேஷ், ராய், பைஜூ மோன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ஆசையை தூண்டி, மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2020-10-31T16:24:43Z", "digest": "sha1:SZZEYNQXQMZBS32YVQOQLIUXEY4N3IJD", "length": 20182, "nlines": 326, "source_domain": "www.tntj.net", "title": "திருச்சி பாலக்கரை கிளை நீக்கம் சம்பந்தமாக.. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் ��ல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திதிருச்சி பாலக்கரை கிளை நீக்கம் சம்பந்தமாக..\nதிருச்சி பாலக்கரை கிளை நீக்கம் சம்பந்தமாக..\nதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கரை பள்ளிவாசலுக்கு இடம் வாங்கும் போதே அது ட்ரஸ்ட் பெயரில் தான் வாங்கப்பட்டது. அதன் டிரஸ்டிகளாக சில செல்வந்தர்கள் மட்டும் இருந்தனர். அப்போது ட்ரஸ்ட் பெயரில் சொத்து வாங்கக் கூடாது என்ற விதி வகுக்கப்படவில்லை.\nஅந்த விதி வகுக்கப்பட்ட பின்னர் அதன் ட்ரஸ்டிகள் பாலக்கரை கிளையாகச் செயல்பட சம்மதித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க ஒப்புக் கொண்டு அதன்படி பாலக்கரை கிளையாக செயல்பட்டு வந்தனர். மேலும் ஜும்மாவுக்கும் இன்ன பிற நிகழ்ச்சிக்கும் மாநிலத்தில் இருந்து தான் பேச்சாளர்கள் அனுப்பப்பட்டு வந்தனர்.\nஆனாலும் இந்தக் கிளைக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வந்தன. மாவட்டத்தில் உள்ள எல்லா கிளைகளும் இவர்களின் மீது அதிருப்தி கொண்டிருந்தன. இதற்குக் காரணம் ஜமாஅத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் வரதட்சணை திருமணங்களிலும் ஆடம்பர திருமணங்களிலும் இவர்கள் கலந்து கொண்டது முக்கிய காரணமாகும். தலைமைக்கும் இது குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ரமலானுக்குப் பிறகு இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமை மூலம் மாவட்டத்துக் சொல்லப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் தவ்ஹீத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் செய்து மோசடி செய்த சைபுல்லா ஹாஜா மூலம் ஜும்மாவுக்கு பேச்சாளரை ஏற்பாடு செய்து கொண்ட தகவல் தலைமைக்கு வந்தது.\nஇதனைத் தொடர்ந்து பாலக்கரை பள்ளியின் நிர்வாகிகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று பீஜே அவர்களை தலைமையகத்தில் வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிறகு சந்தித்தனர்.\nஅப்போது மாநில துணைப் பொதுச் செயலாளரான ஸையித் இபராஹீமும், மாநிலச் செயலாளர் சாதிக்கும் உடன் இருந்தனர்.\nஅந்தச் சந்திப்பின் போது நம்மால் நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்களை ஜும்மா உரை நிகழ்த்த நீங்கள் அழைத்துள்ளீர்களா என்று பீஜே விசாரித்த போது ஆம் என்று அதை ஒப்புக் கொண்டனர். அப்படியானால் ஒரு நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்யும் போக்குக்கு இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. நீங்கள் செல்வந்தர்கள் என்பதற்காகவும், அந்தச் சொத்து உங்கள் பெயரில் உள்ளது என்பதற்காகவும் துரோகத்தை அனுமதிக்க முடியாது என்று நேருக்கு நேராக பீஜே சொல்லியனுப்பினார். அதன் பின்னர் ஜமாஅத்துக்கு எதிராக கட்டுக் கோப்பைக் குலைக்கும் விதத்தில் நடந்த அந்தப் பள்ளிக்கும் ஜமாஅத்துக்கும் எந்தச் சமபந்தமும் இல்லை என்று முறைப்படி பொதுச் செயலாளராகிய நான் அறிவித்தேன்.\nதிருச்சியில் பல வருடம் சைபுல்லா இமாமாக இருந்த அடிப்படையிலும் அவருக்கு சொத்து வாங்கிக் கொடுத்த வகையிலும் பணக்காரர்களுக்கு பல்லிளித்து பணக்காரர்கள் வீடுகளைத் தேடி சென்று அதிக மரியாதை கொடுக்கும் சைபுல்லாவுக்காக இவர்கள் வளையலாம். பணக்காரர்கள் என்பதற்காக இந்த ஜமாஅத் வளையாது என்று எடுத்துக்காட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nபீஜேவைச் சந்திக்கக் வந்தவர்களில் பீம நகர் பகுதியைச் சேர்ந்த இவர்களின் ட்ரஸ்டியின் உறவினர்களும் இருந்தனர். அவர்களும் இந்தத் துரோகத்தில் துணையாக இருந்ததால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுகப்படும் என்று கருதி தாமாக விலகி விட்டனர். கிளை உறுப்பினர்களைக் கூட்டி கிளை கலைக்கப்படவில்லை.\nவிலகாவிட்டால் விலக்கப்படும் நிலையில் இருந்த மூவர் மட்டும் தான் விலகியுள்ளனர். கிளை உறுப்பினர்கள் கட்டுக் கோப்புடன் உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\nஇதன் மூலம் இந்த ஜமாஅத்துக்கு திருச்சியில் ஏற்பட்டிருந்த விமர்சனம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஜமாஅத் மேலும் தூய்மையாகி உள்ளது.\nகே புதூர் கிளையி 100 ஜகாத் நூல் பிரதி விநியோகம்\nBPஅக்ரஹாரம் கிளையில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1153", "date_download": "2020-10-31T16:55:06Z", "digest": "sha1:L4SDVOZK2W5KY5OJGWXEVYY4KYVLXGMA", "length": 10165, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "10 ரூபாய் விலையில் ஆவின் ப���ல் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\n10 ரூபாய் விலையில் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய மானிய கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-\nவறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை-எளிய மக்களும் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாக 225 மில்லி லிட்டர் பால் பாக்கெட் ரூ.10-க்கு அறிமுகப்படுத்தப்படும்.\nஇணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 5 ஆயிரத்து 439 பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் விலையின்றி வழங்கப்படும். மருந்துவ வசதி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.\nசென்னையில் நுகர்வோர் நலனுக்காக, 115 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், பாலகங்களாக மாற்றி அமைக்கப்படும். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில், பணிபுரியும் 28 ஆயிரம் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை கூடுதலாக ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.\n50 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்னணு பால் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும். சேலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்படும்.\nவிருதுநகர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட கால்நடை தீவன தொழிற்சாலை நிறுவப்படும். தர்மபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலை நிறுவப்படும்.\nதிண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி மற்றும் சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களில் தலா 3 புதிய பாலகங்கள் வீதம் 12 பாலகங்கள் அமைக்கப்படும். மாதவரம் பால்பண்ணைக்கு புதிய கொதிகலன்கள் வாங்கப்படும்.\nதிண்டுக்கல், கோவை ஒன்றியங்களில் 5 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட 2 புதிய தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் அமைக்கப்படும்.\nஇவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்பட�� திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2044", "date_download": "2020-10-31T17:00:05Z", "digest": "sha1:PYFR2QWAWX2GVC76OFZ66XNUCIY5QHBP", "length": 11671, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "திருவட்டார் அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவியை பொருத்தி கொள்ளை முயற்சி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nதிருவட்டார் அருகே பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவியை பொருத்தி கொள்ளை முயற்சி\nதிருவட்டார் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் நவீன கருவி பொருத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அங்கு ரகசிய எண்ணை பதிவு செய்ய வைத்திருந்த மெமரி கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள சுவாமியார்மடம் சந்திப்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அதே வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எ��். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக நேற்று மதியம் ஊழியர்கள் சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஏனெனில், அந்த எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டு செலுத்தும் பகுதியில் ஒரு நவீன கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதோடு ரகசிய எண்ணை அழுத்தும் பகுதியில் ஒரு மைக்ரோ கேமராவும், ஒரு மெமரி கார்டும் இணைக்கப்பட்டு இருந்தன. அதாவது நவீன கருவியை பயன்படுத்தி ரகசிய எண்ணை திருடி யாரோ மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி வங்கி மேலாளர் ஜெயஸ்ரீ என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருவட்டார் போலீசுக்கும் தகவல் கூறப்பட்டது.\nஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த நவீன கருவி, மைக்ரோ கேமரா மற்றும் மெமரி கார்டை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஅதாவது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது ரகசிய எண்ணை பதிவிடும்போது, அதை மைக்ரோ கேமரா படம் பிடித்து மெமரி கார்டில் பதிவு செய்துவிடும். ரகசிய எண்ணை தெரிந்து கொண்டதும் போலியாக ஏ.டி.எம். கார்டு அச்சிட்டு நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்க மர்ம ஆசாமிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் ஆசாமிகளின் சதிவேலை போலீசாருக்கு தெரியவந்துவிட்டது.\nஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகள் விவரம் தெரியவில்லை. எனவே ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் மர்ம ஆசாமிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய ���ிலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/11/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2020-10-31T15:40:15Z", "digest": "sha1:YC7IONA4ATJU6S5ZHRTGQEEJTJEDAYN2", "length": 9482, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில்\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை. விடுமுறையால் பட்டினிப் போராட்டம் ஒத்திவைப்பு.\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன் மாணவப் போராளி ஜான் உள்ளிட்டோருக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். உடன் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தலைமைக்குழுத் தோழர் விநாயகம், செயற்குழுத் தோழர் அருண்சோரி மற்றும் தோழர்கள்.\nமாணவர்கள் மோடி எதிர்ப்பு கருப்புக் கொடி போராட்டம் நோக்கி…\nஎஸ்.சி & எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் மாவட்டம், குடவா���ல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nநகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்\n – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019\nகஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை\nகார்ப்பரேட் வரி சலுகைகள்; பொருளாதார மந்தநிலைக்கு தீர்வா \nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ�� மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/periyar-061213.html", "date_download": "2020-10-31T16:11:52Z", "digest": "sha1:GZGGHTLRJM5ST3WGTLKMCSTMJBYJHFNW", "length": 14682, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஞ்சி கோவிலில் பெரியார் | Periyar film shooting in Kanchi Temple - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n23 min ago ஆரிக்கு பாராட்டு.. அர்ச்சனா அண்ட் கோவுக்கு வேட்டு.. 4வது புரமோவில் வெளுத்து வாங்கிய கமல்\n46 min ago முதல் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.. எந்த படத்திற்காக ஆஸ்கர் விருதை சீன் கானரி வென்றார் தெரியுமா\n59 min ago டிரைவர் மகனாக பிறந்து.. பால்காரராக வாழ்கையை தொடங்கி.. ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி\n1 hr ago அந்த பிரச்சனையை போக்க.. வெறும் பாதாம் போதும்.. நடிகை ஜனனி மற்றும் மருத்துவர் மாதுரி பேட்டி\nSports 2 டக் அவுட்.. தோல்விக்கு இவர்தான் காரணம்.. ஆனால்.. சீனியர் வீரரிடம் சிக்கித் தவிக்கும் பாண்டிங்\nNews பாஜகவின் கிளை தேர்தல் ஆணையம்.. தேஜஸ்வி முதல்வரானாலும் ஆச்சரியமில்லை.. சிவசேனா தாக்கு\nAutomobiles லெதர் இருக்கைகள் Vs ஃபேப்ரிக் இருக்கைகள்... சாதக, பாதகங்கள்...\nLifestyle கடாய் சிக்கன் கிரேவி\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து மத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவிலுக்குள் பெரியார் படத்தின் ஷூட்டிங் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்துவருகிறது.\nசத்யராஜ் நடிக்க பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக நடந்துவருகிறது.\nஇந் நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவிலில் படப்பிடிப்பு நடத்த படக் குழுவினர் கோவிலுக்கு வந்தனர். இரண்டுவேன், ஒரு கார் உளளிட்ட வாகனங்களில் படப்பிடிப்புக்குத் தேவையானதளவாடங்களை கோவிலுக்குள் வாகனங்களி���ேயே கொண்டு சென்றனர்.\nஇதுதவிர சத்யராஜ், குஷ்பு உள்ளிட்ட கலைஞர்கள், 20க்கும் மேற்பட்ட துணைநடிகர்களும் கோவிலுக்குள் வந்தனர். இதையடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட சிலஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு கூட்டமாக திரண்டனர். போலீஸாருக்கும்தகவல் கொடுத்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. முனியப்பன் அங்கு விரைந்து வந்தார்.\nகோவிலுக்குள் படப்பிடிப்பு நடத்த அறநிலையத்துறையினரின் அனுமதி பெற்றிருக்கவேண்டும், உள்ளூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்தஇரண்டையும் படக்குழுவினர் பெறவில்லை. இதையடுத்து உடனடியாக அனைவரும்வெளியேற வேண்டும், அனுமதிக் கடிதம் இருந்தால்தான் மீண்டும்அனுமதிக்கப்படுவீர்கள் எனக் கூறி முனியப்பன் அவர்களை வெளியேற்றினார்.\nஇதை கேள்விப்பட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன், மண்ணின்மைந்தர் அமைப்பை சேர்ந்த வக்கீல் பார்வேந்தன் மற்றும் திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கட்சி பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து, இயக்குனர் ஞானராஜசேகரனை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் சென்றனர்.\nஅங்கு ஆட்சியர் பிரதீப் யாதவ், எஸ்பி. அமல்ராஜ் ஆகியோரை சந்தித்தஞானராஜசேகரன் கோயில் குளத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தர வேண்டும்என்று கோரினார்.\nஇதற்கு உடனடியாக அனுமதி தரப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடங்கியது.\nமாலை 6.30 மணி வரை இடைவிடாமல் ஷூட்டிங் நடந்தது. கோவிலுக்குள்படப்பிடிப்பு நடக்கும் தகவல் அறிந்ததும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்சுமார் 50 பேர் திரண்டு பெரியார் பட ஷூட்டிங்கை எதிர்த்து கோஷம் இட்டனர்.\nஆனால் இந்தப் போராட்டத்துக்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்து விட்டு படக்குழுவினர் திரும்பி விட்டனர்.\nநேற்று நடந்த படப்பிடிப்பின்போது காசி கோவிலில் சாமியார் ஒருவருடன் பெரியார்பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் சத்யராஜ்,ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்தனர். இன்றும் படப்பிடிப்பு நடக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிளாக் அண்ட் பிளாக்கில் செம ஸ்டைலிஷ் போஸ்.. கமல்ஹாசனின் புதிய அவதாரம்..வியந்து போன ரசிகர்கள்\nநல்லவனா இருந்தா நிச்சயம் பலன் கிடைக்கும்.. இந்தியளவில் குவிகிறது. ஆரிக்கு சப்போர்ட் #Aari\n காமெடியன் யோகிபாபுவுக்கு நான்தான் ஜோடி.. 'அழகிய தமிழ் மகள்' ஹேப்பி\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/18020810/1261992/Centre-removes-97-hospitals-from-govt-panel-over-fraud.vpf", "date_download": "2020-10-31T16:35:07Z", "digest": "sha1:VQQ6OFA4OF6BUFVQ22VI3VHPOJS2GKOD", "length": 15250, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி || Centre removes 97 hospitals from govt panel over fraud claims", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி\nபதிவு: செப்டம்பர் 18, 2019 02:08 IST\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nமத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nமத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,200 ஆஸ்பத்திரிகள் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 338 ஆஸ்பத்திரிகள் மீது இடைநீக்கம், அபராதம் விதிப்பது, பட்டியலில் இருந்து ஆஸ்பத்திரியின் பெயரை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 376 ஆஸ்பத்திரிகள் மீது விசாரணை நடைபெறுகிறது.\nமோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மட்டுமின்றி, இந்த ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும். இதன்மூலம் அந்த ஆஸ்பத்திரிகள் அவமானப்படுத்தப்படும். இதில் ஊழல் நடைபெறுவதை அரசு துளிக்கூட பொறுத்துக்கொள்ளாது.\nCentre removes | hospital | government panel | fraud claims | Union Minister Harsh Vardhan | மருத்துவ காப்பீடு திட்டம் | மோசடி | ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் | மத்திய மந்திரி | ஹர்ஷ்வர்தன்\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nபாஜகவின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது- சஞ்சய் ராவத்\nசீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் தள்ளுங்கள் - பரூக் அப்துல்லாவை சாடிய சஞ்சய் ராவத்\nதிருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது: அலகாபாத் ஐகோர்ட்\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானம்- இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2018/09/07111158/1189613/Google-announces-event-on-October-9-Pixel-3-Pixel.vpf", "date_download": "2020-10-31T17:06:02Z", "digest": "sha1:44X2Q2NVWALWQLKJ56NSTEEI4NIY6YJ3", "length": 17153, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிக்சல் 3 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி || Google announces event on October 9, Pixel 3, Pixel 3 XL and more expected", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிக்சல் 3 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 11:11 IST\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்களின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #Pixel3XL\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் மாடல்களின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #Pixel3XL\nகூகுள் நிறுவன 2018 பிக்சல் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி கூகுள் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 9-ம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது. அழைப்பிதழில் எண் 3 அச்சிடப்பட்டு இருப்பது கூகுள் பிக்சல் 3 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்துகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன்களுடன் கூகுள் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் சாதனங்களும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யாது என்றும், மற்ற ஹார்டுவேர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து வியர் ஓ.எஸ்.-ஐ மேம்படுத்துவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தலாம் என கூறப்படுகிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 3 மாடலில் நாட்ச் இல்லாமல் 5.5 இன்ச் 2160x1080 பிக்சல் 18:9 டிஸ்ப்ளே, டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.\nபிக்சல் 3XL மாடலில் 6.2 இன்ச் 1440x2960 பிக்சல் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச், டூயல் முன்பக்க ஸ்பீக்கர், கிளாஸ் + மெட்டல் பேக், பின்புறம் கைரகை சென்சார், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் 8.1 எம்.பி. செல்ஃபி கேமரா, F/1.8 மற்றும் F/2.2 மற்றும் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழ���்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇரண்டு ஸ்மார்ட்போன்களிலும் யு.எஸ்.பி. டைப்-சி ஹெட்போன்களுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த மாதம் தெரியவரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கூகுள் தனது ஹார்டுவேர் நிகழ்வினை யூடியூப் சேனலில் நேரலை செய்யும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒன்பிளஸ் 8டி புதிய லிமிட்டெட் எடிஷன் வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தியாவில் அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை திடீர் குறைப்பு\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தியாவின் அதிவேக் நெட்வொர்க் - ஷாக் கொடுத்த ஜியோ\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nஒன்பிளஸ் 8டி புதிய லிமிட்டெட் எடிஷன் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை திடீர் குறைப்பு\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nரியல்மி சி15 குவால்காம் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத��தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-31T16:07:15Z", "digest": "sha1:2IFVHSKBFPYGODW3J7A7QDW44XH5R5SY", "length": 26614, "nlines": 128, "source_domain": "www.madhunovels.com", "title": "காதலுடன் !-சிறுகதை - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nசில்லுனு ஒரு லவ் ஸ்டோரி படிக்கலாம் வாங்க.\nஎன் பேரு தீபிகா.சென்னையில பெரியஷ இன்ஜினியரிங் காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.எங்க குடும்பம் மிடில்கிளாஸ் தாங்க .அண்ணா தம்பினு நாங்க மூணு பேர் செம ரகள பண்ணுவோம்.எனக்கு கிடச்சது எல்லாமே சூப்பர்ங்க.அன்னைக்கு செமஸ்டர் லீவ் முடிஞ்சு முதல் நாள்.சிக்குன பஸ்ட் இயர் பசங்கள கலாய்ச்சுட்டு இருந்தோம் .அப்ப தான் அவன் சத்தம் இல்லாமல் தாண்டி போக பாத்தான்.புடிச்சு இழுத்துட்டு வந்தாங்க என் ப்ரண்ட்ஸ் .ஒய்ட் சர்ட் ப்ளாக் பேண்ட் மாநிறமா ஒல்லியா இருந்தான்.தலய நிமிராமலேயே பேசினான்.பாக்க பாவமா இருந்துச்சு .அவன என்ன ரேக்கிங் பண்ண சொன்னாங்க.அவன பெரிசா எதுவும் பண்ண தோணல அதனால சின்னதா ஒரு கவித சொல்லிட்டு போக சொன்னேன்.அமைதியா நின்னான்.என் ப்ரண்ட்ஸ் மிரட்டுனாங்க அப்ப அவன் தன்னோட தலய நிமிர்த்திப என்ன பாத்தான்.நேருக்கு நேரா என்ன கண் இமைக்காம பாத்தவனும் அவன் தான்.மெதுவா பேச ஆரம்பிச்சான்” என்ன இது பகல் நிலவின் மீது இத்தனை நட்சத்திர துகள்கள் உன் வாழ்க்கை கடிகாரத்திடம் சொல்லி விடு இனி உன் ஒவ்வொரு நொடியும் எனக்கே சொந்தம் என்று” அவன் சொல்லி முடித்ததும் கை தட்டல் அதிர அவன் அதை பொருட்படுத்தாமல் வகுப்பிற்கு சென்றுவிட்டான்.அன்று முழுவதும் அவனோட கவிதை என்ன ரோம்ப தொல்லை பண்ணுச்சு.காலேஜ் முடிச்சு வீட்டுக்கு போய் முகம் கழுவும் போது தான் கண்ணாடில என் முகத்த கவனிச்சேன் என் கன்னத்துல இருந்த முகப்பருக்கள தான் நட்சத்திர துகள்கள்னு சொன்னானோ உன் வாழ்க்கை கடிகாரத்திடம் சொல்லி விடு இனி உன் ஒவ்வொரு நொடியும் எனக்கே சொந்தம் என்று” அவன் சொல்லி முடித்ததும் கை தட்டல் ���திர அவன் அதை பொருட்படுத்தாமல் வகுப்பிற்கு சென்றுவிட்டான்.அன்று முழுவதும் அவனோட கவிதை என்ன ரோம்ப தொல்லை பண்ணுச்சு.காலேஜ் முடிச்சு வீட்டுக்கு போய் முகம் கழுவும் போது தான் கண்ணாடில என் முகத்த கவனிச்சேன் என் கன்னத்துல இருந்த முகப்பருக்கள தான் நட்சத்திர துகள்கள்னு சொன்னானோநிறைய குழப்பத்தோட காலேஜ் போனேன் .\nகாலையில் அவன் காலேஜ் வரும்போது யாரையுமே நிமிர்ந்து பாக்குறது இல்ல ஆனா அவன் என்ன தாண்டி போகும்போது அவன் கண்ணால என்ன ரசிக்கிறான்னு நல்லா தெரிஞ்சது .அன்று முதல் அவனோட முழு பார்வையும் என் பக்கம் திரும்பிருச்சு.கேண்டின் முதல் கிளாஸ் ரூம் வரை என்ன கவனிச்சுட்டே இருந்தான். இத வச்சு என் ப்ரண்ட்ஸ் என்ன கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.ரோம்ப டென்ஷன் ஆகி ஒரு நாள் அவன்கிட்ட”எதுக்குடா இப்படி என் பின்னாடியே சுத்துற.எல்லோரும் கிண்டல் பண்றாங்க.நான் சீனியர் நீ ஜீனியர் உனக்கு என்ன தான் வேணும் காலேஜ் வந்தா நல்லா படிச்சுட்டு வேலைக்கு போறத மட்டும் யோசி.தயவு செஞ்சு இனி என் பின்னாடி வராத “என்று நான் மட்டும் தான் பேசினேன்.அவன் பேசவே இல்ல. இனி வர மாட்டான்னு நினைச்சேன் ஆனா மறுபடியும் வந்தான் எங்க போனாலும் அங்க வந்து நின்னான்.\nஎனக்கு அவன் மேல வந்த கோபத்த விட அவன் எதிர்காலம் பற்றிய பயம் தான் அதிகம் ஆச்சு.ஒரு நாள் அவன கூப்பிட்டு பொறுமையா அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன் அவன் கவனிக்கவே இல்ல எனக்கு கோபத்த கட்டுப்படுத்த முடியல”டேய் உனக்கு பொறுமையா சொன்னா புரியாது .சரிடா நான் உன்ன லவ் பண்றேன் அதுக்கு முன்னாடி என் கண்ண பாத்து தைரியமா தீபிகா ஐ லவ் யு டின்னு சொல்லிரு போதும் .”என்றதும் அவன் என் முன்னாடி வந்து நின்னான் என் கண்ண பாத்தான் சொல்ல முயற்சி பண்ணி பாத்தான் முடியல.நான் அவன பாத்து” இன்னும் இரண்டு நாள் டைம் எடுத்துக்கோ .தைரியாமா சொல்லு இல்லைன்னா போய் நல்லா படி ப்ளிஸ் “என்று அவனை வேகமாக கடந்தேன்.அந்த ரெண்டு நாள்ல இருபது தடவை என் முன்னாடி வந்துருப்பான்.ஆனா சொல்ல முடியாம திரும்பி போயிருவான்.அவனால சொல்ல முடியாதுன்னு எனக்கு தெரியும் .அவனுக்கு நான் கொடுத்த ரெண்டாவது நாள் நைட்டு 11 மணி இருக்கும் நல்ல மழை பெஞ்சுட்டு இருந்துச்சு .தூக்கம் வராம உக்காந்து படிச்சுட்டு இருந்தேன்.அப்ப ஜன்னல் பக்கம் பாத்தேன் அவன் மழை��ில நனைஞ்சுகிட்டே என் வீட்ட பாத்துட்டு நின்னுட்டு இருந்தான்.அவன அடிச்சு விரட்டணும்னு குடையோட அவன தேடி போனேன்.அடிக்க கை ஓங்கினேன் நான் எதிர்ப்பார்க்கல அவன் என் இடுப்ப புடிச்சு அவன் பக்கத்துல இழுத்து ஒரு செகண்ட் இடைவெளியில் என் உதட்டோட உதடா கிஸ் பண்ணிட்டான்.அவன தடுக்க முயற்சி பண்ண முடியல அவன் என் உதடு வழியா அவன் உரிமைய காட்டிட்டு இருந்தான்.நீ என் காதலின்னு உணர்த்திட்டு இருந்தான்.குடைய காணோம் நான் நனைஞ்சுட்டு இருக்கேன் ஆனா குளிரல.அவன் என் உதட்டுக்கு விடுதலை தந்து”எனக்கு தீபிகா வேணும் .நான் சாகுற வரைக்கும் “சொல்லிட்டு போயிட்டான்.\nஅவன் போனதுகப்புறம் கூட நனைஞ்சுட்டு தான் இருந்தேன். மறுநாள் காலேஜ் போனேன்.எல்லாமே புதுசா இருந்துச்சு .இன்னும் எனக்குள்ள அந்த மழை சாரல் ஓயல.ப்ரண்ட்ஸ் கூட இருந்தாலும் கண்ணு அவன தான் தேடுது.அவன் அன்னைக்கு வரல.மறு நாளும் வரல.இந்த முறை எனக்கு பிரிவின் வலி புரிஞ்சது .மூணாவது நாள் வந்தான்.என்ன பாத்ததும் தலய கீழ போட்டுட்டு வேகமா போயிட்டான்.சாய்ந்திரம் அவன நேரா சந்திச்சேன்.அவன் கொஞ்ச நேரம் கழிச்சு”என்ன மன்னிச்சுருங்க.நீங்க கிடைக்க மாட்டீங்களோனு பயந்து அப்படி பண்ணிட்டேன்னு”சொல்லி கண் கலங்கிட்டான்.நான் அவன் முகத்த நிமிர்த்தி “உன் பேரு என்னடான்னு”கேட்டேன்.அவன் என்ன பார்த்து “சிவா”அப்படினு சொன்னான்.நான் சிரிச்சேன் அவன் புரிஞ்சுகிட்டான் என் பக்கத்துல வந்து”யேய் தீபிகா ஐ லவ் யு டி”சொல்லிட்டு என்ன கட்டி புடிச்சுகிட்டான்.அதுகப்புறம் லவ் லைப் நல்லா போச்சு.அவனும் நல்லா படிச்சான் நான் நிறைய உதவி செஞ்சேன் .என் கிளாஸ்மேட் கெளதம் என்ன லவ் பண்றதா சொன்னான் நான் மறுத்தேன் ரோம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சான் .இந்த விஷயம் சிவாக்கு தெரிஞ்சு இரண்டு பேருக்கும் பயங்கர சண்டை வந்திருச்சு.ஜீனியர் பையன் சீனியர அடிச்சுட்டான்னு சொல்லி எங்க கிளாஸ் பசங்க நானும் சிவாவும் ஒண்ணா இருக்குற போட்டோவ பேஸ்புக் வாட்ஸ்அப்ல சேர் பண்ணிட்டாங்க.பிரச்சினை பெருசாச்சு.எங்க வீட்லயும் தெரிஞ்சு போய் பெரிய பிரச்சினை ஆகிருச்சு.படிக்கணும்னா அவன பிரிஞ்சாகணும்னு நிலைமை வந்துருச்சு எனக்கு.\nகாலேஜ் போனதும் அவன் தான் முன்னாடி நின்னான்.நான் அவன தாண்டி போக முயற்சி பண்ணினேன்.உடனே என் கைய புடுச்சு”நான் செத்ததுக்கு அப்புறம் தான் என்ன தாண்டி போக முடியும் .இதுவரைக்கும் உன்ன பெத்தவங்கள நம்பி வாழ்ந்துட்ட மிச்சம் இருக்குறத என்ன நம்பி கொடு நான் பாத்துக்குறேன் என் உயிர விட”இனி பேசுவதுக்கு எதுவுமே இல்லை அவனை கட்டி பிடித்தேன் கண்ணீருடன்.ப்ரண்ட்ஸ் தலைமையில் கல்யாணம் .ரெண்டு வீட்லயும் வெறுத்து ஒதுக்கிட்டாங்க.ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து சின்னதா ஒரு வீடு புடிச்சு தங்க வச்சாங்க.ஒரே ரூம் டாய்லட் முதல் கிச்சன் வரை அங்கேயே .ஆனாலும் கஷ்டமே தெரியல.அவன் என்ன அப்படி பாத்துகிட்டான்.காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க எங்க ரெண்டு பேரையும் .வாழ்க்கை ஒரு கேள்வி குறி ஆச்சு.எங்க புரோபசர் ஒருத்தர் வேற காலேஜ்ல சீட்டு வாங்கி தந்தார்.புருஷன் பொண்டாட்டியா காலேஜ் போனோம் .அவன் பார்ட் டைம்ல வேலை பாத்து காலேஜ் பீஸ் கட்டினான்.அவன் வர நைட் 12 மணி ஆகும் .காத்திருந்து ஒண்ணா சாப்பிடுவோம்.சின்ன வீட்ல அவன் பக்கத்துல ஆனா கட்டுப்பாடா இருந்தோம் .படிப்பு முடிஞ்சதும் குழந்தைன்னு.அன்னைக்கு நல்ல மழை வீடு பூரா தண்ணி.ஒரு மூளையில ஒதுங்கி படுத்திருந்தோம்.ரோம்ப நெருக்கமா அவன் என் முகத்த பாத்துட்டே இருந்தான் .நான் அவன்கிட்ட “என்னடா வேணும்னு ”மொறச்சேன்.அவன்”ஒரேயொரு தடவை உன் முகப்பருவை தொட்டு பாக்கவா”மொறச்சேன்.அவன்”ஒரேயொரு தடவை உன் முகப்பருவை தொட்டு பாக்கவா”என்றதும் சிரித்துவிட்டு சரின்னு சொன்னேன்.என் கன்னத்துல அவன் கை பட்டதும் ஒரு புயலே அடிச்சது.கொஞ்ச நேரத்துல எங்க கட்டுபாட இழந்து கலந்து போனோம் . நான் கர்ப்பம் ஆனேன் .\nஎங்க சூழ்நிலைக்கு குழந்தை பத்தி யோசிக்கவே முடியல.அன்னைக்கு காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நான் அழுதுட்டு இருந்தேன்.அவன் என் கைய புடுச்சுட்டு என் வயித்துல படுத்துட்டு”நமக்கு இந்த பாப்பா வேணும் தீபிகா.இது நம்ம காதல் பரிசு.இத அழிக்குறது நம்ம காதல அழிக்குறது மாதிரி உன்னயும் பாப்பாவையும் நான் பாத்துக்குறேன்”என அவன் சொன்னதும் என் வயித்தில் ஏதோ ஒரு உணர்ச்சி ஏற்பட்டது .பத்து மாசம் ஒரு அம்மா மாதிரி என்ன பாத்துகிட்டான்.எனக்கு அம்மா ஞாபகமே வரல.அழகான பெண் குழந்தை பிறந்தா.அவ பேரு அவந்திகா.கவனிக்க ஆள் இல்லாததால் காலேஜ்க்கு தூக்கிட்டு போயிருவோம்.ப்ரண்ட்ஸ் நல்லா உதவி செஞ்சாங்க.நான் படிச்சு ���ுடிச்சு.நல்ல கம்பெனில வேலைக்கு போக ஆரம்பிச்சேன்.பாப்பாவ பாத்துக்க ஆள் வச்சுட்டோம்.அவன இப்ப நான் படிக்க வச்சுட்டு இருக்கேன். நான் வேலைல பிஸி ஆனேன் ராத்திரி லேட் நைட் ஆகிரும்.சிவா கூடவும் அவந்திகா கூடவும் அதிக நேரம் இருக்க முடியல.நாளுக்கு நாள் எங்களுக்குள் சின்ன சின்ன உரசல்கள் வர ஆரம்பிச்சது.ஒரு நாள் ராத்திரி 9 மணிக்கு வந்தேன்.அவன் கோபமா இருந்தான்.என்ன பாத்துகிட்டே”இன்னைக்கு பாப்பாக்கு உடம்புக்கு சரியில்லை .உன் நம்பர்க்கு கூப்புட்டா யார் யாரோ எடுத்து பேசுறானுக.போதும் நீ வேலைக்கு போனது.ஒண்ணா உக்காந்து சாப்புட முடியல.பேச முடியல.கொஞ்ச நாள்ல எங்க முகமே மறந்திரும் உனக்கு .நான் வேலைக்கு போயிட்டு படிச்சுக்கிறேன்”என்றான் .கோபமாக நான் “நீ ஏண்டா இப்படி மாறிட்ட.சாதாரண புருஷன் மாதிரி.என்ன சந்தேகபடுறியாடாஎன்ன எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கவச்ச அப்ப எனக்கும் உன்ன படிக்க வைக்கும்போது எவ்ளோ சந்தோசமா இருக்கும் உனக்கு ஏண்டா புரியல நாய் நாய்”என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன்.\nசிவா கோபமாக என்ன பாத்து” நானா உன்ன பாத்து சந்தேக படுறேன்.நீ என் பொண்டாட்டி இல்ல அம்மா டி புரிஞ்சுக்கோ.சின்ன வயசுலயே அம்மா இறந்துட்டாங்க .நான் பாசத்துக்கு ஏங்கி ஏங்கி தான்டி வளந்தேன்.என்னோட மொத்த ஏக்கமும் உன்ன பாத்த உடனே தீர போகுதுனு தோணுச்சு .அதனால தான் உன்ன சுத்தி சுத்தி வந்தேன்.உன்ன பிரிஞ்சு இருக்க முடியல.உன் கூடவே இருக்கணும்னு தோணுது தப்பா சொல்லுடி” அவன் கண்ணீர் அவனை மேற்கொண்டு பேச விடாமல் தடுக்க அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.இரவு 12 மணிக்கு மேல் ஆச்சு.அவன காணோம் .நானும் பாப்பாவும் வாசல்லயே உக்காந்திருக்கோம்.மழை வேற பலமா பெய்யுது.ரோம்ப பயமா இருக்கு.சிவா வாடா எனக்கு பயமா இருக்கு.அப்போது தூரத்தில் அவன் வருவது தெரிய ஓடி போய் அவனை கட்டிபுடித்து அவன் உதட்டோடு உதடு சேர்ந்து தனது அன்பை பறிமாறிக்கொண்டு இருந்தேன்.\n[சரிங்க ப்ரண்ட்ஸ் இனி எங்க மிச்ச கதைய சொல்ல போறாங்க\n[என்னோட வாட்ஸ்அப் நம்பர் 9600532669 ]\nசித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு\nஎன் நினைவினில் உன் காதல்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஅது மட்டும் இரகசியம் – 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sathankulam-case", "date_download": "2020-10-31T17:10:49Z", "digest": "sha1:BHWX4LIRMG5MIGIYUPHM3GT7MIMBWZ3J", "length": 9845, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "'முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்...' -சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு | sathankulam case | nakkheeran", "raw_content": "\n'முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள்...' -சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nசாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகியோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ் வீடு, அவரது உறவினர்கள், குடும்பத்தார் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் என பல்வேறு கட்டங்களாக விசாரணையை மேற்கொண்டு வந்திருந்த நிலையில், அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் (காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய) 5 பேரையும், 7 நாள் காவலில் விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅதனையடுத்து அந்த மனுவின் மீதான விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், காவலர்கள் 5 பேரையும் முதலில் நாளை காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புகிறோம்' -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்\nஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தனர் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஓபிசி அடிப்படையில் கணக்கெடுக்க என்ன தயக்கம் -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nதமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..\nநாமக்கல்லில் 'பாய்லர்' வெடித்து பயங்கர விபத்து... 9 பேர் படுகாயம்\nமன்னர் காளிங்கராயன் போல் முதல்வர் எடப்பாடி... - புகழும் அதிமுக எம்.எல்.ஏ\nவிரைவில் காங்கிரசின் 'ஏர் கலப்பை யாத்திரை' - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=45844", "date_download": "2020-10-31T16:40:56Z", "digest": "sha1:P7UEKVD52M5FFCUE4RYQJZMVLCJP3BLE", "length": 8485, "nlines": 127, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நீங்கள் உடல் மெலிந்தவர்களா : உடலுக்கு ஊக்கம் தரும் பதநீர் குடியுங்கள்… | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநீங்கள் உடல் மெலிந்தவர்களா : உடலுக்கு ஊக்கம் தரும் பதநீர் குடியுங்கள்…\nபனை மரத்திலிருந்து இருந்து கிடைக்கும் ஒருவித பானம் பதநீர்.\nபனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.\nஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும் பானம்.\nசிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும்.\nவெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.\nபதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.\nசுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது.\nஎலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.\nபதநீரை 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மேக நோய்கள் தணியும்.\nபெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.\nமலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும்.\nஉடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.\nதிருப்பங்கள் நிறைந்த ஹாரர் மற்றும் திரில்லர் திரைப்படம் “கண்மணி பாப்பா”..\nகர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி \nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50783/", "date_download": "2020-10-31T15:25:40Z", "digest": "sha1:YCKAJREFXN5QG6ED46ZFJQYWL33OETZK", "length": 6777, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் நீர் விநியோகம் மட்டுபடுத்தப்படும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் நீர் விநியோகம் மட்டுபடுத்தப்படும்\n(சக்தி) தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள நிலக்கீழ் நீர் சேமிப்புத் தொட்டியில், எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பராமரிப்புவேலைகள் இடம்பெறவுள்ளதனால், அன்றையதினம் நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை, நீர் விநியோகம், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் என, தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள செங்கலடி, மட்டக்களப்பு, ஏறாவூர், இருதயபுரம், காத்தான்குடி, கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, கல்லாறு, வவுணதீவு மற்றும் மண்டூர் ஆகியநீ ர் வழங்கல் நிலையங்களினுடான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் என அதன் பிராந்திய ம���காமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஎனவே, பொதுமக்கள் அன்றையதினம் நீரைச் சேமித்து வைத்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருவர் கைது, உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது\nNext articleஊர் கூடித் தேர் இழுக்கின்ற ஒரு கைங்கரியத்தைச் செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nகிளிநொச்சி தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரனா தொற்று.\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 140 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.\nமேல் மாகாணத்தில் மேலும் 21 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398827", "date_download": "2020-10-31T17:33:06Z", "digest": "sha1:BVOYYNUEC55QFAAMS6HPDF32OOVE5DJY", "length": 11989, "nlines": 155, "source_domain": "www.arusuvai.com", "title": "Hi dears Wheezing | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//babyku conceive aana wheezing problem irukradhala edhadhu problem varuma// இதனால் வீசிங் (& அலர்ஜி தொடர்பானவை) தவிர புதிதாக எந்தப் பிரச்சினையும் வருவதே கிடையாது. ஆனால் சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்சினைகள் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் கண்ணா. வீசிங் இல்லாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் எல்லா உடற்பிரச்சினைகளும் வரத்தான் போகிறது. அவர்களுக்கும் வீசிங் வரலாம்.\n//oru vela wheezing baby ya affect pannuma,// வீசிங்... இப்போது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. பரம்பரையின் மூலம் கடத்தப்படலாம் என்று கூறப்பட்டாலும் அது வருவதற்கு பெற்றோருக்கு வீசிங் இருந்தாக வேண்டும் என்பது இல்லை, ஒவ்வாமையாலும் வேறு சில காரணிகளாலும் கூட வரலாம்.\nஎங்குமே சுத்தமான காற்று இல்லை. ஊரில் ஓடும் வாகனக்களின் புகைநிறைந்த காற்றுத் தான் சுவாசிக்கக் கிடைக்கிறது. வீட்டினுள் கொசு மருந்து, கரப்பு மருந்து, ஏர் ஃப்ர்ஷ்னர், க்ளீனிங் தயாரிப்புகள், வாசனை சோப்பு, ஷாம்பூ, பர்ஃப்யூம், ஊதுபத்தி... இப்படி எத்தனை வாசனைகள் கொசு மருந்து, கரப்பு மருந்து, ஏர் ஃப்ர்ஷ்னர், க்ளீனிங் தயாரிப்புகள், வாசன��� சோப்பு, ஷாம்பூ, பர்ஃப்யூம், ஊதுபத்தி... இப்படி எத்தனை வாசனைகள் நாம் எங்கே காற்றைச் சுத்தமாக இருக்க விடுகிறோம் நாம் எங்கே காற்றைச் சுத்தமாக இருக்க விடுகிறோம் எப்படி வீசிங் வராமல் இருக்கும் எப்படி வீசிங் வராமல் இருக்கும் ஒவ்வாத உணவுகள் & மற்ற விடயங்கள எட்ட வைப்பதும் ப்ரிவென்டர்களும் பலனளிக்கும்.\nஇது ஒரு பிரச்சினை என்று நினைக்கிறதை விடுங்க கண்ணா. வீசிங் ஒரு நோய் அல்ல; கண்டிஷன். ஒருவர் தனக்கு எவை வீசிங்கைத் தூண்டி விடுகின்றன என்கிறதை அறிந்துகொண்டாலே போதும், பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். சில காரணிகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் கூட நீங்கள் பயப்படும் அளவு இது பெரிய விஷயம் இல்லை. ஒருவரது வாழ்க்கையைப் பாதிக்கும் அளவு பெரிய நோய் அல்ல இது. மருத்துவம் முன்பு போல இல்லை. விதம் விதமான ப்ரிவென்டர்கள் வந்துவிட்டன. வீசிங்கை விட பெரிய கண்டிஷன்களோடெல்லாம் மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ்துகொண்டிருக்கிறார்கள். கவலையே வேண்டாம்.\nஎன் பாட்டிக்கு மோசமாக இருந்தது ஆனால் அவரது 6 பிள்ளைகளில் ஒருவருக்குக் கூட இருக்கவில்லை. அவருக்கு 25க்கு மேல் பேரக் குழந்தைகள். என்னைத் தவிர வேறு யாருக்கும் வீசிங் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎன் குழந்தைகளில் மூத்தவருக்கு மிகச் சிறிய வயதில் மூச்சுப் பிரச்சினை இருந்தது. பிறகு இல்லை. இப்போது 34 வயது. இளையவருக்கு வீசிங் இருக்கிறது. ஃப்ளூ வரும் சமயம் கூடவே இதுவும் வரும். மற்றப்படி தொந்தரவாக இல்லை.\n9 வது வாரம் உதவுங்கள்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/diabetes-medicine/", "date_download": "2020-10-31T15:29:36Z", "digest": "sha1:2AOKXNC35KIZMGYJJ5WKTJS33D4GZYTR", "length": 14426, "nlines": 116, "source_domain": "ayurvedham.com", "title": "நீரிழிவு மருந்துகள் - AYURVEDHAM", "raw_content": "\nஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.\nடாக்டர் உங்களுக்கு கொடுத்த மருந்துகளை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் / மாத்திரைகளால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் டாக்டரிடம் சொல்லவும். உடல் எடை, பயிற்சிகள் மூலம் அல்லது வேறுகாரணங்களால் 5-10 கிலோ குறைந்தால் டாக்டரிடம் தெரிவிக்கவும். ஒரு வேளை மருந்துகள் குறைக்கப்படலாம். டைப் – 2 நோயாளிகள் ரத்த க்ளூகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகள் / மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.\nஇன்சுலீன் உபயோகம்: டைப் 1 நோயாளிகளுக்கு இன்சுலீன் மிக அவசியம். சில சந்தர்ப்பங்களில் டைப் 2 நோயாளிகளுக்கும் இன்சுலீன் தேவைப்படலாம். கணைய பாதிப்புகளால் இன்சுலீனை உடலால் உற்பத்தி செய்ய முடியாத போது, அல்லது போதுமான அளவு சுரக்காத போது, அல்லது குறைபாடுள்ள இன்சுலீன் சுரக்கையில், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இன்சுலீன் தான் உயிரைக் காப்பாற்றி நீரிழிவு நோயாளிகளை வாழ வைக்கிறது.\nநான்கு வழிகளில் இன்சுலீனை எடுத்துக் கொள்ளலாம்.\n1. ஊசி மூலமாக. சிரிஞ்ச், ப்ளஞ்சர், ஊசி இவைகளை உபயோகித்து, இன்சுலீன் உடலுள் செலுத்தப்படும். மிக மெல்லிய ஊசியை பயன்படுத்தவும். சிலர் இன்சுலீன் ‘பேனா’ வை பயன்படுத்துகிறார்கள். இது பேனா போல, ஊசி இன்சுலீன் மருந்து நிரம்பிய மருந்துக்குழலுடன் கிடைக்கிறது.\n2. இன்சுலீன் ‘பம்ப்’ – இந்த சிறிய கருவியை சட்டைப் பையில் அல்லது இடுப்பு “பெல்ட்டில்” வைத்துக் கொள்ளலாம். இத்துடன் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் ட்யூபும், மிகச் சிறிய ஊசியும் இணைந்திருக்கும். சிறிய ஊசி தோலுக்குள் சொருகப்பட்டு, அதே நிலையில் பல நாட்கள் இருக்கும்.\n3. இன்சுலீன் ஜெட் இஞ்ஜெக்டர் – இது ஊசியில்லாதது. இந்த கருவி போல இன்சுலீனை, அதிக அழுத்தத்தில், தோலில் தெளிக்கும்.\n4. இன்சுலீன் இன்ஃபூஸர் -சிறிய ட்யூப் ஒன்று சர்மத்தின் அடியில் பொருத்தப்படும். இது பல நாள் பொருந்திய இடத்தில் இருக்கும். இதன் வழியே இன்சுலீன் செலுத்தப்படும்.\nசில நீரிழிவு நோயாளிகள் வேறு சில மருந்துகளை ஊசி மூலம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கும் இன்சுலினுக்கும் சம்மந்தமில்லை. டைப் 2 நோயாளிகள், உணவு முறைகள், உடற்பயிற்சி இவற்றை சரிவர கடைப்பிடித்தாலே, மருந்துகளை தவிர்க்க முடியும்.\nடைப் – 2 நீரிழிவு மருந்துகள் பல வகைகளில் கிடைக்கின்றன. சில வாய்வழியே உட்கொள்பவை. சில ஊசிமூலம் கொடுக்கப்படுபவை. இந்த மருந்துகள்:- (டைப் – 2 விற்கு)\n1. அல்ஃபா க்ளுகோஸிடேஸ் தடுப்பிகள்\n4. டி.பி.பி. – 4 தடுப்பிகள்\nஒவ்வொரு மருந்தும் சில தனி செயல்பாடுகளை உடையவை.\nஉதாரணமாக சில மருந்துகள் கணையத்தை ம��லும் அதிக இன்சுலீனை சுரக்க வைக்கின்றன. சில மருந்துகள், கல்லீரல், க்ளுகோஸ் தயாரிப்பதை தடுக்கின்றன. இதனால் உடல் செல்களுக்கு சர்க்கரை சக்தி சேர குறைந்த இன்சுலீன் போதும். மற்றும் சில மருந்துகள் வயிற்றின் என்சைம்களின் செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன.\nபல வருடங்களாக ஸல்ஃபோநைலூரியாஸ் வகை மருந்துகள் தான் டைப் 2 நீரிழிவிற்கு, வாய் வழி மருந்தாக பயன்பட்டு வந்தன. இந்த மருந்துகள் கணையத்தை தூண்டி, அதிக இன்சுலீனை சுரக்க வைத்து, இரத்த சர்க்கரை அளவை குறைய வைத்தன. இந்த வகையில் தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் – கிளிப்ஸைட் மற்றும் க்ளைப்புரைட் வருடம் 1990 ல், மெட்ஃபார்மின் அமெரிக்க தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அபார கண்டுபிடிப்பாக பாராட்டப்பட்ட மெட்ஃபார்மின், இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உடையது. டைப் – 2 நீரிழிவு வியாதிக்கு ஏற்ற மருந்து. இன்றும் டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் முதன்மையானது. மெட்ஃபார்மின், ஸல்ஃபோநைலூரியாஸ் மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கலாம். பழைய கால மருந்துகளும் (மெட்ஃபார்மின், கிளிப்சைட் போன்றவை) புதிய மருந்துகளின் செயல்பாடுகளுக்கு சிறிதும் குறைந்தவைகளல்ல. இவற்றின் ஒப்பீடு கீழே கொடுக்கப்படுகிறது.\n1. கிளிப் ஸைட் 2. மெட்ஃபார்மின்\n1. வாய்வழி மருந்து. விலைகுறைவு.\n2. வாய்வழி, உடல் எடை கூடாது. ‘கெட்ட’ கொலஸ்ட்ராலையும், ட்ரைகிளை சிரைட்ஸ்ஸை குறைக்கும். விலை மலிவு.\n3. வாய்வழி, விலை மலிவு.\n4. வாய்வழி நல்ல கொலஸ்ட்ராலை (பிஞிலி) சிறிதளவு அதிகரிக்கலாம்.\n5. வாய்வழி ட்ரைகிளைசிரைட்ஸ்ஸை குறைக்கலாம்.\n6. உடல் எடை குறைய உதவும்.\n7. வாய்வழி, உடல் எடை கூடாது.\n1. தாழ் சர்க்கரை நிலையை உண்டாக்கலாம். உடல் எடை கூடலாம்.\n2. பிரட்டல், பேதி ஆகலாம். அபூர்வமாக, கெடுதலான லாக்டிக் அமிலம் கூடி விடும்.\n3. ரத்த சர்க்கரை அளவை தாழ்நிலைக்கு கொண்டு போகலாம். உடல் எடை கூடும்.\n4. உடல் வீக்கம், எடை கூடலாம். இதய பாதிப்பு உண்டாகலாம். கெட்ட கொலஸ்ட்ரால், டிரைகிளைசிரைட்ஸ் அதிகப்படுத்தலாம். கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். அதிக விலை.\n5. ஊசி மூலம் கொடுக்க வேண்டும். வாய்வழி மாத்திரைகள்/ இன்சுலின் இவற்றுடன் சேர்த்து கொடுக்கக் கூடாது. பிரட்டல் வரலாம். அதிக விலை.\n6. உசி மருந்து. பிரட்டல் அபூர்வமாக கணைய பா���ிப்பு வரலாம் ஏற்படலாம். விலை அதிகம்.\n7. சுவாச மண்டல தொற்று, தொண்டை புண் உண்டாகலாம் விலை அதிகம்.\n8. உசி மருந்து. பிரட்டல் அபூர்வமாக கணைய பாதிப்பு வரலாம் ஏற்படலாம். விலை அதிகம்.\n9. சுவாச மண்டல தொற்று, தொண்டை புண் உண்டாகலாம் விலை அதிகம்.\nஅல்சமர்ஸ் என்ற மறதி வியாதி\nசர்க்கரையை சமாளிக்க சில யோசனைகள்\nநீரிழிவின் புதிய முன்னேற்றங்களால் பயன் பெறுகிறீர்களா\nநீரிழிவால் ஏற்படும் 10 நன்மைகள்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540059/amp?ref=entity&keyword=Valangaiman%20Mahamariamman%20Temple", "date_download": "2020-10-31T17:22:40Z", "digest": "sha1:Y6DBMOKVEWG23CGRLWC2J7OCC2FOEIHD", "length": 12694, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Plan to build Rama Temple in Ayodhya by 2025 | 2025ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க திட்டம் : அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டும் பணி தொடக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்���ுடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2025ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க திட்டம் : அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டும் பணி தொடக்கம்\nடெல்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக சமீபத்தில் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது. 3 மாதங்களில் டிரஸ்ட் அமைத்து, ராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூறி இருந்தது.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து இந்து மற்றும் இஸ்லாமிய தலைவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பாபா ராம்தேவ், மௌலானா எம்.மதானி உள்ளிட்ட இந்து, இஸ்லாமிய ஆன்மீக தலைவர்களும் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் அமைதியை ஏற்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்து, முஸ்லீம் தலைவர்கள் உறுதி அளித்தனர்.\n5 ஆண்டுக்குள் கோயில் கட்டி முடிக்கத் திட்டம்\nஇதையடுத்து அயோத்தி வழக்கிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட பணிகளை மத்திய, மாநில அரசுகளும் இந்து அமைப்புகளும் தொடங்கியுள்ளனர். பிரபல கட்டிட கலை நிபுணர் சோம்புரா ராமர் கோயில் கட்டிடத்தை 1989ம் ஆண்டே வடிவமைத்துவிட்டார். அதன் அடிப்படையில் அயோத்திக் கட்டப்படலாம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.\nராமநவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவதால் அதையொட்டி கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனத் தெரிகிறது. 2025ம் ஆண்டுக்குள் 5 ஆண்டுகளில் ராமர் கோவிலை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருந்து இந்து அமைப்புக்கள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்கள், ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா தீவிரம் குறையவில்லை: கேரளாவில் 144 தடை 10 மாவட்டங்களில் நீட்டிப்பு\nஇசான் கிசான் அதிரடி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nதமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 7.24 லட்சத்தை கடந்தது: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி; புறநகர் மின்சார ரயில்கள் இயங்க அனுமதி: தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு\nஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..\nதொழில் வழித்தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஆந்திர மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு..\nபன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nபீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது: முதலமைச்சர் நிதிஷ் மீது தேஜஸ்வி பகிரங்க குற்றச்சாட்டு\nதமிழ்நாடு - புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு..\n× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே மயான நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961910/amp?ref=entity&keyword=sugarcane%20crop%20attack", "date_download": "2020-10-31T17:20:08Z", "digest": "sha1:65Y6TJTBJY4XCIWBIOMBPWYGZPZRQCWD", "length": 8713, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திரு���்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nதிருத்தணி, அக். 15: திருவாலங்காட்டில், நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடந்தாண்டு கரும்பு அரவைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு, ₹ 22 கோடிக்கு பில் தொகை வழங்க வேண்டும். விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், ஆலை நிர்வாகம் நிலுவை தொகையை வழங்காமல் மெத்தனம் காட்டி வந்தது.\nஇந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கக்கோரி ஆலையின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாலையில், கரும்பு விவசாயிகளை ஆலை நிர்வாகம் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதில், ‘ஒரு வாரத்தில் நிலுவை தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nவிளையாட்டு விபரீதமானது 5 வயது சிறுவன் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியதால் மூச்சு திணறி சாவு\nகன்டெய்னர் லாரி மோதி காவலாளி பரிதாப பலி\nவேலம்மாள் நெக்ஸஸில் மேஜிக் ஷோ நேரலை நிகழ்ச்சி\nபதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் ��ுதிதாக பதிவு செய்து கொள்ளலாம்: கலெக்டர் தகவல்\nசோழவரம் அருகே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட கடைகள் அகற்றம்: நெடுஞ்சாலை துறையினர் அதிரடி\nதிமுக பிரமுகர் உதயகுமார் படத்திறப்பு: ஆவடி நாசர் பங்கேற்பு\nசெங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள், பணம் சிக்கின\nபுரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு: தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி அறிவிப்பு\nமேம்பாட்டு நிதி திட்டத்தில் வேளாண்மை தொடர்பான தொழில்களுக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\n50அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி\n× RELATED விடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=planting%20ceremony", "date_download": "2020-10-31T15:45:37Z", "digest": "sha1:5B6EJZWTTI4DHTNQNM3JFQYEKHYDXQZ4", "length": 3369, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"planting ceremony | Dinakaran\"", "raw_content": "\nபனை விதை நடும் விழா\nபோடியில் நெல் நடவு பணியால் கொக்குகள் படையெடுப்பு\nவைகை கரையோரம் மரம் நடும் இளைஞர்கள்\nதிருக்கடையூர் அருகே 5000 பனை விதைகள் நடும் பணி\nபொய்யூர் கிராமத்தில் பனைவிதை, மரக்கன்றுகள் நடும் பணி\nஊட்டி ரோஜா பூங்காவில் அலங்கார மலர் செடி நடவு பணி மும்முரம்\nகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: இயந்திர நடவுமுறைக்கு தயாராகும் விவசாயிகள்\nவங்கியில் கடனுதவி வழங்கும் விழா\n49ம் ஆண்டு துவக்க விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n49வது ஆண்டு துவக்க விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nநியூ நீல்கிரிஸ் பேக்கரி, ஸ்வீட்ஸ் திறப்பு விழா\nமுன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக., 49ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்\nஉத்திர ரங்கநாதர் கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு விழா\nஅருப்புக்கோட்டையில் வீ டீன்ஸ் ரெடிமேட் ஷாப் திறப்பு விழா\nவிருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கல்\nவெங்கடேஸ்வரா கிளாசிக் ராஜதுரை ரெசிடென்சி திறப்பு விழா\nதிருநள்ளாறில் சனி பெயர்ச்சி விழா ஆலோசனை கூட்டம்\nபட்டரை பெரும்புதூர் ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பண��: கலெக்டர் துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:56:26Z", "digest": "sha1:UMDCPAAWDID7MBL7J6SF5GP5SEHYGLP2", "length": 9313, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோப்பலீனிமைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 57.10 g·mol−1\nதோற்றம் நிறமற்றது, எண்ணெய் நீர்மம்[1]\nஆவியமுக்கம் 112 மி.மீHg (20°செல்சியசில்)[1]\nதீப்பற்றும் வெப்பநிலை −4 °C (25 °F; 269 K)[2]\n500 மில்லியனுக்குப் பகுதிகள் (எலி, 4 மணி)[3]\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nTWA 2 மில்லியனுக்குப் பகுதிகள் (5 மி,கி/மீ3) [தோல்][1]\nCa TWA 2 மில்லியனுக்குப் பகுதிகள் (5 மி.கி/மீ3) [தோல்][1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோப்பலீனிமைன் (Propyleneimine) என்பது C3H7N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேரமமாகும். CH3CH(NH)CH2 என்ற அமைப்பு வாய்ப்பாட்டால் இதை எழுதுகிறார்கள். இரண்டாம்நிலை அமீன் சேர்மமாகிய இது வளையத்தில் C2N கொண்ட மிகச் சிறிய நாற்தொகுதிமைய அசிரிடினாக கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது.\nபுரோப்பலீனிமைன் சேர்மம் கல்வியியலில் மட்டும் கவனத்தை ஈர்க்கிறது. உதாரணமாக வளையத் திறப்பு வினைகளில் ஈடுபட இயலும் தன்மை கொண்ட அசிரிடின்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் டென்டிரைமர்கள் தொடர்பான ஆய்வுகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [4] [2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2018, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-31T17:30:27Z", "digest": "sha1:XEBOVPGV4JK4J5CZEZUQV47B6UW2F3NX", "length": 5028, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஒழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrechabite ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvermifugal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்விடுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-31T16:54:10Z", "digest": "sha1:F3HLDFSSKIOF7BPGF4LWEUCDVDSH52I3", "length": 5223, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நிர்வாகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅவன் [நிர்வகித்தான்] என்பதைவிட அவன் மேலாண்மை செய்தான் அல்லது அவன் மேர்பார்வையிட்டான் என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்\nவார்ப்புரு:மூலம் நிர்மன் निर्मान (சமஸ்கிருதம்) நிர்மாணம், நிர்வாகம், என தமிழுக்கு வந்த சொற்கள்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வகுக்கும் கொள்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு நிர்வாகத்துடையது. இதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது பத்திரிகைகளின் கடமை. தவறுகள் நேர்ந்தால் தண்டிப்பது நீதித்துறையின் கடமை. அரசியல் சாசனம் வகுத்திருக்கும் நெறிமுறை இதுதான். (அரசியல் பிழைத்தோர்க்கு..., தினமணி, 7 செப் 2010)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2019, 23:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/am/42/", "date_download": "2020-10-31T16:18:54Z", "digest": "sha1:55YHAM7CB5HNELQPMRFZZX352NTKUY5U", "length": 24589, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "நகர சுற்றுலா@nakara cuṟṟulā - தமிழ் / அம்காரியம்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அம்காரியம் நகர சுற்றுலா\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nமார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா\nமார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா\nபொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா\nபொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா\nகண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா\nகண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா\nஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா\nஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா\nம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா\nம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா\nகலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா\nகலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா\nகுழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா\nகுழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா\nமாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா\nமாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா\nஅந்த கட்டிடம் எத்தனை பழையது\nஅந்த கட்டிடம் எத்தனை பழையது\nஅந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்\nஅந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்\nஎனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. ስነ---- ጥ-- ይ-----\nஎனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது.\nஎனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. ስነ---- ይ----\nஎனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது.\nஎனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. ስዕ- መ-- ይ-----\nஎனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது.\n« 41 - எங்கே\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + அம்காரியம் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2018/09/03113741/1188549/how-to-protect-your-beauty.vpf", "date_download": "2020-10-31T17:51:11Z", "digest": "sha1:YZF6PSN64ECO52M5TV6LJJ43NTMQVNEU", "length": 18754, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "நமது அழகை பாதுகாப்பது எப்படி? || how to protect your beauty", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநமது அழகை பாதுகாப்பது எப்படி\nபதிவு: செப்டம்பர் 03, 2018 11:37 IST\nஆரோக்கியமாக பராமரிக்கப்படும் முகம் அனைவரையும் கவரும். நமது அழகைப் பாதுகாப்பதில் உணவுப் பழக்கம், ஃலைப் ஸ்டைல் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஆரோக்கியமாக பராமரிக்கப்படும் முகம் அனைவரையும் கவரும். நமது அழகைப் பாதுகாப்பதில் உணவுப் பழக்கம், ஃலைப் ஸ்டைல் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஅழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் கார்போஹைட்ரேட் உணவுகளையே முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர். உணவை தவிர்க்கும்போதோ, இவ்வாறு உணவு முறையில் மாற்றம் கொள்ளும்போதோ வயதான தோற்றம் உண்டாகலாம்.\nஇவர்கள் இந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை இரண்டு வருடங்கள் பின்பற்றினால் தலைமுடி கொட்டிப்போதல், கண்களில் குழி விழுதல், கண்களைச் சுற்றிக் கருவளையம், இளநரை போன்ற காரணங்களால் இருபது, இருபத்தி ஐந்து வயதிலேயே நாற்பது வயதைப் போல தோற்றம் அளிப்பார்கள். உடல் சுருக்கம் மற்றும் மார்பகம் தளர்ந்து போதல் போன்றவையும் ஏற்படலாம். அதனால் உணவைத் தவிர்ப்பதை விட்டு முறையான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nஅழகை பராமரிப்பதில் உணவை அடுத்து சுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் 4 வாரங்களுக்கு ஒரு முறை பழைய செல்கள் இறந்து புது செல்கள் உற்பத்தியாகும். தலையில் நாள்தோறும் புது செல்கள் உருவாகும். உதிர்ந்த செல்களை நீக்கினால்தான் புது செல்கள் நன்கு வளர்ச்சி அடையும். அதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது அவசியம். மண்டையோடு சுத்தமாக இல்லாமல் போனால் தலையில் பொடுகு அதிகரிக்கும்.\nஅதனால் முடி கொட்டும். பொடுகை சொறியும்போது முகத்தில் உதிர்ந்தால் சிலருக்கு முகத்தில் பொரி பொரியாக ஏற்படும். பொடுகினால் ஏற்படும் அந்த மாற்றம் முக அழகைக்கெடுக்கும். தலை சுத்தமாக இல்லாவிட்டால் முக அழகு பாதிக்கப்படும். தலைமுடி சுத்தத்தைப் பேணுவது போல் சருமத்தையும் பராமரிப்பதும் அவசியம். அதற்கு நம் சருமம் எப்படிப்பட்டது என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.\nஅதாவது எண்ணெய்ப் பசை கொண்ட சருமமா உலர்ந்த சருமமா அல்லது சென்ஸிடிவ்வான சருமமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரும் அழகு சாதனப்பொருட்களோ, நம் தோழிகள் பயன்படுத்தும் அழகுப்பொருட்களோ நமக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சருமம் மாறுபடும். நம் சருமத்துக்குத் தகுந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதனால் நமது குடும்ப மருத்துவரிடமோ, ப்யூட்டிஷியன்களிடமோ சென்று நம் சருமம் எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nநம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nபணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் ��ருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-10-31T15:53:50Z", "digest": "sha1:E4QRCNNFEYU2UNTAEAQ7SSLCZNZSBTFB", "length": 13048, "nlines": 122, "source_domain": "www.madhunovels.com", "title": "அள்ளி அனைத்து முத்தமிடவா? - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் சிவரஞ்சனி சிவலிங்கம் அள்ளி அனைத்து முத்தமிடவா\nஉருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா மரண வலி கூட நான் தாங்கி கொள்வேன் … ஆனால் … கண்ணீர் கண்களை தாண்டி கண்ணத்தை அடைந்தது. வெள்ளை பூ வா… சிகப்பு பூ வா … ஆவலோடு எட்டி பார்த்தேன் மனதில் நினைத்தது வரவில்லையே. வீடு வரை செல்ல தைரியம் இல்லை, செல்லும் வழியில் உள்ள கிணற்றை முறைத்த படியே கண்கள் பாதையை கடந்தது.\nவீட்டை அடைந்திட ஒரு படி மட்டுமே மீதம். நாள் தவராமல் சாமி கிட்ட முறையிட்டாள் மட்டும் மலடி பட்டம் போயிடுமா என்ன என்ன மாயம் போட்டு என் மகன மயக்கினாலோ என்ன மாயம் போட்டு என் மகன மயக்கினாலோ எனக்குனு வந்து வாய்ச்சிருக்காளே… மருமகளாக வந்தவளை மகளாக பார்க்காத மறு அம்மாவின் வார்த்தைகள் என் செவிகளை ஏதும் செய்துவிடவில்லை. வார்த்தைகள் ஏற்கனவே குத்திக்கிழித்த இதயத்தை மீண்டும் இன்று தன் கடமை தவராது பதம்பார்த்தது.\nபாரத்ததும் பிடித்து விட்டது இருவருக்கும். பாரபட்சம் பாராமல் வரதட்சனை வேறு. கொஞ்சம் சிரித்தாலே மகாலட்சுமி என்றாள் அத்தை. கொடுத்த வரதட்சனைக்கு கொஞ்சமு���் வஞ்சம் இல்லாமல் பார்த்து கொண்டாள் ஒரு வருடம் மட்டும். இன்றோடு ஐந்தரை வருடம் உருண்டோடிற்று. மருந்து மாத்திரை கொஞ்சமும் குறையில்லை, பார்க்காத வைத்தியம் இல்லை, முறையிடாத சாமி இல்லை.\nகுத்தி காட்டி பேசும் வார்த்தைகளில் அணு அணுவாக செத்துக்கொண்டிருந்தேன். காணும் இடம் எல்லாம் கண்களுக்கு இருட்டாக உணர ஆரம்பித்தேன். ஆறுதல் கூற அவன் மட்டும் இருந்தான். அவனுக்கு விருப்பம் இல்லை, அவன் அம்மாவின் கட்டாயத்தால் இரண்டாவது திருமண ஏற்பாடுகள் வேறு. கண்களில் இரத்தம் மட்டும் வரவில்லை, அழுது தீர்த்து கண்ணீர் வற்றிற்று. துடைத்தான்… நீ இருக்கையில் நான் எங்கு செல்வேனடி. தாரமாக நீ வந்த போதே நீயே என் தாயுமாக ஆகி போனாய். ஒரு தாய் க்காக இன்னொரு தாயையை விட்டு விட மாட்டேனடி. மார்போடு அனைத்து கொண்டான். இப்பொழுதே மரணம் நேர்ந்தாலும் சுகம் என்று தோன்றியது. இரவோடு இரவாக இழுத்து சென்றான்.\nஇரவில் எங்கு அழைத்து சென்றான் என்று இடம் ஏதும் தெளிவாக கண்களுக்கு புலப்படவில்லை. உள்ளே நுழைந்ததும், செவிகளை வருடிய மழலையின் குரல் என் இதயத்தை பிளிந்தெடுத்தது. இந்த வரம் கிடைக்க தானே இத்தனை ஆண்டுகால தவம். இங்கு உள்ள குழந்தை எல்லாம் உன்னுடையது… இல்லை இல்லை நம்முடையது. இந்த உலகிலேயே தன் குழந்தையை தேர்ந்தெடுக்கும் வரம் உனக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. எத்தனை குழந்தை வேண்டும் … எடுத்துக்கொள்… எந்த குழந்தை வேண்டும் எடுத்துக்கொள்… கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் … கையில் ஒரு குழந்தையை கொடுத்து. இன்றிலிருந்து இது நம் குழந்தை… பெருமை பொங்க என்னை மார்போடு அனைத்துக்கொண்டான். தாய் இன்றி தந்தை இன்றி ஏங்கும் மழலைகள் ஆயிரம்.. மழலை வேண்டி மடி பிச்சை கேட்கும் தாய்மைகள் ஆயிரம்.\nஆசை தீர முத்தமிட்டு அள்ளி அனைத்துக்கொண்டேன். காலில் விழுந்து வணங்கிடவா என்றது அவனை பார்த்து என் கண்கள். எனக்கு மனைவியான போதே தாயானவள் நீ .. இன்று மீண்டும் ஒரு முறை தாயானாயே என் காதலே. காதல் திருமணம்… கலைந்திடாமல் காத்தாயே என் தாயானவனே.\nஅம்மா … அம்மா… ஆசை குரல் கேட்டு அள்ளி அனைத்தேன். இன்று எனக்கு மூன்று குழந்தைகள். மகனாக அவன் வர வேண்டும் என்பதாலோ என்னவோ இத்தனை காயங்கள் கடந்து வந்தேனோ இத்தனை காயங்கள் கடந்து வந்தேனோ சுகபிரசவத்தில் உணராத சுகம்… முதல் கருவை சுமக்கையில் உணராத சுகம்… கருவில் அவன் உதைத்து விளையாடும் போது உணராத சுகம்… கை வளை அணிவித்து அடையாத இன்பம் … அழாதே அம்மா… நான் இருக்கிறேன் என்று என் கண்ணீர் துடைத்திடும் போது உணர தானோ காத்திருந்தேன் சுகபிரசவத்தில் உணராத சுகம்… முதல் கருவை சுமக்கையில் உணராத சுகம்… கருவில் அவன் உதைத்து விளையாடும் போது உணராத சுகம்… கை வளை அணிவித்து அடையாத இன்பம் … அழாதே அம்மா… நான் இருக்கிறேன் என்று என் கண்ணீர் துடைத்திடும் போது உணர தானோ காத்திருந்தேன் என் உதிரம் கலவா மகனே, இந்த உயிர் நீ தந்தது தானே. ஐந்து வயது ஆகிறது. வாழ்வின் ஆழம் புரிய வைத்துவிட்டான். அள்ளி அனைத்து முத்தமிட்டேன் என் ஆருயிரை… நிலை படி ஓரம் சுவரோடு சுவராக என் கண்ணீரை ரசித்திருந்தான் ஆருயிர் காதலன்… அவன் கண்களிலும் சிறு துளி கண்ணீர்… கண்ணத்தை அடைவதற்க்குள் மறைத்து வைத்தான்.\nPrevious Postவிழி மொழி காவியமே\nசித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு\nஎன் நினைவினில் உன் காதல்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகடவுள் என் அம்மா மட்டுமே\nகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/litho-technical-officer.html", "date_download": "2020-10-31T17:10:26Z", "digest": "sha1:KF6OH7GQ4XUPHOP4EAEYAF67I4HZB2PO", "length": 4199, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - 2019 : லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் | Litho Technical Officer", "raw_content": "\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2019 : லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் | Litho Technical Officer\nஇலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்காக (பயிலுநர் தரத்திற்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019\nநில அளவைகள் திணைக்களத்தில், வெற்றிடம் நிலவும் இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவியின் பயிலுநர் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்காக தகைமை பெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றன.\nபதவிப் பெயர்: லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் (பயிலுநர் தரம்)\nபதவிக்குரிய கடமைப் பொறுப்புக்களின் தன்மை: வரைப���ங்களின் அச்சுப் பதிப்புக்கள் மற்றும் திணைக்களத்தின் ஏனைய அச்சுப் பதிப்பு நடவடிக்கைகளை\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50397/", "date_download": "2020-10-31T16:43:38Z", "digest": "sha1:T3DCZZUM3WNCQX7UMG4VQZGGEEZPNJAM", "length": 6151, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "முதலைக்குடாவில் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுதலைக்குடாவில் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வு\n(படுவான் பாலகன்) முதலைக்குடா ஏகதந்தன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில், மாணிக்கவாசகர் சுவாமி குருபூசை தின பூசை வழிபாடுகளும், ஊர்வலமும் அண்மையில் இடம்பெற்றது.\nஇதன்போது முதலைக்குடா மகா வித்தியாலயத்திலிருந்து, மாணிக்கவாசகர் சுவாமி திருவுருவம் தாங்கியவாறு மாணவர்கள், முதலைக்குடா பாலையடிப் பிள்ளையார் ஆலயம் வரை ஊர்வலமாக சென்றனர்.\nஊர்வலம் ஆலயத்தினை சென்றடைந்ததும், அங்கு விசேட பூசை ஆராதனைகள் இடம்பெற்றன. மேலும் மாணிக்கவாசகர்சுவாமி ஆற்றிய பணிகள், அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பிலும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.\nஇந்நிகழ்விற்கு ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்தி சங்கத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமூளையை பாதிக்கும் ஸ்மார்ட்போன் பாவனை\nNext articleகொக்கட்டிச்சோலை பகுதியில் மாடுகள் கைப்பற்றப்பட்டன.\nமூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்\nகல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……\nமலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு\nவெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்.\nதிருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/10/13093039/1779162/WHO-Corona-Vaccine.vpf", "date_download": "2020-10-31T16:08:10Z", "digest": "sha1:X63E6RYPAFZPWKESVDMXGDA6AVCOTWFB", "length": 9231, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரம் - உலக சுகாதார அமைப்பு தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரம் - உலக சுகாதார அமைப்பு தகவல்\nகொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nகொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கும் நியமாக கிடைக்க செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இதற்கான நிதியளிப்புக்கு உலகம் முழுவதும் சீனா உள்பட 180-க்கும் அதிகமான நாடுகள் நேச கரம் நீட்டியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை\nஉலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்���ிக்கை 20 - ஐ கடந்துள்ளது.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/07/6166/", "date_download": "2020-10-31T15:37:03Z", "digest": "sha1:CY5GG4FBVMBPJOSX2X6TSUULPU5XSSUU", "length": 7425, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] நாட்டில் மேலும் 137 கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] ஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] எனது திருமணத்தை திட்டமிடும் போது எனக்கும் முன்கூட்டியே சொல்லுங்கள் – எம்.பி ராதகிருஸ்ணனின் மகன்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] வடக்கின் கொரோனா நிலவரம் வைத்தியர் த.சத்தியமூர்த்��ி வெளியிட்ட தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..\nHomeஇலங்கை செய்திகள்யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇந்திய மீனவர்களுடன் சுழியோடிகள் தொடர்பினை கொண்டுள்ளதால் யாழ்ப்பாண தீபகற்ப மக்களிடையே கொரோனா தொற்றுநோய் பரப்புவதற்கான கடுமையான ஆபத்து காணப்படுவதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.\nமுதல் கொரோனா அலையின் போது இதுபோன்ற எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.\nயாழ்ப்பாண தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் கடல் அட்டைகள் மற்றும் மட்டிகள் சேகரிக்க மீன்வள மற்றும் நீர்வளத் துறை சிறப்பு சுழியோடும் அனுமதியை வழங்கியுள்ளது.\nபெண்கள் உட்பட 12 பேர் கழுத்து அறுத்து படுகொலை – வீதியில் நின்ற வான்களில் கிடந்த பிணங்கள்\nபதவியிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\nநாட்டில் மேலும் 137 கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர் October 31, 2020\nஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது October 31, 2020\nஎனது திருமணத்தை திட்டமிடும் போது எனக்கும் முன்கூட்டியே சொல்லுங்கள் – எம்.பி ராதகிருஸ்ணனின் மகன் October 31, 2020\n வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல் October 31, 2020\nகைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tn-cm-eps-request-to-political-parties/124856/", "date_download": "2020-10-31T15:54:05Z", "digest": "sha1:ZMFC426UU42MCAAASXJYOO7MOFPP3FRJ", "length": 8576, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "TN CM EPS Request to Political Parties | Edappadi K. Palaniswami", "raw_content": "\nHome Latest News தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள் – தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nதமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்கள் – தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nTN CM EPS Request to Political Parties : தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசியலாக்க வேண்டாம் என முக ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை, தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும், இவை விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்கள் என்றும், இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.9.2020 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும், உழவர் சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும், விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இதில் இல்லையென்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்துக் கோவில்களுக்கும் தொழிற் பயிற்சி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அதிரடி திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்\n(அ) விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச்சட்டம், 2020.\n(ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020\n(இ) அத்தியவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020.\nஆகிய சட்டங்கள் 5.6.2020 அன்று அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள் மக்களவையில் முன்மொழியப்பட்டு, கடந்த 15.9.2020 மற்றும் 17.9.2020 ஆகிய தேதிகளில் இச்சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் தமிழக விவசாயிகளுக்கு நலன் பயக்கும் திட்டங்கள் எனவே இவற்றை அரசியலாக்க வேண்டாம் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சா���ி அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கை விவரம்\nPrevious articleகாலம் கை காட்டிய சிறந்த தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – அதிமுக தொண்டர்கள் புகழாரம்..\nNext articleதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரழப்பு நிலவரம் என்ன சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nதியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nமுதல்வர் பழனிசாமி அரசின் சாதனை.. சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழகத்திற்கு முக்கிய இடம் – வெளியான கருத்தாய்வு முடிவுகள்.\nதமிழக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்புக்கு 7.5% இட ஒதுக்கீடு – நன்றி கூறும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/31/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-31T16:13:25Z", "digest": "sha1:F25FJFACVPWMDUDBHHZH3CKLFLOH6IQC", "length": 6520, "nlines": 122, "source_domain": "makkalosai.com.my", "title": "ஹூபே மாகாணத்தில் கொரோனா புரட்சி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஹூபே மாகாணத்தில் கொரோனா புரட்சி\nஹூபே மாகாணத்தில் கொரோனா புரட்சி\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் மூன்றாவது நாளாக கொரோனா புரட்சி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹான். இரண்டு மாத ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இங்கு வசிக்கும் 60 லட்சம் பேரும் நகரை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகிறார்கள்.\nவசிப்பதற்கு ஏற்ற இடமல்ல எனக் கருதும் மக்கள் இங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அவர்களின் இலக்கு ஷாங்காய் நகரமாக உள்ளது.\nஒரே நேரத்தில் மக்கள் வெளியேறுவதால் காவல் துறைக்கும் மக்களுக்கும் கடும் சண்டை தொடர்ந்து வருகிறது.\nசீன கம்யூனிச அரசாங்கம் தங்கள் உயிருக்கு விலை வைத்து விட்டதாக மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டுள்ளது.\nஒரு சேர மக்கள் வெளியேறுவதால் பொது போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது.\nசீன அரசாங்கத்துக்கு இந்த புரட்சியானது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் மேற்குப் பகுதி மலைப் பிரதேசங்களுக்குப் பிறகு வரும் முக்கிய நகரமான வூஹான் பேய் நகரமாக மாறி விடுமோ என்ற அச்ச நிலையும் ஏற்பட்டு வருகிறது.\nமக்களைக் கட்டுப்படுத்தி நகருக்குள்ளேயே தங்க வைக்க சீன அரசாங்கம் படாத பாடுபட வேண்டிய நிலையில் உள்ளது.\nPrevious articleதமிழ் நாட்டில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு\nNext articleகொரோனா சொல்லும் பாடம்\nஅமெரிக்காவுக்கு மிரட்டல்.. எல்லை மீறும் சீனா\nசாம்சங் நிறுவன தலைவா் லீ குன்-ஹீ மறைவு\nஅதிபர் தேர்தல் 5.8 கோடி அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்குப்பதிவு\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rfxsignals.com/type/image/", "date_download": "2020-10-31T16:58:53Z", "digest": "sha1:ZEDO5SZQMX5LGSL2STRYCHRQNJIHRQH5", "length": 3424, "nlines": 79, "source_domain": "rfxsignals.com", "title": "Image – rfxsignals", "raw_content": "\nMake Up இல்லாமலும் Hot அக இருக்கும் ரம்யா பாண்டியன் ரம்யா பாண்டியனின் Latest புகைப்படங்கள் \nரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. சமீபத்தில் இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மதி மயங்கினார் அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு கூட, ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை வெச்ச கண்ணு வாங்காம நம்ம புள்ளிங்கோ பார்த்தார்கள்.\nவழக்கம் போல் ரம்யாவின் இடுப்பு ஜொலித்தது.\nஆனால், சமீபத்தில் இவரின் Make Up இல்லாத Photos பார்த்து பல இயக்குனர்கள், இவரின் மேல் கண் வைத்து உள்ளார்கள்.\nஇனிமேலாவது ரம்யா பாண்டியனுக்கு படம் கிடைக்கட்டும்.\nஇனிமேலாவது ரம்யா பாண்டியனுக்கு படம் கிடைக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-31T17:50:03Z", "digest": "sha1:7FNGI25FWZAS2BCU3EOLCOPX7OMKAF7U", "length": 6421, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிர���வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிளிநொச்சி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூநகரி பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை மாகாணப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-31T18:06:31Z", "digest": "sha1:H4COPMOP4QXIDJI7GCEWBQ6WDDPANF75", "length": 11494, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "தில்லி அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில்லி அரசு என்பது, இந்திய நாட்டின் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களை ஆளும் அரசாகும். தில்லியின் துணை ஆளுனரின் செயலாட்சியில், நீதித்துறையும் சட்டசபையும் நடைபெறுகிறது. தில்லி சட்டமன்றமானது, 70 சட்டமன்ற உறுப்பினர்களைக்(MLA) கொண்டுள்ளது.\nஇங்குள்ள காவல் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் தில்லி அரசிற்கு இல்லை; இந்தியத் தலைநகரின் பாதுகாப்பு கருதி, தில்லி மாநிலத்தின் காவல் துறையை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது.\nதில்லி அரச அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியல் [1]:\nஅசோக் குமார் வாலியா குடும்ப நலன், உயர் கல்வி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்வி, தொழிலாளர் நலன், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்துறை(I&FC)\nஅரவிந்த சிங் லவ்லி ஊரக வளர்ச்சி, வருவாய், உள்ளூர் அமைப்புகள், குருத்வாரா தேர்தல் மற்றும் ஆட்சித்துறை\nஅருண் யுசப் மின்சாரம், உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல், தொழில் துறை, வேலைவாய்ப்பு\nராஜ்குமார் சவுகான் பொதுப்பணிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், அபிவிருத்தித்துறை\nகிரண் வாலியா கல்வி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், சமுக நலம்\nராம்காந்த் கோசுவாமி போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் சட்டமன்ற விவகாரங்கள், தேர்தல் நலன்\n↑ \"அமைச்சரவை உறுப்பினர்கள்\". Delhi Govt Portal. பார்த்த நாள் 2013-08-27.\nதில்லி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்திய மாநிலங்களின் அரசுகளும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகளும்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் அரசு\nதாத்ரா மற்றும் நாகர் அவேலி அரசு\nடாமன் மற்றும் டையூ அரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2018, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:59:22Z", "digest": "sha1:OI43XJMNKMLLTIWK4UAE6SFYMY7TX6RL", "length": 4434, "nlines": 93, "source_domain": "tamilscreen.com", "title": "பிரசாந்த் | Tamilscreen", "raw_content": "\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\nநடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்' போட்டி ச��ன்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் ஆறு விளையாட்டு...\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’… – அவ்வை சண்முகியா\n'ரஜினிமுருகன்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - ரெமோ. சிவகார்த்திகேயனின் நண்பரான ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். பாண்டிராஜின் உதவியாளரான புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினி...\nசாகசம் படத்துக்கு வந்த சத்திய சோதனை…\nசாகசம் என்ற தமிழ்ச்சொல்லுக்கே நியுமராலஜி வைத்தியம் பார்த்து சாஹசம் என்று மாற்றி தன்னுடைய படத்துக்கு தலைப்பாக வைத்தார் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். பிரசாந்த் என்ற பெயரை பிரஷாந்த் என்று மாற்றிய பிறகுதான் அவருக்கு மார்க்கெட்டே...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது சமூகக்கேடு\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/", "date_download": "2020-10-31T16:27:32Z", "digest": "sha1:HWCPZMJQODWZDT2QRP6V7KEHBIPVSUQA", "length": 13929, "nlines": 195, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "Home | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்தொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியாஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்தொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றதுகையில் இருந்த வெற்றியை இழந்த ஆஸ்திரேலிய அணி – இங்கிலாந்து அணி அபாரம்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nகையில் இருந்த வெற்றியை இழந்த ஆஸ்திரேலிய அணி – இங்கில���ந்து அணி அபாரம்\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nகையில் இருந்த வெற்றியை இழந்த ஆஸ்திரேலிய அணி – இங்கிலாந்து அணி அபாரம்\nஇன்று பயிற்சியை தொடங்குகின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nமுதல் செட்டில் தோல்வியடைய போகிறோம் என்ற காரணத்தினால் கோபமடைந்த டென்னிஸ் விளையாட்டின் முதல்தர வீரரான ஜோகோவிச் தவறுதலாக பந்தை எடுத்து நடுவர் மீது அடித்ததால் அப்பொழுதே அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற…\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nகையில் இருந்த வெற்றியை இழந்த ஆஸ்திரேலிய அணி – இங்கிலாந்து அணி அபாரம்\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nமீண்டும் மல்யுத்த போட்டிக்கு திரும்பினார் ரோமன் ரெய்ன்ஸ்.\nஆறு மாத காலமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த ரோமன் ரெய்ன்ஸ் இன்று நடந்த சம்மர் ஸ்லாம் PPV தொடரில் மீண்டும் திரும்பி வந்தது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. WWE போட்டிகளில் ரசிகர்களுக்கு மிகுந்த பிடித்தமான வீரரான ரோமன் ரெய்ன்ஸ்…\nபிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றார்\nமீண்டும் மல���யுத்த போட்டிக்கு திரும்பினார் ரோமன் ரெய்ன்ஸ்.\nஆறு மாத காலமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த ரோமன் ரெய்ன்ஸ் இன்று நடந்த சம்மர் ஸ்லாம் PPV தொடரில் மீண்டும் திரும்பி வந்தது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. WWE போட்டிகளில் ரசிகர்களுக்கு மிகுந்த பிடித்தமான வீரரான ரோமன் ரெய்ன்ஸ்…\nபிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் ஓய்வு பெற்றார்\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/67560/potato-vada/", "date_download": "2020-10-31T15:53:46Z", "digest": "sha1:6ALW7PG4LQEIBBDIKHHZETTKWRFFT5XB", "length": 20623, "nlines": 378, "source_domain": "www.betterbutter.in", "title": "Potato vada recipe by Surya Rajan in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Potato vada\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nவேக வைத்த உருளை கிழக்கு : 2\nஉளுந்து : 1 கப்\nசோள மாவு : 3 ஸ்பூன்\nமிளகு : 1 ஸ்பூன்\nஉளுந்தினை 2 மணி நேரம் ஊற வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\nவேக வைத்த உருளை கிழங்கினை நன்றாக மசித்து கொள்ளவும்\nஉளுத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், மிளகு, கருவேப்பிலை, உப்பு, சோள மாவு சேர்த்து, பிசைந்து கொள்ளவும்\nபின் வடைகளாக சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSurya Rajan தேவையான பொருட்கள்\nஉளுந்தினை 2 மணி நேரம் ஊற வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\nவேக வைத்த உருளை கிழங்கினை நன்றாக மசித்து கொள்ளவும்\nஉளுத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், மிளகு, கருவேப்பிலை, உப்பு, சோள மாவு சேர்த்து, பிசைந்து கொள்ளவும்\nபின் வடைகளாக சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்\nவேக வைத்த உருளை கிழக்கு : 2\nஉளுந்து : 1 கப்\nசோள மாவு : 3 ஸ்பூன்\nமிளகு : 1 ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/186013?ref=archive-feed", "date_download": "2020-10-31T15:19:58Z", "digest": "sha1:DTSVX553A5WL6FBHTJC73OGST6OFU44L", "length": 7784, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு முதலில் வெளியேறப்போவது இவரா? - Cineulagam", "raw_content": "\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்... 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nபிரிந்து சென்ற பீட்டர் பால் கொந்தளித்த வனிதாவின் அதிரடி செயல் கொந்தளித்த வனிதாவின் அதிரடி செயல் காட்டுத் தீயாய் பரவும் பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா, புதிய போட்டியாளர் இவர்தானா- வெளிவந்த In அன் Out தகவல்\nஆற்றை கடக்கும் 50 அடி நீளமான ராட்சத அனகோண்டா ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அரிய வீடியோ.. பின்னணியில் உள்ள விழிபிதுங்க வைத்த உண்மை\nசும்மா செம ஸ்டைலிஷ்ஷாக நடிகர் கமல்ஹாசன் எடுத்த போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள், போட்டோ இதோ\nசூப்பர் சிங்கர் செந்தில் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nலுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி கண்ணீர் விட்ட அனிதா சிரிப்பை அடக்கி கொண்ட போட்டியாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\n எதிர்த்தவர்களை வாயடைக்க வைத்த சூர்யா\nஉக்கிரமாக இருந்த ஆரியை விழுந்து விழுந்து சிரிக்க செய்த பாலாஜி அம்பலமான உண்மை பிக் பாஸ்க்கே ரசிகர்கள் போட்ட குறும்படம்\nபிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது உருக்கமாக வெளியிட்ட செய்தி\nபார்ப்போரை மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n44 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிதவிதமான புடவையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா ஆனந்தின் ப���கைப்படங்கள்\nமெஹந்தி நிகழ்ச்சி, நடிகை காஜல் அகர்வாலின் அழகிய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சம்யுக்தாவின் செம மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகுறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு முதலில் வெளியேறப்போவது இவரா\nதமிழில் பிக்பாஸ் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து ஒரே சண்டைகள் தான் வீட்டில் அதிகம்.\nஇப்போது தான் பாலாஜி-கேட்ரியலா இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகின்றன. அடுத்தடுத்து கடுமையான டாஸ்குகள் பிக்பாஸால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.\nகடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷனும் இல்லை, இந்த வாரம் கண்டிப்பாக இருக்கும், யாராவது ஒருவர் வெளியேறியே ஆக வேண்டும்.\nரேகா, சனம், ஷிவானி, ஆஜீத், கேப்ரியலா, ரம்யா பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் எலிமினேஷக்கு தேர்வாகியுள்ளவர்கள்.\nஇதில் நடிகை ரேகா குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும் முதன்முதலாக வீட்டைவிட்டு அவர் தான் வெளியேறுகிறார் என செய்திகள் கூறப்படுகின்றன.\nஆனால் உண்மையில் யார் வெளியேறுகிறார் என்பதை நாளைய நிகழ்ச்சியில் காணலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455730", "date_download": "2020-10-31T17:05:20Z", "digest": "sha1:LJP6NBOMUP2IVYLP6RBVTSGH4XFLURN3", "length": 22417, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "தோட்டக்கலை பல்கலை ராமதாஸ் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் ...\n3 ஆயிரம் ஏக்கர் நிலம்: வர்த்தக பயன்பாட்டிற்கு ...\nசென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000 1\nதமிழகத்தில் இதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார் 6\nதமிழகத்தில் பள்ளிகள் ,தியேட்டர்கள் திறக்க அனுமதி 2\nமும்பை அணி அசத்தல் வெற்றி\nதோட்டக்கலை பல்கலை ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: 'தோட்டக்கலை உற்பத்தியை பெருக்க, தனி பல்கலை துவக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோரிக்கை விடுத்து��்ளார்.அவரது அறிக்கை:இந்திய அளவில், தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி திறனில், தேசிய சராசரியை விட, தமிழகம் முன்னணியில் இருந்தாலும், சாகுபடி பரப்பில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண் பரப்பில், தமிழகத்தின் பங்கு, 10 சதவீதமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: 'தோட்டக்கலை உற்பத்தியை பெருக்க, தனி பல்கலை துவக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவரது அறிக்கை:இந்திய அளவில், தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி திறனில், தேசிய சராசரியை விட, தமிழகம் முன்னணியில் இருந்தாலும், சாகுபடி பரப்பில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண் பரப்பில், தமிழகத்தின் பங்கு, 10 சதவீதமாக உள்ளது. கட்டமைப்பு தயார்ஆனால், தோட்டக்கலை பொருட்கள் சாகுபடி பரப்பில், 5.4 சதவீத மாக உள்ளது. உற்பத்தி திறன், தேசிய சராசரியை விட, அதிகமாக உள்ளது.தோட்டக்கலை பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், அதிநவீன தொழில்நுட்பங்களை, தமிழகத்தில் அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் வழியே, தோட்டக்கலை பயிர்களின் விளைச்சலையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்க முடியும்.இப்பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க, தோட்டக்கலை பல்கலையை, தமிழகத்தில் உடனடியாக துவங்க வேண்டியது அவசியம். அதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளன. தமிழகத்தில், 2005ல், பெரியகுளத்தில் அமைக்கப்படும் என்றும், 2011ல் சேலத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது;\nஆனால், செயல் வடிவம் பெறவில்லை.அதிக வருவாய்நெல், தானியங்கள் போன்ற பயிர்களைப் பயிரிடுவதை விட, காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதன் வழியே, விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.இதை ஊக்குவிக்க, தோட்டக்கலை பல்கலையை துவக்க, அரசு முன்வர வேண்டும். சேலத்தில், இரும்பாலை வளாகத்தில், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம் அல்லது சேலம் மாவட்டம், கருமந்துறை பண்ணை வளாகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலையை துவக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர் பங்கேற்க வாய்ப்பு\nபின்வாங்கிய ரஜினி அரசியலில் தேறுவாரா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வே��ு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர் பங்கேற்க வாய்ப்பு\nபின்வாங்கிய ரஜினி அரசியலில் தேறுவாரா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/20182110/1257188/dinakaran-says-Government-of-Tamil-Nadu-should-immediately.vpf", "date_download": "2020-10-31T17:37:31Z", "digest": "sha1:S2U32WE7HJP6HWZFTYMMUIIQMWSLLJEW", "length": 16606, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- டிடிவி தினகரன் பேட்டி || dinakaran says Government of Tamil Nadu should immediately withdraw milk prices", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- டிடிவி தினகரன் பேட்டி\nபால் விலை உயர்வு ஏற்கக்கூடியது அல்ல. உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார்.\nபாளையில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபால் விலை உயர்வு ஏற்கக்கூடியது அல்ல. உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று தினகரன் கூறியுள்ளார்.\nசுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளேன். ஏற்கனவே கடந்த முறை நாங்கள் மாலை அணிவித்ததால் இந்த ஆண்டு சிலர் புதிதாக வந்துள்ளனர். அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாலும், நிரந்தரமாக சின்னம் கேட்டு அதை பெறுவதில் கால அவகாசம் தேவைப்படுவதாலும் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை.\nதற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு முன்பாக இந்த பணிகள் முடிந்து விட்டால் தேர்தலில் போட்டியிடுவோம். பால் விலை உயர்வு ஏற்கக்கூடியது அல்ல. இது ஏழை மக்களை பாதிக்கக் கூடியத��. உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் வரும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள். தற்போது கோர்ட்டில் அக்டோபர் மாதம் அறிவிப்பதாக கூறியுள்ளனர். எனவே அதுவரை பொறுத் திருந்து பார்க்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் அ.ம.மு.க.வில் இருந்து ஒருசிலர் தான் சுயநலத்திற் காக கட்சி மாறியுள்ளனர். தொண்டர்களும், ஏராளமான நிர்வாகிகளும் அப்படியே உள்ளனர். இன்று வந்துள்ள கூட்டத்தை பார்த்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.\nதற்போது மாவட்டத்தை பிரித்து வருகிறார்கள். மக்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்தை பிரிப்பதால் அந்த மக்களுக்கு வளர்ச்சி ஏற்படும். எனவே மாவட்டத்தை பிரிப்பது தவறில்லை. லஞ்சம், ஊழலை மறைக்க மாவட்டத்தை பிரிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தால் அது பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போலதான்.\naavin milk | dinakaran | mk stalin | ஆவின் பால் | டிடிவி தினகரன் | முக ஸ்டாலின்\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\nகந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/10/15082718/1779285/Andhra-Pradesh-Telangana-Rain.vpf", "date_download": "2020-10-31T17:13:58Z", "digest": "sha1:2OK2O5OJ433GPSL6WYIFKH5QDPFZLT2H", "length": 21693, "nlines": 103, "source_domain": "www.thanthitv.com", "title": "2 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா\n2 நாட்களாக விடாது கன மழை பெய்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.\nவங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால், இரு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக் காடாக மாறி உள்ளது. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் மழை கொட்டியதால், நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் வெள்ள பாதிப்பால் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதனிடையே இரு மாநிலங்களிலும், கன மழையால், 20 பேர் பலியாகி இருக்கலாம் என தகவ���்கள் தெரிவிக்கின்றன.\nகன மழையால் தத்தளிக்கும் ஆந்திரா, தெலுங்கானா - இரு மாநில முதல்வர்களுடன் மோடி பேச்சு\nகனமழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு, மத்திய அரசு அனைத்து விதமாக உதவிகளையும் செய்யும் என்று, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருமாநில முதலமைச்சர்களுடன் பேசியதாக அவர் தமது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி,சாத்தியமான அனைத்து வழிகளிலும், மத்திய அரசு உதவி வழங்கும் என்று உறுதியளித்துள்ளார்.\nஉள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆய்வு - 2 நாள் மக்கள் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தல்\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை இணைமைச்சர் கிஷன் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மழைப்பொழிவு காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் படை மற்றும் ராணுவ குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.\n\"ஐதராபாத்தில் 20 மடங்கு அதிக மழை\" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல்\nதெலங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ள நிலையில், செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.\nமேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் - 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகேரளா மாநிலத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபல பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 8 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, இடுக்கி அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 392 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டமும் 127 அடியை எட்டியுள்ளது.\n\"ஜம்மு- காஷ்மீர், லடாக்கிற்கு ரூ.520 கோடி நிதி ஒதுக்கீடு\" - மத்திய அமைச்சரவை க��ட்டத்தில் ஒப்புதல்\nஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலத்திற்கு 520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஜம்மு - காஷ்மீர் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து, ஆலோசித்தாக கூறப்படுகிறது. அப்போது, தேசிய கிராமப்புற வாழ்வாதர பணிக்கு, 520 கோடி நீதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் ஏற்பட்ட மின்தடை விவகாரம் : \"நாச வேலையாக கூட இருக்கலாம்\" - மகாராஷ்டிரா அமைச்சர் நிதின் ரவுத் கருத்து\nமும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு நாசவேலை கூட காரணமாக இருக்கலாம் என்று, மகாராஷ்டிரா எரிசக்தி அமைச்சர் நிதின் ரவுத் தெரிவித்தார். மஹாராஷ்டிராவின் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு முன் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடைபட்டது. அலுவலகங்கள், வீடுகளில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து பேசிய அம்மாநில அமைச்சர் நிதின் ரவுத், இது நாசவேலையாக கூட இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.\n\"முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று\"\nசமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உடல் நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் அவர், கொரோனா பரிசோதனை செய்தார். சோதனை முடிவில் முலாயம் சிங்கிற்கு தொற்று உறுதியானதாக, சமாஜ்வாடி கட்சி டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், மற்ற யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்\nஇலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்\nஇலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nபிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nபிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன\nஅக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு\n2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்\" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி\nகூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாள���மன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1633", "date_download": "2020-10-31T15:51:57Z", "digest": "sha1:BUQ2JVZVHFF6LQLFTHDKICIAEVLXSUBQ", "length": 12681, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை 220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல\n220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல\non: March 28, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nமுக்கியமான 220 நிதி ஆவணங்களை காணவில்லை என��ற நிதி அமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஓய்வு பெற்ற சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nசிங்களப் பத்திரிகையொன்றுக்கு குறித்த பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் உயர் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,\nஆவணங்கள் தொலைந்து போக எவ்வித காரணங்களும் கிடையாது.\nஅரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள் பற்றிய ஆவணங்கள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்காது.\nவெளிவிவகார வள திணைக்களம், திறைசேரி கட்டுப்பாட்டுத் திணைக்களம், சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற இடங்களில் இந்த ஆவணங்களின் பிரதிகள் பேணப்பட்டிருக்கும்.\nஇவ்வாறு அனைத்து இடங்களிலும் இந்த நிதி அறிக்கைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை என முன்னாள் சிரேஸ்ட அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள் குறித்த 220 ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாகதீபயில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புத்தர் சிலைக்கு அரசாங்க அதிபரால் எதிர்ப்பு\nவெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த விமானப்படை வீரர் கைது\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடிய���)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4603", "date_download": "2020-10-31T16:20:42Z", "digest": "sha1:GZUJQKC42MA7DSGBIU6KB77GUPVFFQAF", "length": 18676, "nlines": 125, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 14.04.2016 | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome ஐோதி���ம் இன்றைய ராசிபலன் 14.04.2016\nமேஷம் -:சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்-: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்\nவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்-:மதியம் 2.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nகடகம் -:எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. மதியம் 2.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம் – : பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சகோதரி ஒத்துழைப்பார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி – :எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.\nதுலாம் -:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான ச���யல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nவிருச்சிகம் -:மதியம் மணி 2.00 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதனுசு – :உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புதுப்பொருள் சேரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதியம் 2.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும்நாள்.\nமகரம் -:எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம் -:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்-:பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nவவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய புதுவருட சிறப்பு ஆராதனை…(Photos)\nகுழந்தையை உயிருடன் சாப்பிட்ட எறும்பு கூட்டம் தாய்க்கு 30 வருட சிறை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bda/Baiote", "date_download": "2020-10-31T17:15:24Z", "digest": "sha1:NS6CB7D2X4WDG7DO7GFIHFYWPI4YXVJR", "length": 5845, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Baiote", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளத�� அல்ல .\nBaiote மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/state-bank-fire-in-chennai/", "date_download": "2020-10-31T16:49:17Z", "digest": "sha1:LFLDGRCSSMSORPWHG6JLP3QH45K35SRO", "length": 6175, "nlines": 77, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல். | | Chennai Today News", "raw_content": "\nசென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல்.\nசென்னை ஸ்டேட் வங்கி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து. கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பல்.\nசென்னை பாரீஸ் கார்னரில் பீச் ஸ்டேசன் ரயில் நிலையம் எதிரில் உள்ள 200 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் பாரத ஸ்டேட் பாங்க் செயல்பட்டு வந்தது. நேற்று பிற்பகல் 3.45 மணி அளவில் தேவையில்லாத பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த கட்டடத்தின் ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மேலும் பரவி அக்கட்டடத்தின் 2 மாடிகளுக்கும் பரவியதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியெ ஓடினர்.\nஇந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 1.30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை இணை இயக்குநர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.\nஸ்டேட் பாங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மேலும் வங்கியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த கணினி, அலுவலக பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. ஆயினும் இந்த விபத்தில் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகள் பாதுகாப்பாக உள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.\nவார ராசிபலன். 13-07-2014 முதல் 19-07-2014 வரை\nரஷ்ய காட்டுப்பகுதியில் உருவான கண்ணாடி மாளிகை. குவியும் சுற்றுலாப்பயணிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/lyrics/brahma-gayatri-mantra-tamil/", "date_download": "2020-10-31T16:18:42Z", "digest": "sha1:HQVDZBGDQOZKUC6M5E5D46ROZBLQDMUP", "length": 9568, "nlines": 135, "source_domain": "aanmeegam.co.in", "title": "Brahma gayatri mantra lyrics in tamil | பிரம்மா காயத்ரி மந்திரம்", "raw_content": "\nBrahma gayatri mantra tamil | பிரம்மா காயத்ரி மந்திரம்\nபிரம்மா காயத்ரி மந்திரம் (Brahma Gayatri Mantra tamil) – பிரம்மா காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும்.\nவேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.\nமும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன், விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவரது மனைவி கல்விக் கடவுளான சரஸ்வதி. பிரம்மனின் உடன்பிறந்தவளாக மகாலட்சுமியைச் சொல்வார்கள். பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர், பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nஉலக உயிர்களை படைக்கும் பிரம்மன், தனது பிரம்ம தண்டம் கொண்டு அனைவரின் தலையெழுத்தையும் எழுதுகிறார். அன்னப் பறவையை வாகனமாக கொண்ட பிரம்மனின் இருப்பிடம் சத்தியலோகம் ஆகும். ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது ஈசனின் த��ைமுடியைக் கண்டதாக பிரம்மன் பொய் கூறினார். இதனால் அவருக்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இருக்காது என்று ஈசன் சாபமிட்டார். சிவன் கோவிலில் சிவன் சன்னிதியின் சுற்றுப் பிரகாரத்தில் பிரம்மதேவன் வீற்றிருப்பதைக் காணலாம்.\nபிரம்மதேவனை வழிபடும்போது, அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்வது நன்மைகளை வழங்கும்.\nவேதங்களை உருவாக்கியவரை நாம் அறிந்து கொள்வோம். ஹிரண்யன் என்னும் பெயர் பெற்ற அந்தப் பரம்பொருளை தியானம் செய்வோம்.\nபிரம்மதேவனாகிய அவர், நமக்கு நன்மை அளித்து, காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.\n⚜️இந்த காயத்ரி மந்திரத்தை, பிரம்மதேவனை வழிபடும் போது தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும்.\n⚜️வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்…\nஅனைத்து துயரங்களுக்கும் பரிகார காயத்ரி மந்திரம்\nசுப்ரமண்ய மங்கள ஸ்தோத்திரம் | Subramanya Mangala...\nபொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் | Lalitha...\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம் | Pongal timing\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nஆடிக்கிருத்திகை விரதமுறை மற்றும் பலன்கள் | Aadi...\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/vaa-vaa-vasanthame-poove-siru-poove-song-lyrics/", "date_download": "2020-10-31T16:42:00Z", "digest": "sha1:APBX7SMEGQCYB4PMMTYAYUK2SYHXHBNM", "length": 6306, "nlines": 149, "source_domain": "lineoflyrics.com", "title": "Vaa Vaa Vasanthame - Poove Siru Poove Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் குழு : ஆ……ஆ…ஆ…….ஆ…..ஆ……ஆ….\nஆண் : பூவே சிறு பூவே\nசிறு பூவில் வரும் தேனே\nபெண் : தேனே என் தேனே\nஆண் : மானே என் மானே\nஇது காதல் கீதம் தானே\nபெண் : தேனே என் தேனே\nபெண் : ஏதோ ஏதேதோ எங்கோ எப்போதோ\nஜீவன் ஒன்று தேகம் ரெண்டு என்றே வாழ்கிறோம்\nஆண் : ஜீவன் ஒன்றானால் யாவும் ஒன்றாகும்\nகாதல் கொண்டு காலம் வென்று யாவும் ஆள்கிறோம்\nபெண் : வானும் இந்தக் காற்றும்\nஆண் : வாழும் இந்த பூமி புது மேடை போட்டது\nபெண் : மாறாமல் நாளும் நாம் வாழும் கோலம்\nஆண் : பூவே சிறு பூ��ே\nசிறு பூவில் வரும் தேனே\nபெண் : தேனே என் தேனே\nபெண் குழு : பா பப்பப்ப பாப\nபா பப்பப்ப பாப பபப் பப்ப பபபப\nபா பப்ப பபப்பா பபப் பப்ப பபப்பா\nஆண் : நானும் நீ என்று நீயும் நான் என்று\nமாறும் அந்த நேரம் என்று வாழ்த்தும் பாடுதே\nபெண் : ஆசை நெஞ்செல்லாம் ஆடும் பூந்தோட்டம்\nவாசம் வந்து வீசும் போது மோகம் பாடுதே\nஆண் : நாளை எந்த நாளும் நம் நாளாய் தோன்றுதே\nபெண் : மாலை வந்து சூடும் பொன் நாளாய் ஆனதே\nஆண் : வேராய் நின்றேனே நீராய் வந்தாயே\nஇது போதும் அன்பே அன்பே\nபெண் : தேனே என் தேனே\nஆண் : பூவே சிறு பூவே சிறு\nபெண் : மானே உன் மானே\nஇது காதல் கீதம் தானே\nஆண் : பூவே சிறு பூவே சிறு\nபெண் : தேனே என் தேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_15", "date_download": "2020-10-31T17:53:20Z", "digest": "sha1:NCSU67JCSRMTMNAMDFTRR6RPPMK7L3OH", "length": 7821, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.\n1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.\n1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1960 – மன்னர் மகேந்திரா (படம்) நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.\n1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.\n2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.\n2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.\nதிருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை (பி. 1869) · கா. ஸ்ரீ. ஸ்ரீ (பி. 1913) · வினு சக்ரவர்த்தி (பி. 1945)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 14 – திசம்பர் 16 – திசம்பர் 17\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/01/18201724/1281857/Pondicherry-near-home-robbery-police-inquiry.vpf", "date_download": "2020-10-31T17:24:46Z", "digest": "sha1:VDRKWA2O3CCHFVJL3BXELPXAX3OJ5W6A", "length": 8146, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pondicherry near home robbery police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை\nபுதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் ரூ.3½ லட்சம் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nபுதுவை ரெயின்போநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது36). இவர் புதுவையில் தனியார் நிதிநிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியை சின்னகரையாம் புத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் பொங்கல் பண்டிகையை கொண்டாட ரமேசும் சின்னகரையாம் புத்தூருக்கு சென்றார்.\nபொங்கல் பண்டிகை முடிந்து நேற்று மதியம் ரமேஷ் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன .\nபீரோவில் வைத்திருந்த 4 பவுன் ஆரம், 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் செயின், ஒரு பவுன் குருமாத்து மற்றும் ½ பவுன் மோதிரங்கள் 4 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும்.\nயாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.\nஇதுகுறித்து ரமேஷ் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.\nதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை குறித்து துப்பு துலக்கி வருகிறார்கள்.\nகொள்ளை நடந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். அப்படி இருந்தும் மர்ம நபர்கள் துணிச்சலாக வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\nகந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/admk-Executive-Committee-Meeting-will-held-on-september-28-40542", "date_download": "2020-10-31T16:53:58Z", "digest": "sha1:TXJ3F5ELOAJSNCVF5UQZYITDIU3LGPK7", "length": 11289, "nlines": 128, "source_domain": "www.newsj.tv", "title": "செப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்ப��\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு\nசெப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.\n2021-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதையொட்டி தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.\nகூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “வரும் 28-ம் தேதி காலை 9.45 மணிக்கு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும். அதற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகிப்பார். இக்கூட்டத்திற்காக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழோடு, தவறாமல் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n« ஆன்லைன் விளையாட்டில் ரூ.90,000 இழந்த சிறுவன் - பெற்றோர் தந்த தண்டனை உலகளவில் முதலிடம் - சிறந்த மருத்துவமனையாக அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேர்வு உலகளவில் முதலிடம் - சிறந்த மருத்துவமனையாக அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேர்வு\nகுரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது\nமுதலமைச்சருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/idhu-enna-maayam-first-look-poster/", "date_download": "2020-10-31T16:31:54Z", "digest": "sha1:FWZTIKTAAAHZP7SV5PJQOFXJM3KUOOCQ", "length": 4433, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Idhu Enna Maayam First Look Poster - Behind Frames", "raw_content": "\n4:54 PM ஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\n8:43 AM குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரி��்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/24/68520.html", "date_download": "2020-10-31T17:01:58Z", "digest": "sha1:POUGU3LGRFKZPNIQ7RA4HMWJFLPL5YUF", "length": 15244, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாரவாடி கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்: கலெக்டர் விவேகானந்தன் பங்கேற்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமாரவாடி கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்: கலெக்டர் விவேகானந்தன் பங்கேற்பு\nவெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017 தர்மபுரி\nதருமபுரி ஒன்றியத்திற்கு கோணங்கிநாயக்கனஹள்ளி உட்பட்ட அருகில் உள்ள மாரவாடி கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முகாமில் சரவணன்-வட்டாட்சியர், தனிவட்டாட்சியர் கோப்பெரும்தேவி, வட்ட வழங்கல் அலுவலர் – ஜெயலட்சுமி, வருவாய் அலுவலர் எம்.பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் நாரயணசாமி, முகாமில் 62 மனுக்கள் பெறப்பட்டு இந்நிகழ்ச்சியில் குடும்ப அட்டையில் குடும்ப அட்டைகள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், அதில் OAP 9- மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. பிற்பட்ட மனுக்கள் 4 பெற்று உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் சுகாதரத்துறை கலந்து பொது மக்களுக்கு தேவையான சந்தேகங்களுக்கு மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்���ை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nபா.ஜ.க.வின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nபீகாரில் ரூ. 30,000 கோடி அளவுக்கு ஊழல்: முதல்வர் நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு\nபட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nமருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வருக்கு சமூக நீதி காவலர் பட்டம் சூட்டி அம்மா பேரவை சார்பில் தீர்மானம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றினார்\n60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் : அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்தனர் : சுகாதார துறை அறிவிப்பு\nபஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nசென்னை அணிக்கு டோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியம் இல்லை: கவுதம் கம்பீர்\nஐ.பி.எல்.போட்டியில் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா - கேரளா அணிக்கு முதல் போட்டி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nபடேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nபட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்\nபுதுடெல்லி : சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க பாடுபடுமாறு மக்களுக்கு துணை ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ளார்.இந்தியாவை ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1சென்னை அணிக்கு டோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியம் இல்லை: கவுதம் கம்பீர்\n2ஐ.பி.எல்.போட்டியில் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்த...\n3ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா - கேரளா அணிக்கு முதல் போட்டி\n4ஐ.பி.எல். போட்டியில் 99 ரன்கள் விளாசி சதத்தை தவறவிட்ட கிறிஸ் கெய்ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3/175-221969", "date_download": "2020-10-31T16:23:32Z", "digest": "sha1:H34BT6JDIWYTT5CRM56PIALR6T6LX42C", "length": 8226, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரட்சியின் காரணமாக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வரட்சியின் காரணமாக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள்\nவரட்சியின் காரணமாக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள்\nஅனுராதபுரம் – தந்திரிமலை – ருவன்புர பிரேதசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று (17) அதிகாலை நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் 42 வயதுடையவரெனத் தெரிவித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நிலவும் வரட்சியின் காரணமாக வில்பத்து வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் வெளியேறி கிராமங்களுக்குள் புகுவதாகவும், இதனாலேயே இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.\nஅத்துடன் கடந்த மாதம் மட்டும் அனுராதபுர மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலினால் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/revised-syllabus-for-class-11-12-repealed/", "date_download": "2020-10-31T15:35:16Z", "digest": "sha1:OI2SGOQ6PETXE6DKRZ2UWZHABJGCNZQL", "length": 14441, "nlines": 167, "source_domain": "www.aanthaireporter.com", "title": "2020–21–ம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையே தொடரும்- அரசு அறிவிப்பு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n2020–21–ம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு மு��ையே தொடரும்- அரசு அறிவிப்பு\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\nதுருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி\nஇன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதுருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்\n2020–21–ம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையே தொடரும்- அரசு அறிவிப்பு\nமாணவர்கள் நலன் கருதி 11, 12–-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடத்திட்டங்கள் முறையினை அறிமுகப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி அது ரத்து செய்யப்பட்டு, 2020–21–ம் கல்வியாண்டில் 4 பாடத் தொகுப்பு முறையினையே நடைமுறைப் படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு இதோ:–\nமுதலில், மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், மேல்நிலை கல்வி பயிலும் மாணாக்கர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், வேலை வாய்ப்புக்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்துபுதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மூன்று முதன்மை பாடத் தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020 – 21-ஆம் கல்வியாண்டு ம���தல் மேல்நிலை முதலாமாண்டுக்கு இதனை நடைமுறைப்படுத்த உத்தரவு வெளியிடப்பட்டது.\nஇரண்டாவதாகப் அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளிக் கல்வி இயக்குநர், மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தனர்.\nஅவர்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து, 2020–21–ம் கல்வி ஆண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத் திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை ரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேற்காணும் சூழ்நிலையில் பொதுமக்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால் மாணாக்கர்களின் நலன்கருதி, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை ரத்து செய்தும், 2020– 21ஆம் கல்வியாண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.அ\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/579962-vaara-rasipalan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-31T17:15:23Z", "digest": "sha1:LNXAAYOZ4GOYEV62XO6FPSIOJNNP3H6E", "length": 23148, "nlines": 325, "source_domain": "www.hindutamil.in", "title": "மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை) | vaara rasipalan - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை)\n- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nஇந்த வாரம் சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nநீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் நற்பெயர் எடுப்பீர்கள்.\nபெண்களுக்கு உங்களது ஆலோசனைக் கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியில் ஆர்வம் உண்டாகும்.\nஅரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nநிறங்கள்: வெளிர் நீலம், பச்சை\nஎண்கள்: 2, 5, 6\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)\nஇந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம்.\nஇழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எதிர்காலத்திற்குத் தேவையான பணிகளைத் திட்டமிடுவீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளைச் செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nபாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடையத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.\nவழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nதிசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு\nபரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து, பெருமாளை வழிபடுங்கள். எல்லா பிரச்சினைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nஇந்த வாரம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.\nராசிநாதன் குருவின் பார்வையால் மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.\nபூமி - வீடு - வாகனம் சம்பந்தமான இனங்களில் அதிக லாபம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும்.\nகணவன், மனைவிக்கிடையே மனம்விட்டுப் பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.\nமாணவர்களுக்���ு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். கலைத்துறையினருக்கு அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nபரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபடுங்கள். காரியங்கள் கைகூடும். மனக் கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nநாலுபேருக்கு தயிர்சாதம் தரலாமா நீங்கள்\nபிரம்மா, விஷ்ணு, ஐயப்ப சுவாமி, நவக்கிரக குரு, தட்சிணாமூர்த்தி; குருவாரம், புரட்டாசி, உத்திரப் பெருமைகள்\n’உதவிக்கரம் நீட்டுங்கள்; உங்களுக்கு உதவி செய்ய நான் வருவேன்’ - பகவான் சாயிபாபா\nமகரம்கும்பம்மீனம் ; வார ராசிபலன்; (செப்டம்பர் 17 முதல் 23ம் தேதி வரை)மீனம்வார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nநாலுபேருக்கு தயிர்சாதம் தரலாமா நீங்கள்\nபிரம்மா, விஷ்ணு, ஐயப்ப சுவாமி, நவக்கிரக குரு, தட்சிணாமூர்த்தி; குருவாரம், புரட்டாசி, உத்திரப்...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nஎன் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை;...\nநவம்பர் மாத பலன்கள் ; மீன ராசி அன்பர்களே\nநவம்பர் மாத பலன்கள் ; கும்ப ராசி அன்பர்களே\nநவம்பர் மாத பலன்கள் ; மகர ராசி அன்பர்களே\nநவம்பர் மாத பலன்கள் ; தனுசு ராசி அன்பர்களே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n200 கி.மீ. ஃபிட் இந்தியா ஓட்டம்; கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்\nவங்கதேசத்தில் கரோனா ��ாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nமூட்டு உள்வைப்புகளுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்; பொதுமக்களுக்கு ரூ 1,500 கோடி மிச்சமாகும்\nகூட்டுறவு சங்கம் மூலம் மீண்டும் விவசாயக் கடன்: தமிழக முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் நன்றி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/physiotherapist-institute-of-sports.html", "date_download": "2020-10-31T15:41:00Z", "digest": "sha1:RFJD4XMVBTQRCLHO37BBFSSAY4UDSJ6V", "length": 2706, "nlines": 61, "source_domain": "www.manavarulagam.net", "title": "பௌதீக சிகிச்சையாளர் (Physiotherapist) - Institute of Sports Medicine", "raw_content": "\nInstitute of Sports Medicine இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- பௌதீக சிகிச்சையாளர் (Physiotherapist)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஜூன் 06\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/18222353/1262193/Russian-Border-Guards-detain-161-North-Korean-Poachers.vpf", "date_download": "2020-10-31T17:16:11Z", "digest": "sha1:573LH7NS6SDRQXXYUFQ7HQJRRXPKED3C", "length": 15879, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வடகொரியர்கள் கைது: ரஷிய பாதுகாப்பு படையினர் அதிரடி || Russian Border Guards detain 161 North Korean Poachers", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 161 வடகொரியர்கள் கைது: ரஷிய பாதுகாப்பு படையினர் அதிரடி\nபதிவு: செப்டம்பர் 18, 2019 22:23 IST\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து கடல் உயிரினங்களை வேட்டையாடிய 161 வடகொரிய நாட்டினரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nரஷிய வீரர்கள் சட்டவிரோதமாக நுழைந்த படகினை சிறைபிடிக்கும் காட்சி\nரஷிய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து கடல் உயிரினங்கள�� வேட்டையாடிய 161 வடகொரிய நாட்டினரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nஅமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை அரங்கேற்றி வருகிறது. இதனால் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. பொருளாதார தடை காரணமாக வடகொரியாவை சேர்ந்தவர்கள் சிலர் அதிக பணம் ஈட்டுவதற்காக பிற நாட்டு கடல் பகுதிகளில் நுழைந்து சட்ட விரோதமாக மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில், ரஷிய எல்லைக்குள் நேற்று சட்ட விரோதமாக நுழைந்து கடல் உயிரினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த வடகொரிய நாட்டினரை ரஷிய கடலோர காவல் படையை சேர்ந்த வீரர்கள் தடுக்க முற்பட்டனர். அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு ரஷிய கடற்படையினரை தாக்கிவிட்டு அவர்கள் உடனடியாக படகுகளில் தப்பிச்சென்றனர்.\nஇந்நிலையில், கடலோர காவல் படையினர் தாக்கப்பட்டதையடுத்து இன்று ரஷியாவின் எல்லை பாதுகாப்பு படையினர், சிறப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் என அனைத்து பிரிவினரும் இணைந்து அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த தேடுதல் வேட்டையின் போது ரஷிய எல்லைக்குள் சட்ட விரோதமாக அத்துமீறி நுழைந்து கடல் உயிரினங்களை வேட்டையாடிக் கொண்டிருந்த வடகொரியாவை சேர்ந்த 161 வேட்டைக்காரர்களை ரஷிய படையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய 13 மோட்டார் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வா���ா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nபெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/10/blog-post_6.html", "date_download": "2020-10-31T16:02:53Z", "digest": "sha1:O2CRBHL77ZTOQQX4V4KBFXVHUZSRTJQP", "length": 13719, "nlines": 136, "source_domain": "www.tamilus.com", "title": "பஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை - Tamilus", "raw_content": "\nHome / ஐபிஎல்2020 / விளையாட்டு / பஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nதுபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 18-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த இரண்டு அணிகளுக்கும் வெற்றி முக்கியமானதாக இருந்தது.\nபஞ்சாப்புக்கு எதிரான் போட்டியில் விக்கெட்டை இழக்காமல் 181 ஓட்டங்கள் எடுத்த சென்னை சாதனையுடன் வெற்றி பெற்றது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். கப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 26(19) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்தீப்சிங் 27(16) ஓட்டங்களும், நிகோலஸ் பூரன் 33(17) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே,எல்.ராகுல், தனது அரைசதத்தை பதிவு செய்தநிலையில் 63(52) ஓட்டங்களில் வெளியேறினார்.\nஇறுதியில் மேக்ஸ்வெல் 11(7) ஓட்டங்களும், சர்ப்ரஸ் கான் 14(9) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nமுடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 63 ஓட்டங்கள் எடுத்தார். சென்னை அணியின் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்களும், ஜடேஜா, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்கு 179 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nசென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன், பிளெஸ்சிஸ் ஆகிய இருவரும்தொடக்கம் முதல் அடித்து ஆட தொடங்கினர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்சன் 83 ஓட்டங்களும் , பிளெஸ்சிஸ் 87 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். இதில் சாதனை அளவாக இரண்டு வீரர்களும் 53 பந்துகளை சந்தித்திருந்தனர். இருவரும் 11 பவுண்டரிகளை விளாசினர்.\nவாட்சன் 3 சிக்சர்களும், பிளெஸ்சிஸ் 1 சிக்சரும் விளாசியிருந்தனர். சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் எடுத்தது. இதனால், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசூப்பர் ���வரில் கொல்கட்டா வெற்றி\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெ...\nகப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் வ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி\nநடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்...\nஆட்டம் இழக்காமல் டோனி 100\nபெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nமூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேற...\nரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்\nராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு\nகம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/09/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T17:27:53Z", "digest": "sha1:JTTUNCKBIX6DOVGMYS7QMCELN6YUS2NO", "length": 6101, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "நவக்கிரக வலம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் நவக்கிரக வலம்\nஒன்பது முறை நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு இறுதியில்தான் நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும்.\nநவக்கிரகங்களை ஏழு சுற்��ுகள் வலமாக சுற்ற வேண்டும். ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.\nஎனவே இந்த ஏழு கிரகங்களையும் நாமும் வலமாகச் சுற்ற வேண்டும். அதே நேரத்தில் ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக வலம் வருபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்.\nஇப்படி ஒன்பது முறை நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு இறுதியில்தான் நவக்கிரகங்களை சுற்றிவர வேண்டும்.\nPrevious articleகாரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்\nநவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி\n20ஆண்டு காலமாக மின்சாரம் இல்லாத குடும்பத்திற்கு ஒளி வழங்கியது டிஎன்பி\nஎன் அம்மா அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்\nகாய்கறி விலை கிடு கிடு உயர்வு\nகருணாஸுக்கு ஜோடியான லட்சுமி மேனன்\nகோவில் சுவரை உடைத்து 5 ஆயிரம் வெள்ளி கொள்ளை\nஇன்று 659 பேருக்கு கோவிட் தொற்று\nஅனைத்து எம்.பி.களும் ஏற்று கொள்ளும் வகையில் 2021 பட்ஜெட்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதொட்டதை துலங்கச் செய்வார் பட்டவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Zero00wiki", "date_download": "2020-10-31T17:32:13Z", "digest": "sha1:TPMCLGRFQ6UHHSHKDTL3VI76L4S6JH7H", "length": 5458, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் ��திகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n08:18, 26 மார்ச் 2019 Zero00wiki பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/wife-killed-husband-absconding-pjkjux", "date_download": "2020-10-31T17:01:06Z", "digest": "sha1:TGCZOATW2I57CWIMEP27FEGYQIF63RKG", "length": 12133, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி குத்திக்கொலை... கணவன் தலைமறைவு!", "raw_content": "\nஉல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி குத்திக்கொலை... கணவன் தலைமறைவு\nகாலை வேலைக்கு சென்ற மூர்த்தி இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.\nதிருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் செல்வம் நகரில் உள்ள பிரிண்டிங் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்க்கின்றனர்.\nவேலைக்கு செல்லும் மூர்த்தி தினமும், மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வருவார். இதனை கோமதி கண்டிப்பது வழக்கம். இதையொட்டி கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் மூர்த்தி, மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோமதி, கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தாய் ஜோதி வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டார்.\nபின்னர் மூர்த்தி மனைவியை சந்தித்து, சமரசம் பேசினார். அப்போது, இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறி உறுதியளித்தார். இதையடுத்து தனது கணவரையும், தாய் வீட்டிலேயே தங்கி இருக்கும்படி கூறினார். இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு சென்ற மூர்த்தி இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் நள்ளிரவு கோமதியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.\nஇதில் ஆத்திரமடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோமதியின் வயிறு, ம���ர்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மகளின் சத்தம் கேட்டு, தாய் ஜோதி ஓடிவந்தார். அவரையும், மூர்த்தி கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார்.\nஅவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்ம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கோமதி, ஜோதி ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஜோதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். புகாரின்படி திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மூர்த்தியை கைது செய்தனர்.\nகுகைக்குள் உல்லாசம்... தலைக்கேறிய வெறியால் கள்ளக்காதலி படுகொலை.. இறுதியில் நேர்ந்தது என்ன\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.\nபட்டப்பகலில் பயங்கரம்... கண்ணிமைக்கும் நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சல்லி சல்லியாக வெட்டி படுகொலை..\nஐயோ இந்த கொடுமையை பாருங்கள்.. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம்..\nதூங்கிக்கொண்டிருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்ட மகன்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..\nஅடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்பட்ட கடைசியில் இதுதான் கதி... சென்னையில் நடந்த பயங்கரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/02114311/1244432/Nokia-62-to-Be-Launched-at-HMD-Global-June-6-Event.vpf", "date_download": "2020-10-31T17:32:22Z", "digest": "sha1:MVPQNRK2W37ZJJXV4N5ANCM3ZMSTGR3T", "length": 9088, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia 6.2 to Be Launched at HMD Global June 6 Event Tipster Claims", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜூன் 6 இல் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் தான் அறிமுகமாகுமாம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி இந்த நோக்கியா ஸ்மார்ட்போனினை தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி நோக்கியா 6.2 என்கிற நோக்கியா X71 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் டீசர்களை வெளியிட்டது.\nஎனினும், இந்த டீசர்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், நோக்கியா அநியூ என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை இதே நிகழ்வில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிமுக நிகழ்வு நடைபெறும் அதே நாளில் இந்தியாவிலும் நோக்கியா நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்திய சந்தைக்கென சில அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. நோக்கியா அநியூ ட்விட்டர் பதிவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளை போன்று 290 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,200) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும் இதே விலைப்பட்டியலில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் நோக்கியா X71 மாடலின் சர்வதேச எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.\nசில வாரங்களுக்கு முன் நோக்கியா X71 ஸ்மார்ட்போன் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்தவரை மெட்டல் கிளாஸ் சான்ட்விச் வடிவமைப்பும் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க செய்ஸ் சான்று பெற்ற 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120 டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்படுகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nஒருவழியாக ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஒன்பிளஸ் 8டி புதிய லிமிட்டெட் எடிஷன் வெளியீட்டு விவரம்\nகேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவை அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தியாவில் வி ஆட் ஆன் சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை திடீர் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/21121030/1262627/Diwali-festival-Fireworks-production-intensity-in.vpf", "date_download": "2020-10-31T17:26:56Z", "digest": "sha1:KJWRCE4DQBVSRLSDS6V4A7R4B3DNYDQQ", "length": 17698, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீபாவளி பண்டிகை - சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரம் || Diwali festival Fireworks production intensity in Sivakasi", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீபாவளி பண்டிகை - சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரம்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 12:10 IST\nதீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதுதான�� சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nசிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெறுகிறது.\nதீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதுதான் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்தியாவின் பட்டாசு நகரம் என அழைக்கப்படும் சிவகாசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பெரிய, சிறிய அளவில் 1200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.\nபட்டாசு வெடிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்திக்கும், அதனை வெடிப்பதற்கும் நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.\nமேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதுபோன்ற கெடுபிடி காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழில் கடும் பாதிப்புக்குள்ளானது. நீதிமன்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி பட்டாசு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nவருகிற அக்டோபர் மாதம் 27-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக பண்டிகைக்கு 3 மாத காலத்துக்கு முன்பே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெறும். வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவியும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.\nபண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதுதான் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளது. இதனால் மந்தமாக இருந்த பட்டாசு உற்பத்தி மும்முரமடைந்துள்ளது. வருடத்தில் 10-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படவில்லை.\nஇதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளை விட தற்போது ஒப்பிடும்போது ஆர்டர் குறைவுதான். எனினும் பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆர���டர்கள் அதிக அளவு வரும் என்ற நம்பிக்கையில் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.\nபட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் இறுதி தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்ற அச்சமும் உள்ளது. பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆ��ோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/23383", "date_download": "2020-10-31T15:59:57Z", "digest": "sha1:NC3E2BHI5ALDULODPY4ZR2YLG4UO4TIY", "length": 9029, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெளியாரின் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு: மக்கள் சிரமம்! – | News Vanni", "raw_content": "\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெளியாரின் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு: மக்கள் சிரமம்\nவவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெளியாரின் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு: மக்கள் சிரமம்\nவவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் இன்று (26) முதல் வெளியாரின் வாகனங்கள் உட்செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்ட செயலகத்திற்கு தங்கள் தேவைகள் நிமித்தம் வரும் பொது மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் நிறுத்திவிட்டு செல்வது வழமை.\nஅந்தவகையில் நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக்கொடியை நபரொருவர் கழற்றி வீசிய சம்பவத்தை தொடர்ந்து வெளியாரின் வாகனங்கள் மாவட்ட செயலகத்தின் வனாகத்திற்குள் உட்செல்வது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொது மகன் ஒருவர்,\nமாவட்ட செயலகத்திற்கு முன்பாக வாகான தரிப்பிடம் ஏதுவும் இல்லாத நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு சிரமப்படுகின்றனர். மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பாரிய இடவசதியுடன் மர நிழலும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மக்கள் தங்கள் கருமங்களை ஆற்றக்கூடியதாக இருந்தது.\nபட்டபகலில் மாவட்ட செயலகத்தின் முற்றலில் தேசியக்கொடி இறக்கப்பட்டதானது பாதுகாப்பு ஊழியர்களின் அசமந்தத்தை காட்டுகிறது. சுமூக நிலையிலிருந்த மாவட்ட செயலகத்தின் நிலைமை மனநோயாளி ஒருவரின் செயற்பாட்டால் பொது மக்களுக்கு இடையூறாக மாறியுள்ள நிலையில் இம் முடிவை அரசாங்க அதிபர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலை��ில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\n11 வயது சி றுமி யை 9 வயதிலிருந்து தொடர்ந்து பா லிய ல் ப லா…\nபாடும் நிலா எஸ்.பி.பி பாடல் பாடும் சமயத்தில் செய்த…\nபல ஆ சைகளோ டு தி ருமண த்தில் இ ணைந் த த ம்ப திகள் : சி றிது…\nசொந்த ம ருமகளை க ர்ப் பமாக் கிய மா மனார் : மாமியார் சொ ன்ன…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/26056", "date_download": "2020-10-31T15:35:25Z", "digest": "sha1:OM7YN6CZIRETPWKOHCETGKCH56UXLAA5", "length": 7725, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு\nவவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு\nவவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று (17.08.2017) இரவு 7.00 மணி தொடக்கம் 7.45மணிவரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.\nஐ.நா அலுவலக விசேட பணியாளர் சோமஸ், தாயக தாய்மார், வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோருடன் சுமார் 45நிமிடங்கள் இடம்பெற்ற இவ் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பெற்றுக்கொண்டார்.\nநாங்கள் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் குடுத்துக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் இதற்கு தீர்வினை பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.\nஇன்றுடன் 170வது நாட்களாக வீதியில் தங்களது பிள்ளைகளை தேடி சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் இவர்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\n11 வயது சி றுமி யை 9 வயதிலிருந்து தொடர்ந்து பா லிய ல் ப லா…\nபாடும் நிலா எஸ்.பி.பி பாடல் பாடும் சமயத்தில் செய்த…\nபல ஆ சைகளோ டு தி ருமண த்தில் இ ணைந் த த ம்ப திகள் : சி றிது…\nசொந்த ம ருமகளை க ர்ப் பமாக் கிய மா மனார் : மாமியார் சொ ன்ன…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்திய���ல் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/33805", "date_download": "2020-10-31T15:33:23Z", "digest": "sha1:PLPDF5C65NJ3WYK23QEBMNN6ECKE2RIH", "length": 8159, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் ( முழுமையான படத்தொகுப்பு ) – | News Vanni", "raw_content": "\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் ( முழுமையான படத்தொகுப்பு )\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் ( முழுமையான படத்தொகுப்பு )\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இன்று (09.11.2017) காலை 9.30மணிக்கு நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்லூரி முதல்வர் பா.கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.\nமங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாக நிகழ்வில் வரவேற்பு நடனம் , ஆங்கில மற்றும் சிங்களப் பாடல் , நாடகம் , பிரகாசம் சஞ்சிகை வெளியீடு , நூலின் ஆய்வுரை , பரிசளிப்பு வைபவம், பிரதம , கௌரவ விருந்தினர் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் , கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி வவுனியா தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பீ.நடராஜ் , வவுனியா சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.கென்னடி , விருந்தினர்களாக சமய மதத்தலைவர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\n11 வயது சி றுமி யை 9 வயதிலிருந்து தொடர்ந்து ப�� லிய ல் ப லா…\nபாடும் நிலா எஸ்.பி.பி பாடல் பாடும் சமயத்தில் செய்த…\nபல ஆ சைகளோ டு தி ருமண த்தில் இ ணைந் த த ம்ப திகள் : சி றிது…\nசொந்த ம ருமகளை க ர்ப் பமாக் கிய மா மனார் : மாமியார் சொ ன்ன…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_981.html", "date_download": "2020-10-31T15:39:29Z", "digest": "sha1:VY3XWVIOF467YSFEWINZHOOR7PX5YUDC", "length": 9863, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "விஜயகலாவிற்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரெட்டி ! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / விஜயகலாவிற்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரெட்டி \nவிஜயகலாவிற்கு ஆதரவாக யாழ் நகரில் சுவரெட்டி \nஅமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.\nயாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.\nஇந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். பாராளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.\nஅத்தோடு விஐயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.\nஇந் நிலைய��ல் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அளிவித்திருந்தார். இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nதமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா என்று குறிப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pani-vizhum-kaalam-song-lyrics/", "date_download": "2020-10-31T16:01:53Z", "digest": "sha1:YHASL74N4ZMA4S2SS72W6WLSXEMYP4VJ", "length": 8536, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pani Vizhum Kaalam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பிரேம்ஜி, கார்த்திக் ராஜா\nஇசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா\nஆண் : பனி விழும் காலம்\nவான் மழை வந்ததால் பூமிக்கு\nபரவசம் நீ நிழல் கண்டதால்\nஎன் முகம் பரவசம் புதிதாய்\nஆண் : உனது எனது என்ற\nஆண் : புதிதாய் புதிதாய்\nஅழகாய் பல பூக்கள் பூக்கிறதே\nஆண் : இது இதுவரை\nஆண் : புதிதாய் ஒரு\nஆண் : இரண்டு மனங்கள்\nஉனது எனது என்பது பொதுவாய்\nபெண் : இந்த நெருக்கம்\nஒன்று போதும் வேர் என்ன\nஆண் : இது இதுவரை\nஆண் : புதிதாய் ஒரு\nஆண் : இணைந்து நடக்கும்\nபெண் : உந்தன் நிழலில்\nஆண் : இது இதுவரை\nஆண் : புதிதாய் ஒரு\nஆண் : மெதுவாய் ஒரு\nபெண் : மனதில் ஒரு\nபெண் & ஆண் : இது இதுவரை\nஆண் : புதிதாய் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_461.html", "date_download": "2020-10-31T17:01:04Z", "digest": "sha1:TZAODK7UL3RF5T6NNOC52BYDVEYHHC2U", "length": 5501, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் நீண்ட நாள் திருடர்கள் இருவர் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / யாழில் நீண்ட நாள் திருடர்கள் இருவர் கைது\nயாழில் நீண்ட நாள் திருடர்கள் இருவர் கைது\nஇலக்கியா அக்டோபர் 07, 2020\nயாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந���த கொள்ளை கும்பலை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇருபாலை மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இருவரே நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமானிப்பாய், காரைநகர், கொடிகாமம் சாவகச்சேரி, காங்கேசன்துறை, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக பெரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள் உள்ளன.\nசந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதும் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/telecom", "date_download": "2020-10-31T16:52:34Z", "digest": "sha1:FXTVFKXHXESGSOIG6UV67237RDVIZLYB", "length": 6381, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "telecom", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது... மக்கள் கருத்து என்ன\nவோடஃபோன் - ஐடியா இனிமேல் ̀Vi'... புதிய பிராண்டில் களமிறங்கும் வோடஃபோன்\n`பணத்தைச் செலுத்த 10 ஆண்டு கால அவகாசம்’ - AGR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஏர்டெல்: மீண்டும் `1 GB - 100 ரூபாய்'... சுனில் மிட்டல் சொல்லும் கணக்கு என்ன\nநாயைக் கொல்வதற்கும் பி.எஸ்.என்.எல்-க்கும் என்ன சம்பந்தம் - அனந்த் குமார் ஹெக்டே பேசியது சரிதானா\n`60% இந்திய ஊழியர்கள் லேஃஆப்’ - 50% வருவாயை இழக்கத் துணிந்த ஹுவாய்\nஇந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா - உண்மை நிலை என்ன\nஜியோ Vs ஏர்டெல்: டெலிகாம் யுத்தத்தில் முதலிடம் யாருக்கு\nடெலிகாம் துறை... குவியும் அந்நிய முதலீடு..\n`தொடரும் அந்நிய நேரடி முதலீடுகள்' - ஊரடங்கிலும் கொடிகட்டிப் பறக்கும் ஜியோ\nஇந்தச் சூழலிலும் காஷ்மீருக்கு 4G கிடையாது... உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nபல மடங்கு அதிகரித்திருக்கும�� இணையப் பயன்பாடு... எப்படி சமாளிக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh-iniyan.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2020-10-31T15:20:47Z", "digest": "sha1:NY6IP7XZXKSFSW73UN4QGUQDDWCSTWTP", "length": 30315, "nlines": 164, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்: தொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்", "raw_content": "\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்கணமும் அதன் தொடக்கத்திலிருந்து இலக்கியத்தோடு இணைந்திருந்ததினால் மொழியியல் இலக்கியத்தோடு நெருக்கம் கொண்டிருப்பது உண்மையாகிறது. பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனிதனால் பேசப்படும் மொழியைப்பற்றி ஆராய்யும் ஒரு துறையாகும். மொழியியலைப் பற்றி நம் தமிழ் ஆய்வலர்களில் ஒருவரான இளம்பூரணர், தொலகாப்பியம் உணர்த்தும் மொழியியல் கூறுகளே தமிழின் வளர்ச்சியையும் அதன் ஒலிக்கூறுகள் மற்றும் மொழிக்கூறுகளின் அமைப்புகளையும் விளக்கப்படுத்துகிறார். தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். இதுவே தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.\nதொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டதாகும் முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ளது இயல் மொழிமரபு. மொழி எனப்படுவது நாம் மேலே பார்த்ததுப்போல் பேசப் பயன்படகூடிய ஒரு சாதனமாகும். அதற்கு நாம் எழுத்து வடிவமும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவதே சொல்லாகிறது. எனவே இங்கு மொழி எனப்படுவது மொழியப்படும் சொல்லைக் குறிப்பதாகிறது. மரபு என்பதோ இவ்விடத்தில் பின்பற்றும் வழக்கத்தை குறிப்பனவையாகும். ஆகவே, முதலாவது இயல் முதலெழுத்துகளை விளக்கப்படுபவையாகவும் இரண்டாவது இயல் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்களை விளக்��ப்படுத்துபவையாகவும் விளங்குகிறது. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரங்களும் ஒன்பது இயல்கள் கொண்டதாகும். எழுத்ததிகாரத்துக்குள் நூன் மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் அடங்குகின்றன:::\nஎழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடைகளைத் தருபவனாக எழுத்ததிகாரம் விளங்குகிறது என்கிறார்ர்.\n1. எழுத்துகள் எங்ஙனம் பிறக்கின்றன\n2. சொற்கள் பிற சொற்களோடு எங்ஙனம் புணருகின்றன\n3. புணரும்போது சொற்கள் எங்ஙனம் மாறுகின்றன\n4. பெயர்சொற்கள் வேற்றுமை உருபுகளை எங்ஙனம் ஏற்கின்றன\n5. அவற்றை ஏற்கும்போது எங்ஙனம் வேறுபடுகின்றன\n6. சாரிகைகள் எவ்வாறு அமைகின்றன\n7. உயிரையும் மெய்யையும் ஈறாகக் கொண்ட சொற்கள் பிறச்சொற்களோடு கலக்கும்போது இடையில் என்ன எழுத்துகள் மிகுகின்றன\n8. குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது எத்தகைய மாறுதல்கள் அடைகின்றன\nஎழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துக்களின் உச்சரிப்பு நிலை, சொற்களின் எழுத்துக்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஅகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது என்ப\nவிளக்கம் : உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் சேர்ந்து, முப்பது எழுத்துக்கள் ஆகும்.\nபன்னீர் எழுத்தும் ‘உயிர்’ என மொழிப.\nவிளக்கம் : பிற ஒலிகளின் துணை இல்லாமல் தாமே இயங்கிக் கொள்வது உயிர் எழுத்துக்களாகும். அவை மற்ற மெய்யெழுத்துகளையும் இயக்க கூடியது. நம்முடைய உயிரைப் போல, தானே இயங்கவும், இயக்கவும் செயல்படுகின்ற காரணத்தாலும், அ முதல் ஔ வரை உயிரெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார்.\nபதினெண் எழுத்தும் ‘மெய்’. என மொழிப.\nவிளக்கம் : தன்னால் இயங்க முடியாது. பிற உயிர் ஒலிகளின் துணை கொண்டே இயங்க வல்லதாகும். நம்முடைய உடம்பினைப் போல, தானே இயங்கவும் இயக்கவும் முடியாத காரணத்தால் இதற்கு மெய்யெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின���றார் அவை க், ச்,ட், த், ப், ர், ய், ற், ல், வ், ழ், ள், ங், ஞ், ந், ண, ம், ன் - எனப் பிரிக்கப்பட்டு மெய்யெழுத்துக்களாக கருதப்படுகிறது. சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையாகும். அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம் மற்றும் ஆய்தமாகும். இவற்றே சார்பெழுத்துக்கள் எனவும் கூறுகிறார்.\nஆ. எழுத்துகள் பிறக்கும் விதம் (ஒலிகளின் பிறப்பு)\nதமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் தொல்காப்பியரோ தம்முடைய தொல்காப்பிய இலக்கண நூலில் உள்ள ‘பிறப்பியல்’ இலக்கணத்தைப் பற்றி கூறுகின்றார். உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருத்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) ஆகியாவையின் இயக்கங்களினால் வெவ்வேறு ஒலிகலாய் பிறக்கின்றன என்ற இவர் கூறும் பிறப்பு இலக்கணம் இன்றைய மொழியியலார் பெரிதும் போற்றுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பை ஆராய்ந்து பார்க்கும்போது தொல்காப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறப்பியலில் சொன்ன கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப் போவனவாகவே உள்ளன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில்:-\nஉந்தி முதலா முந்து வளி தோன்றி,\nதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,\nபல்லும், இதழும், நாவும், மூக்கும்,\nஅண்ணமும், உளப்பட எண் முறை நிலையான்\nஉறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி,\nஎல்லா எழுத்தும் சொல்லும் காலை,\nபிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல\nஎன்ற நூற்பாவில் ஒலிகலின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார். இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர், ‘’ தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றிகண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலப்பெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங்கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலை உடைய’’ என்று கூறுகின்றார். கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்ருப் புறப்படும். அக்���ாற்று மிடற்றின் ஊடகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இக்காற்றானது தலைக்கும் செல்கிறது எனக்கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப்பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலாளர்கள். தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்று கூறுகிறார். இதனை அவர்;\nபன்னீர்-உயிரும் தம் நிலை தி¡¢யா,\nமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.\nஎன்ற நூற்பாவில் குறிப்பிடிகின்றார். எனவே, உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலார்களின் கருத்துகளும் பெருதும் ஒத்தே காணப்படுகின்றன. எனலாம்.\nஎழுத்துகளின் அளவு (மாத்திரை) பற்றிய கருத்துகளிலும் இலக்கண நூல்களிடையே சில வேறு பாடுகள் இருந்தே வருகின்றன. குறில் 1, நெடில் 2, மெய், ஆய்தம், குற்றியலிகரம் மற்றும் குற்றியலுகரம் ஆகியவை 1/2 மாத்திரை எனும் அளவுகளில் வேறுபாடில்லை. உயிரளபெடையைத் தொல்காப்பியர் நெடிலும் குறிலும் சேர்ந்த இணைப்பாகக் கருதுகிறார். பின் வந்த நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் அதனைத் தனி எழுத்தாகக் கொண்டு இரண்டு மாத்திரைக்கும் அதிகமான அளவு பெறும் எனக் கூறுகின்றன. மேலும், ஒற்றளபெடை 1 மாத்திரை பெரும் எனக்கூற, தொல்காப்பியரோ ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை பெறும் என்கிறார். ஒரு மாத்திரையாக ஒலிப்பதுதான் நிலைப்படி சரியானது என இன்றைய மொழிநூலார்களும் கூறுகின்றனர். ஔகாரக் குறுக்கம் பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை. நன்னூல் இலக்கண விளக்கமும் முத்து வீரியமும் அவை 1 மாத்திரைப் பெறக்கூடியது எனவும் வீரசோழியம் மற்றும் நேமிநாதம் ஆகியவை 1 1/2 மாத்திரை பறும் எனவும் குறிப்பிடுகின்றன. மொழியியலார்கலோ ஔகாரக் குறுக்கம் என ஒன்று இல்லை என்றே கருதுகின்றனர். மீண்டும் இங்கு தொல்காப்பியரின் கருத்தே உறுதிப்படுகிறது.\nThere are 2 comments for தொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\n. அன்று.... மெலிந்து.. நளிந்த இரவு பயணம்... இன்று மீண்டும் என்னைத் துவைத்தது... அந்தப் பஸ் பிரயாணத்தில்... மீண்டும் அடர்த்தியானது......\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)\nவணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து ...\nவணக்கம். இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறு...\nவணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81369/Chances-for-rain-over-Tamil-Nadu", "date_download": "2020-10-31T16:35:19Z", "digest": "sha1:7SPTHYKLQC34ZDM7GSSMA4ARAWED5Z7G", "length": 7346, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Chances for rain over Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரியில் லேசான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா: வெடித்து சிதறிய கேஸ் பலூன்கள் - வீடியோ..\n‘மரண மாஸ் தோனிக்கே பொருத்தமாக இருக்கும்’ – அனிருத்\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா: வெடித்து சிதறிய கேஸ் பலூன்கள் - வீடியோ..\n‘மரண மாஸ் தோனிக்கே பொருத்தமாக இருக்கும்’ – அனிருத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/scourge", "date_download": "2020-10-31T17:31:47Z", "digest": "sha1:I3QUAL2STD4653ZLSAEGUI24TAQ3OEBC", "length": 5477, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "scourge - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுதிரைச் சவுக்கு; சாட்டை; கொறடா\nபெரும் துன்பம் அல்லது தீமை உண்டாக்கும் ஒன்று\nசவுக்கால் (கசையால்) அடி; சாட்டையடி கொடு; தண்டி\nகொலைத் தண்டனை விதிக்கப்பட்டோருக்குச் சாட்டைகளால் நாற்பதுக்கு ஒரு அடி குறைவாகக் கொடுப்பது அக்கால யூத வழக்கம். இயேசுவை இவ்வாறே \"கசையால் அடித்தார்கள்\" (மத்தேயு 27:26)\nஆதாரங்கள் ---scourge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ja/59/", "date_download": "2020-10-31T17:21:31Z", "digest": "sha1:2OY7NFG4AODZSQUBXGKK7D2BZDZNKGRO", "length": 24930, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "அஞ்சல் அலுவகத்தில்@añcal aluvakattil - தமிழ் / ஜப்பனீஸ்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜப்பனீஸ் அஞ்சல் அலுவகத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nபக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது\nபக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது\nஅஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா\nஅஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா\nபக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது\nபக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது\nஎனக்கு தபால் தலைகள் வேண்டும். 切手- 二- く--- 。\nஎனக்கு தபால் தலைகள் வேண்டும்.\nஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. はが-- 封- で- 。\nஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு.\nநான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா\nநான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா\nஅங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்\nஅங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்\nநான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்\nநான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்\nபக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது\nபக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது\nஉங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா\nஉங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா\nஉங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா\nஉங்களிடம் தொலைபேசி டைரக்டரி ���ருக்கிறதா\nஉங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா\nஉங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா\nஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். お待- く--- 。 調-- み-- 。\nஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன்.\nதொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. ずっ- 話- で- 。\nதொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது.\nநீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்\nநீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்\nநீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். まず 初-- ゼ-- か----- い---- 。\nநீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும்.\n« 58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n60 - வங்கியில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜப்பனீஸ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/19153314/1262298/Director-perarasu-clarifies-rumours-about--vijay-movie.vpf", "date_download": "2020-10-31T17:50:19Z", "digest": "sha1:PRWK45MKIGJSZWOSJWGQAQZYSMT45JZO", "length": 8370, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Director perarasu clarifies rumours about vijay movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம்- பேரரசு\nபதிவு: செப்டம்பர் 19, 2019 15:33\nவிஜய்யின் 65-வது படம் குறித்த செய்திகள் பரவிவரும் நிலையில், அது குறித்து இயக்குனர் பேரரசு விளக்கம் அளித்துள்ளார்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'.'பிகில்' தொடர்பான தனது அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக விஜய்ய��டன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். இதனைத் தொடர்ந்து 65-வது படத்தை இயக்குநர் பேரரசுவும், 66-வது படத்தை இயக்குநர் ரமணாவும் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை உடனடியாக இயக்குநர் ரமணா தனது பேஸ்புக் பக்கத்தில் மறுத்தார். ஆனால், இயக்குநர் பேரரசு தரப்பில் எந்தவொரு மறுப்பும் வெளியாகாத காரணத்தால், இருவரும் இணைவது உறுதி என்று பலரும் செய்திகளை வெளியிடத் தொடங்கினார்கள்.\nதற்போது இந்தச் செய்தி தொடர்பாக இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’விஜய் 65 படத்தை நான் இயக்கப் போவதாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது ஒரு செய்தியாகவே கடந்து போய் விடும் என்று நினைத்தேன். ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வந்து தற்போது உறுதியான செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது.\nநான் விஜய்க்காகக் கதை தயார் செய்து வைத்திருக்கிறேன் என்பது உண்மை. நானும் என் கதையும் விஜய்க்காகக் காத்திருக்கிறோம் என்பதும் உண்மை. மற்றபடி எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இச்செய்தி உண்மையிலேயே உறுதி செய்யப்பட்டால், நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nஎஸ்.பி.பி.யின் இறுதி அஞ்சலியில் நெகிழ வைத்த விஜய்.... வைரலாகும் வீடியோ\nசாதனை படைத்த விஜய்யின் செல்பி.... கொண்டாடும் ரசிகர்கள்\nவிஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு... தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nசிம்புவிடம் நிறைய மாற்றங்கள் - தங்கை இலக்கியா\nதமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nகொரோனா பாதிப்பு - ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilacademy.com/stages-detail.php?sections=MTA2", "date_download": "2020-10-31T17:00:57Z", "digest": "sha1:K3QQR4GZAAIM25GA2MGLIHSNZXY2OCLJ", "length": 13862, "nlines": 141, "source_domain": "worldtamilacademy.com", "title": "Tamil Proverbs | Tamil Slogan | Tamil Statements to Tamil Ohio", "raw_content": "\nஇருமொழிக் கல்வி முத்திரை ( Seal Of Bi-literacy )\nபாடங்கள் அச்சிட பணித்தாள்கள் வினாக்கள் கற்பித்தல் தளவாடங்கள் திறன் அறியும் தளவாடங்கள்\n*ஒரு வருட சந்தா - பதிவு படிவம்\nமின்னஞ்சல் முகவரி (E-Mail ID) *\nஆசிரியர் (அல்லது) கல்வி நிறுவனத்திற்கான\nஒரு வருட சந்தா - பதிவு படிவம்\nமின்னஞ்சல் முகவரி (E-Mail ID) *\nகல்வி நிறுவனத்தின் பெயர்(Institute Name) *\nமாணவர்களின் எண்ணிக்கை (No.Of Students) *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/186014?ref=archive-feed", "date_download": "2020-10-31T16:33:41Z", "digest": "sha1:VI7O5SAEDQKIJJG3BQOHN6SFBKVUINXD", "length": 9516, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் - ரொமாண்டிக் போட்டோ ஷூட் - Cineulagam", "raw_content": "\nஇந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா, புதிய போட்டியாளர் இவர்தானா- வெளிவந்த In அன் Out தகவல்\nபிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது உருக்கமாக வெளியிட்ட செய்தி\nதிருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரல்\nஉங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்\nசுமங்கலி வார்த்தையால் ஏற்பட்ட சர்ச்சை... எங்கே எப்போ என்ன பேசுறது\nஆஹா கதை சூப்பர் என அஜித் தேர்வு செய்தும் அவரால் நடிக்க முடியாமல் போன படம்- பின் செம ஹிட், என்ன படம் தெரியுமா\nசக்தி வாய்ந்த இந்த வெள்ளை பொருளை தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க போதும் தீராத நோயும் அலண்டு ஓடும்\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்... 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nலுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி கண்ணீர் விட்ட அனிதா சிரிப்பை அடக்கி கொண்ட போட்டியாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. ரொமான்ஸில் போட்டியாளர்களை அலறவிட்ட ஷிவானி பாலாஜி.. கதறும் பார்வையாளர்கள்\nபார்ப்போரை மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n44 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிதவிதமான புடவையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்\nமெஹந்தி நிகழ்ச்சி, நடிகை காஜல் அகர்வாலின் அழகிய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சம்யுக்தாவின் செம மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n மாப்பிள்ளை இவர் தான் - ரொமாண்டிக் போட்டோ ஷூட்\nகொரோனா ஊரடங்கால் பலரின் ஆடம்பர திருமணங்கள் தவிர்க்கப்பட்டு எளிமையான முறையில் நிகழ்த்த வேண்டிய கட்டாயமாக இருந்தாலும் பல நல்ல விசயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது.\nசினிமா, சீரியல் பிரபலங்களின் திருமணம் அண்மையில் நிகழ்ந்தது. அடுத்த திருமணமாக மலையாள டிவி சீரியல், சினிமா நடிகை சரண்யா ஆனந்த் தயாராகியுள்ளார்.\nஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர், மாடல் என பல திறமைகள் கொண்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார்.\nநீண்ட நாளாக தான் காதலித்து வந்த மனேஷ் ராஜன் நாயரை திருமணம் செய்யப்போகிறாராம்.\nஇதனை முன்னிட்டு நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்த மகிழ்வான தருணத்தில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/47784/", "date_download": "2020-10-31T16:13:11Z", "digest": "sha1:2FDADLMJ4VAJCPW6QENSH36TAMPURKKK", "length": 8264, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் குப்பைமேடு துப்பரவு பணி மும்முரம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் குப்பைமேடு துப்பரவு பணி மும்முரம்\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டும், விடுதிக்கல் குப்பைமேட்டுப் பகுதியில் உள்ள, குப்பைகளை அகற்றி, இடத்தினை துப்பரவு செய்யும் வேலைகளை துரிதமாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினர் செய்து வருகின்றனர்.\nகடந்த வியாழக்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் ஆரம்பிக்கப்பட்ட துப்பரவு செய்யும் பணிகள், இரண்டாவது நாளாகிய வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன. இயந்திரங்களின் உதவியுடனே குப்பை கொட்டும் காணிப்பகுதி துப்பரவு செய்யப்படுகின்றது.\nமண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள் அனைத்தும், விடுதிக்கல் கிராமத்தில் கொட்டப்பட்டு வந்த, நிலையில் கடந்த திங்கட்கிழமை இக்குப்பை மேட்டில் தீயேற்றபட்டது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் குப்பைகளை, விடுதிக்கல் கிராமத்தில் கொட்ட வேண்டாம் என ஆர��பாட்டத்தினை மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து, விடுதிக்கல் மக்களுக்கும் பிரதேச சபையின் செயலாளருக்குமிடையில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தினை துப்பரவு செய்து, குப்பைகளை தரம்பிரிக்கும் இடமாக உபயோகப்படுத்துவதற்கு விடுதிக்கல் மக்கள் இணக்கம் தெரிவித்தனர்.\nமக்களின் இணத்திற்கமைய குப்பை கொட்டப்பட்ட இடத்தினை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதேசத்தின் கழிவுகள் செவ்வாய்க்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையும் சேகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு\nNext articleஇதுவரை உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்படவில்லை . வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்\nமூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்\nகல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……\nமலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கச்சிலாகுடி மக்களின் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49566/", "date_download": "2020-10-31T15:42:01Z", "digest": "sha1:XUHROWBF7TEPEXWBUU42UJTVW26MNROI", "length": 15774, "nlines": 111, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2017 ஆரம்பம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2017 ஆரம்பம்\nபோரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப் பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று வியாழக்கிழமை 15ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nசுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வு மூன்று நாட்கள் கொண்டதாக, ஜுன் 15ஆம் 16ஆம் 17ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது..\nஇம் மாநாட்டின் இறுதி நாளான 18 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான கலாசார மற்றும் தேடல் யாத்திரையுடன் நிறைவு பெறுகின்றது.\nஇம் மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரி.ஜெயசிங்கம்பெராசிரியர் எஸ்.மௌனகுரு, கலை கலாசார பீட பீடாதிபதி கே.ராஜேந்திரம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்ட பலர் சலந்து சிறப்பித்தனர்.\nசிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஜே.ஞானதாஸின் திறப்புரையை அடுத்து கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன் சிறப்புரையாற்றினார்.\nபோர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன, முக்கியமான பங்கையும் ஆற்றிவருகின்றன.\nபோரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு, இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்ளூர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகவே இவை இயங்கி வருகின்றன.\nஎனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇவ் ஆராய்ச்சி மாநாடு, முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சி செயற்பாடுகளின் மதிப்பீடுகளுக்கான சந்திப்பாகவும், புதிய சிந்தனைகள், புதிய தொடர்புகளுடன் தொடர்ந்த முன்னெடுப்புகளுக்கான உந்து புள்ளியாகவும் அமைகின்றது.\nஇந்தவகையில் பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வம��னதாகவும் இருந்து வருகின்றது. சிற்பம், ஓவியம், கட்டடம், இடம் என்பவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇவ் ஆரம்ப நிகழ்வின்போது பேருரைகளுடன் கலை நிகழ்வுகளும், ஆராய்ச்சிகளுக்குடான ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.\nபண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக்கூடியவைகளாக இருக்கின்ற சிற்பம் ஓவியம் கட்டடம் இடம் என்பன முக்கியத்துவம் பெறுகின்ற அதேவேளையில் சடங்குகள் கொண்டாட்டங்கள் ஆற்றுகைகள் உள்ளிட்ட சமூகப் பண்பாட்டுப் புளக்கங்கள் மற்றும் வாழ்வியல் செயற்பாடுகள் என்பன வாழ்வை வடிவமைப்பதில் அதிக செல்வாக்கினைக் கொண்டிருப்பினும் அதிக கவனத்தைப் பெறுவதாக இல்லை.\nநாட்டுப்புற வழக்காற்றுக் கற்கைகளில் இவை கவனத்தில் கொள்ளப்படினும் ஈழச் சூழலில் மேற்படிக் கற்கைகள் இன்னமும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பெற்றதாக இல்லை.\nஇந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருவதுடன் முக்கியமான பங்கினையும் ஆற்றி வருகின்றன.\nபோரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல் சமுதாய மயப்படுத்தல் வாழக்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல் ஆற்றல்களைக் கொண்டாடுதல் உள்;ளுர்அறிவு திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்கினாலும் இவை பேசாப் பொருளாகவே இயங்கி வருகின்றன.\nஎனவே உணர்ந்தும் உணராமலும் அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றவற்றில் பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும் அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.\nஇம்மாதம் 15ம் திகதி மாலை 06.30 மணிக்கு தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இம் மாநாட்டில் 120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் 17ம் திகதி மாலை பறங்கியர் கலைவிழாவும் 18ம் திகதி கலைப்பண்பாட்டுக் களப்பயணமும் இடம்பெறஉள்ளன.\nPrevious articleஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டு���் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது\nNext articleமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 609ஆசிரியர்கள் பற்றாக்குறை\nஇலங்கையில் கொரனா 20வது மரணம் பதிவாகியுள்ளது.\nமட்டில் 16வயது இளைஞனுக்கும் கொரனா தொற்று. 34 ஆக உயர்ந்தது.\nவெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது\nஅன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்\nசுபீட்சம் இன்றைய பத்திரிகை 03.10.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/kulandhai-bharathiyar-tshirt-for-kids-round-neck-flipflop-tshirt-new-trendy-tamil-tshirt-buy-online.html", "date_download": "2020-10-31T17:18:12Z", "digest": "sha1:LU4K232WVOW222N2H24EWSLARV3NODJD", "length": 5263, "nlines": 102, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Kulandhai Bharathiyar Tshirt | குழந்தை பாரதியார் ட்ஷிர்ட்", "raw_content": "\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\n\"பிஞ்சுகளின் நெஞ்சிலும் தமிழ் வளரட்டும்\" எனும் உயரிய சிந்தனையின் வெளிப்பாடே இந்த குழந்தை ஆடை. குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக மழலை பருவத்தில் பாரதி உள்ளது போல் வடிவமைத்து உள்ளோம். இந்த ஆடை தயாரிக்க நாம் பயன்படுத்தி உள்ள துணி குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றார் போல் இலகுவாக தயாரித்துள்ளோம். எந்த ஒரு நிலையிலும் நிலைத்து நிற்கும் அச்சு முறை பயன்படுத்தி உள்ளோம். உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி விரும்பி அணிய செய்யவேண்டிய ஆடையில் இதுவும் ஒன்று.\nசிறுவர் சிறுமியர்கள் அணியும் வகையில் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுழுவதும் எண்ணியல் தொழில்நுட்பத்தில் பதங்ப்படுத்தல் முறையில் அச்சிடப்பட்டுள்ளது.\nதுணியில் தரம் நிலையானது, அச்சின் நிறம் மங்காது.\nஇயந்திர அலசல் மற்றும் நிழலில் உலர்த்தி வரும் பட்சத்தில் துணியின் தரம் நீட்டித்து வரும்\nசுட்டிப்பையன் | Chutti Paiyan\nThanjai Periya Koil | தஞ்சை பெரிய கோயில்\n'தமிழி'யில் தமிழ் | Thamizhi script\nதமிழின் இனிமை | Tamil Mozhi\nZha | ழ'கரம் - உயிர்மூச்சு\nஅறம் செய்ய விரும்பு | Aram Seiya Virumbu\nIyarkaiyin Madi |இயற்கையின் மடி\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/10/12191122/1769162/kamal-tweet-About-RTI.vpf", "date_download": "2020-10-31T17:09:47Z", "digest": "sha1:2IBSZVMJJB6OS4ICSI7OMHS4GJV4AJPA", "length": 10278, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஆர்டிஐ-யில் 2.2 லட்சம் மனுக்கள் நிலுவை\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் டுவிட்டர் பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தி��ா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஆர்டிஐ-யில் 2.2 லட்சம் மனுக்கள் நிலுவை\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் டுவிட்டர் பதிவு\nதகவல் அறியும் உரிமை ஆணையங்களில் 2 புள்ளி இரண்டு லட்சம் கோரிக்கை மனுக்கள் நிலுவையில் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதகவல் அறியும் உரிமை ஆணையங்களில் 2 புள்ளி இரண்டு லட்சம் கோரிக்கை மனுக்கள் நிலுவையில் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால் மட்டுமே தீர்வு என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மல��� பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/11/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2020-10-31T15:50:08Z", "digest": "sha1:HGV7PNVE7AWGR5RXYKIPSKY4WEJFCN6W", "length": 5386, "nlines": 91, "source_domain": "www.kalviosai.com", "title": "நீட்பயிற்சி மாணவர்கள் ஆர்வம்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome NEET நீட்பயிற்சி மாணவர்கள் ஆர்வம்\nதேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, ‘நீட்’ தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:\n‘நீட் ‘தேர்வுக்கு பாட வாரியாக நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சியளிக்க தமிழக அரசுடன் புதுடில்லியில் உள்ள ‘ஸ்பீட்’ பயிற்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக மாநிலத்தில் 100 மையங்களை தேர்வு செய்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. தேனியில் இப்பயிற்சிக்கு 2016 மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.11 மையங்களில் 3ல் பயிற்சி துவங்கியுள்ளன. மற்ற கல்வி மாவட்டங்களில் பயிற்சிக்கான ஆன் -லைன் பதிவுகள் தொடர்ந்து நடக்கிறது, என்றார்.\nPrevious articleதொடக்கக் கல்வி – மாணவர் சேர்க்கை அதிகப்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் – தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் மற்றும் மாதிரி சான்றிதழ்\nNext articleகுரூப் – 2 தேர்வு, ‘ரிசல்ட்’ வெளியீடு\nகேரளா, ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு\nநீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி: தமிழக மாணவிக்கு கேரளாவில் தேர்வு எழுத ‘ஹால்டிக்கெட்\nபல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை\nஇன்று ஜாக்டோ ஜியோ மறியல் நடைபெறும் இடம்\nபிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய ‘புளூ பிரின்ட்’ \nமாதிரி நீட் தேர்வு – 2 உடனே ஸ்கோர் தெரிந்து கொள்ளலாம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1942", "date_download": "2020-10-31T17:17:56Z", "digest": "sha1:EH5NWFVD5ZL5GG33JRTVL4ATTGORZU2T", "length": 8578, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Magilvootum Ariviyal Seimuraigal - மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் » Buy tamil book Magilvootum Ariviyal Seimuraigal online", "raw_content": "\nமகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வி.ஜி. குல்கர்னி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமகாகவி பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள் தெய்வ, பல்வகை, முப்பெரும் பாடல்கள் மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது\nஇந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகள் நாம் அன்றாட வாழ்வில் சந்திகின்ற உண்மையான சூழ்நிலைகளில் இயற்பியல், வேதியில், உயிரியல் போன்ற இயல்களோடு தொடர்புடைய கற்பனையான தடையரண்களைக் கடந்து செல்கின்றன. அதனால்தான் வழக்கமாக அன்றாடம் காணும் காட்சிகளில் அறிந்து கொள்ளும் ஆர்வம் எழச் செயதலோடு இந்தச் சோதனைகள் தொடர்பு கொண்டுள்ளன. செய்தி அளிப்பது மட்டுமே அல்லாமல் சொந்தமாகப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள இளம் உள்ளங்களுக்கு உதவுவதும் இந்நூலின் நோக்கம் ஆகும். மேலும் கிரம்ப் பகுதிகளில்கூட எளிதில் கிடைக்கும் கருவிகளையும் பொருட்களையும் கொண்டு இந்தப் பரிசோதனகளை நடத்த இயலும்.\nஇந்த நூல் மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள், வி.ஜி. குல்கர்னி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nமூளைக்கு வேலை கொடுங்கள் பாகம் 1\nவனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam\nஎன் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்\nநூல் முகங்கள் - Nool Mugangal\nநாயக்கர் காலம் (இலக்க்கியமும் வரலாறும்)\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81367/Will-Mumbai-Indians-hold-there-winning-streak-against-CSK-in-IPL-opener-today", "date_download": "2020-10-31T16:30:43Z", "digest": "sha1:FC5FLS2DOO4WMDTATTJXG2HVINUB32EB", "length": 9525, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்றியுடன் தொடங்குமா \"ஹிட்மேனின்\" மும்பை இண்டியன்ஸ் ? | Will Mumbai Indians hold there winning streak against CSK in IPL opener today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெற்றியுடன் தொடங்குமா \"ஹிட்மேனின்\" மும்பை இண்டியன்ஸ் \nஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை பட்டம் வென்றுள்ள அணி. கடைசி 7 தொடர்களில் 4 முறை சாம்பியன். நடப்பு சீசனிலும் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முன்னிலையில் இருக்கிறது மும்பை இண்டியன்ஸ்.\nஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ‌ 3-ஆவது இடத்தில் உள்ள ரோகித் ஷர்மாவும், முந்தைய சீசனில் மும்பை‌ அணியில் அதிக ரன்கள் விளா���ிய குயின்டன் டி காக்கும், தொடக்க வீரர்களாக மீண்டும் அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரராக மட்டுமன்றி விக்கெட் கீப்பராகவும் மும்பை அணிக்கு பலம் கொடுப்பவர் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டி காக்.\nமத்திய வரிசையில் சூர்ய குமார் யாதவ் , இசான் கிஷன் கை கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வல்லமை பெற்றுள்ள ஆல்ரவுண்டர்களுக்கு மும்பையில் அணியில் பஞ்சமில்லை. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பொல்லார்டு உடன்‌ பாண்ட்யா சகோதரர்கள் பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.\nபவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு‌, எதிரணி வீரர்களின் அதிரடிக்கு அணைபோடும் அனுபவம் கொண்ட ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் பந்துவீச்சில் ‌பலம் சேர்க்கின்றனர். யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா விலகல், அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடிய அமீரக மைதானங்களில், பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது மும்பை அணிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.\n2014 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், ‌5 ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அமீரகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களம் காண்கிறது மும்பை இண்டியன்ஸ்.\nமுதன்முறையாக 'நீலக்கொடி' சூழல் லேபிளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 இந்திய கடற்கரைகள்.\nபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா: வெடித்து சிதறிய கேஸ் பலூன்கள் - வீடியோ..\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெ��்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதன்முறையாக 'நீலக்கொடி' சூழல் லேபிளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 இந்திய கடற்கரைகள்.\nபிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா: வெடித்து சிதறிய கேஸ் பலூன்கள் - வீடியோ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/09/67425.html", "date_download": "2020-10-31T16:13:30Z", "digest": "sha1:YOJD7F36VGLKEED76JGNJYVEXW2QJ2SC", "length": 24206, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும்ரூ. 80 மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படும் :செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும்ரூ. 80 மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படும் :செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் வா.சம்பத், தகவல்\nவியாழக்கிழமை, 9 மார்ச் 2017 சேலம்\nசேலம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கால் நடைபராமரிப்பு துறையின் மூலம் கொங்கணாபுரம் கால்நடை மருத்துவ மனையில் விவசாயிகளுக்கும் ரூ80 மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்படுவது குறித்தும் கால்நடை பராமரிப்பு துறையின் செயல்பாடுகள் குறித்தும் செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது இச்செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது. தமிழக அரசால் வேளாண்மை உற்பத்தி பெருக்கவேண்டும் என்ற நோக்கில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளபடியால் விவசாயிகள் தீவனப்பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சேலம் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் சிரமமின்றி கால்நடைகளை பராமரிக்க, உலர் தீவனம் மிகுதியாக உள்ள பகுதிகளிலிருந்து அவற்றை வாங்கி மானிய விலையில் கால்நடை வளர்ப்போர்க்கு உலர் தீவன கிடங்குகள் மூலம் 90 முதல் 120 நாட்கள் வரை அல்லது தற்போது நிலவும் வறட்சி நிலைமை முடியும் ஜுன் மாதம் வரை விநியோகம் செய்ய தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு ஒரு கிடங்குக்கு 18,27,000 ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து 80ரூ மானியத்தில் விவசாயிகளுக்கு உலர் தீவனம் வழங்க தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் 10 ரூபாய் விலைமதிப்புல்ல உல���் தீவனம் 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஒரு மாட்டுக்கு 3 கிலோ வீதம் 7 நாட்களுக்கு தேவையான உலர் தீவனம் ஒரே நாளில் 42 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 5 மாடுகளுக்கு உலர் தீவனம் மானிய விலையில் வழங்கப்படும். ஒரு கிடங்கிற்கு 1000 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் கால்நடை மருந்தக கிடங்கில் உலர் தீவனம் மானிய விலையில் கால் நடைகளுக்கு வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இன்று முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உலர் தீவனம் கிடங்களிலும் உலர் தீவனம் வழங்கப்படும். நாட்டின மாடுகள் அதிக அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த செயற்கை முறை கருவூட்டம் 20 ஒன்றியங்களில் கருவூட்டம் இலவசமாக செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் முழுவதும் மார்ச் 1 முதல் மார்ச் 21 வரை 6 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மேற்கொள்ள நடைவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கீழ்க்குறிப்பிட்டுள்ள 37 இடங்களில் உள்ள உலர் தீவனக் கிடங்குகளில் அமைத்து மானிய விலையில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு உலர் தீவனம் 80ரூ மானியத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. அதன் அடிப்படியில் சேலம் கோட்டத்தில் குள்ளம்பட்டி, கால்நடை மருந்தகம் பனமரத்துப்பட்டி, கால்நடை மருந்தகம் நரசோதிப்பட்டி, கால்நடை மருந்தகம் உத்தமசோழபுரம், கால்நடை மருத்துவ மனை,ஏற்காடு, கால்நடை மருந்தகம் சேசன்சாவடி, கால்நடை மருந்தகம் துக்கியாம்பாளையம், கால்நடை மருந்தகம் சித்தர்கோயில், கால்நடை மருந்தகம் நீர்முள்ளிக்குட்டை, கால்நடை மருத்துவமனை வீரபாண்டி ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆத்தூர் கோட்டத்தில் கால்நடை மருந்தகம் பெத்தநாயக்கன்-பாளையம், கால்நடை மருந்தகம் தும்பல், கால்நடை மருத்துவ மனை, ஆத்தூர், கால்நடை மருந்தகம் மல்லியகரை, கால்நடை மருந்தகம் தம்மம்பட்டி, கால்நடை மருந்தகம் காட்டுக்கோட்டை, கால்நடை மருந்தகம் நடுவலூர், கால்நடை மருந்தகம் தலைவாசல், கால்நடை மருந்தகம் கல்பகனூர், கால்நடை மருந்தகம் சிறுவாச்சூர், கால்நடை மருந்தகம் வீரகனூர் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் விற்பனை செய்யப்படவுள்ளது.சங்ககிரி கோட்டத்தில் கா���்நடை மருத்துவ மனை, எடப்பாடி, கால்நடை மருந்தகம் கொங்கணாபுரம், கால்நடை மருந்தகம் மகுடஞ்சாவடி, கால்நடை மருந்தகம் சங்ககிரி, கால்நடை மருந்தகம் அன்னதானப்பட்டி, கால்நடை மருந்தகம் சித்தூர், கால்நடை மருந்தகம் வெள்ளாளபுரம் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனம் விற்பனை செய்யப்படவுள்ளது.மேலும், விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவ மனை வளாகம், பிரட்ஸ் ரோடு, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில், சேலம் - 636 001, தொலைபேசி எண். 0427-2451721 என்ற அலுவலக முகவரிக்கு தொடர்பு கொண்டு கால்நடை வளர்ப்போர் சிரமமின்றி கால்நடைகளை பராமரித்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் வா.சம்பத், தெரிவித்துள்ளார். இச்செய்தியாளர் பயணத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயச்குநர் லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.சதிஸ்குமார், உதவி இயக்குநர்கள் புகழேந்தி, சண்முகம், மாணிக்கம், பழனியப்பன், கால்நடை அறிஞர். தேவேந்திரன் செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டார்.\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத இடஒதுக்கீடு: தமிழக அரசின் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்: நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி நன்றி\nபசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: முதல்வர் - துணை முதல்வர் மலர்வளையம் வைத்து அஞ்சலி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமா - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nதிருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது: அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு\nநாடு முழுவதும் சைனிக் பள்ளிகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் 3 மசோதாக்கள் அறிமுகம்\nநடிகை காஜல் அகர்வாலுக���கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nநீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் தகவல்: மதுரையில் வெளுத்துக்கட்டிய மழை\nஅரசு மற்றும் தனியார் பேருந்துகளில் புதுச்சேரிக்கு இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம்: தமிழக அரசு\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஅமெரிக்க மருத்துவர்கள் மீது டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nடோனி பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்: சங்ககாரா அறிவுரை\nஅனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா விதிமுறைகளின்படி கர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அரசு ...\nகொரோனா தடுப்பூசி போன்றது முகக்கவசம் : டெல்லி சுகாதார துறை அமைச்சர் சொல்கிறார்\nபுதுடெல்லி : முகக்கவசம் கொரோனா தடுப்பூசி போன்றது என்றும் ஊரடங்கை அமல்படுத்தினாலும் கொரோனா பாதிப்பு குறையாது என்றும் ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது: அலகாபாத் ஐகோர்ட் தீர்...\n2நீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n3நாடு முழுவதும் சைனிக் பள்ளிகளில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு அடுத்த கல்வி ஆண்டு ம...\n4மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் 3 மசோதாக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/2019/03/", "date_download": "2020-10-31T16:53:26Z", "digest": "sha1:PLIP52RR5E4KFW3WCECJKP7CGP5PXGFE", "length": 15631, "nlines": 223, "source_domain": "islamqatamil.com", "title": "March 2019 - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஅந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் – முஹம்மது ப்ஸீக்கின் கதை\nبسم الله الرحمن الرحيم அந்த குழந்தைகளை மரணம் நெருங்குவிட்டதை முஹம்மது ப்ஸீக் அறிவார். ஆனால் அவர் அவர்களை எடுத்து வளர்த்தி வருகிறார். 64 வயது முஹம்மது ப்ஸீக் லிபியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். 1989தில் துவங்கி இதுவரை மரணத்தருவாயில் உள்ள 80க்கும் மேற்பட்ட குழந்தைகளை பஸீக் எடுத்து வளர்த்தியிருக்கிறார் . அவர் வளர்த்தியதில் 10 குழந்தைகள் மரணித்துவிட்டனர், அவர்களில் சிலர் அவரின் மடியில் இறந்தனர். அவரை குறித்த செய்தி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017இல் …\nஅந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் – முஹம்மது ப்ஸீக்கின் கதை Read More »\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nوَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ லைலதுல் கத்ர் இரவு இரவின்மூன்றாம் பகுதி. கடமையானதொழுகைகளுக்குப்பின், அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம். ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம். பாங்குசொல்லப்படும் போது. மழை இறங்கும்போது. அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது. வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா ��ற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய …\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள் Read More »\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nஅல்-இஹ்லாஸ் (உளத்தூய்மை) “அல்லாஹ்வின் திருப்தியையும் பொருத்ததையும் மட்டுமே நாட வேண்டும்”. துஆவின்ஆரம்பத்திலும் இறுதியிலும்அல்லாஹ்வைப் புகழ வேண்டும். நபியின்(ஸல்) மீது ஸலவாத்து கூறவேண்டும். உறுதியான வாசகங்களைக் கொண்டு துஆக் கேட்க வேண்டும். அது அங்கீகரிக்கப்படும் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். தொடர்ந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அவசரம் கூடாது. துஆவில் மன ஓர்மை இருக்க வேண்டும். சுகம், துக்கம், வசதி, நெருக்கடி என்று எல்லா நிலைகளிலும் துஆகேட்க வேண்டும். அல்லாஹ்விடம் மட்டுமே துஆகேட்க வேண்டும். உறவினர், செல்வம், …\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள். Read More »\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nبِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு …\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »\nமுஸ்லிம் ஹீரோக்கள் – டர். அப்துர்ரஹ்மான் அஸ் ஸுமைத்\n-உஸ்தாத் SM. இஸ்மாயில் நத்வி நாம் சீரான கல்வியைப் பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு வளர்ச்சியை பெறுகின்றோம். ஆனால், இதற்குப் பிறகு, நம்மில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன அதைத் தான், இன்றைய சமூகம் இழந்து தவிக்கின்றது. இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட, ஒரு சமூக மாற்றத்திற்கான ஆளுமைத் திறன்களை, விதைக்க மறந்த விளைவே, இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் சீர்கேடுகளுக்கு மூல காரணம் எனலாம் அதைத் தான், இன்றைய சமூகம் இழந்து தவிக்கின்றது. இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட, ஒரு சமூக மாற்றத்திற்கான ஆளுமைத் திறன்களை, விதைக்க மறந்த விளைவே, இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் சீர்கேடுகளுக்கு மூல காரணம் எனலாம��� இதைத் தான் டாக்டர். அப்துர் ரஹ்மான் அஸ்ஸுமைத் (ரஹ்) (பிறப்பு-இறப்பு …\nமுஸ்லிம் ஹீரோக்கள் – டர். அப்துர்ரஹ்மான் அஸ் ஸுமைத் Read More »\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (1)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம்\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அல்ஃபீல் விளக்கம் - இமாம் அஸ்ஸஅதி\nஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nஇஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nTelegram மற்றும் Watsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:36:45Z", "digest": "sha1:S6MTRO3UJDQPKSY2AGU2E2VFAFVWJQQW", "length": 46248, "nlines": 151, "source_domain": "thetamiljournal.com", "title": "பாசம் வைத்தால் அது மோசம் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nபாசம் வைத்தால் அது மோசம்\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி\nதன் முயற்சி பலித்தால், வாழ்க்கை வைரங்கள் மின்னுமாப் போல் உணர்வு தோன்றும். விண்ணைப் பிடிப்பதானால், இன்னும் முயற்சி வேண்டுமென உள்ளமும் உடலும் இணைந்து கொள்ளும். தனியளாய்தான் தன் மகனின் வைத்தியப் படிப்புக்குத் துணையாய் நின்றாள், துணையிழந்தால், துவண்டு விடுவார் என்னும் வாக்குகளை உள்வாங்கி ஏப்பமிட்டாள். அவள்தான் சுதா. முதல் முறை சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட வேந்து, அம்மாவின் கையில் அழகான புடவையையும் 500 ஒயிரோ ப��த்தையும் கொடுத்து\n“அம்மா சம்பளம் போட்டிற்றாங்கள். உங்களுக்கு என்னவும் வேணுமென்றால், இதில வாங்குங்க. பேசாமல் இதையும் கொண்டு போய் எனக்கென்று சேர்த்து வையாதீங்க. விளங்கிச்சா….”\n“போடா, போ….. இனி ஏன் உனக்குச் சேர்க்கப் போறன். வாற என்ர மருமகளுக்கு வகை வகையா நான் வாங்கிக்கொடுக்கத் தேவல்லையா\n“என்ன மருமகளுக்கா. உங்களுக்கென்ன பயித்தியமா ஆகத்தான் வாறவள தலையில தூக்கி வச்சீங்க. பிறகு நீங்கதான் அவஸ்தப்பட வேண்டிவரும். இப்ப ஒண்டும் அவசியமில்ல. ஆறதலாப் பார்க்கலாம்”\nபொறு பொறு படிப்புப் படிப்பு என்டு தள்ளிப் போட்டிற்றா. இனி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போக வேணாமா சும்மா எனக்குப் புத்தி சொல்லத் தேவல்ல. கிழட்டு வயசிலயா கல்யாணம் செய்யப் போறாய். எல்லாம் நல்லா நடக்கும். மகளின் அன்பு எப்படி என்று அறியாதவள் நான். வாற என்ர மருமகளை என்ர மகளப் போல பார்க்கப் போறன். நீ உன்ர வேலயில கவனமா இரு||\nமகனை அடக்கிவிட்டுத் தன் முயற்சியைத் தொடர்ந்தாள் சுதா. அயராத முயற்சி பலனலிக்காது விட்டதாக சரித்திரமே இல்லையே தாயாரின் வேண்டுதலின்படி பல்கலைக்கழக வளாகத்திலே விஞ்ஞானப் பட்டப்படிப்பைக் கற்கும் மாணவி நிரூபா முன்னே போய் நின்றான் வேந்து.\n“எப்படி இருக்கிறீங்க. என்னத் தெரியும் என்று நினைக்கிறன்”\nகோப்பியின் சுவையுடன் அவள் பேச்சின் சுவையும் இணைந்து கொள்ள. புரிய வேண்டியப பல செய்திகள் புரிந்து கொள்ள மனதுக்குள் ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான் வேந்து. மீண்டும் அவளைச் சந்திக்கவே மனம் துடித்தது. இருவர் பேச்சும் சுமுகமாக நிரூபா தான் தன் எதிர்காலம் என்பது வேந்து மனதில் நிரூபனமாகிவிட்டது. சிலகாலம் பேசிய பின் முடிவைப் பெறலாம் என்று எண்ணி வந்த எண்ணம் பஞ்சு போல் சொல்லிக் கொள்ளாமலே பறந்து போனது. நிரூபாவும் நிதானமாகவே முடிவெடுத்தாள்.\n“நான் வெளிப்படையாகவே சொல்றன். பேசிப்பேசி நாட்களைத் தள்ளி, நாளொருநாள் எனக்குப் பிடிக்கவில்லை என்று விட்டுப் போக எனக்கு விருப்பமில்ல. ஒரு பார்வையில் புரிந்து கொள்ளும் இது எனக்கு செட் ஆகுமா என்று. ஆகும் போல் மனம் சொல்லுது. நீங்க… தன் பேச்சைத் தரித்தாள். கண்களை விழித்தாள். தலையை ஒருபுறம் சரித்தாள். அவள் பார்வை விழிக்குள் பதுங்கிப் போனான் வேந்து. சிக்கிக் கொண்ட பார்வையையும் பாய்ந்து கொள்ளத் துடிக்கும் மனதையும் சிக்கெனப் பிடித்தான். வைத்தியசாலையில் வகைவகையான அழகு பிம்பங்கள் தன் முன் தோன்றினாலும் சலனப்படாத மனம் இன்று மட்டும் ஏன் தடுமாறுகின்றது. இதைத்தான் விதி என்பதா தன் பேச்சைத் தரித்தாள். கண்களை விழித்தாள். தலையை ஒருபுறம் சரித்தாள். அவள் பார்வை விழிக்குள் பதுங்கிப் போனான் வேந்து. சிக்கிக் கொண்ட பார்வையையும் பாய்ந்து கொள்ளத் துடிக்கும் மனதையும் சிக்கெனப் பிடித்தான். வைத்தியசாலையில் வகைவகையான அழகு பிம்பங்கள் தன் முன் தோன்றினாலும் சலனப்படாத மனம் இன்று மட்டும் ஏன் தடுமாறுகின்றது. இதைத்தான் விதி என்பதா இல்லை ஈர்ப்பு என்று சொல்வதா எதுவாக இருந்தாலும். தலையை ஆம் என்று பேச்சின்றி அசைத்தான்.\n சொல் வேண்டும். பேசத் தெரியும் தானே”\n“எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம். மீண்டும் எப்போ சந்திக்கலாம்\nஇருவரின் சிரிப்பும் திருமணத்தில் கொண்டு நிறுத்தியது. அமோக திருமண நிகழ்வில் தன் மகனை நிரூபாக்குக் கைப்பிடித்துக் கொடுத்தாள் சுதா. ஆடம்பரமாகத் தன் மகனை அழகு பார்த்தாள். எண்ணிய எண்ணியபடியே ஆற்றிய சுதாக்கு இப்போதெல்லாம் மருமகளுக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்வதே பணியாகிப் போனது. அன்புக்குப் பஞ்சமின்றிய சுதாவுடனேயே நிரூபா தங்கிவிட்டாள். நிரூபாவின் பல்கலைக்கழகப் படிப்புக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் சுதாவும், வேந்துவும் கவனமாக இருந்தனர். மாமியை அரவணைப்பதிலும் மகிழ்ந்து செல்லங் கொஞ்சுவதிலும் பல்கலைக்கழக இறுதி நேரம் செலவாகியது. வேந்துவின் பேச்சுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற பெண்ணாக நிரூபா திகழ்ந்தமை அவர்கள் வாழ்வில் வசந்தத்தை வழங்கியது.\n“மகள் நாளைக்கு எத்தனை மணிக்கு யுனிவேர்சிட்டி. ஏனென்றால், காலையில் நேரத்துக்கு எழும்ப வேண்டுமே\n“அம்மா உடம்புக்குச் சுகமில்ல என்று நேற்று முழுவதும் சொன்னீங்க. நாளைக்கு சும்மா அயர்ந்து தூங்குங்க. அவ தனக்கும் எனக்கும் சாப்பாடு செய்து எடுத்துக் கொண்டு போவா. ஓய்வில்லாமல் வேலை செய்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும். நாங்க என்ன சின்னப் பிள்ளைகளா\n“பறவால்லப்பா…. வீட்ட வந்து கொஞ்சநேரந்தான் புள்ள எங்களோட கதைக்குது. மற்றநேரம் படிப்பு படிப்பு என்று பறக்குது. என்னால ஏண்ட உதவியச் செய்றன் இன்னும் இந்த உடம்பு இருந்து என்னத்தச் சாதிக்கப் போகுது. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தாத்தான் நானும் நிம்மதியா இருப்பன். நீ சொல்லு பிள்ள. அவன் கிடக்கிறான்||\n“நாளைக்கு 8 மணிக்கு அங்க நிக்க வேணும் மாமி”\n“ஓ 6 மணிக்கு எழும்பினாக் காணும்”\nமறுநாள் காலை கண் விழித்தாள். உடல் அலுப்பு வாட்டி எடுத்தது. வயதாகிவிட்டால், எங்கிருந்துதான் இந்த வருத்தங்கள் எல்லாம் வந்து ஒட்டி கொள்கிறதோ எத்தனை வருடங்கள் தான் இந்த உடல் எங்களுக்காக உழைப்பது. 110 தாண்டி யாராவது வாழ்ந்ததாக நாம் அறியவில்லையே. உடல் முடியவில்ல. தட்டுத்தடுமாறிப் பார்த்தாள். மணி 7.30. உடலை நிதானப்படுத்தினாள். சமையலறையில் பெரிய சத்தம். மகனும் மருமகளும் வாக்குவாதப்படுவதும் பாத்திரங்கள் உருட்டுவதும் காதில் விழுந்தது.\n“முதலே சொல்லியிருந்தால் நான் அலார்ம் வைத்து எழும்பியிருப்பேன். எல்லாம் தான்தான் செய்ய வேணும். வயசு போனா போன மாதிரி இருக்க வேண்டியதுதானே. இப்ப எனக்குத்தான் தேவ இல்லாத ரென்ஸன்.”\n“ஒரு பாசம் என்றா என்னவென்று தெரியாத ஜென்மம். அவவே முடியாது என்று படுத்திருக்கிறா. ஏன் நீ நேற்றே சொல்லியிருக்கலாமே. வேணாம் மாமி நாளைக்கு கென்டினில சாப்பிடுறன் என்று. ஒரு நாளுக்கு கென்டினில் சாப்பிட்டால், உடம்பு ஒன்றும் கெட்டுவிடாது. இன்றைக்கு பிந்திப் போறதால உன்ர படிப்பு ஒன்றும் குறையப் போறதில்ல. எனக்கு முக்கியம் அம்மா. அவ இல்லாட்டி உனக்கு நான் இல்ல. எனக்கு இந்த வாழ்க்க இல்ல. இதக் கொஞ்சம் இப்ப புரிஞ்சுக்க.\nநீ ஒன்றும் இப்படிக் கரிஞ்சு கொட்டி எனக்கு ஒன்றும் சாப்பாடு தேலையில்ல. நான் ஆஸ்பத்திரியில சாப்பிடுவன். வுளஉhரß (போய் வருகின்றேன்)” பதிலுக்குக் காத்திராமல் தாயை ஒரு தடவை எட்டிப் பார்த்தான். புறப்பட்டான்\n“உலகத்தில இல்லாத பெரிய அம்மா. அவவும் ஏதோ பெரிய அன்பு காட்டிற மாதிரி நடிப்பு” முணுமுணுத்துவிட்டு நிரூபாவும் கிளம்பிவிட்டாள்.\nஒரு தாயுள்ளம் இடிந்து போனது. உண்மைக்கும் நடிப்புக்கும் வித்தியாசம் தெரியாத பெண்ணையா என் மகள் என்று கருதினேன். நெஞ்சு படபடத்தது. நோய்க்கு முதற் காரணமே மனம் என்னும் மாயப்பொருள்தானே. ஆயினும் என் மகள் பேசினால், நான் தாங்காமலா இருப்பேன். நானும் பிழை விட்டிருக்கிறேன். சின்னஞ்சிறுசுகள் பாவம் நிம்மதியாப் படுத்திருக்கலாம். இப்ப அநாவசிய சண்���ை என்னால் வந்துவிட்டது என்ற படி இரவுணவை வகைவகையாய்த் தயார் படுத்தினாள். அசதியோ ஆட்டிப்படைத்தது. எனினும் பிள்ளைகளை நினைக்க, அவை இரண்டாம் பட்சம் என்று கருதினாள். உணவு தயாரானதும் மீண்டும் வந்து படுத்துவிட்டாள். இந்த உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னைக் கேட்காமலே மூளை என்னை உறங்க வைத்திருக்கிறது. பிள்ளை யூனிவர்சிட்டி முடிக்கும் வரையாவது நான் தாக்குப்பிடிக்க வேணும். அதுக்குப்பிறகு என்ர கடமை முடிஞ்சுது என்று நான் போய்ச் சேர்ந்திருவன் என்று நினைத்தவளாய் இமை மூடினாள்.\nகண்விழிக்கும் போது இருவரும் ஒன்றாக வீடு வந்திருந்தது தெரிய வந்தது. மீண்டும் நிரூபாவே வாய் திறந்தாள்.\n“இப்ப பாருங்க. இவக்கு முடியாதென்று கடையில வாங்கி வந்தா. இஞ்ச ஆக்கிப் படைச்சிருக்கு. இதுக்கு என்ன செய்யப் போறீங்க”\n அப்ப சாப்பிடுவம். வாங்கினத பிரிஞ்சுக்குள் (குசனைபந) போடு. நாளைக்கு சாப்பிடுவம். அம்மா…. எப்பிடி உடம்பு இருக்கு. ஏனம்மா இப்ப சமைச்சனீங்க. சும்மா படுத்திருக்லாமே”\n“காலயில என்ன அறியாமப் படுத்திட்டன் மகன். நீங்க கென்டீனில சாப்பிட்டிருப்பீங்க. வாய்க்கு ருசியாச் சாப்பிட்டாத் தானே. படிப்பு ஏறும். வேலையும் நல்லாச் செய்ய முடியும். நான் இருக்கும் வரையும் என்னால ஏன்டவரை செய்யிறன். பிறகு உன்ர மனிசி உன்னப் பார்த்துக் கொள்வாள்” என்றாள்\n எதாவது பார்த்து மாமிக்கு மருந்தக் குடுங்களேன். உங்கள படிப்பிச்சதுக்கு மாமிக்கு ஒரு வருத்தமும் வராம பார்க்க வேண்டி யதுதானே உங்கட பொறுப்பு”\nநீ வேல செய்யாம இருக்கிறதுக்கென்டு சொல்லு என்று மனதுக்குள் நினைத்தவனாய். “வாங்க அம்மா. சேர்ந்து சாப்பிடுவம்” என்று சொல்லியபடி வேந்து எழுந்தான். மூவரும் ஒரே மேசையில் உணவருந்தினர். சிறிது நேரம் தொலைக்காட்சி. அன்றைய பொழுது அமைதியாகக் கழிந்தது.\nகாலம் கரையவும், தன் வாழ்நாளைத் தன் மகன் மருமகளுக்காய் அர்ப்பணிக்கவும் சுதா வாழ்வு தொடர்ந்தது. சின்னச் சின்னத் தவறுகள் வராமல் தன் பிள்ளைகளை குதூகலமாய் வைத்திருந்தாள். அடிமனதில் பெண்பிள்ளை இல்லையென்ற குறை இருந்ததுவே இவ்வாறு நிரூபாவில் அளவுகடந்த பாசத்தைக் காட்ட காரணமாகியது. சிறிது நேரம் பல்கலைக்கழகம் இருந்து திரும்பிவரப் பிந்திவிட்டால், சுதா மனம் படபடவென்று துடித்துப் பாடாய்ப்ப���ுத்தும். அவள் சிரித்த முகம் பார்த்தே மனவமைதி கொள்வாள். அளவுக்கு மீறி பாசம் வைக்காதீங்க அம்மா என்று வேந்து அடிக்கடி சொல்வான். ஆனால், பாசம் என்பது வரிந்து கட்டிக் கொண்டு வருவதில்லையே. தரமான மனதுக்குத் தானாக வரும். அதை மறைத்து வைக்கவோ, விலத்திக்கொள்ளவோ முடியாது. அடித்துப் போட்டாலும் பாசம் வைத்தரைத் தேடியே ஓடும். இதே நிலைதான் சுதாவுக்கு.\nஅன்றொருநாள் வேந்துக்கு இரவுவேலை. நேரமோ விரைவாய் கடக்கிறது. நிரூபா இன்னும் வரவில்லை. மகனுக்கு தொலைபேசியில் அழைத்தாள். அவனும் இன்று யூனிவேர்சிட்டி முடியத் தாமதமாகும் என்று சொன்னான். ஆயினும் சுதாவுக்கு மனம் இருப்புக்கொள்ளவில்லை. கடிகாரமோ நேரத்தை இரவு 9 மணியெனக் காட்டியது. இப்படித் தாமதமாக நிரூபா வருவதில்லையே ஏங்கிக் கொண்டு சாளரமூடாகத் தன் பார்வையைப் பதித்திருந்தாள்.\nவீட்டின் முன்னே ஒரு வாகனம் வந்து தரித்தது. கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள். இருண்ட வீட்டில் சாளரவெளிச்சம் வெளிவர அவசியமில்லையே. வாகனத்தினுள் இருந்து இறங்கினாள் நிரூபா. யாரோ கையைப் பிடித்து இழுப்பதையும் அதை விலத்தி விட்டு வாகனத்தினுள் இருந்து வெளிவருவதையும் பின் கையை இழுப்பதனால் உள்ளே செல்வதையும் கண்டாள். மீண்டும் கண்களை அகட்டிப் பார்த்தாள் சுதா. அழகான ஒரு ஆண்மகன் வாகனத்திற்குள் இருப்பது தெரிந்தது. அவன் கன்னங்களில் நிரூபாவின் உதடுகளின் அழுத்தம். மீண்டும் அவன் இதழோடு நிரூபா இதழ்கள் இணைவது கண்டு சுதா ஆடிப்போனாள். சட்டென்று படுக்கையில் விழுந்தாள். நிசப்தம், என்ன செய்வதென்றே புரியாத நிலை. வழமையாக அவளுக்காக விழித்திருந்து உணவு பரிமாறிவிட்டே தூங்கச் செல்லும் சுதாவின் கைகால்கள் எல்லாம் நடுக்கம் கண்டன. விழிநீர் விழிவிட்டு விடைபெற்றது. கண்களைத் துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.\nபளிச்சென்ற புன்னகை முகத்துடன் குளியலறையிலிருந்து வெளியே வந்த நிரூபா,\n“மாமி ரெலிபோன் அடித்துச்சொல்ல மறந்திட்டன். நான் வெளியில பிரெண்ட்ஸ் ஓட சாப்பிட்டிற்றன். நீங்க சாப்பிட்டிற்றுப் படுங்க”\nஉணவை வெறுத்து உடலைக் கட்டிலில் சரித்தாள். மனமோ சிந்தனையில் ஆழ்ந்தது. இதை எப்படிக் கையாள்வது. நான் கண்டதாகச் சொன்னால், வயசு போன காலத்தில கண் தெரியவில்லை என்பாள். புத்தி சொன்னால், எனக்கு எல்லாம் தெரியும் என்பாள். ���னென்றால், நிரூபாவைச் சுதா நன்றாகவே படித்து வைத்திருக்கின்றாள். அளவுக்கதிகமாக இடத்தைக் கொடுத்துவிட்டேனோ என்னிலோ, அல்லது எனது மகனிலோ ஏதோ பிழையிருந்திருக்குமோ என்னிலோ, அல்லது எனது மகனிலோ ஏதோ பிழையிருந்திருக்குமோ இல்லையென்றால், இவள் வேறு துணை நாடியிருக்க மாட்டாளே. மனம் தடுமாறும் வயதில் தவறுவிடுவது சாத்தியமே. ஆனாலும் தடுமாற என் மகனில் என்ன குறையைக் கண்டிருப்பாள் இல்லையென்றால், இவள் வேறு துணை நாடியிருக்க மாட்டாளே. மனம் தடுமாறும் வயதில் தவறுவிடுவது சாத்தியமே. ஆனாலும் தடுமாற என் மகனில் என்ன குறையைக் கண்டிருப்பாள் இதைவிட எப்படிப் பாசத்தை இவளில் என்னால் காட்டமுடியும். சொந்த இரத்தம் போலல்லவா கவனித்தேன். எனது மகளென்றால், நான் என்ன துரத்தியா விடப்போகிறேன். புத்தி சொல்லிப் பார்ப்போம். புரிந்து நடந்து கொள்வாள். சந்தர்ப்பம் சூழ்நிலையை திருந்தப் பார்க்கலாம். இப்போது இக்கதையை வேந்துவிடம் அறிவிக்கத் தேவையில்லை. நாளை பேசிப் பார்ப்போம் என்று அன்றைய இரவைத் தூக்கமில்லா இரவாய் அனுப்பி வைத்தாள்.\nநாளும் காத்திருக்காமல் இறக்கை கட்டுகிறது. மனக்குளப்பமோ நாளுக்கு நாள் மன உழைச்சலை அளவின்றி அதிகரிக்கச் செய்கிறது. வேந்துவை நிரூபா கட்டி அணைக்கும் போதும், மாமி மாமி என்று தன்னிடம் குழையும் போதும்; சுதா மனதில் தேளொன்று இறுகக் குத்துவது போல் வேதனை வாட்டி எடுத்தது. அன்று தொலைக்காட்சியின் முன்னே மாமியும் மருமகளும் நாடகம் ஒன்றை இரசித்தபடி இருந்தனர். இதுவே சந்தர்ப்பம் என்ற படி\n“பிள்ள உன்னிடம் கன காலம் ஒரு சங்கதி கேட்கவென்று இருக்கிறன். நீ எப்படி எடுப்பியோ தெரியாது. ஆனாலும், இன்டைக்குக் கேட்கவே வேணும் என்று முடிவடுத்துவிட்டேன். உன்னோட படிக்கிற பெடியன்கள் யாராவது உன்ன விரும்பிறதென்று கேட்டவனுகளோ\nகண்களைச் சுருக்கினாள், இருட்டு வெளிச்சமானால், அடையாளங்கள் வெளிப்படை அல்லவா போதிய அளவு ஒளித்தாலும், மறைவு எப்படியோ காட்சிப்படுத்தப்படும் அல்லவா\n“என்ன இது புதுக்கதையா இருக்கு. எல்லாருக்கும்தான் என்னப் பிடிக்கும்”\n“எல்லாருக்கும் பிடிக்கிறதுக்கும் ஒருவனுக்குப் பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கிறது நிரூபா. இது ஒன்றும் பெரிய விடயமல்ல. இந்த வயசில அறியாமப் பிழை விடுறது வழமைதான். ஆனால், இதக் க��ஞ்சம் நீ யோசிச்சுப் பார்த்தா சரியாயிடும்”\n“பிள்ள உன்ர நன்மைக்குத்தான் சொல்றன். வேந்து அறியிறதுக்கு முதல் அந்தப் பிள்ளயிட்;டச் சொல்லி ஒதுங்கச்த சொல்லிரு மகள். அதுதான் எல்லாத்துக்கும் எல்லாருக்கும் நல்லது”\nஎந்த வார்த்தைகளும் காதில் செலுத்தாது. இருந்த இடத்தைவிட்டு விட்டென்று எழுந்தாள். தன் அறையினுள் சென்று அமர்ந்து கொண்டாள். எப்படி இந்த மனிசிக்கு இது தெரிந்தது. இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும் என்று நினைத்தாள்\nநிரூபா நடவடிக்கைகள் சுதாவின் அச்சத்துக்கு நெய்யூற்றியது. எத்தனை காலங்கள் வேந்துவிடம் மறைப்பேன். நடிப்புலக மேதையாய் நிரூபா நடமாடும் காட்சி மனதைச் செல்லரிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் பேசும் பேச்சுக்கள் விழலுக்கிறைத்த நீரானது. எப்படியும் நிரூபாவை வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று போட்ட கணக்கு பொய்க்கணக்கானது.\nபார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடைகள் பலனளிக்காமல் போனது. சேர்த்து வைத்த பாசமெல்லாம் வேசமாகிப் போனது. தாய்க்குத் தாயென போட்ட கணக்கு தப்பானது. நேசம் வைத்த மனசு பேதலித்துப் போனது. இளமைக் கனவுகளும் எடுத்தெறியும் உறவுகளும் இலகுவானதனால், அன்புக்கும் காமத்துக்கும் வேறுபாடு புரியாது போனது. நிரூபா என்னும் கல்லுக்குப் பாசமென்னும் பாலூற்றிய சுதா பரிதவித்துப் போனாள். அழகுப் பெண்ணானவள் மெலிந்து துரும்பானாள். உடனிருந்தே கொல்லும் மனநோயானது பாசத்தை யாரென்று ஆராயாது பற்று வைக்கும் உனக்கு பாசமே கல்லறையாகும் என்று சுதா மனதுக்கு சபதம் போட்டது.\nவேந்துக்கு உண்மை விளங்கியது. இறங்க வேண்டிய அளவுக்கு இறங்கினான். மாமி, மாமா மௌனமானார்கள். பெற்றெடுக்கவும் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கவும் கற்பிக்கவுமே உரிமை கொண்ட புலம்பெயர் பெற்றோர்களிடையேயுள்ள ஒரு பெற்றோரே இந்த நிரூபாவின் பெற்றோரும். அளவுக்கதிகமான சுதந்திர உரிமை சூழலையும் சுற்றத்தையும் எண்ணிப் பெரிதாய்க் கவலைப்படுவதில்லை.\nஅன்றொருநாள் தன் பெட்டியை எடுத்தாள் இழுத்தாள். அதுகூட அவள் மனம் போன போக்குக்கு இழுபட்டது. வீட்டு வாசலிலே நின்ற சுதா அவளைத் தடுத்தாள்.\n“நில்லு மகள் நில்லு மகள்……” அவளின் காலில் விழுந்தாள். “\n“எங்களை விட்டிற்றிற்றுப் போகாத பிள்ள. கொஞ்சம் பொறுமையாக இரு. எல்லாம் சரியாயிடும். வேந்து தனிச்சுப் போவான். அந்தப் பெடியனிட்ட நான் கதைக்கிறன்”\n“நீங்கள் ஒன்டும் கதைக்க வேண்டாம். எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல்ல. விடுங்க….”\nகாலால் எற்றிவிட்டாள். அவளைக் கடந்து போனாள். உடல் நிலத்தில் சரிந்தது. பாசம் வைத்த மனசு மயக்கமானது. வேலை முடிந்து வீடு வந்த வேந்து வாசல்படியில் மயங்கிக் கிடக்கும் தாயைக் கண்டான்.\nஅவளால் எழும்ப முடியுமானால், இப்போது மகனுக்கு ஓடிப்போய் குடிக்கவோ உண்ணவோ ஏதாவது கொடுத்திருப்பாளே.\nஆஸ்பத்திரிக் கட்டிலில் கிடந்த தாயைக் காண அறையினுள் நுழைந்தான் வேந்து. ஆனால், தாயோ அவனைப் பெரிதாக அலட்சியம் செய்யவில்லை.\n“போட்டது போட்டபடி கிடக்கு. இங்கே ஏன் தான் என்னக் கொண்டுவந்து வச்சிருக்கிறியோ தெரியாது. களைச்சுவரும் புள்ள. டெவில் செய்து தரக் கேட்டவள். வேந்து…. என்ன டா இது. ஏன் என்ன இஞ்ச கொண்டு வந்தனீ\nமரநிழலின் கீழ் கிளிநொச்சியில் இடம்பெற்ற ‘செல்லமுத்து’ நாவல் பற்றிய திறந்த உரையாடுகை →\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\n – By கௌசி காணொளியில் கதை\nஇந்த வீடியோவை பாருங்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவரின் படைப்பு\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிக��் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-consultant-in-salem/", "date_download": "2020-10-31T16:25:26Z", "digest": "sha1:CKOQYC6OWEZ3RI7ZEPUMA2TYMUWDOWJO", "length": 9788, "nlines": 163, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vastu consultant in salem Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nசென்னை நகரில் வாஸ்து ஆலோசனை\nவருகின்ற 16&17.9.2020 புதன் மற்றும் வியாழக்கிழமை #சென்னை புறநகர் பகுதிகளில் எனது #வாஸ்து_ஆலோசனை இருக்கிறது. ஆகவே மேற்கூறிய பகுதிகளில் ஏற்கெனவே ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக […]\nஆட்டையாம்பட்டி வாஸ்து/attayampatti vastu/வீடு கட்ட தொடங்கும் முன்பு எந்த ஆலயம் செல்ல வேண்டும்\nஆட்டையாம்பட்டி வாஸ்து,attayampatti vastu,வீடு கட்ட தொடங்கும் முன்பு எந்த ஆலயம் செல்ல வேண்டும்,வீடு (அமைய) கட்ட இந்த பரிகாரத்த செய்க,வாஸ்து பயிற்சி வகுப்பு ,சேலம் ஆட்டையாம்பட்டி,KONGU VASTU […]\nஅயோத்தியாபட்டினம் வாஸ்து /கழிவறை உயரம் வாஸ்து / bathroom height vastu/ayothiyapattinam vastu\nஅயோத்தியாபட்டினம் வாஸ்து,கழிவறை உயரம் வாஸ்து,bathroom height vastu,ayothiyapattinam vastu, Vasthu Consulting , Vasthu shastram , Vasthu advice , Vastu expert,அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி,கழிவறை மற்றும் […]\nநங்கவள்ளி வாஸ்து,vastu consultant in nangavalli,nangavalli vastu,வாஸ்து நிபுணர் நங்கவள்ளி\nசேலம் வாஸ்து பயணம் salem vastu visit\nsalem_vastu visit ::::வாஸ்து பழமொழிகள்:::: தென்மேற்கு திசையும் பேய் வீடுகளும். தென்மேற்கு திசையை சரியான அமைப்பில் அமைக்க வேண்டும் அதாவது மூலைமட்டம்90° அமைப்பில் அமைக்க வேண்டும் .இந்த […]\nதெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா\nசில வாஸ்து நிபுணர்களும், ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும் ஒரு இல்லத்திற்கு வடக்குப் புறத்தில் மற்றும் […]\nவிலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன\nவாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன […]\n“ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் […]\nதிருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை […]\nஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/07/15182625/1251158/h-raja-condemned-actor-surya-Do-you-criticize-the.vpf", "date_download": "2020-10-31T16:19:30Z", "digest": "sha1:JXWRFILPGXJPP53ZXMNTJ66BG7PGY7NF", "length": 17978, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய கல்விக்கொள்கையை குறை கூறுவதா?- நடிகர் சூர்யாவுக்கு எச்.ராஜா கண்டனம் || h raja condemned actor surya Do you criticize the new education policy", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய கல்விக்கொள்கையை குறை கூறுவதா- நடிகர் சூர்யாவுக்கு எச்.ராஜா கண்டனம்\nபுதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று எச் ராஜா கூறியுள்ளார்.\nபுதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று எச் ராஜா கூறியுள்ளார்.\nஉசிலம்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-\nகூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்துள்ளேன். அவர் இருந்த போது தி.க. காரர்கள் கறுப்பு சட்டை மட்டுமல்ல, சட்டையில் கறுப்பு பட்டன் கூட வைக்க தைரியமில்லை.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எல்லா கட்டையும் உளுத்துப்போச்சு. நீட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என கொண்டு வந்தது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி.\nநாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஏதோ தமிழ் மொழிக்கு ஆபத்து என்பது போல் இந்தி திணிக்கப்படுகிறது. தமிழ்மொழிக்கு ஆபத்து என ஸ்டாலின் பேசுகிறார்.\nநான் 45 பள்ளிகளை பட்டியலிட்டேன். தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இந்தி, சமஸ் கிருதம் சொல்லி தரப்படுகிறது.\nஇந்த பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் 50 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். நீங்கள் தமிழ் விரோதிகள்.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்.\nஇப்போது விரைவு நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் வழக்கு விசாரிக்கப்படுகிறது. அந்த தொகுதிகளில் நிச்சயமாக எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.\n25 முறை முன்ஜாமீன் வாங்கிய ப.சிதம்பரம் மத்திய அரசின் பட்ஜெட்டை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.\nதமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் பெயரைச் சொல்லி தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வரும் தி.மு.க., தி.க. உள்ளிட்ட கட்சிகளை வேரோடு அழித்தால் தான் தமிழ்நாடு வளம் பெறும்.\nபுதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரையறை 400 பக்கம் உள்ளது. இதில் 4 பக்கத்தை முதலில் அவர் படிக்க வேண்டும். அப்புறம் கருத்து தெரிவிக்கட்டும். தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்பமொழி என்றுதான் உள்ளது. இதில் எங்கு இந்தி திணிக்கப்படுகிறது.\nகனிமொழி இந்தி படிக்கும்போது ஏழை கருப்பன், சுப்பன் மகன் இந்தி படிக்க கூடாதா இந்தி படிக்க கூடாது என கூறும் தி.மு.க.வினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.\nஅனைத்து மத்திய அரசு திட்டங்களையும் எதிர்ப்பதற்கு காரணம் ஏழைகளுக்கு நலன் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான்.\nபுதிய கல்வி கொள்கை | எச் ராஜா | பாஜக | ��டிகர் சூர்யா | இந்தி மொழி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/do-not-finalise-the-admission-of-PG-medical-studies-chennai-high-court-ordered-40544", "date_download": "2020-10-31T16:19:18Z", "digest": "sha1:62ET2QZF5I67J5LQZWJR2O2UJGRO37NP", "length": 10508, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "மருத்துவ மேற்படிப்பு - மாணவர் சேர��க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nமருத்துவ மேற்படிப்பு - மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவு நீக்கம்\nமருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் செ��்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு கோரிய தமிழக அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.\nமேலும், மேற்படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு செப்டம்பர் 25 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.\n« உலகளவில் முதலிடம் - சிறந்த மருத்துவமனையாக அரசு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேர்வு சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும். சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும். - சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி »\nநீட் பிரச்சனை - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கியது\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/08/250818.html", "date_download": "2020-10-31T16:33:19Z", "digest": "sha1:IZDKVY5P5SIJAI2D5RN4MKQVAZ2Y2VO6", "length": 14391, "nlines": 101, "source_domain": "www.nmstoday.in", "title": "என்னைக் கொல்லாதே !!! நீலம் மூன் முன் கதை (25.08.18) - NMS TODAY", "raw_content": "\nHome / சிறுகதை / என்னைக் கொல்லாதே நீலம் மூன் முன் கதை (25.08.18)\n நீலம் மூன் முன் கதை (25.08.18)\nகாந்தன் சொன்னது உண்மையா, ஒருவரைப் போல ஏழுபேர் இருப்பாங்க ஆனால் மோதிரம் ம்...ம்... அந்த மாதிரியான டிசைன் யார் விரலிலும் பார்த்தது கிடையாது. விசித்திரமானது நன்கு படுத்த பாம்பு, தலையை தூக்கி படம் எடுத்து பார்க்கும். பாம்பு நெற்றியில் திருமாலின் நாமாக வெள்ளை திருஷ்ணம் வண்ணத்தில் உயர் ஜாதி கற்கள் பதித்து கைவேலைப் பாடு வேறு எங்கும் காணாதது அப்படி இருக்க ���ப்படி ஒன்றாகத் தோன்றும். சிந்திக்க வேண்டும். அதிலும் ஆன்டி சாயலுடைய பெண்ணைக் கண்ட அன்றே மரணம் சம்பவித்துள்ளது. நிறையவே சிக்கல்கள் புதைந்துள்ளன. அதை உடைத்தெரிந்து ....என நினைத்தவாறு அரவிந்தன் மெடிக்கல் ஷாப்புக்குச் சென்றான்.\nடேய் மாப்பிள்ள எப்ப ஊர்லே இருந்து வந்தே இன்னிக்கு காலையிலே சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வர்றேன். நீ எனக்கு எல்பு பண்ணனும் என்னடா பெரிய பீடிகை போடுறே சமாச்சாரம் சொல்லுப்பா. காந்தன் உன் கடைக்கு எப்போ வந்தான். மூனு நாளுக்கு முன்னாலே, ஏன்னா சங்கதி, போலீஸ்காரன விசாரிக்குற மேட்டர்......இழுத்தான் உச்ச ச்சு. உச்ச்சு கொட்டினான், நீ சிசிடி காமராவை பத்து நாளுக்கு முன்னாடி இருந்து காட்டு. தகவல் ரொம்பவும் முக்கியம். உள்ளே வந்து பாரு என்றான். கேமரா ஓடியது. காந்தன் வந்து நின்றான். சற்று நேரம் பேசி விட்டு திரும்பும் போது அந்தப் பெண் நுழைந்தாள். ஸ்லோ ..ஸ்லோ பண்ணு .அச்சு அசலு ஒரே வார்ப்படத்தில் ஊற்றிய உருவ அமைப்பாக இருந்தது. நீலேஷ் இமைகள் இமைக்க மறந்து வியப்புடன் கூர்ந்து நோக்கினான்.\nஅந்த பெண் பிரிஸ்கிரிப்ஷன் நீட்டினாள் பில் கொடுத்தும் ஆயிரம் ரூபாய் தாளை தந்தாள். வலது விரலில் மோதிரம் பளீச்சென பளபளத்தது. அரவிந்த் ச்ஜும் போடு, காந்தன் உரைத்தது இம்மி அளவுக் கூட மாற்றம் இல்ல அடுத்த நிமிடம் குண்டு கிழவன் அம்மாடி வா சீக்கரம் மீதி சில்லறை பிறகு பார்த்துக்கலாம் கண்களில் பதட்டம் தெரிந்தது.பிடித்து இழுத்து ஓடினான். இருவர் கண்களிலும் அச்சம் கௌவ்வி இருந்தது. அச்சத்திற்கு காரணம் தான் என்னவோ தலையை சொறிந்தான். யாரோ பின் தொடர்வது போல ஓடினரே என்னவாக இருக்கும் என மோவாயை தடவினான். உடனே ஷேடோன் செய்ய நினைக்கும் போது அடுத்து மருந்து வாங்க வந்தவனை கவனித்தான். ஏறத்தாழ ஐம்பது வயது மதிக்கத் தக்கவன் மருந்து சீட்டை நீட்டினான். அவன் கவனம் முழூக்க ஆன்டி போலவே காணப்பட்ட பெண் மீது தாவியது. அவன் கண்களில் ஏளனப் பார்வை எட்டிப் பார்த்தது. எதற்காக கேவலமான பார்வையைச் செலுத்த வேண்டும். என நினைத்தவன் தேவையான அளவிற்கு பிரிண்ட் அவுட் போட்டு கிளம்பினான். அப்போது தோளைத் தழுவி கத்தி பாய்ந்தோடி பாய எதிரே கண்டெயினர் எமனாக வேகமாக விரைந்து மோத. அ..ம்,....மா..ஆஅ...ஆஆ.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவா���ானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/16163733/1779380/Ramanathapuram-Union-Councilor.vpf", "date_download": "2020-10-31T16:32:24Z", "digest": "sha1:I2ZATCTQTW6WCNUIVD7USNYJHYOFIFFH", "length": 8088, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். 9 மாதங்களாக தங்களது பகுதிக்கு நலத்திட்ட பணிகளை செய்ய நிதி ஒதுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த வெளிநடப்பில் நாகஜோதி, சண்முகப்பிரியா ஆகிய 2 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரத���ர் மோடி தொடங்கி வைத்தார்.\nதேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் - பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் பேச்சு\nசர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில், பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்..\n7.5% உள் ஒதுக்கீடு : \"முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்\" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n\"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி\" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு\nவேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=126141", "date_download": "2020-10-31T16:01:08Z", "digest": "sha1:URCRFHIJDWK5Q5V3UILONGH2XWEM7PAE", "length": 14212, "nlines": 178, "source_domain": "panipulam.net", "title": "திருமலை- கேனியடியில் ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (99)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nவத்தளயில் 49 பேருக்கு கொரோனா- கைத்தொழிற்சாலை தற்காலிகமாக முடக்கம்\nதுருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் நிலநடுகம் -கிரீஸ் நாட்டில் சுனாமி பேரலை\nலங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமின்னல் தாக்கி கணவன் மனைவி பலி\nதமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்\nடிரம்ப் 9 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார்-பிரபல ஜோதிடர் கணிப்பு\nகாரைநகரில் 82 கி.கி. கஞ்சாவுடன் படகு மீட்பு\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று – 1,401 பேருக்கு பாதிப்பு\nநியூயோர்க் ரொசெஸ்ரர் நகரில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி பலர் காயம் »\nதிருமலை- கேனியடியில் ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேனியடி பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த 45 வயது பெண்ணையும் கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 55,000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட பெண் போதைப் பொருள் விற்பனையாளராக அடையாளங் காணப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணின் கேனியடி பிரதேச வீட்டை சோதனை நடத்தியதுடன் சந்தேக நபரையும் சோதனை செய்ததில் 600 மில்லி கிராம் கொண்ட 10 பக்கெட்டுகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் திருகோணமலை பதில் நிதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.open-davinci.com/", "date_download": "2020-10-31T15:25:20Z", "digest": "sha1:E72YRUWTVMBL7PDMUXKD52FZNYOEFBN7", "length": 11735, "nlines": 18, "source_domain": "ta.open-davinci.com", "title": "செமால்ட் நிபுணர்: எஸ்சிஓ தொழில்முனைவோருக்கு என்ன நன்மைகளைத் தருகிறது", "raw_content": "செமால்ட் நிபுணர்: எஸ்சிஓ தொழில்முனைவோருக்கு என்ன நன்மைகளைத் தருகிறது\nஎஸ்சிஓ என்பது சந்தைப்படுத்தல் மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இது தொடக்க மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சேவைகளையும் தயாரிப்புகளையும் மேம்படுத்த அனுமதிக்கிறது. கொள்முதல் முடிவில் தேடல் முடிவுகளின் செல்வாக்கை 82% கடைக்காரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் அவர்களில் 70% பேர் தேடல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை வாங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. எனவே, வணிகத்திற்கு தெரிவுநிலை ஒரு முக்கியமான காரணியாகும்.\nஎஸ்சிஓ தொழில்முனைவோருக்கு வழங்கும் நன்மைகளை செமால்ட் டிஜிட்டல் சேவைகளின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் ஜாக் மில்லர் விவரிக்கிறார்.\nநற்பெயர் மற்றும் முதல் பதிவுகள் முக்கியம். நற்பெயர் மேலாண்மை தேடுபொறி வரிசையில் ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, சிறந்த தேடல் முடிவுகளில் உங்கள் பிராண்டை வரிசைப்படுத்துவதே முதன்மை குறிக்கோள். வலைத்தள மேம்படுத்தலுடன், சமூக ஊடக சேனல்களும் பிராண்டின் நற்பெயரை உருவாக்க உங்களுக்கு உதவுகின்றன. உங்கள் பிராண்டின் பெயரைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தேட மக்கள் அதை உள்ளிடும்போது, உங்கள் பிராண்டின் சமூக ஊடக கணக்குகள் முதல் 6 முடிவுகளில் பட்டியலிடப்படும், எனவே, உங்கள் நிறுவனம் வழங்க விரும்பும் செய்தியை பலப்படுத்துகிறது. இந்த முயற்சிகள் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு சாதகமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.\nஉங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர உத்திகள் பெரும்பாலும் இணையதளத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தைகளைப் பொறுத்தது. இது பயனர்களின் விருப்பங்களைத் தனிப்பயனாக்க உதவுகிறது மற்றும் தளத்தின் வலைப்பதிவு மற்றும் இறங்கும் பக்கத்தின் உரை உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உயர்தர திறவுச்சொல் ஆராய்ச்சி தகவல் ஊட்டத்தை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது மற்றும் தயாரிப்பு அல்லது சேவையைப் பற்றி வாடிக்கையாளருக்கு மேலும் அறிய உதவுகிறது. இதன் விளைவாக, நீங்கள் மகிழ்ச்சியான வாடிக்கையாளர், சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர் தரவரிசைகளைப் பெறுவீர்கள், இது இறுதியில் உங்கள் தளத்திற்கு போக்குவரத்தை உந்துகிறது.\nநல்ல யோசனைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வைரலாக பரவுகின்றன, மேலும் அதைச் சுற்றியுள்ள அனைத்து சலசலப்புகளும் சிறந்த தேடல் தரவரிசைகளை விளைவிக்கின்றன, அவை உள்வரும் இணைப்புகள், குறிப்புகள் மற்றும் சமூக சமிக்ஞைகளிலிருந்து வருகின்றன. நிதியுதவியைப் பெறுவதற்கு, தொழில்முனைவோர் நீண்டகால வளர்ச்சிக்கு வணிகத்தின் நம்பகத்தன்மையை சேமிக்க வேண்டும். கரிம போக்குவரத்து என்பது தற்போதைய மற்றும் எதிர்கால போக்குகளின் முக்கிய குறிகாட்டியாகும், இது உங்கள் வணிகத்திற்கு குறிப்பிடத்தக்க பெரிய வெகுமதிகளை அளிக்கிறது.\nஎஸ்சிஓ பிரச்சாரங்கள் போட்டியாளர்களைப் பெற உதவுகின்றன. தொழில்முனைவோர் தங்கள் போட்டியைத் தவிர்த்து தங்கள் வணிகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும், மேலும் அவர்களுக்கும் பிற தொழில்துறை வீரர்களுக்கும் இடையிலான இடைவெளி தேடல் வரிசையில் இன்னும் பெரியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\n5. சமூக ஊடக சந்தைப்படுத்தல்\nசமூக சமிக்ஞைகள் தளத்திற்கு போக்குவரத்தை செலுத்துவதன் மூலம் கரிம தேடல்களில் உயர் தரவரிசைகளை ஊக்குவிக்கின்றன. சமூக ஊடக சேனல்கள் இந்த வளர்ச்சியை நிரப்புகின்றன, இது ஒவ்வொரு வணிகத்திற்கும் அவசியமாகிறது. தொழில்முனைவோர் தங்கள் சமூக ஊடக முயற்சிகளை வலுவான எஸ்சிஓ பிரச்சாரங்களுடன் மேம்படுத்துகின்றனர்.\nநிறுவப்படாத வணிகங்கள் சந்தையில் குறைந்த அங்கீகாரத்தின் காரணமாக கொஞ்சம் நம்பிக்கையைப் பெறுகின்றன. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான முக்கிய வார்த்தைகளுக்கு சிறந்த இடத்தைப் பெறும் தளங்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கட்டண தேடல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது கரிம தேடல் தரவரிசை தள கிளிக்குகளை மேம்படுத்துகிறது. இந்த என்ஜின்களில் உயர் தரவரிசை புதிய நிறுவனங்களுக்கு தங்களது இலக்கு பார்வையாளர்களின் பார்வையில் சந்தையின் உச்சியில் தங்களை நிலைநிறுத்த உதவுகிறது.\n7. நீண்ட கால பிராண்ட் ஈக்விட்டி\nஒரு நீண்டகால பிராண்ட் ஈக்விட்டியை நிறுவுவதற்கு எஸ்சிஓ ஒரு மூலோபாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் இது தொழில்முனைவோருக்கான ஆன்லைன் முயற்சிகளை ஊக்குவிக்கிறது. எஸ்சிஓ செலவழிக்கும் ஒவ்வொரு டாலரும் நீண்ட காலத்திற்கு ஒரு மதிப்பை மொழிபெயர்க்கிறது.\nஎஸ்சிஓ என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும், இதற்கு பெரும்பகுதி வளங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், இது ஒரு சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகும், இது நீண்ட காலத்திற்கு ஒரு மூலோபாய முதலீடாக செயல்படுகிறது. செமால்ட் வாடிக்கையாளர்கள் நிரூபித்தபடி, எஸ்சிஓ தொழில்முனைவோருக்கு தங்கள் தொழில்களைத் தொடங்கவும், நம்பகத்தன்மையையும் நம்பிக்கையையும் வளர்க்கவும், நிதிகளைப் பாதுகாக்கவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/ekuruvi-light-2019/", "date_download": "2020-10-31T16:08:37Z", "digest": "sha1:B24P7475SLCPU7EE7YNWIEVHANBUTKB4", "length": 17194, "nlines": 102, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஇகுருவியின் மே 18 (Video Att)\nஇகுருவி மற்றும் புதிய வெளிச்சம் ஒழுங்கு செய்த 2019 மே மாத இனவழிப்புக்கு எதிரான மற்றும் மனிதாபிமானத் உதவி தொடர் நிகழ்ச்சிகளில் சுமார் 10,000 க்கு மேற்படடவர்கள் பங்கேற்பு.\nஇந்நிகழ்வுகள் 2015, 2017களில் தாயகத்தில் (வடக்கு, கிழக்கு) எம்மால் நிகழ்த்தப்பட்ட புதிய வெளிச்ச நிகழ்வுகள் போன்று, புலம்பெயர் சமூகத்திலும் அதன் இலக்கை அடைந்துள்ளது\n1) Humanitarian (தாயக மக்களுக்கான உதவி)\n2) Tamil Genocide (தமிழ் இனப்படுகொலை பரப்புரை)\n1) விளம்பரமில்லாத உலகத் தரமான எழுத்தாளர்களுடன் இகுருவி பத்திரிகை 15, 000 பிரதிகள் வெளிவந்தது. (Print and Digital) http://www.ekuruvi.com/wp-content/uploads/2019/05/final-web-file.pdf\n3) 30 வருட யுத்த வடுக்கள் ஓவியங்களாக ஓவியர் புகழேந்தியின் “Faces of War” எனும் ஆங்கில, தமிழ் புத்தகம் உலகம் முழுவதும் செல்ல அதன் ஒரு பகுதிக்கு பெரும் தொகை பணம் வழங்கி இகுருவியும் பதிப்பிட்டது\n5) இனவழிப்பு வாரத்தில் Dr. ஆறுதிருமுருகன் அவர்கள் முலம் சுமார் 15க்கு மேற்பட்ட கோயில்கள், மற்றும் Senior Centre களில் ஆற்றுப்படுத்துகை, அறநெறி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nதாயகத்துக்கான மனிதாபிமான பணிகளை அதிகரிக்கும் புதிய வெளிச்ச அவரது சொற்பொழிவுகளில் சுமார் 10,000 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.\nஇதே போன்று 2015 ஆம் ஆண்டு பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிரிஷ்ணன் அவர்களின் சொற்பொழிவுகளில் தாயகத்தில் சுமார் 15,000 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.\n6) கடந்த 7 வருடமாக சுமார் 1000 பேருடன் நடைபெறும் ekuruvi night எனும் பிரத்தியேக தனிப்பட்ட இகுருவியின் விளம்பர மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக நிகழ்வு, இம்முறை “ekuruvi Light 2019” எனும் நிகழ்வாக மாற்றப்பட்டு 556 பேருடன் உலகப் புலம்பெயர் மக்களுக்கு ஒரு மைல் கல் நிகழ்வாக இடம்பெற்றது\nஎமது கருப்பொருள்களான Passing memories, Tamil Genocide, Humanitarian என்பவற்றை எமது மக்களுடன் பகிர்ந்துகொண்டமையானத, ஒரு முன்னுதாரணமாக உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் எம் இனம் சார்ந்து இவ்வாறு கொண்டு செல்லப்படவேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறது.\n7) இகுருவியின் பிரத்தியேக நிகழ்வில் இரவுணவாக ‘கஞ்சி ‘ கொடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் அவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டது.\n8) நிலாந்தன் அவர்களது மே 18 க்கான நினைவு பேருரையும், இணையப்பரப்பில் அதனை சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு கொண்டு சேர்த்தமையும் உலகமெங்கும் நடைபெறும் மே 18 நிகழ்வுகளுக்கு வலுசேர்த்தன.\n9) ekuruvi light 2019 நிகழ்வுக்கான முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பாடலை உருவாக்கியமை . வசனம் இசையமைப்பு, நடனம், இணைய பரப்புரை https://www.youtube.com/watch\n10) தாயகத்திலிருந்து Humanitarian புதிய வெளிச்ச விருதுக்காக விமானம் முலம் அழைக்கப்பட்ட Dr. Sencholselvar Aaruthirumurukan, Rasaiya Kuventhiranathan மற்றும் அவர் மனைவி\n11) வன்கூவர் இலிருந்தும், தமிழ் நாட்டிலிமிருந்தும் அழைக்கப்படட இகுருவியின் Genocide ஆவணப்படுத்தல் தொடர்பான விருதுக்காக Suren karththikesu மற்றும் சினங்கொள் Ranjith Joseph.\n12) 1989 ஆண்டு நடைபெற்ற “வல்வை படுகொலை” நூல் – 30 வருட நினைவாக மீள் பதிப்பித்தலும், அதன் ஆவணப்படம் வெளியிடலும். தாயகத்திலிருந்து அழைக்கப்பட வல்வை ந.அனந்தராஜ் அவர்கள் பங்கேற்பு\n13) அமெரிக்காவிலிருந்து மருத்துவர் வரதராஜா அவர்கள் பங்கேற்பும், A Note from the No Fire Zone ஆவணப்படம் trailer காட்சிப்படுத்தலும்\n14) கடந்த ஒரு வருடமாக eகுருவி பத்திரிக்கைக்கு உண்டியல் மூலம் பணம் கொடுத்து வாங்கியவர்கள் மூலம் பெற்றுக்கொண்ட $1375.70 பணம், Dr Sencholselvar Aaruthirumurukan அவர்களிடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது பணம் கொடுக்காமல் எடுக்கப்பட்ட பத்திரிகைகளுக்கான பணத்தை பெறுவதற்கான முற்சிகளும் எங்களால் எடுக்கப்படுகிறது. நடைபெறும் தொடர் நிகழ்வுகளில் நன்கொடையாக வழங்கலாம்.\n15) அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வருகை, அவரது சந்திப்புகள் (மே 14, அவரது தாயார் இறந்த செய்தி கேட்டு அவர் உடனடியாக தாயகம் சென்றதால், அதன் பின்னர் பல நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன)\n16) ஒட்டொவாவிலும், டொரோண்டோவிலும் நடைபெற இருந்த ஓவியர் புகழேந்தியுடனான ஓவியப் பயிற்சி பட்டறைகள், Genocide ஓவிய கண்காட்சி நிகழ்வுகள்- முதல் நாள் அவரது பயணத்தில் தடங்கல் ஏற்பட்டதால் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டன. பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெறும்.\n17 ) Dr Sencholselvar Aaruthirumurukan அவர்களது சமூக பணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெறவுள்ள தனிப்பட்ட நிதி சேர் நிகழ்வு மூலம் $15,000 கனேடியன் டொலர்கள் அன்பளிப்பாக தாயகத்துக்க வழங்கப்பட்டது (22 மே 2019)\n18) தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை இகுருவி பத்திரிகையின் வெளியிட்டு விழா\nசேனல் 4 – Callum Macrae அவர்களையும் அழைத்திருந்தோம். இறுதிநேரத்தில் முடியாமல் போனது. ஒரு சிறிய ஊடகத்தினால் எம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம்.\nஇச்செயற்பாடுகள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. விசா ஒழுங்குகளிலிருந்து நூல்கள் வரை திட்டமிடல், செயற்படுத்தல் என நீண்ட மனித உழைப்பு, பண விரயம், மன உளைச்சல், சோர்வு என்பவற்றுக்கு மத்தியில் என்னோடு முதுகெலும்பாக நின்று செயலாற்றிய ரமணன் , ஜெயகௌரி, இந்திரன், ரதன், ரஜீவ், மதிசுதா, Pat ,இகுருவி ஐயா , தரசிகன் போன்றவர்களுக்கும், பெயர் கூறிப்பிடாமல் விட்ட பலரது உழைப்புக்கும், ஒத்துழைப்புக்கும் ஏற்பட்ட பணவிரயத்துக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.\nகடந்த வருடம் புதிய வெளிச்ச ஆசிரிய விருதை ஆரம்பித்துவைத்த ஞா.ராகினி இம்முறை முள்ளிவாய்க்கால் ஈகச்சுடரை ஏற்றிவைத்தார் என்ற செய்தி, புலம்பெயர் ஊடகமாக நாங்கள் மக்களோடு நிக்கின்றோம் என்ற ஒரு சிறு மன ஆறுதலைத் தந்தது.\nஇன்னும் கடமை என்னையும் உங்களையும் அழைக்கின்றது.\nபுகைப்படங்களை பார்வையிட இந்த இணைப்பில் Click\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவ��ப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-07-26-05-17-03/175-76427", "date_download": "2020-10-31T15:45:09Z", "digest": "sha1:DBZFEXBB3CAL5ALIGABHDDQYS2K35SZN", "length": 7370, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபத்தில் தாயும் மகனும் மரணம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் விபத்தில் தாயும் மகனும் மரணம்\nவிபத்தில் தாயும் மகனும் மரணம்\nலக்கல, கலுகக கோம சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தாயொருவரும் அவரது மகனும் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமண��் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறியொன்றும் இவர்கள் பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. (படங்கள்: காஞ்சன ஆரியதாச)\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nமுல்லைத்தீவில் இருவருக்கு கொரோனா: 15 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-04-22-01-26-38/175-107664", "date_download": "2020-10-31T16:27:53Z", "digest": "sha1:SBE52HILOX56MNRINXP2OZZ77HGBHVXQ", "length": 9259, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிரித்தானிய பிரஜையை நாடுகடத்த உத்தரவு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பிரித்தானிய பிரஜையை நாடுகடத்த உத்தரவு\nபிரித்தானிய பிரஜையை நாடுகடத்த உத்தரவு\nதாமரைமலரில் புத்தபெருமான் இருப்பதை போன்ற உருவத்தை தனது இடது கையில் பச்சை குத்திக்கொண்டு மும்பாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நேற்று மாலை பிரவேசிக்க முயன்ற பிரித்தானியாவைச்சேர்ந்த பெண் பிரஜையை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். அவரை நீர்கொழும்பு நீதவானின் உத்தரவின் பிரகாரம் நாடுகடத்துவதற்காக மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரித்தானியாவைச் சேர்ந்த நம்மி திமினி கோல்மன் என்ற பெண்ணேயை நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஜி. எம். திலக்க பண்டார, அவரது தாய் நாட்டுக்கு திருப்பியனுப்புமாறு உத்தரவிட்டார்.\nகட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பாயிலிருந்து ஜி.எம்;. 256 இலக்க விமானத்திலேயே கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.\nபிரதிவாதி குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறவில்லை எனவும், மதத்தை அவமதிக்கும் நோக்கம் இல்லை எனவும், ஆயினும், இவர் இலங்கையில் தங்கியிருந்தால் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2014-04-13-04-29-18/76-106780", "date_download": "2020-10-31T15:40:56Z", "digest": "sha1:TQH7Y433FCCIOVB4HJOVULWCOITEIC5T", "length": 8451, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அண்ணனின் காலை துண்டாடிய தம்பி கைது TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் அண்ணனின் காலை துண்டாடிய தம்பி கைது\nஅண்ணனின் காலை துண்டாடிய தம்பி கைது\nபொகவந்தலாவை, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவு தோட்டத்தில் சகோதரர்களுக்கிடயில் ஏற்பட்ட கைகலப்பில் அண்ணனின் காலை அவரது தம்பி வெட்டி துண்டாக்கிய சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.\nமது போதையில் இருந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்;தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே இந்த சம்பவம் ஏற்படடுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பட்ட நிலையில் அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ���சிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nமுல்லைத்தீவில் இருவருக்கு கொரோனா: 15 பேர் தனிமை\n454 பேர் சிக்கினர்: பொலிஸ்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/2010-08-25-13-30-42/53-6223", "date_download": "2020-10-31T17:04:37Z", "digest": "sha1:YRYPUSMOID4L6UP37JEGCYA7LPCYCIQE", "length": 12756, "nlines": 161, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || செல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் செல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை\nசெல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை\nசெல்லிடத் தொலைப்பேசியில் வேகமாக டைப் செய்வதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nமெலிஸா தொம்ஸன் எனும் அப்பெண், முழு வசனமொன்றை டைப் செய்வதற்கு 25.94 விநாடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.\nஇவ்வசனத்தை மெலிஸா தொம்ஸன் 29.95 விநாடிகளில் டைப் செய்து முடித்துள்ளார்.\nதொம்ஸனுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க்லின் பேஜ் என்பவர் இந்த வசனத்தை 35.54 விநாடிகளில் டைப் செய்து சாதனை படைத்திருந்தார்.\nமெலிஸா தனது காதலர் கிறிஸுக்கு தினமும் 40 அல்லது 50 குறுந்தகவல்��ளை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர்கள் ஒன்றாக வசிக்கத் தொடங்கியபின் அதிக குறுந்தகவலை அனுப்புவதில்லையாம்.\nஎனினும், சம்சுங் நிறுவனம் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிக்குமாறு அழைத்தபோது, அவர் வேகமாக டைப் செய்வதற்கேற்ப தனது விரல்களைப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.\nஏனையோரைவிட மிக அதிக வித்தியாசத்தில் வேகமாக டைப் செய்து சாதனை படைத்துள்ளார் மெலிஸா.\nபுதிய உலக சாதனைக்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து வரும்வரை காத்திருக்கின்றார் அவர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநல்ல போட்டி, அவசரமாக செய்தி அனுப்பும் தேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய மாதிரி இருக்க வேண்டும் புரியாத புதிராக இருந்தால் குரல் அழைப்புகள் எவ்வளவுதான் தொல்லை பேசியாக இருந்தாலும் பேசி ஆகவேண்டும். இப்போதெல்லாம் குரல் அழைப்புகளை பதிவு செய்து/ பதிவுஒன்றை வைக்குமாறு* கோரும் ஒலி நாடாக்கள் தொல்லை கொடுக்கின்றன. அழைப்பவர் யார் என்று அறிந்து கொள்ளும் வசதி இருப்பதால் நாம் தொடர்பு கொள்ள முயல்பவர் வேண்டுமென்றே தவிர்க்கின்றாரோ என சந்தேகம் இருந்தால் குறுந்தகவல் அனுப்ப வசதி அவசியம்*.\nகுறுந்தகவல் அனுப்பும் வசதியே இல்லாமலோ அவ்வாறான வசதியை செயலிழக்க செய்வதோ சரி இல்லை.குறுந்தகவல் அனுப்ப தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து அதிகமாக அடைத்துக்கொண்டிருக்கும் செய்திகளை அழிக்கவேண்டும்.செய்திகள் நிறைந்து போனாலும் குறுந்தகவல் வராது. தொலைபேசி அழைப்பையும் குறுந்தகவலையும் மறுக்கும் ஒருவரோடு எப்படியும் தொடர்பு கொள்ள இயலாது. ஏன் தான் இவர்கள் எல்லாம் கையடக்கதொலைபேசி ஒன்றை கையில்வைத்து திரிகின்றார்களோ, பெருமைக்கோ குறுந்தகவல் தொலைபேசி போதாதென்று இப்போது ஈமெயில் விளம்பரங்களும் தொல்லை ஆகிவிட்டன\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஈழத்தின் பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-31T15:59:23Z", "digest": "sha1:UECJFUTV3RX4QEBHXLVMKEYP3VGV4UJR", "length": 9250, "nlines": 133, "source_domain": "dinasudar.com", "title": "மிசோரமில் கொரோனா இல்லை | Dinasudar", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nஇலக்கை தாக்கிய பிரமோஸ்:இந்திய சோதனை வெற்றி\nகுஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்\nகிருஷ்ணகிரி : 44 பேருக்கு கொரோனா தொற்று\nஆபாசப் படம் எடுத்து மிரட்டல்: பெண் ஊழியர் தர்ணா\nபோக்குவரத்து விதிமீறல் 42 ஆயிரத்து 500 அபராதம்\nHome செய்திகள் மிசோரமில் கொரோனா இல்லை\nஇந்தியாவின் ஒரு மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. மேலும், அம்மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் பரவவும் இல்லை.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளபோதும் சில மாநிலங்கள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிரம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளபோதும் மிசோரம் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.\nஇந்நிலையில், அம்மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை மிசோரம் மாநில அரசு வெளியிட்டது. அதில் மாநிலத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோன��� பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைர உறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 253 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 95.34% என்ற அளவில் உள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பிற்கு மிசோரத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nஇலக்கை தாக்கிய பிரமோஸ்:இந்திய சோதனை வெற்றி\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்\nகிருஷ்ணகிரி : 44 பேருக்கு கொரோனா தொற்று\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\n‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க…. – ஷங்கர் காட்டம்\nஅரண்மனை வளாகத்தில் இசை தாள அலை\nகிருஷ்ணகிரி ரூ 15 கோடி செல்போன் கொள்ளை: கொள்ளையர்களை சுற்றிவளைத்த தமிழக போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?search/", "date_download": "2020-10-31T15:58:31Z", "digest": "sha1:BSV4AM3ETAOE7K2HDKHGWDFDTRJXNKEI", "length": 4838, "nlines": 161, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Search | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nகாதலில் கலந்த இதயத்தின் மொழிகள் ரிவ்யூ\nதனிப்பெரும் துணையே - 7\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nநலம்.. நலமறிய ஆவல் - 3\nகேள்வி நாயகி அகிலா கண்ணின் 'இதயம் நனைக்கிறேதே' என்னுள் கேட்ட கேள்விகள்\nதனிப்பெரும் துணையே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=CHR&ncat1=64&Show=Show&page=22&maxmin=", "date_download": "2020-10-31T17:44:08Z", "digest": "sha1:CFLMLVCGQXV3EZ7DYIP2TEGUEHI7TLHH", "length": 64510, "nlines": 811, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil news website in the world | Latest Tamil News - Dinamalar", "raw_content": "\nசனி, அக்டோபர் 31, 2020,\nஐப்பசி 15, ச��ர்வரி வருடம்\n58 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் கடும் குளிர்\nகொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் விஞ்ஞானிகள்\nபசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின். \n3 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் மீண்டனர்\n3 ஆயிரம் ஏக்கர் நிலம்: வர்த்தக பயன்பாட்டிற்கு மாற்றியது ஜம்மு அரசு நிர்வாகம்\nசென்னையில் இதுவரை 1. 89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ. 700 கோடி\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ. 9, 000\nதமிழகத்தில் இதுவரை 6. 91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழகத்தில் பள்ளிகள் , தியேட்டர்கள் திறக்க அனுமதி\nமும்பை அணி அசத்தல் வெற்றி\nஅரசல் புரசல் அரசியல்: பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு\nசீனாவின் உதவியை நாடுவோம் என்பவர்களை சிறையில் அடையுங்கள்: சஞ்சய் ராவத்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் 3 மசோதாக்கள் அறிமுகம்\nகொரோனாவுக்கு இலவச தடுப்பூசி: தேர்தல் விதிமீறல் இல்லை\nபணத்திற்காக கொரோனா பலியை உயர்த்தும் டாக்டர்கள்: டிரம்ப் குற்றச்சாட்டு\nசிறந்த நிர்வாகத்தில் 2வது இடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nஇந்தியாவின் முதல் கடல் விமான சேவை துவக்கம்\n278 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம்\nதிடீர் ஊரடங்கு அறிவிப்பால் 700 கி. மீ. , டிராபிக்கில் ஸ்தம்பித்த பாரிஸ்\n8 வது வாரமாக ஆன்லைனில் இலவச ஓவிய பயிற்சி\nதுருக்கி நிலநடுக்கம்: பலி 26 ஆக உயர்வு\nபாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு\nபயங்கரவாதிகள் தாக்குதலை வைத்து அரசியல்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் தாக்கு\nவிருப்ப ஓய்வு கேட்டு ஐ. ஏ. எஸ். , அதிகாரி சகாயம் விண்ணப்பம்\nஇந்தியாவில் இதுவரை 74. 32 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\n\"அரசியலில் ஊசி மருந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. உங்களால் அதுவும் அரசியல் ஆகிவிட்டது. . . \"\nபடேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை; பெண் கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு\nநவ.,10 முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி\nராஜஸ்தானிடம் பணிந்தது பஞ்சாப்: ஸ்டோக்ஸ் அரைசதம் விளாசல்\nமேலும் தற்போதைய செய்திகள் »\nடாப் 10 செய்தியை நொடியில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்க... [+]\nஷார்ட் நியூஸ் 1 / 10\nதமிழகத்தில் பள்ளிகள் ,தியேட்டர்கள் திறக்க அனுமதி\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைந்துள்ளது\nமேலும் தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து\nதமிழகத்தில் பள்ளிகள் , தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார்\nஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்தவர் ஷான் கானரி\nஸ்காட்லாந்தில் பவுண்டன் பிரிட்ஜ் நகரில் 1930-ம் ஆண்டு பிறந்தார் ஷான்\nஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்துக்கு புதிய கோணம் கொடுத்தவர் கானரி\nதமிழகத்தில் இதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது\nஇன்று (அக்.,31) 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் கோல்டு காரி என்ற பெயரில் தங்கத்திலான இனிப்பு\nஇதன்விலை கிலோ ஒன்றிற்கு ரூ.9,000 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.\nதங்கத்தை இழைத்து இந்த இனிப்பு வகை தயாரிக்கப்பட்டது உடலுக்கு நல்லதாம்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி\nமத்திய அரசு விளம்பரத்திற்காக நடப்பாண்டு ரூ.700 கோடி செலவிடப்பட்டது\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசாய் என்பவர் இது குறித்து தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேட்டார்\nபாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு\nஇந்தியா, ஒரே இந்தியாவாக இருக்க வேண்டும் என பாரதியார் எழுதியுள்ளார்\nமன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநிலமீததுபோல் பிறிதில்லையே\nஇந்த கவிதை வரிகளை மேற்கோள் காட்டி மோடி பேசினார்\nஇந்தியாவின் முதல் கடல் விமான சேவை துவக்கம்\nஇந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nஇந்த விமான சேவையை தனியார் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது\nசபர்மதி ஆற்றில் இருந்து பட்டேல் சிலை வரை இந்த கடல் விமானம் இயங்கும்\nசிறந்த நிர்வாகத்தில் 2வது இடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nபி.ஏ.சி. அமைப்பு நிர்வாக செயல்திறன் கொண்ட மாநிலங்களை பட்டியலிடுகிறது\nகஸ்தூரி ரங்கனை தலைவராக கொண்ட அமைப்பு, தமிழகத்துக்கு 2-ம் இடம் வழங்கியுள்ளது\nபெரிய மாநிலங்களில் கேரளா 1.388 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது\n25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு\nநாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்து வருகிறது\nஅதனை கட்டுப்படுத்தவும் தட்டுப்பாடின்றி சந்தையில் கிடைக்கும் நடவடிக்கை\nதீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 25 ஆயிரம் டன் வெங்காயம் இந்தியா வருகிறது\nவந்தே பாரத் மிஷனின் கீழ் 10 லட்சம் பேர் பயணம்\nகொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nஇத்திட்டத்தின் மூலம் இதுவரை 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்\nஇருவீட்டார் கண்முன்னே காதலனுடன் ஓட்டம்\nதிருமாவளவனுக்கு கேள்விகள் குவிக்கும் எஸ் சி அணி தலைவர் 1\nமுத்துராமலிங்க தேவருக்கு, ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது பற்றி என்ன நினைக்கீறிங்க 3\nபெங்களூருவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக ஒட்டுகேட்டுச் செல்லும் தொண்டர்கள்\nஊட்டி - கூடலூர் சாலையில், சாண்டிநல்லா பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய ஊழியர்கள்.\nமழை வேண்டி கழுதை திருமணம்\nபல்லடம்: மழை வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், ...\nவெங்காயம் 'கிப்ட்'; நண்பர்கள் அசத்தல்\nதாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா பரவாது: அரசு மருத்துவமனை இயக்குனர் திட்டவட்டம்\n3 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் மீண்டனர்\nபெண்களை அவமதிக்கவில்லையாம்: திருமாவளவன் புதிய விளக்கம்\nவிருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்\nபசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின்.\nபாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு\nநவ.,01, பிரான்சில் இணையவழி இலக்கண வகுப்பு\nபிரான்சு தொல்காப்பியர் கழகத்தின் பாவலர் பயிரங்கம் சார்பில் நவம்பர் 01 ...\nநைஜீரியா தமிழ் சங்க இலக்கிய விழா\nதமிழோசை தமிழ் பள்ளியின் 3ம் ஆண்டு துவக்க விழா நைஜீரியா தமிழ் சங்கத்தின் ...\nபார் வெள்ளி 1 கிலோ\n31 அக்டோபர் முக்கிய செய்திகள்\n15வது நிதிக்குழு ஆலோசனை நிறைவு: விரைவில் ஜனாதிபதியிடம் தாக்கல்\nஅடுத்த ஐந்து நிதியாண்டுகளுக்கான, அனைத்து ஆலோசனை களையும், 15வது நிதிக்குழு, நிறைவு ...\nதடுப்பூசி திட்டத்துக்கு கமிட்டி அமைக்க உத்தரவு\nபுதுடில்லி: கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, ஒருங்கிணைப்பு மற்றும் ...\nபெண் வேட்பாளரை விமர்சித்த விவகாரம்: கமல்நாத் அந்தஸ்து பறிப்பு\nபுதுடில்லி : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு வழங்கப்பட்ட, நட்சத்திர ...\nபுல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் : மன்னிப்பு கேட்குமா காங்.,\nபுதுடில்லி : 'புல்வாமா தாக்குதல் பற்றி பொய் பிரசாரம் செய்ததற்காக, பிரதமர் மோடியிடம், காங்., ...\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு :இந்த ஆண்டே அமல்\nகமுதி,: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ...\nஉள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்\nகமுதி : ''மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ...\n11 நாள் லஞ்ச வேட்டை: ரூ.4.12 கோடி சிக்கியது\nசென்னை : தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, 35 அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு ...\nகவர்னர் ஒப்புதல்: கட்சி தலைவர்கள் வரவேற்பு\nமருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, கவர்னர் ...\nசென்னை:முதல்வர் இ.பி.எஸ்., நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும், சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.முதல்வருடன், அமைச்சர் ...\nகொரோனாவிடம் மோடி சரண்: ராகுல் சொல்கிறார்\nஉள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும்\nபீனிக்ஸ் கட்டடம்: பொதுப்பணித் துறையினர் அசத்தல்\nசென்னை:நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஜெயலலிதா நினைவிடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தை, பொதுப்பணித் துறை கட்டி முடித்துள்ளது. இறுதி கட்ட பணி நடந்து வருகிறது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தின் ...\nபட பட பட்டாசு வாங்க ரெடியா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 5.94 லட்சம் பேருக்கு சிகிச்சை\nரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கைது\nதிருநெல்வேலி;விவசாய மின்இணைப்பிற்கு ரூ 10 ஆயுிரம் லஞ்சம் வாங்கிய திருச்செந்துார் மின்வாரிய செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம், பூவுடையார்புரத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துலிங்கம் 45. இவர் விவசாய மின்இணைப்பு கோரி தட்கல் முறையில் ...\nபா.ஜ.,வினர் சுட்டுக்கொலை பிரதமர் இரங்கல்\nமது பாட்டில்கள் விற்ற 5 பேர் கைது\nகலால் துறை அலட்சியத்தால் மிலாது நபியன்று மது விற்பனை\nவீடு கட்டி தருவதற்கு முட்டி மோதும் கட்சிகள்\nவீடு கட்டி தருவதற்கு முட்டி மோதும் கட்சிகள்''கரை வேட்டி கட்ட வேண்டியவாள்லாம், அதிகாரிகளா இருந்தா எப்படிங்காணும்...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துல இருக்கற உதவி அதிகாரியை தான் சொல்றேன்... அரசின் ...\nபா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: ஏதோ நுாலில், யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அரசியலுக்காக மனுதர்ம நுாலை வைத்து பேசுகிறார். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம், பாதுகாப்பு\n* கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை.* நோயால் உடல்நலம் குன்றுவது போல, தீய எண்ணங்களால் மனநலமும் குன்றி விடுகிறது.* ...\n'மூன்றாம் பாலினத்தவர்' என சட்டம் அங்கீகரித்திருந்தாலும், சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதற்காக போராடும், நீதிபதி பதவியிலிருந்து விலகி, வழக்கறிஞராக பணியாற்றும், அசாம் மாநில திருநங்கை, ...\nஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலமாக, ஹிந்துவைப் பற்றி, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தொடர்ந்து அவதுாறாக பேசி வருவது, கண்டிக்கத்தக்கது.இந்தக் கும்பலுக்கு, பிற மதங்களில் ...\nஅதனால் பெண்களுக்கு எத்தனை நன்மை தெரியுமா\nஏன் பெண்களுக்கு எதிராக இத்தனை கொடுமைகள்ஒரு விளையாட்டு வீரர் தோல்வி அடைகிறார் என்றால் ,அந்த விளையாட்டு வெறியர்கள் அவருடைய பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுகிறார்கள்.ஒரு சினிமா நடிகர் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் ...\nமனதின் குரல் மூலம் பிரபலமான மாரியப்பனின் குரல் இது..\nஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மக்களிடம் ரேடியோ மூலமாக பேசிவருகிறார்‛மனதின் குரல்' என்ற மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் மூலம் தூத்துக்குடி ...\nநீச்சல் குளங்களை திறந்தால் கொரோனா பரவும் அபாயம் 23hrs : 38mins ago\nசென்னை:'தமிழகத்தில், நீச்சல் குளங்களை திறந்தா��், கொரோனா தொற்று பரவும்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு ...\nஎல்லோரும் கொண்டாடுவோம்- இன்று மிலாடி நபி (3)\n'நோட்டீஸ்' கொடுத்தும் சிவன் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்\nசேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'நோட்டீஸ்' ... (7)\nசிவன் கோவில் நிலம் விவகாரம்: அரசு முடிவுக்கு ஆன்மிகவாதிகள் எதிர்ப்பு (15)\nமாதவரம் அரசு பால்பண்ணை பசுமை பூங்கா புதுப்பொலிவு பெறுமா\nமாதவரம்; அரசு பால்பண்ணையின் அடையாளமான, பசுமை பூங்காவை\n சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒதுக்கீடு .... வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க\nமதுரை : மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை\nஈவென்ட் மேனேஜ்மென்ட் துறை வாய்ப்புகள்\nகட்டணம் பார்த்து கல்லுாரி தேர்ந்தெடுங்க\nஅரியர் தேர்வு முடிவு வெளியிட உத்தரவு\nநவ., 16 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி\nநீட் தேர்விற்கு ஏழ்மை ஒரு தடையல்ல\nஅரியர் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக் கூடாது: ஐகோர்ட்\nகாரத்தை அளக்கும் கையடக்க கருவி\nலேசரில் வடித்த குட்டிப் படகு\nகுளிர்ச்சி தரும் வெள்ளைச் சாயம்\nகொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு\nபாக்., அசத்தல் வெற்றி: டெய்லர் சதம் வீண்\nகுத்துச்சண்டை: ஷிவா தபா வெண்கலம்\nதிறமையான வீரர் ருதுராஜ்: கேப்டன் தோனி பாராட்டு\nஅவுட்டாக்கினாலும் ‘ஆட்டோகிராப்’ * தோனி தாராளம்\nசென்னை மோதல் எங்கே * வெளியானது ஐ.எஸ்.எல்., அட்டவணை\nராஜஸ்தானிடம் பணிந்தது பஞ்சாப்: ஸ்டோக்ஸ் அரைசதம் விளாசல்\nடிராக்டர் விற்பனை 12 சதவீதம் அதிகரிக்கும்\nகுடும்பத்தினரிடம் ஆய்வு ரிசர்வ் வங்கி துவங்கியது\nவருமான வரி ரீபண்டு ரூ.1.27 லட்சம் கோடி\nஅன்னிய செலாவணி இருப்பு புதிய சாதனை படைத்தது\nரிலையன்ஸ் ஜியோ லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு\n‘ஆப்பிள்’ காலாண்டு வருவாய் ரூ.4.79 லட்சம் கோடி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம்: அசுவினி: அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பயம் நீங்கும்.\nபரணி: அரசியல்வாதியால் ஏற்பட்ட தொல்லை தீரும். லாபம் வரும்.\nகார்த்திகை 1: சமீபத்தில் சந்தித்த பழைய நட்பால் நன்மை ஏற்படும்.\nபெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உற��னென்னாம்\nகுறள் விளக்கம் English Version\nசிறு வயதில், பள்ளியில் நான் படித்த ஆங்கில கவிதை, இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. எட்வின் ...\nவந்தேன்டா... நான் விவசாயி அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து அரசியலில் நுழைந்து பலர் சாதித்துள்ளனர். பலர் சாதித்து ...\nஇசைக்கு சித்து... சவுண்டுக்கு அபின்...\nஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது: ஸ்ருதி ஹாசன் பளிச் (3)\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nவெற்றிக்கொடி கட்டு , இந்தியா\nபின்ன அப்புறம் ஏன் கடன் வாங்கிட்டு ஓட மாட்டார்கள்...\nமேலும் இவரது (205) கருத்துகள்\nமுடியட்டும் விடியட்டும் :: தமிழன், இந்தியா\nமுதலில் அந்த புத்தகத்தை படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தை எழுதுமாறு ...\nமேலும் இவரது (171) கருத்துகள்\nமுக்கண் மைந்தன் , யூ.எஸ்.ஏ\nடரம்ப்பும் ஒரு \"ச்சவடாலு ஆள்\"தான் 😆🤣...\nமேலும் இவரது (159) கருத்துகள்\n234 லட்சியம் 180 நிச்சயம் வெற்றி , இந்தியா\nநல்ல காலம் பாரதியருக்கும் காவி வேஷ்டி முண்டாசு கடம வீட்டர...\nமேலும் இவரது (141) கருத்துகள்\nஅதுசரி 180/234 அதுக்கு பின்னாடி ஒரு கேள்வி கேட்டேனே அதுக்கு பதில் இல்லையா\nமேலும் இவரது (133) கருத்துகள்\nஎங்களுக்கு படியளக்கும் அம்மாளுக்கு இதில்தான் ஜீவனம் நடக்கின்றது......\nமேலும் இவரது (118) கருத்துகள்\nஇரு பெரு ஜனநாயகத்தின் கூட்டு, எதிரிகளுக்கு ஆப்பு....\nமேலும் இவரது (95) கருத்துகள்\nமுதன்முறையாக ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்\nநவ.,10 முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி (1)\nமுதல் 'ஜேம்ஸ்பாண்ட்' நாயகன் ஷான் கானரி ...\nசூரரைப் போற்று எனக்கு ஒரு படமல்ல.. பாடம் : சூர்யா\nஷுட்டிங் பர்ஸ்ட், ஹனிமூன் நெக்ஸ்ட் - காஜல் முடிவு\nயோகி பாபுவுக்கு ஜோடியாகும் ஷீலா ராஜ்குமார்\nதனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன்\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: பிரபல நடிகை பகீர் பேட்டி\nதனி ஒருத்தியாக மாறும் காத்ரீனா கைப்\n'லட்சுமி' ஆக மாறுகிறது 'லட்சுமி ... (1)\nதனக்குத்தானே கார் பரிசளித்த டொவினோ தாமஸ்\nபிக்பாஸ் - தமிழை மிஞ்சும் தெலுங்கு\nதெலுங்கு பிக்பாஸ் - பாதியில் வெளியேறிய 2வது ...\nசரஸ்வதி பிறந்த நாள் (1)\nஇதுதான் பாதை, இதுதான் பயணம்\nதஞ்சை பெருவுடையார்க்கு 1000 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்\nஐப்பசி பௌர்ணமி: சோளீஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்\nதிருவண்ணாமலையில் ஐப்பசி அ���்னாபிஷேகம் கோலாகலம்\nகங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 300 கிலோ அரிசியால் அன்னாபிஷேகம்\nவடபழநி கோவிலில் ஆன்-லைன் ஆன்மிக வகுப்புகள்\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்\nபஞ்சகல்யாணி திருக்கல்யாணம்: மழை வேண்டி வினோத வழிபாடு\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\n53 வயதில் இவ்வளவு இளமையா\nதேசிய நாடக பள்ளியில் வேலை\nவரப்போற தேர்தல்ல நீயா... நானா உரசிப்பார்க்குது ஆளுங்கட்சி; கொதிக்குது எதிர்க்கட்சி\nசித்ரா... மித்ரா ( கோவை)\nசுவாசத்தின் செயல்பாடு குறித்தும், அதனை எப்படி மாபெரும் சாத்தியங்களுக்கான வாயிலாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.சத்குரு: ஒருவரது விழிப்புணர்வு தேவையான கூர்மையும், தீவிரத்தன்மையும் அடைந்தால், அவர் இயல்பாகவே ...\nகடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை : ... (6)\n7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு: கவர்னர் ... (22)\nவெள்ள அபாயம் தவிர்க்க சென்னையை ... (15)\nதேர்தல் நேரத்தில் சிவசங்கர் கைதால் ... (19)\nபருவ மழையால் மிதந்தது சென்னை: ... (28)\nமீள துவங்கியது பொருளாதாரம்: மோடி ... (5)\nவிவசாயிகளே, வாழ்க பல்லாண்டு ... (4)\nஇந்தியாவுக்கு பயந்தே அபிநந்தன் ... (10)\nபுதிய தலைமை செயலர் யார் நழுவி ஓடும் ... (3)\nகொரோனா இறப்பு விகிதம்: கலெக்டர்களுக்கு ... (5)\nடாக்டர் சுப்பையா சண்முகம் ... (98)\nஅரசே விதிகளை மீறி கோவில் சொத்தை ... (14)\nஇந்திய தேசிய ஒற்றுமை தினம்\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)\nஇந்திய முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம்(1984)\nமுதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)\nஅக்., 31 (ச) சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅக்., 31 (ச) குருநானக் ஜெயந்தி\nஅக்., 31 (ச) திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை\nநவ., 02 (தி) கல்லறை திருநாள்\nநவ., 14 (ச) தீபாவளி (அதிகாலை 5.00 - 5.30 நீராடலாம்)\nநவ., 16 (தி) ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்\nசார்வரி வருடம் - ஐப்பசி\nசிவன் கோயிலில் அன்னாபிஷேகம், குருநானக் ஜெயந்தி, திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை\nதமிழகத்தில் தாமரை மலர்ந்திட வெற்றிவேல் யாத்திரை நவம்பர் [...] 10 hrs ago\nநாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து [...] 11 hrs ago\n500 க்கும் மேற்பட்ட சுதேசி அரசுகளாக சிதறிக��� கிடந்த நம் [...] 11 hrs ago\n45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், [...] 1 day ago\nசாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவர், இந்திய தேசிய [...] 1 day ago\n இந்நாளில் அனைவரிடமும் [...] 1 day ago\nமாசுபாடு எங்கு நடக்கிறது என்பதை பொதுமக்கள் கூறலாம், [...] 2 days ago\n'மாற்றம் உண்டு ' காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஜியின் [...] 4 days ago\nதசரா திருநாள் தொற்றுநோயிடம் இருந்து நம்மை பாதுகாத்து, [...] 6 days ago\nஅனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை [...] 6 days ago\nமே. வங்கம் மற்றும் சிக்கிம், டார்ஜிலிங் 2 நாள் பயணமாக [...] 7 days ago\nஉங்கள் உடல், மன, உணர்ச்சி மற்றும் புலனுணர்வு எல்லைகளை மீறி [...] 11 days ago\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் [...] 16 days ago\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் தற்கொலைகள், [...] 39 days ago\nவிவசாயிகள் தொடர்பான ஒரு விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு [...] 43 days ago\nமோடி அரசாங்கத்தின் இந்த வரலாற்று மசோதா விவசாயிகளுக்கும் [...] 43 days ago\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/02/01/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2020-10-31T15:29:58Z", "digest": "sha1:WSKFN3ENOILNSDYR4K77T7IQWX2MHLU6", "length": 26386, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அக்குள்-ல் முடி – பெண்களே நீங்க‌ SLEEVLESS உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா? – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅக்குள்-ல் முடி – பெண்களே நீங்க‌ SLEEVLESS உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா\nஅக்குள்-ல் முடி – பெண்களே நீங்க‌ ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா\nஅக்குள்-ல் முடி – பெண்களே நீங்க‌ ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா\nபெண்கள் தங்களது சருமம் மென்மையாக ரோமங்களின்றி இருக்கவே\nவிரும்புவர். ஆனால் பெண்களின் அழகைக் கெடுக்கும் வகையில், கை (Hand), கால் (Leg), முகம் (Face), அக்குள் (Armpit) போன்ற பகுதி களில் தேவையற்ற முடிகள் வளரும். அதிலும் அக்குள் (Armpit) பகுதி யில் வளரும் முடி (Hair), அப்பகுதியை கருமையாக வெளிக்காட்டும். இதனால் பல பெண்கள் ஸ்லீவ்லெஸ் உடை (Sleeveless Dress) களை அணிய கூச்ச ப்படுவார்கள்.\nஎன்னத��ன் அக்குளில் வளரும் முடி(Hair) அப்பகுதிக்கு பாதுகாப்பை வழங்கினாலு ம்,\nஅசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதால், அதை பல பெண்கள் ஷேவ் (Shave) செய்வார்கள். இப்படி ரேசர் (Racer)கொண்டு ஷேவ் (Shave ) செய்தால், அது அப்பகுதியில் அரிப்பை உண்டாக்கி, அசௌரியத்தைக் கொடுக்கும்.\nஎனவே அக்குளில் இருக்கும் கருமை (Black)யைப் போக்கவும், அப்பகுதி யில் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்கவும் சில எளிய முறைக ளைக் கீழே கொடுத்துள்ளது.\nமஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள்:\nமஞ்சுள் சிகிச்சையை செய்வதற்கு 1/2கப் மஞ்சள் தூள் (Turmeric Powder), ரோஸ்வாட்டர் (Rose Water) அல்லது குளிர்ந்த பால் (Cold Milk) , வெதுவெதுப்பான நீர் (Water0 மற்றும் துண்டு (Towel) போன்ற பொரு ட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே வாசியு ங்கள்…\nஒரு பௌலில் மஞ்சள் தூள் (Turmeric Powder) மற்றும் பால் (Milk) அல்லது ரோஸ் வாட்டர் (Rose Water) சேர்த்து பேஸ்ட் (Paste) செய்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமி டம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்கவேண்டும். இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்து விடும்.\nபேக்கிங் சோடா சிகிச்சையை மேற்கொள்வதற்கு தேவையான பொருட்களாவன\nபேக்கிங் சோடா (Packing soda) மற்றும் தண்ணீர்\nஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து\nகொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட்டானது மிகவும் நீர்மமாக இல்லாமல் ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.\nதயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.\nபின்பு மறக்காமல் மாய்ஸ்சுரைசரை அப்பகுதியில் தடவுங்கள். இல்லா விட்டால், அப்பகுதி வறட்சியடைந்து அரிப்பை ஏற்படுத்தும்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய சிகிச்சைகளை வாரத்திற்கு 2-3 முறை பின்\nபற்றி வந்தால், அக்குளில் முடி வளர்வதைத் தடுக்கலாம். எனவே இனிமேல் கெமிக்கல் (Chemical) கலந்த பொருட்களால் அக்குள் (Armpit) முடிகளை நீக்காமல், இயற்கை (Nature) வழிகளை பின்பற்றுங்கள். இதனால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது (No Side Effects) மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம��பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged Armpit, face, Hair, Hand, leg, அக்குள், அக்குள் (Armpit), அக்குள்-ல் முடி - பெண்களே நீங்க‌ SLEEVLESS உடைகளை அணிய கூச்சப்படுகிறீர்களா, கால், கால் (Leg), கை, கை (Hand), முகம், முகம் (Face), முடி\nPrevபெண்களை எச்சரிக்கும் மனோதத்துவ நிபுணர்கள் – ரகசியம், ரகசியமாக இருக்க‍ட்டும்\nNextமத்திய பட்ஜெட் 2018 – 2019 – முக்கிய அம்சங்களும் அங்கங்களும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) ந���னைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பா���ர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=18&Bookname=PSALM&Chapter=103&Version=Tamil", "date_download": "2020-10-31T15:50:41Z", "digest": "sha1:LS2HLYR7VSZQBEVNG2HFQOOBYXLBW6ZX", "length": 10386, "nlines": 192, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:103|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n103:1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நா���த்தை ஸ்தோத்திரி.\n103:2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.\n103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,\n103:4 உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,\n103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.\n103:6 ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.\n103:7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.\n103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.\n103:9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.\n103:10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.\n103:11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.\n103:12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.\n103:13 தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.\n103:14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.\n103:15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.\n103:16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது.\n103:17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.\n103:18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.\n103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.\n103:20 கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.\n103:21 கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.\n103:22 கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/aft/Dinik", "date_download": "2020-10-31T17:07:25Z", "digest": "sha1:VTLYKYUOTCMQ6ANLEEQ2ZUFP7ZAQFOEQ", "length": 5379, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dinik", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nDinik மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/02/april-2018-school-calendar/", "date_download": "2020-10-31T16:44:52Z", "digest": "sha1:C5SQL52HRK3L4HIBUVCNFYDXJ7OEHHOV", "length": 3355, "nlines": 89, "source_domain": "www.kalviosai.com", "title": "APRIL 2018 SCHOOL CALENDAR!!! | கல்வி ஓசை", "raw_content": "\nNext articleநிரந்தர பணிகளுக்கு முதுகலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேவை\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nவாட்ஸ் ஆப்’பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\n2000-க்கும் மேல் இலவச தமிழ் புத்தகங்கள் \nதொடக்கக் கல்வி – 2017-2018 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு...\nசிந்தனையை சோதிக்கும் கேள்விகள் : பிளஸ் 1ல், ‘சென்டம்’ பெறுவதில் சிக்கல்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-10-31T15:40:03Z", "digest": "sha1:NKNGZ7ZAAOBD4C2IM24MNIAZRKSCDXI6", "length": 10015, "nlines": 161, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஷிகர் தவான் அபார சதம் - சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி - Tamil France", "raw_content": "\nஷிகர் தவான் அபார சதம் – சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.\nஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.\nசாம் கர்ரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.\nஇருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.\nவாட்சன் 36 ரன்னில் வெளியேறினார். டு பிளசிஸ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 58 ரன்னில் அவுட்டானார்.\nகேப்டன் டோனி 3 ரன்னில் அவுட்டானார்.\nஅம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்துவந்த ஜடேஜா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.\nஇறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. அம்பதி ராயுடு 45 ரன்னுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் 4 சிக்சர் உள்பட 33 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nடெல்லி சார்பில் நார்ட்ஜீ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.\nபிரித்வி ஷா முதல் ஓவரில் டக் அவுட்டானார். ரகானே 8 ரான்னில் வெளியேறினார்.\nமற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் பொறுப்புடன் ஆடினார். ஷ்ரேயஸ் அய்யரும் தவானும் ச��ர்ந்து 68 ரன்கள் சேர்த்தனர். அய்யர் 23 ரன்னில் அவுட்டானார்.\nதொடர்ந்து இறங்கிய ஸ்டோய்னிஸ் 24 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 4 ரன்னிலும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய தவான் சதமடித்தார்.\nஇறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 101 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஒயிட் பாலில் அசத்தும் ஷிகர் தவான் ரெட் பாலில் திணறுவது ஆச்சர்யம் அளிக்கிறது- தேர்வுக்குழு தலைவர்\n5 ஆட்டங்களில் 342 ரன்கள் – ஆசிய கோப்பை தொடர் நாயகன் பட்டம் வென்றார் தவான்\nஒரே பந்தில் எடுக்கப்பட்ட 286 ரன்கள் அசத்தலான வெற்றியை பெற்ற அணி..\nசத்துகள் நிறைந்த அவல் வகைகள்…\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nதிருகோணமலையில் விபத்தல் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுவன்\nகேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்க விவகாரம்\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nமேலும் பல இடங்களிற்கு ஊரடங்கு\nரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமணமான 28 வயது நர்ஸ் தற்கொலை\nஐபிஎல் கிரிக்கெட்: ஜடேஜா, ராயுடு அதிரடி – சென்னை சூப்பர் கிங்ஸ் 179 ரன்கள் குவிப்பு\nகடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் – சென்னை கேப்டன் டோனி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:50:57Z", "digest": "sha1:YJSXX6GKYJC6YB25UVOHC2S6EYDJZRF6", "length": 9817, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் உயிரை பறிக்க ஊசலாடும் எமன்- கைகோர்க்கும் மாநகராட்சி. – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் உயிரை பறிக்க ஊசலாடும் எமன்- கைகோர்க்கும் மாநகராட்சி.\nதிருச்சியில் உயிரை பறிக்க ஊசலாடும் எமன்- கைகோர்க்கும் மாநகராட்சி.\nகடந்த 2016 வருடம் கோயம்புத்தூரில் தன்னார்வ தொண்டு நிறுவங்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் பொதுமக்களின் உயிரைப்பறிக்க இருக்கும் தொங்கும் விளம்பர பலகைகளை அகற்றவேண்டும் என்று வழக்கை தொடரப்பட்டது.\nஅதனடிப்படையில் விசாரணையின் மூலம் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கும் நிமித்தம் உயர்நீதிமன்ற வழக்கு எண் 41289/2016 மூலம் தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களிலும், சிக்கனல்களிலும் அமையப்பட்டுள்ள விளம்பரப்பலகைகளை உடனே அகற்றகோரி தேசிய நெடுஞ்சாலை முதன்மை பொறியாளருக்கு உத்தரவை பிறப்பித்தது. மேலும் 15 நாட்களில் கோவை மாநகரில் அமையப்பெற்றிருக்கும் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் கோவை மாநகரில் இதுவரையிலும் எந்தவித தனிப்பட்ட நிறுவனங்களின் விளம்பர பலகைகளை வைப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை.\nமேலும் அதனைத்தொடர்ந்து திருச்சில் சமூக ஆர்வலர் அய்யாரப்பன் 30-10-2017 அன்றைய உயர்நீதிமன்ற வழக்கு எண் 41289/2016 மூலம் தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களிலும், சிக்கனல்களிலும் அமையப்பட்டுள்ள விளம்பரப்பலகைகளை உடனே அகற்றகோரி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருச்சியில் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் சாலை ஓரங்களிலும், சிக்கனல்களிலும் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என்றும், அந்தரத்தில் தொங்கும் விளம்பரப்பலகைகளால் எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு இருப்பதால் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரையிலும் அப்புகாருக்கான எந்தவித பதில்களும் இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் அய்யாரப்பன்.\nதிருச்சியில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இதுப்போன்ற விளம்பரபலகைகள் அமைந்துள்ளன. ஆனால் மாவட்ட ஆட்சியரோ/ மாநகராட்சியோ எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். காரணம் அதிலிருந்து வரும் வருமானம் எங்கு நின்றுவிடுமோ என்ற அச்சம் தான் இருக்கின்றதொலிய, பொதுமக்களின் உயிருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… என்ற அலட்சியப்போக்குதான் என்கின்றார்கள் பொதுமக்கள்…\nசுப்பிரமணிய சித்தர் (பதினெண் சித்தர்கள் – 3 )\nதிருச்சி அருகே பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி:\nஅக்டோபர் 31 இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி நினைவு நாள்.:\nஜீ-கார்னரில் காய்கறி மார்க்கெட்டை தொடர அனுமதி:\nகுறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும்…\nஅக் 31 ; உலக சேமிப்பு தினம்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (30.10.2020) புதிதாக 34…\nகுறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும்…\nஅக் 31 ; உலக சேமிப்பு தினம்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு…\nகுறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும்…\nஅக் 31 ; உலக சேமிப்பு தினம்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/14114854/1261351/Pakistani-soldiers-retrieved-bodies-of-killed-personnel.vpf", "date_download": "2020-10-31T17:50:36Z", "digest": "sha1:OE2I6EJNSBICHMYTAB4BEQUI3UFFYEL2", "length": 6635, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pakistani soldiers retrieved bodies of killed personnel after showing white flag", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெள்ளைக்கொடி காட்டி வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்ற பாக். ராணுவம்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 11:48\nஎல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலில் பலியான 2 பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை, அந்நாட்டு ராணுவம் வெள்ளைக்கொடி காட்டி எடுத்துச் சென்றுள்ளது.\nவெள்ளைக்கொடி காட்டி பாக். வீரர்களின் சடலங்களை எடுத்துச் செல்லும் காட்சி\nபாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப்பகுதியில் அவ்வபோது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.\nகுறிப்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த 10ம் தேதி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் ஹாஜிப்பூர் பகுதியில் இருந்தன. இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டி அவர்களின் சடலங்களை கொண்டுச் சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\nPakistan Army | பாகிஸ்தான் ராணுவம்\nமத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nமேற்கு வங்காளத���தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/11/05175826/1211569/Dengue-awareness-rally-in-Virudhunagar.vpf", "date_download": "2020-10-31T17:46:54Z", "digest": "sha1:KT7BUR2ATYOVIOS35LQZAHX3HTSQRN6P", "length": 14651, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி || Dengue awareness rally in Virudhunagar", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nவிருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். #Dengueawareness\nவிருதுநகரில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். #Dengueawareness\nபள்ளி கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆர்.ஆர்.நகர் அமிர்தா பவுண்டேசன் சார்பில் விருதுநகர் ஹவா பீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மற்றும் தனித்திறன் போட்டிகள் நடந்தன.\nவிழிப்புணர்வு பேரணியை தாளாளர் ஹக்கிம் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளியில் இருந்து தேசபந்து மைதானம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.\nபின்னர் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஇதன் பரிசளிப்பு விழாவுக்கு அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை யாசிரியர் ஜமுனாராணி முன்னிலை வகித்தார்.\nதேசிய இளையோர் விருதாளர் விஜயராகவன் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி சிறப்புரையாற்றினார்.\nசிறப்பு விருந்தினராக போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் மரிய அருள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகளை வழங்���ினார்.\nஇதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார். #Dengueawareness\nகாய்ச்சல் | டெங்கு காய்ச்சல் | பன்றி காய்ச்சல் |\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nவிருத்தாசலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது\nகீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 3 பேர் கைது\nவிருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயம்\nவிருத்தாசலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/05161408/1259813/Golden-devotion-Tirumala-gets-record-130-kg-yellow.vpf", "date_download": "2020-10-31T17:29:33Z", "digest": "sha1:URNGXPBGVE4JJFVDDEPSYVRADGUYD57E", "length": 14779, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் 130 கிலோ தங்கம் காணிக்கை உண்��ியல் வசூல் || Golden devotion Tirumala gets record 130 kg yellow metal in July", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் 130 கிலோ தங்கம் காணிக்கை உண்டியல் வசூல்\nபதிவு: செப்டம்பர் 05, 2019 16:14 IST\nதிருப்பதி கோவில் உண்டியலில் ஜூலை மாதத்தில் மட்டும் 130 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.\nதிருப்பதி கோவில் உண்டியலில் ஜூலை மாதத்தில் மட்டும் 130 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.\nஅவ்வாறு பக்தர்கள் செலுத்தக்கூடிய உண்டியல் காணிக்கை நாள்தோறும் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வருகிறது. கடந்த சில மாதங்களாக உண்டியலில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகள் பணியாளர்கள் தட்டுப்பாட்டால் சுமார் 800 மூட்டைகளில் எண்ணப்படாமல் இருந்துவந்தது.\nஇந்நிலையில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் உத்தரவின்படி கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மூட்டைகளில் இருந்த தங்கம் எண்ணப்பட்டதோடு அந்தந்த நாட்களுக்கு உண்டான நகைகள் எண்ணப்பட்டு வருகிறது.\nஅதன்படி ஜூலை மாதம் மட்டும் 130 கிலோ தங்க நகைகளை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையில் 80 முதல் 100 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைக்கும். 130 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தியிருப்பது இதுவே முதல் முறை.\nமேலும் ஜூலை மாதத்தில் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கையும் வசூலாகியுள்ளது.\nTirupati temple | திருப்பதி கோவில்\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nபாஜகவின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது- சஞ்சய் ராவத்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-31T17:02:16Z", "digest": "sha1:VLOK25KVCX6QMZC3GJOBLG62DWU3RBBV", "length": 6528, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "இந்த இரத்த வகையுள்ளவர்களை அதிகம் தாக்கும் கொரோனா.!! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்.!! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] வத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] சென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] வெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\n[ October 31, 2020 ] தீபாவளி கொண்டாட அனுமதி\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்இந்�� இரத்த வகையுள்ளவர்களை அதிகம் தாக்கும் கொரோனா.\nஇந்த இரத்த வகையுள்ளவர்களை அதிகம் தாக்கும் கொரோனா.\nரத்தப் பிரிவில் A மற்றும் B போன்ற பிரிவில் உள்ள நபர்களை தான் அதிகம் கொரோனா தாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் சொல்லப் போனால், ஓ ரத்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு கொரோனா தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல நூறு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்றின் முடிவில் இருந்து தான் இவை வெளியாகியுள்ளது.\nரத்தப் பிரிவு A மற்றும் B ஆகிய ரத்தத்தை கொண்டவர்கள் உடலில் கொரோனா வைரஸ் அதிக தாக்கத்தை உண்டாக்குவதாக கூறப்படுகிறது. ஆனால் ஏன் என்ற விடையம் புரியாத புதிராக இருப்பதாக மேலும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.\nசட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை\nஉலக அளவில் கொரோனா தொற்று\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nவத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று October 31, 2020\nசென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள் October 31, 2020\nவெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\nதீபாவளி கொண்டாட அனுமதி October 31, 2020\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/aadhira.773/", "date_download": "2020-10-31T15:28:05Z", "digest": "sha1:QQ4Y4TUUW5EB5T7RJF6QKWDLLRYHXSFU", "length": 5325, "nlines": 214, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Aadhira | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nதனிப்பெரும் துணையே - 7\nகாதலில் கலந்த இதயத்தின் மொழிகள் ரிவ்யூ\nதனிப்பெரும் துணையே - 7\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nநலம்.. நலமறிய ஆவல் - 3\nகேள்வி நாயகி அகிலா கண்ணின் 'இ���யம் நனைக்கிறேதே' என்னுள் கேட்ட கேள்விகள்\nதனிப்பெரும் துணையே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ajith-in-valimai-movie-update/119925/", "date_download": "2020-10-31T16:40:11Z", "digest": "sha1:FELN5DCUAZSCDRLX52HY4KMS4ULAS6VL", "length": 6628, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith in Valimai Movie Update | Thala Ajith Kumar | Tamil Cinema", "raw_content": "\nHome Latest News வெறித்தனமாக வெளியாக போகும் போகும் வலிமை.. ஊரடங்கிலும் கடும் ரிஸ்க் எடுக்கும் அஜித் – வெளியான...\nவெறித்தனமாக வெளியாக போகும் போகும் வலிமை.. ஊரடங்கிலும் கடும் ரிஸ்க் எடுக்கும் அஜித் – வெளியான மெகா அப்டேட்.\nவலிமை படம் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.\nAjith in Valimai Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்கு அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.\nஇந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஅஜித் போலீஸ் வேடத்தில் நடிப்பதால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nபடக்குழுவின் அதிரடியான பிளான்.. மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா\nதற்போது படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித் இந்த படத்திற்காக ஊரடங்கிலும் கடுமையாக ரிஸ்க் எடுத்து வருகிறார்.\nவலிமை படத்திற்காக தன்னுடைய உடலமப்பை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். படம் முழுவதும் சிக்ஸ்பேக் வைத்து மிரட்ட உள்ளார்.\nதன்னுடைய வீட்டிலேயே ஜிம் வைத்துள்ள அஜித் இதற்காக ஒரு ட்ரெய்லரை வைத்து காலை மாலை என இரண்டு வேளையும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.\nஇதனால் வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுவதும் சிக்ஸ் பேக்குடன் அஜித் படம் வரப் போவதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதுவரை இல்லாத அளவு செம மாஸாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஜம்மு காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் வீரர்களை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு\nNext articleஎச் வினோத் கதையில் உருவாக்கி கிடப்பில் கிடந்து மூன்று வருடத்திற்குப் பிறகு வெளியாகும் படம் – வெளியான அதிரடி தகவல்.\nதியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி – த��ிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\n உண்மையை உளறிக் கொட்டிய SAC, பயங்கர கடுப்பில் விஜய்.\n – தல ரசிகர்கள் செய்த அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:44:18Z", "digest": "sha1:KJ7UUPPFDXUCD3TOJ4SR35AXYLCBW5T7", "length": 8048, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இறையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இறையியலாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► அற்புதங்கள்‎ (1 பகு)\n► இசுலாமிய இறையியல்‎ (20 பக்.)\n► இறைமறுப்பு‎ (9 பகு, 12 பக்.)\n► கிறித்தவ இறையியல்‎ (4 பகு, 57 பக்.)\n► சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (4 பகு, 22 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T15:45:50Z", "digest": "sha1:77KMAMSQFIVWISZYKDPVCADJN5K2C5VB", "length": 8312, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திரைப்படம் தொடர்பான வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய சினிமா வார்ப்புருக்கள்‎ (20 பக்.)\n► திரைப்பட விருது வார்ப்புருக்கள்‎ (6 பக்.)\n\"திரைப்படம் தொடர்பான வார்ப்புருக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:ஏ. எல். விஜய் இயக்கியுள்ள திரைப்படங்கள்\nவார்ப்புரு:சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது 1981–2000\nவார்ப்புரு:தமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப���்கத்தைக் கடைசியாக 30 சூன் 2016, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:21:33Z", "digest": "sha1:PQ572LW63JTCUDO3C6RNPWDCAK5B5KXR", "length": 14435, "nlines": 128, "source_domain": "thetamiljournal.com", "title": "கனடா தமிழ் செய்திகள் Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nCOVID-சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சவுதி அரசுத் தரப்பில், கரோனா வைரஸ் பரவல் குறித்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும்வரை வகையில் சவுதியில் சர்வதேச விமானச் சேவை நிறுத்தப்படுகிறது சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து\nடொராண்டோ காவல்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ் காவல்துறையில் இருந்து வெளியேறுவதை அறிவிக்கின்றார்\nஅமைதியான இனவெறிக்கு எதிரான ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொண்டால் நாங்கள் பாதுகாப்பாகச் செய்ய உதவி அழிகின்றோம். பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி அறிவிப்பு\nஇந்த வார இறுதியில் எங்கள் பிராந்தியத்தில் ஏதேனும் ஆர்ப்பாட்டங்களில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்றால், அதைப் பாதுகாப்பாகச் செய்ய உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு இருக்கிறோம் பீல் பிராந்திய\nஇன்று நடந்த இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒட்டாவாவில் பிரதமர் Toronto வில் காவல்துறை தலைமை அதிகாரியும் முழங்காலிலிருந்து மரியாதை செலுத்தினார்கள்.\nஇன்று நடந்த இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் Ottawa வில் பிரதமர் Justin Trudeau. Toronto வில் ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் சாண்டர்ஸ் பங்குபற்றி இருக்கின்றார்கள்\nகனடாவில் காவல்துறையின் பங்கு என்ன\nபீல் நகர ���லைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா மற்றும் ஹாலிஃபாக்ஸ், ஒட்டாவா சேர்ந்த காவல்துறைத் தலைவர்கள் கனடாவில் சட்ட அமலாக்கத்தின் பங்கு மற்றும் சிறுபான்மை சமூகங்களின்\nகனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி COVID-19பற்றிய தகவல்.\nகனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் Covid-19 பற்றிய\nCovering George Floyd Protests பத்திரிகையாளர்களை போலீசார் தாக்குகின்றனர்\nகண்ணுக்குத் தெரியாத இரண்டு Viruses COVID19 and Racism கனேடிய பசுமைக் கட்சித் தலைவர்.\nஅவரின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டார் கண்ணுக்குத் தெரியாத இரண்டு Viruses COVID19 and RACISM நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது அமெரிக்காவை COVID-19 ஆதிக்கத்தை விட போலீசாருக்கு\nகனடாவில் இனவெறி குறித்து அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை.\nபிரதமர் ட்ரூடோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கனடாவில் இனவெறி குறித்து House of Commons அறிக்கைகளை வெளியிடுகின்றனர் In the House of Commons, Prime Minister\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திரு���்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/lyricist/", "date_download": "2020-10-31T16:11:53Z", "digest": "sha1:FUWOLGSKLT3PHTNKHTHC2H5OZ6YICMBP", "length": 12813, "nlines": 177, "source_domain": "www.cinekadhir.com", "title": "பாடலாசிரியர் Archives - சினி கதிர்", "raw_content": "\nநீட் தேர்வை முதலில் அழிக்க வேண்டும் – வைரமுத்து\nமருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வினால் தமிழகத்தில் தொடர்ந்து பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் நீட்…\n’ஜகமே தந்திரம்’ படத்தில் 3 பாடல்களை எழுதி உள்ளார் விவேக்\nஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் பாடலாசிரியர் விவேக். நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி தன் டிவிட்டர் பக்கத்தில்…\nமும்பை இந்தியன்ஸ் அணியில் வெறித்தனம் பாடல் தோனிக்கும் ஒரு பாடல் கேட்ட விவேக்\nதமிழ் திரைத்துறையில் தற்போது முன்னணி பாடலாசிரியராகவும், தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையும் கொண்டவர் பாடலாசிரியர் விவேக். 2015இல் எனக்குள்…\nமூன்று வருடங்கள் கடந்தும் ஆட்சிசெய்யும் “ஆளப்போறான் தமிழன்”\nஇளைய தளபதி விஜய் அவர்கள் மூன்று வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்திய திரைப்படம் தான் “மெர்சல்”. 2017ஆம் ஆண்டு வெளிவந்த…\nதனுஷ் பிறந்த நாளின் பாடலாசிரியர் விவேக்கின் டிரீட்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ’ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் தனுஷ் மற்றும் கதாநாயகியாக ஐஸ்வர்யா…\nஅப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் வைரமுத்து மற்றும் விஜய் ஆண்டனி\nஇன்று ஜூலை 27 முனைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளாகும். 2015 ஜூலை 27 ல் மேகாலயாவில் மாணவர்களுடன்…\nஏ.ஆர்.ரகுமானின் எல்லை வடக்கில் மட்டும் இல்லை -வைரமுத்து\nஏ. ர். ரகுமான் சமீபத்தில் தன் டிவிட்டர் பதிவில், தில் பேச்சர பாடல்களுக்கு இசை அமைத்த சமயத்தில் அதன் இயக்குனர்,…\nபாடலாசிரியர் விவேக்கின் ஒரு குட்டி ஸ்டோரி\nஎனக்குள் ஒருவன் மூலம் தன் திரை பயணத்தை துவங்கிய பாடல் ஆசிரியர். விவேக். ஆளப்போறான் தமிழன் மூலம் அணைத்து தமிழர்களை…\n’தும்பி துள்ளல்’ பா��லின் வெற்றியில் துள்ளிக் குதித்தப் பாடலாசிரியர் விவேக்\n’எனக்குள் ஒருவன்’ படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான விவேக், மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதி தனக்கென தனி…\nநா முத்துக்குமாரின் பிறந்த நாளில் நினைவுகளை பகிரும் பிரபலங்கள்\nபிரபல கவிஞரும் பாடலாசிரியருமான நா முத்துக்குமார் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி 2016ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக…\nஃபேக் ஐடி ஆசாமிக்கு பாடலாசிரியர் விவேக் கொடுத்த வேற லெவல் பதிலடி\nபிரபலங்களின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில் காமன் டிபியை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. இதே போல வரும் ஜூலை 23-ஆம்…\nவிஜய் பட ஒளிப்பதிவாளருக்கு நன்றி கூறும் பாடலாசிரியர் விவேக்\n2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த மெர்சல் திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஜி.கே. விஷ்ணு. இவர்…\nநடிகர் விவேக்கின் புதிய கொரோனா விழிப்புணர்வு காணொளி\nநடிகர் விவேக் சமூக விழிப்புணர்வு பற்றிய பல செய்திகளைத் தன் திரைப்படங்கள் வாயிலாக நகைச்சுவையாக கூறுபவர். திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ…\nமுதலில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டு எப்படிப் பரவியது எனக் கண்டுபிடிக்கலாம் – கவிஞர் வைரமுத்து \nகொரோனா வைரஸ் சீனாவின் ஹூஹான் மாநிலத்திலிருந்து தான் பரவியதாகவும், செயற்கையாக உருவாக்கியது சீனாதான் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த…\nவைரமுத்து வரிகளில் எஸ்.பி.பியின் குரலில் வெளியான நன்றி பாடல்\nகொரோனா பாதித்தவர்களிடமிருந்து எளிதில் நோய் பரவும் என்ற நிலையிலும் கூட, மக்களுக்காக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்…\nமக்களிடம் கவிதையில் நலம் விசாரிக்கும் கவிஞர் விவேக்\nஊரடங்கின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வரும் ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும் ஊரடங்கானது மேலும் நீட்டிக்க…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35669/", "date_download": "2020-10-31T15:58:00Z", "digest": "sha1:H7CLWWLERN6AK37PQPLKDECXODMVQCX7", "length": 18502, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. ஆனால் அது எதைக் குறிக்கிறது\nஒரு குடும்பத்தில் அந்த ஆண் எவர் பேச்சையும் கேட்காமல் பிடிவாதமாய் செயல்படுவதையா அல்லது நான் மிகவும் எளிமைப் படுத்துகிறேனா அல்லது நான் மிகவும் எளிமைப் படுத்துகிறேனா. அது அந்த மகனை பாதிக்கும் நிகழ்வுகள் உண்மை போலவே சுட்டப்படுகிறது, அவன் போதைப் பொருள் உட் கொண்டு இருக்கலாம் என மருத்துவர்கள் எண்ணும் இடத்தில். அப்படி ஆனால் இது வரை அது ஒரு குறியீடு என நினைத்து வந்த எண்ணம் உடைந்து, அது உண்மை எனவே நம்பத் தோன்றுகிறது.\nஇந்தக் கதையை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பது பற்றி சில வரிகள் எழுதினால், அந்த நோக்கில் அதைப் படித்துப் பார்ப்பேன்.\nஉங்களுடைய எழுத்து எப்பொழுதும் பிரமிக்க வைக்கும் பிரும்மாண்டம் கொண்டது. வடக்குமுகம், ஈராறு கால்கொண்டெழும் புரவி போன்ற படைப்புகளைப் படித்து முடித்த பிரமிப்பு நீங்குவதற்குள், இப்பொழுது உலோகம். தவறுதலாகப் பதினாறாம் பகுதியை வெளியிட்டுப் பின் விலக்கிக் கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். அதற்குள் அது ரீடரில் தங்கிவிட்டது. மிகவும் நுணுக்கமாகப் பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். பிரமிப்… அதான் ஏற்கெனவே சொல்லியாகிவிட்டதே. வேறு வார்த்தை தேடிக் கண்டுபிடித்து உபயோகப்படுத்தவேண்டும்.\nநடுவில் மலேசியா பயண அனுபவங்களும், கேணி கூட்ட அனுபவங்களும் ஊடுபயிர் போல நட்டுவிடுகிறீர்கள். நான் எதையும் விட்டு வைப்பதில்லை.\nசமயத்தில் நீங்கள்தான் எழுதுகிறீர்களா அல்லது ஒரு கூட்டமாக யாரும் எழுதுகிறார்களா என்று நினைக்கும் அளவிற்கு எழுதித் தீர்க்கிறீர்கள்.\nஉங்களின் படைப்புகளை என்னால் படிக்க மட்டுமே முடிகிறது. படித்து அசைபோட்டு அதன் கூறுகளை அலசும் முன்னர் உங்களுடைய அடுத்த படைப்பின் பிரமிப்பிற்கு ஆட்பட்டு விடுகிறேன்.\nஎனக்கு இந்த வாசகன் அவதாரம் மிகவும் சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கிறது. உங்களைப் பொறுத்தவரை புத்திஜீவிகள் மற்றும் முத்திரைகளோடு (labels) அலையும் விமர்சகர்கள் நிலை மிகவும் பரிதாபம். உங்களை எந்த சட்டத்தில் அடைத்து அறுத்து ஆராய்வது என்று தீர்மானிப்பதற்குள் நீங்கள் பல அவதாரங்கள் எடுத்து விடுகிறீர்கள்.\nஇந்த அளவிற்கு செறிவான படைப்புத் தளம் ஆங்கிலத்தில் கூட இருப்பதில்லை என்பது என் அனுபவம். இதற்கு அப்பால் அசோகவனம் என்னும் டைனோசர் வேறு வளர்ந்து கொண்டிருக்கிறது.\nஅலை, இருள், மண்- கடிதங்கள்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nசுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nபுத்தக வெளியீட்டு விழா - நாளை திருவண்ணாமலையில்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/11.html", "date_download": "2020-10-31T16:49:15Z", "digest": "sha1:V4RT4K4LUIYNWTJYCERGBEOB4IOLRH3B", "length": 16563, "nlines": 73, "source_domain": "www.pathivu24.com", "title": "இளைஞர் சமூகத்தின் இருளைப்போக்கிய நிலா மறைந்து 11 வருடம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுரை / இளைஞர் சமூகத்தின் இருளைப்போக்கிய நிலா மறைந்து 11 வருடம்\nஇளைஞர் சமூகத்தின் இருளைப்போக்கிய நிலா மறைந்து 11 வருடம்\nகனி August 01, 2018 இலங்கை, கட்டுரை\nசகாதேவன் நிலக்சன், கொக்குவிலை வசிவிடமாக கொண்ட யாழ் இந்துக்கல்லூரி மாணவன் என்று சாதாரணமாக கூறிவிடமுடியாது.\nஏனெனில் நிலா தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னால் தலைவராகவும் போசகராகவும் இருந்ததுடன் ஊடகவியல் மாணவராக இருந்த போதே தமிழ் மாணவர் ஒன்றியத்தின் உத்தியோக பூர்வ பத்திரிகையான சாளரம் மற்றும் உத்தியோக பூர்வ செய்தி தளமான 'தராகி' ஆகியவற்றின் இணை ஆசிரியராக செயற்பட்டு சமூகபிரச்சனைகள் இராணுவ ஆக்கிரமிப்புக்களை வெளிக்கொணர்வதற்காக பாடுபட்டவன்.\nதமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் தமிழ் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு திட்டமிட்டு தடைகள் ஏற்படுத்தப்படுவதனை தடுத்து யாழ் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் யாழ் இந்து கல்லூரியின் தமிழ் சங்கம் முடிவெடுத்தது அதன் விளைவாக யாழ் குடாவில் உள்ள ஏனைய பாடசாலை மாணவர்களையும் இணைத்து யாழ் தமிழ் மாணவர் ஒன்றியத்தினை உருவாக்கிய பெருமை நிலகசன் மற்றும் குணேந்திரனை சாரும்.\nநல்லூர் பின் வீதியில் மாங்கோ உணவகத்திற்கு அருகே உள்ள வீட்டில் அலுவலகம் அமைத்து வெளி மாவட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்பதற்கும், ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில வகுப்புக்கள் நாடாத்துவதற்கும், சுனாமியின��� பின்னர் 'சுனாமி கல்வி நிவாரணப்பணி' என்கின்ற திட்டத்தினை ஏற்படுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட யாழ் மற்றும் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மேம்பட பாடுபட்டதுடன் கலாச்சார சீரழிவுகள் மூட நம்பிக்கைகளை எதிர்த்து நின்றவன்.\n2005 இற்கு பின்னரான காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்கள் என கருதப்படுவோரால் பல ஊடகவியலாளர்கள், மாணவர்கள், கல்விமான்கள் சமூக நல செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டார்கள்.\nஇதன் காரணமாக பல இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய வேளையில் நிலா பேனாவை ஏந்தினான். இவனது செயற்பாடுகள் தமிழின விரோதிகளுக்கு எரிச்சல் மூட்டியிருந்தது. அதன் விளைவாக யாழ் குடா நாட்டில் துணைராணுவ குழுவின் வானொலியில் (இதய வீணை) நிலா மற்றும் இவனது நண்பர்களின் பெயர் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது.\n'குறி வைக்கப்பட்டு விட்டோம்' என்பதற்கான எச்சரிக்கையாகவே அதனை பலரும் பார்த்தார்கள். நிலக்சனின் நண்பர்கள் சிலர் கடத்தப்பட்டதுடன் சிலர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியும் இருந்தார்கள்.\nநீதியும் உரிமையும் கேட்ட பலர் மறைந்து வாழும் நிலை ஏற்பட்டது.\nஆயினும் நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது தன் கடமையினை சரிவர செய்துகொண்டிருந்தான் நிலக்சன்.\n2007 ஓகஸ்ட் 01 ம் திகதி அதிகாலை 5 மணியளவில் (நடமாட்ட தடை இராணுவத்தினரால் விதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இராணுவ நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில்) மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அவரது பெற்றோர் முன்னிலையில் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்படடார் .\nசம்பவம் பற்றி நிலக்சனின் தந்தையார் ராசரத்தினம் சகாதேவன் தெரிவிக்கையில்\nவிடிகாலை 5.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள எமது வீட் டின் முன்புறக் கதவை ஏறிப்பாய்ந்து கடந்து மூவர் உள்ளே வந்தனர். அவர்கள் வீட்டின் கதவைத் திறக் கும்படி கோரினர். நாம் மறுத்தோம்.\nவந்தவர்கள் கதவை உடைத்துத் திறந்து உள்ளே புகுந்தனர். எமது இரு மகன்மாரின தும் பெயர்களைக் கேட்டனர். நாம் பெயர் களைக் கூறினோம்.\nஇளைய மகனான நிலக்ஷனுடன் தாங் கள் பேச வேண்டியுள்ளது எனத் தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர். எங்களை வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் அவர்கள் பணித்தனர்.\nவீட்டு \"போர்ட்டிக்கோ'வில் வைத்து அவர்கள் உரையாடும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் சூட்டு��் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முன் \"கேற்'றைப் பாய்ந்து ஓடி னார்கள். மகன் சுடுபட்டு விழுந்து கிடந்தார்.\nவந்தவர்களில் ஒருவர் நீளக் காற்சட்டை யும் சேட்டும் அணிந்திருந்தார். மற்றைய இருவரும் அரைக் காற்சட்டையும் சேட் டும் அணிந்திருந்தனர் என்றார்\nதனது இனத்தின் கல்வி கலாச்சார மேம்பாட்டு உரிமைக்காகபாடுபட்ட நடுநிலையான ஊடகவியலாளனின் பயணம் முற்றுப்பெற்றுவிட்டது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rangola-hola-hola-song-lyrics/", "date_download": "2020-10-31T15:20:29Z", "digest": "sha1:BNGNWVR7REFBZDDE3OFQQTFK5IN2PE4V", "length": 13006, "nlines": 417, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rangola Hola Hola Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சுஜாதா, சுஜித்ரா\nபாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : ஹே ரங்கோலா\nஆண் : ஹே ரங்கோலா\nஆண் : ஹே ராரா\nஆண் : ஓ ரங்கோலா\nபெண் : ஓ ரங்கோலா\nராசா நீ தானோ உன்னை\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nபெண் : என்னை நீ\nஆண் : ஹோய் ரங்கோலா\nபெண் : ஓ ரங்கோலா\nராசா நீ தானோ உன்னை\nஆண் : ஓ நிலா நிலா\nஆண் : நான் ஒரு தல\nபெண் : என் இடுப்புல\nபெண் : ஓ ரங்கோலா\nராசா நீ தானோ உன்னை\nகுழு : ஓலா ஆ ரங்கோலா\nஆண் : ஓ தளிர் என\nபெண் : உன் மனக்கடி\nபோது கட கட வென்று\nதட தட வென்று இழுத்தவன்\nஆண் : நான் சடுகுடு\nஆடும் போது நீ தொடுகிற\nஎல்லைக் கோடு விடு விடு\nஎன்று பட பட வென்று\nஆண் : ஹோய் ரங்கோலா\nபெண்ணே நீ தானோ உன்னை\nமுத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட\nபெண் : ம்ம் ரங்கோலா\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nகுழு : தம் தம்\nபெண் : என்னை நீ\nகுழு : தம் தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-mahendragarh/", "date_download": "2020-10-31T16:25:58Z", "digest": "sha1:3CLUWLABVGOS5UJ257JGV257OB554IZE", "length": 24434, "nlines": 265, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Mahendragarh, 40 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Mahendragarh", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n40 பயன்படுத்திய டிராக்டர்கள் Mahendragarh நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Mahendragarh டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Mahendragarh சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Mahendragarh ரூ. 97,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா யுவராஜ் 215 NXT\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nநியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Mahendragarh - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Mahendragarh\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Mahendragarh இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Mahendragarh\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Mahendragarh இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Mahendragarh அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Mahendragarh\nதற்போது, 40 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Mahendragarh கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Mahendragarh\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Mahendragarh பகுதி ரூ. 97,000 to Rs. 5,85,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Mahendragarh அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sirsa\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Fatehabad\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Hisar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Kaithal\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bhiwani\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Jind\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Rewari\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Jhajjar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Sonipat\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Karnal\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Charkhi Dadri\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Palwal\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/03/dunkefaintstudent.html", "date_download": "2020-10-31T16:36:48Z", "digest": "sha1:JKPPDHXHYVILXM45HRE2BW7EZIXOHYDR", "length": 7301, "nlines": 47, "source_domain": "www.aazathfm.com", "title": "பாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில் - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் பாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில்\nபாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில்\nமிஹிந்தலையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் சிலர் அளவுக்கு மீறிய மது போதை காரணமாக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவர்கள் இன்று (22) பாடசாலையில் வைத்து, மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், இதன்போது மதுபானத்தை அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அளவுக்கு மீறி மதுபானம், அருந்தியமையால் அவர்கள் நிலை குலைந்த நிலையில், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற\nபாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில் Reviewed by Aazath FM on 07:07 Rating: 5\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tn-ministry-meeting-on-may-2/", "date_download": "2020-10-31T15:49:00Z", "digest": "sha1:ENXRT6ZCZG35Z6D7XKKU3NR4XUIE3252", "length": 5657, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மே மூன்றாம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிப்பு? | Chennai Today News", "raw_content": "\nமே மூன்றாம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிப்பு\nமே மூன்றாம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிப்பு\nஅமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு\nதமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மூன்றாம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது\nஇந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிவதற்கு முந்தைய நாளான மே இரண்டாம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது\nஇந்த அமைச்சரவை கூட்டத்தில் மே மாதம் மூன்றாம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு இருந்தாலும் தலைநகர் சென்னையில் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்றே கருதப்படுகிறது\nதிருமணம் முடிந்து பைக்கில் திரும்பும் புதுமண தம்பதிகள்\nசென்னை கொரோனா பரவல் குறித்து மாநகராட்சி ஆணையர்\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 30, 2020\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 28, 2020\nஉலக கொரோனா இன்றைய நிலவரம்: குணமானோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 26, 2020\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2016/99-jan-2016/2646-2016-01-08-08-42-05.html", "date_download": "2020-10-31T16:50:30Z", "digest": "sha1:KGF6LY7NAIGKTYKVZMLVD4M6P2FC2VIS", "length": 12580, "nlines": 45, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிஞ்சுகளின் சமூக அக்கறை", "raw_content": "\nHome 2016 ஜனவரி பிஞ்சுகளின் சமூக அக்கறை\nசனி, 31 அக்டோபர் 2020\n“இவரு வீட்டுக்குள்ள தண்ணீர் நிறைஞ்சு போச்சு. தாத்தா எப்படியோ பாட்டியை மின்விசிறி மேல ஏத்தி விட்டுட்டாரு. தாத்தா ஏற முடியாம மின்விசிறி இறக்கையை புடுச்சிட்டு தொங்குனாராம். கை நழுவி தண்ணீரில் விழுந்து இறந்தே போயிட்டாராம்.”\n 2 ஆம், வகுப்பு பயிலும் ஏஞ்சல். நல்ல மெருகேறிய கருநிறம், துறுதுறுவென்று இருக்கும் முகம், அகன்ற கண்கள். அந்தக் கண்களில் அச்சமும், துயரமும் கலந்தா�� வாயோடு சேர்ந்து முகமும் கைகளும் பேச, கேட்கிற நமக்கு அந்தக் காட்சியை நேரில் கண்டால் எவ்வளவு துன்பம் ஏற்படுமோ அதைவிட அதிக துன்பத்தைத் தந்தது.\nஇந்தக் காட்சியை ஏஞ்சல் வரைந்தும் வைத்திருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு பெரியார் பிஞ்சு “ஆனா, உண்மையில் பாட்டிதான் தண்ணீரில் விழுந்து இறந்துட்டாங்க” என்றார்.\nதாத்தாவோ, பாட்டியோ ஏதோ ஒரு உயிர் காப்பாற்ற நாதியின்றி தண்ணீரில் விழுந்து இறந்திருக்கிறது. அது இந்தப் பிஞ்சுகளை கடுமையாக பாதித்திருக்கிறது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள 7 வயது ஏஞ்சல் ஒரு சம்பவத்தைச் சொல்லி சென்னைக்கு ஏற்பட்ட பேரிடரை ஒட்டு மொத்தமாக புரிய வைத்து விட்டாள் என்று சொன்னால், முதல் வகுப்பு பயிலும் ஆ.கிஷோர் என்ற மழலை, “சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஜாதியும்,\nமதமும் காணவில்லை யாரும் தேடி வந்துவிட வேண்டாம்” என்று மழலை கையெழுத்தில் எழுதி சுவற்றில் ஒட்டி வைத்து நமது கண்களையும், கருத்தையுமே சேர்த்து ஒட்ட வைத்துவிட்டான். அதிலிருந்து விடுபடுவது பெரும் பாடாகிவிட்டது. 6 வயது தான் கிஷோருக்கு.\nசென்னை மற்றும் கடலூரில் பெய்த கன மழையாலும், அதனையொட்டி ஏற்படுத்தப்பட்ட கடும் வெள்ளத்தாலும் மக்கள் பட்ட அவதிகளையும், அதிலிருந்து மக்களை மீட்க பலரும் செய்த உதவிகளையும், அதில் பெரியார் திடலிலிருந்து நிறைய உதவிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் பார்த்தனர் மூன்று பெரியார் பிஞ்சுகள்.\nஅதில் செவ்வியன், செம்மொழி, இன்சொல் ஆகிய மூவரும் சேர்ந்து செய்தி ஏடுகளில் வந்திருக்கும் புகைப்படங்களை வெட்டி தனி அட்டைகளில் ஒட்டி கண்காட்சி வைத்து நிதி திரட்டி உதவலாம் என்று முடிவு செய்தனர். அவர்களுடன் சேர்ந்து கொண்டனர் அஞ்சு, அன்பு, நிதர்சனா, அர்ஜூன் ஆகியோர். அடுத்த இரண்டே நாள் இடைவெளியில் இன்னும் ஏராளமான பிஞ்சுகள் சேர்ந்து டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் நடத்திய பெருவெள்ளப் பேரிடர் கண்காட்சி தான் \"கொட்டிய மழை; துளிர்த்த மனித நேயம்\".\nஆசிரியர் தாத்தா வருகை தந்து கண்காட்சியைத் திறந்துவைத்தார். பிஞ்சுகளின் பணியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். உடன் கவிஞர் தாத்தா வந்தார். ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் வந்து பார்த்து வியந்தார். ஏராளமானோர் வந்து பார்த்து பெரியார் பிஞ்சுகளின் சமூக அக்கறையைக் கண்டு மகிழ்ந்தனர்.\nஇக்கண்காட்சி உருவாவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான பெரியார் பிஞ்சு செம்மொழி தனது பிறந்த நாள் நிதியை வெள்ள நிவாரண நிதியாக ரூ.400 உண்டியலில் போட்டு மற்றவர்களோடு சேர்ந்து கொண்டாடினான்.\nகொட்டிய மழை ஏற்கனவே இருந்ததாகக் கருதப்பட்ட ஜாதி, மத பேதங்களையெல்லாம் அடித்துச் சென்றுவிட, அங்கே மனிதநேயம் துளிர்த்தது. அது மழலைகள் உட்பட அனைவரிடமும் துளிர்த்தது. ஆகவே, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயளாலர் சத்திய நாராயண சிங், பெரியார் பிஞ்சுகள் திரட்டுகின்ற வெள்ள நிவாரண நிதியில் தன் பேத்தி பூஜாவின் சார்பாக ரூ.2000த்தை உண்டியிலில் போட்டு மனநிறைவடைந்தார்.\nபாதிப்பைப் பார்த்தாயிற்று. அதற்கான நிவாரணப் பணிகளை தொண்டு நிறுவனங்கள் செய்தாயிற்று. அரசின் கடமை என்ன என்பதைச் சுட்டிக்காட்டியது போல, 8 ஆம் வகுப்பு பயிலும்\nச.அன்பு, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யனும். பாதிக்கப்பட்ட இடங்களில் மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்” என்று வேண்டுகோளே வைத்துவிட்டார்.\nமக்களின் துயரைக்கண்டு பெரியார் பிஞ்சுகளும் துன்பப்படுகின்றன. அதற்கான பரிகாரத்தை தேட முயலுகின்றன. அதற்கான காட்சிதான், “கொட்டிய மழை துளிர்த்த மனிதநேயம்” என்ற இந்த நிகழ்ச்சியே. ஆகவே, பிஞ்சுகள் ஆணையிடவும் உரிமையுள்ளவர்கள் தானே அதைத்தானே ச.அன்பு வேண்டுகோள் வடிவத்தில் வைத்திருக்கிறார்.\nஇதையும் தாண்டி 11 ஆம் வகுப்பு பயிலும் செ.பெ.தொண்டறம் தமிழக அரசின் மீது குற்றமே சுமத்துகிறார். உயிரிழப்புகள் அதிகமானதற்குக் காரணம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே என்கிறார். எல்லாருமே இதைக் குறிப்பிட்டுள்ளனர். காலம்தான் இதற்குப் பதில் சொல்லும். செ.பெ.தொண்டறத்தின் கருத்தையொட்டியே அறிவுச்செல்வி கூறுகிறார்.\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகத் தண்ணீரைத் திறந்துவிட்டதே காரணம் என்கிறார். இதுவும் ஆய்வுக்குரியதுதான். தந்தை பெரியார் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொன்னார். அதுதான் டிசம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது.\nபாதிக்கப்பட்டவரின் துயரங்களை கடவுள் வந்து போக்குவார் என்று யாருமே காத்திருக்கவில்லை. மனிதர்களை நினைத்தார்கள், மனிதநேயத்தின் வடிவமாகவே மாறி களத்தில் இறங்கி மக்களுக்கு தொண்டாற்றி���ர். இந்த உணர்வும், உறவும் எல்லாக் காலங்களிலும் நீடித்தால் சண்டை ஏது சச்சரவு ஏது சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் தான் ஏது எல்லோரும் பெரியார் பிஞ்சுகளின் மனநிலைக்கே சென்று விடலாம் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/09/blog-post_23.html", "date_download": "2020-10-31T17:00:23Z", "digest": "sha1:DLHAVEDMPN6ITHRNVA2RTVTJOVDUYAVQ", "length": 21306, "nlines": 145, "source_domain": "www.tamilus.com", "title": "ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோற்றது - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோற்றது\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோற்றது\nசஞ்சு சாம்ஸனின் முரட்டுத்தனமான துடுப்பாட்டம், ஸ்மித்தின் அதிரடி ஆகியவற்றால் ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் சேர்த்தது. 217 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 20 ஆவது ஓவரில் லுங்கிடி கொடுத்த 30 ஓட்டங்களும் சென்னையின் தோல்விக்கு காரணம்.\nசார்ஜாவில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தான் ரோயல்ஸும் மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக உடல்தகுதியுடன் இல்லாததால் முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ அம்பத்தி ராயுடுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார். நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை கப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nடாஜஸ்தான் கப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஸ்டீவ் ஸ்மித் தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. ஸ்மித் இதுவரை 551 இன்னிங்ஸ்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியபோதிலும், பல்வேறு நிலையில் களமிறங்கினார். ஆனால் தொடக்கவீரராக மட்டும் களமிறங்கியதில்லை. முதல்முறையாக ஆரம்பத் து���ுப்பாட்ட வீரராகக் களம் இறங்கினார்\nஜெய்ஸ்வால் (6 ஓட்டங்கள்) தீபக் சாஹரின் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித்துடன் கைகோர்த்தார்.\nஇருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2 மெகா சிக்சர் தூக்கிய அவர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் 3 சிக்சர் தெறிக்க விட்டு, மிரள வைத்தார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். ஸ்மித்தும் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தியடிக்கஓட்ட எண்ணிக்கை 11-க்கு மேல் எகிறியது. இந்த கூட்டணியை உடைக்க சென்னை கப்டன் டோனி ரொம்பவே சிரமப்பட்டு போனார்.\nராஜஸ்தான் 11.4 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்தபோது சஞ்சு சாம்சன் 74 ரன்களில் (32 பந்து, ஒரு பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழந்தார்.சஞ்சு சம்சன், ஸ்மித் ஜோடி57 பந்துகளில் 121 ஓட்டங்கள் எடுத்து ராஜஸ்தானின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.\nஅடுத்த வந்த டேவிட் மில்லர் (0) அதே ஓவரில் ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் ராஜஸ்தானின் ஓட்ட வேகம் சற்று தணிந்ததுடன், விக்கெட்டுகளும் விழுந்தன. 19-வது ஓவரில் கப்டன் ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களில் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 230 ஓட்டங்களை நெருங்குவது போல் சென்ற அவர்களின் உத்வேகத்தை 13-வது ஓவருக்கு பிறகு சென்னையின் பந்து வீச்சாளர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். ஆனாலும் கடைசி ஓவரில் நிகிடி வாரி வழங்கி 200 ஓட்டங்களைக் கடக்கச் செய்தார்.. நிகிடி வீசிய இந்த ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக 4 சிச்சர் விளாசி வியப்பூட்டினார். இதனால் நடப்பு தொடரில் 200 ஓட்டங்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது. நிகிடி கடைசி ஓவரில் 2 நோ-பால், வைடு உள்பட மொத்தம் 30 ஓட்டங்களை வாரி வழங்கினார்.\nஇங்கிடி வீசிய கடைசி ஓவரை ஆர்ச்சர் நொறுக்கி எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து 4 சிக்ஸர்கள் உள்பட 30 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிகமான ஓட்டங்கள் கொடுத்த வீரர்கள் பட்டியில்ல இங்கிடி இணைந்தார். இதற்கு முன் அசோக் டிண்டா, கிறிஸ் ஜோர்டான் இருந்தநிலையில் 3-வது வீரராக இங்கிடி இணைந்தார்\n20 ஓவர் முடிவில��� ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ஓட்டங்களுடனும் (8 பந்து, 4 சிக்சர்), டாம் கர்ரன் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், நிகிடி, பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅடுத்து 217 ஓட்டங்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ஓட்டங்களிலும்(21 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), முரளிவிஜய் 21 ஓட்டங்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.\nஇமாலய ஸ்கோரை பார்த்து மலைத்து போன சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் கடுமையாக போராடினார். உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டியடித்தார். அவரது அதிரடியால்ஓட்ட எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. பிளிஸ்சிஸ் 72 ஓட்டங்களில் (37 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார்.\nஅதே சமயம் தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் டோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களே சேர்க்க முடிந்தது.\nஇதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 29 ஓட்டங்களுடன் (17 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி; டெல்லிக்கு முதல் த...\nசூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு\n224 ஓட்ட இலக்கை விரட்டிப்பிடித்து ராஜஸ்தான் சாதனை...\nடோனி அடித்து காணாமல் போன பந்து ஒன்பது வருடங்களின் ...\nபெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படி...\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ப...\nஅதிரடியால் பதிலளித்த அம்பதி ராயுடு\nசூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கப்பிட...\nஐபிஎல் இல் இருந்து வெளியேறுகி றார் அஸ்வின்\n‘நடுவருக்கே ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்’ ...\nமுதல் போட்டியில் மும்பையை வென்றது சென்னை\nயுஎஸ் ஓபன்: சம்பியானார்நோமி ஒசாகா\nஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் ஐபிஎல்\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அவ...\nஐபிஎல் வரலாற்றில் அறிமுகமாகும் அமெரிக்க வீரர்\nயுஎஸ் ஓபன்: மகளிர் இரட்டையரில் ரஷ்ய,ஜெர்மன் ஜோடி ச...\nநட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்\nஇயன் பெல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - சென்னை பலப்பரீட்சை\nஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூருக்கு அனு...\nபிறேஸில் வீரர் நெய்மருக்கு கொரோனா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங்...\nஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்\n2021 டோக்கியோ ஒலிம்பிக் தீபம் அறிமுகம்\nஆர்சிபி அணியில் அடம் ஸம்பா\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbefore.com/category/cinema-news/", "date_download": "2020-10-31T15:51:49Z", "digest": "sha1:NRRT7AMW2BXOBEKNCPMTS5LOWV4WCPO5", "length": 17306, "nlines": 45, "source_domain": "isbefore.com", "title": "Cinema News Archives - IS Before", "raw_content": "\nசிரிப்பழகி ’லைலா’ இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே \nலைலா என்றதுமே சிரித்த முகத்தோடு நடிக்கும் அவரது முகம் தான் நம் எல்லோருக்கும் நினைவில் வரும். கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை லைலா. உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா என சீயான் விக்ரமோடு சேர்ந்து லைலா போடும் நடனம் ரொம்ப பிரபலம். மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய வகையில் ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்தார் லைலா. பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இதேபோல் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு ஜோடியாக ‘தீனா’ படத்தில் செம நடிப்பை வழங்கியிருப்பார் லைலா. …\nவிஜய்யின் மகள் சாஷாவின் தீயாய் பரவும் புகைப்படங்கள்… ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்த புகைப்படங்கள் உள்ளே \nநடிகர் விஜய்யின் மகள் ட்விட்டரில் இருக்கிறாரா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அமர்களம் செய்து வருகின்றனர். மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள ஷாந்தனு இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே நடிகர் விஜய்யின் மகள் பெயரில் இருந்து ஷாந்தனுவுக்கு வாழ்த்து வர, அவரும் நன்றி என ரிப்ளை கொடுத்தார். ஷாந்தனுவின் ரிப்ளையை அடுத்து, இதுதான் விஜய்யின் மகள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என ரசிகர்கள் சிலர் கமன்ட்ஸ் கொடுத்து டிவிட்டரையே திணற வைத்துள்ளனர். …\nஎங்கமா போனீங்க இவளோ நாளா. பெரும் மூச்சுவிடும் ரசிகர்கள்.. சமீபத்தில் வெளியான ஸ்ரீதிவ்யாவின் புகைப்படங்கள் உள்ளே \nநடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளசுகளை கவர்ந்த ஒரு நடிகை. குறிப்பாக ஊதா கலரு ரிப்பன் இந்த பாடலை எங்கு கேட்டாலும் ஸ்ரீதிவ்யா தான் இளசுகளின் ஞாபகத்துக்கு வருவார். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஸ்ரீதிவ்யா தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் ஒரு ரவுண்டு வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் படம் அமைந்தது போல அடுத்தடுத்த படங்கள் அமையாததால் சற்று ஏமாற்றமே. சில படங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடையாததால் …\nந��ிகைகளை ஓ ரம் கட்டும் பே ரழகில் அர்ச்சனா மகள் இந்த வயசில் வெளியிட்ட வீ டி யோ கா ட் சி உள்ளே ..\nசன் டிவியில் “காமெடி டைம்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் அர்ச்சனா. இவர் காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா தற்பொழுது ஜீ தமிழில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனாவுக்கு சாரா என்ற மகளும் இருக்கிறார். அர்ச்சனாவை போலவே சுட்டி தனம் செய்யும் அவரது அழகு மகள் தற்பொழுது தனது அர்ச்சனாவுடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் …\nசிம்பிளாக சீரியல் நடிகை மைனாவுக்கு நடந்த நி க ழ்வு… கு ழந்தையை பற்றி வெ ளியிட்ட புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்\nபிரபல சரவணன் மீனாட்சி சீரியல் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் மைன் நடிகை மைனா நந்தினி.இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது.மேலும், சமீபத்தில் இதனை தகவல்கள் கூட உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் …\nபரட்டை தலையுடன் ஆளே அடையாளம் தெரியாமல் இருந்த நடிகை அசின் வைரல் ஆகும் புகைப்படம் உள்ளே \nநடிகை அசினை யாராலும் மறந்திருக்க முடியாது. கேரளா நடிகையான இவர் ஜெயம் ரவி நடித்த எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்..பிறகு சிரித்த காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார்.விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.அதன் பிறகு, கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்..இதனாலேயே இவர் ராசியான நடிகை என தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பப்பட்டவர். பிறகு பாலிவுட் மோகத்தால் பாலிவுட்டில் நடிக்க சென்றார்.அங்கு சரியான …\nகொழு கொழுன்னு மாறி போனஅத���ல்யா.. அனல் பறக்கும் புகைப்படம் உள்ளே ..\nடப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது .இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர்.இதையடுத்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, …\nசற்றும் எதிர்பாராமல் நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் குடும்பம்..\nகொரோனா காலத்தில் சினிமா துறையில் பல பிரபலங்களின் ம ரண நிகழ்ந்து வருகிறது. பிரபல மலையாள பட இயக்குனரான ஏ.பி. ராஜ் அவர்கள் உ யிரிழந்துள்ளார். இதுவரை இவர் 65 மலையாள படங்களை இயக்கியுள்ளார், அதில் அதிக படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியவை. அதுமட்டும் இல்லாமல் இவர் ஆங்கில படமான Bridge In the River Quay என்ற படத்திற்காக உதவி இயக்குனராக இருந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஆவார். ராஜ் அவர்களை பிரிந்து வாடும் அவரது …\nகொள்ளை அழகுடன் மொட்டை மாடியில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம் .. மேக்கப் இல்லாமல் இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் உள்ளே \nதமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் நடிகைகள் நிறைய பேர் உள்ளனர்.அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் இதற்கு ஒரு உதாரணம் ஆனால் முதல் முறையாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றி பெற்ற நடிகைகள் என்ற பெயரை கொண்டவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தமிழில் நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்ப்பை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது.இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு நிறைய …\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமி..\nதமிழ் சினிமாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர். அந்த வகையில் வேறொரு மாநிலத்தில் இருந்து வந்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலம் பிரபலமானவர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவின் திருமணத்திற்காக பெண் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகியது. எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் 16 இளம் பெண்கள் போட்டியிட்டு கடைசியில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆசையை உடைக்கும் வண்ணம் ஆர்யா வேண்டாம் என்று முடிவெடுத்தார். அதில் பெரும் வரவேற்பையும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-10-31T17:22:34Z", "digest": "sha1:G4V6JKMS7SGXIINW2YBFWL6IU6ZUEA4Z", "length": 12978, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "உண்ணாவிரத போராட்டத்தினையும் தடைசெய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஉண்ணாவிரத போராட்டத்தினையும் தடைசெய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nதியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு யாழ்.நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கடச்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.\nநாளை (26) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதி மன்றில் தடை உத்தரவு பெறக்கோரும் நோக்கில் வல்வெட்டித்த���றை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றை நாடி அங்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ்.நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கான கோரிக்கை மனுவை பொலிஸாரே தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசபாநாயகரால் தடைசெய்யப்பட்ட பிரேரணை\nNext Postதிலீபனின் நினைவு தினத்தில் அடையாள உண்ணாவிரத்திற்கு தடை\nமன்னாரை சேர்ந்தவரே யாழ் பெரியகோவிலில் கைது மனநிலை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 384 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 323 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nநவம் அறிவிக்கூட வளாகத்தில் கொரோனா மருத்துவமனை\nயாழில் 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்\nயாழில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் தனிமைப்படுத்தலில்\nகடற்றொழில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.outboard-boat-motor-repair.com/Evinrude%203%20HP%20Lightwin%20Outboard%20Boat%20Motor/Evinrude%20Johnson%203%20HP%201952-1967%20Tune-Up%20Parts%20List.htm", "date_download": "2020-10-31T16:59:17Z", "digest": "sha1:Q2GERIINFN4TR2EBWPP4NN7JS4N5C76B", "length": 15017, "nlines": 128, "source_domain": "ta.outboard-boat-motor-repair.com", "title": "1953-1967 Evinrude ஜான்சன் 3HP ட்யூன் திட்டம் பகுதி எண்கள் மற்றும் செலவு | வெளிப்பலகை படகு மோட்டார் பழுது", "raw_content": "\nவெளி���்பலகை படகு மோட்டார் பழுது\nடியூன்-அப் திட்டங்கள் மற்றும் பாகங்கள் ஷாப்பிங் தள\nEvinrude மற்றும் ஜான்சன் 1979 மற்றும் முந்தைய\nஎய்னிர்ஹூட் 3 ஹெச்பி லைட்வின்\nஅசல் லைட்வின் பாகங்கள் கையேடு\nஜான்சன் எக்ஸ் ஹெச்பி சீஹோர்ஸ்\nஅழுத்தம் எரிபொருள் டேங்க் எச்சரிக்கை\nஹெச்பி ஜான்சன் 5.5 மாடல் CD-XXX\nஜான்சன் எக்ஸ் ஹெச்பி சீஹோர்ஸ்\nஅலுமினிய மீன்பிடி படகு மீட்பு\nபுத்தகங்கள் - சேவை பழுதுபார்க்கும் கையேடுகள்\n1953-1967 Evinrude ஜான்சன் 3HP ட்யூன் திட்டம் பகுதி எண்கள் மற்றும் செலவு\nவாகன பாகங்கள் என்ஏபிஏ சங்கிலி ஒரு கடல் பகுதிகள் பட்டியல் மற்றும் என் ஆச்சரியம் வழங்கப்படும் என்று நான் கண்டுபிடித்தேன், அவர்கள் உள்ளூர் NAPA விநியோக மையத்தில் பங்கு தேவை என்று கடல் பகுதிகள் நிறைய இருந்தது. மற்றொரு கார் பாகங்கள் ஸ்டோர் CarQuest தங்கள் \"சியரா மரைன் பாகங்கள் பட்டியல்\" இது NAPA பயன்படுத்தும் அதே பகுதி எண்கள் அதே விஷயம். என்ன பாகங்கள் தேவை என்பதைக் கண்டுபிடிப்பது ஒரு சவாலாக இருந்தது, ஆனால் எனக்குத் தேவையானதை எனக்குத் தெரிந்தவுடன், என்ஏபிஏ விரைவில் பகுதிகளை பெற முடிந்தது. நீங்கள் ஒரு சிறந்த கடல் பாகங்கள் OMC ஜான்சன் / Evinrude மற்றும் மெர்குரி கடல் பாகங்கள் வியாபாரி கண்டுபிடிக்க வேண்டும். படகு விற்பனையாளர்களிடம் பொருட்களை வாங்கவும், உயர்ந்த சில்லறை விலைகளை கொடுக்கவும் எனக்கு விருப்பம் இல்லை, ஆனால் சில கடல் பகுதிகள் நீங்கள் அங்கு மட்டுமே பெற முடியும். இணையத்தில் பல இடங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் வாங்குவது என்னவென்றால் உண்மையில் உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்குத் தெரியும். இந்த விற்பனையாளர்களுடனான பிரச்சனை என்னவென்றால், பரந்த அளவிலான மோட்டார்கள் விற்பனைக்கு விற்பனையாகும்.\nஇடது பக்கத்தில் பட்டியலிடப்பட்ட தளங்களில் கிளிக் செய்வதன் மூலம் சுற்றி ஷாப்பிங் செய்க. OMC பகுதி எண்கள் தேட மற்றும் விலைகளை ஒப்பிடுக.\nஎன் 1963 XXX ஹெச்பி Evinrude லைட்வின் அவுட்போர்டு படகு மோட்டார் வரை குழாய் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த உங்கள் மோட்டார் தேவைப்படும் அதே கடல் பாகங்கள் என்று ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது, ஆனால் நீங்கள் உங்கள் வெளிப்பலகை மோட்டார் பகுதி எண்கள் சரிபார்க்க வேண்டும்.\nபாகங்கள் மொத்த செலவு: NAPA இல் $ 96.62 plus வரி\nசுருள்கள் (ந��ங்கள் இந்த அவசியத்தின் 2 தேவை) OMC பகுதி எண் 582995 அல்லது 584477, NAPA / சியரா பகுதி எண் 18-5181\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவுங்கள்:\nAmazon.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nEbay.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nபற்றவைப்பு டு-அப் கிட் OMC பகுதி எண் 172522 NAPA / சியரா பகுதி எண் 18-5006\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவுங்கள்:\nAmazon.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nEbay.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nசாம்பியன் J6C ஸ்பார்க் பிளக்குகள்\nஸ்பார்க் பிளக் சாம்பியன் J6C\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவுங்கள்:\nAmazon.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nEbay.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nகார்ப் கிட் OMC பகுதி எண் 382045 அல்லது 382046 NAPA / சியரா பகுதி எண் 18-7043\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவுங்கள்:\nAmazon.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nEbay.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nதூண்டியின் OMC பகுதி எண் 434424 NAPA / சியரா பகுதி எண் 18-3001\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவுங்கள்:\nAmazon.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nEbay.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nதலைமை இணைப்பிறுக்கி OMC பகுதி எண் 203130 NAPA பகுதி எண் 18-3841- 1\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவுங்கள்:\nAmazon.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nEbay.com இல் இந்த பகுதிக்கு ஷாப்பிங் செய்ய இங்கு கிளிக் செய்க\nமொழி மொழிபெயர்ப்பு தேர்வு செய்யவும்\nமொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபெங்காலிபோஸ்னியன்பல்கேரியன்catalanசெபுவானோசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுஎஸ்பரேன்டோestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்குஜராத்திஹைட்டிய கிரியோல்Hausaஹீப்ருஇந்திHmongஹங்கேரியன்ஐஸ்லென்டிக்இக்போindonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்ஜாவானீஸ்கன்னடம்கெமெர்கொரியலாவோலத்தீன்லேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseதமிழ்மராத்திமங்கோலியன்நேபாளிநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseபஞ்சாபிருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianசோமாலிஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்வெல்ஷ்இத்திஷ்YorubaZulu\nஇந்த தளத்தை ஆதரிக்க உதவும்\nஷாப்பிங் செ���்வதற்கு முன் மேலே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்க அமேசான் or ஈபே. சர்வதேச கடைக்காரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்\nஎவின்ருட் ஜான்சன் சுசுகி அவுட்போர்டு மற்றும் ஸ்டெர்ன் டிரைவிற்கான புரோப்பல்லர்கள்\nபிஆர்பி ப்ரொபல்லர் தேர்வு கையேடு\nஅனைத்து பிராண்டுகளுக்கான மிச்சிகன் வீல் ப்ரொபல்லர் பட்டியல்\nஅதிகாரப்பூர்வ சாம்பியன் பாகங்கள் கண்டுபிடிப்பான்\nசெருகுநிரல் செருகு நிரல் ஸ்பார்க்\nச்சார்ரா மரைன் பாகங்கள் பட்டியல்\nச்சார்ரா மரைன் பாகங்கள் பட்டியல்\nச்சார்ரா மரைன் பாகங்கள் பட்டியல்\n(2018 ஐ விட XHTML எளிதாக பயன்படுத்தலாம்)\n2019 சியரா படகு பில்டர் பட்டியல்\n2020 மிச்சிகன் வீல் ப்ரொபல்லர் பட்டியல்\nமூலம் தீம் Danetsoft மற்றும் டனாங் ப்ரோபோ சியெகிடி ஈர்க்கப்பட்டு Maksimer", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-31", "date_download": "2020-10-31T16:38:02Z", "digest": "sha1:TO52JJ2KM3RUPBKZRFDDRRZLYHISI6V7", "length": 11917, "nlines": 114, "source_domain": "tamil.lawrato.com", "title": "சட்ட வாரிசு சான்றிதழ் ஆன்லைன் பதிவு. எப்படி? - இலவச சட்ட அறிவு", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nசட்ட வாரிசு சான்றிதழ் ஆன்லைன் பதிவு. எப்படி\nசட்ட வாரிசு சான்றிதழ் ஆன்லைன் பதிவு. எப்படி\nதில்லி சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை எவ்வாறு பதிவு செய்யலாம்\nஉங்கள் பகுதி மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் நீங்கள் ஒரு சட்ட வாரிசு / வாரிசு சான்றிதழ் பெறலாம்.\nஉங்கள் அணுகுமுறைக்கு தாலுகா / தாசில்தார் அலுவலகத்தோடு தொடர்பு கொள்ள சிறந்த அணுகுமுறை இருக்கும், அவர்கள் உங்களுக்கு சான்றிதழை வழங்க முடியும் அல்லது சில சந்தர்ப்பங்களில் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொள்ளும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும் முறையான விசாரணையின்போது, இந்த சான்றிதழ் இறந்தவரின் அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களைக் குறிப்பிடும் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்படுகிறது.\nதேவையான ஆவணங்கள்: இ��ப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவம்\nஇந்தியாவில் உயர்மட்ட மதிப்பிடப்பட்ட வழக்கறிஞர்கள்\nபரிந்துபேசுபவர் அஷ்ரப் எஸ். படேல்\nபரிந்துபேசுபவர் ஆஷிஷ் குமார் முகர்ஜி\nஇந்தியாவில் உயர்மட்ட மதிப்பிடப்பட்ட வழக்கறிஞர்கள்\nமறுப்பு: இந்த வினா மற்றும் அதன் பதில் எந்தவொரு சட்டபூர்வமான கருத்தும் அல்ல, இது LawRato.com என்ற வினவலை இடுகையிடுபவரின் தகவலுடன் தொடர்புடையது மற்றும் LawRato.com இல் விவாகரத்து வழக்கறிஞர்களில் ஒருவர் பதிலளித்தார். குறிப்பிட்ட உண்மைகள் மற்றும் விவரங்களைக் குறிப்பிடுங்கள். LawRato.com இல் உள்ள வழக்கறிஞர்களில் ஒருவரிடமிருந்து பதிலைப் பெறுவதற்கு உங்கள் விவரங்கள் மற்றும் விவரங்களை அடிப்படையாகக் கொண்ட உங்கள் குறிப்பிட்ட வினவலை நீங்கள் பதிவு செய்யலாம் அல்லது உங்கள் வினவலை உங்கள் விலாசத்தில் விவாதிக்க உங்கள் வழக்கறிஞருடன் விரிவான ஆலோசனையை பதிவு செய்யவும்.\nசட்ட வாரிசு சான்றிதழ் ஆவணங்கள் மற்றும் செயல்முறை தெரிந்து கொள்ள வேண்டும்\nநான் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் செய்யும் ஆவணங்கள், ச�…\nதில்லி நீதிமன்றத்தின் திருமணத்திற்கான வயது மற்றும் நடைமுறை என்ன\nதற்கொலை செய்து கொள்பவர்களுக்கான சட்ட வயது மற்றும் தில்…\nபரிசுப் பத்திரத்திற்கான பதிவு செய்யப்பட வேண்டுமா\nஎன் தாய்க்கு அத்தை அன்பளிப்பு கொடுக்க விரும்புகிறார். �…\nமகனின் பிறந்த சான்றிதழில் நிரந்தர முகவரி மாற்றுவது எப்படி\nஎன் மகன் 4 மாத வயது மற்றும் அவரது பிறப்புச் சான்றிதழ் நி�…\nஇந்தியாவில் உள்ள சிறந்த ஆவணங்கள் வழக்கறிஞர்\nபரிந்துபேசுபவர் சுனில் குமார் பக்ஷி\nசுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்\nஎல்லா ஆவணங்கள் வழக்கறிஞரையும் காண்க\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 0.7203\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/en-uravey-song-lyrics/", "date_download": "2020-10-31T17:11:18Z", "digest": "sha1:3YCYDXXDRCLDBMPJM7FMRZR7EQB4BPOJ", "length": 7151, "nlines": 224, "source_domain": "tamillyrics143.com", "title": "En Uravey Song Lyrics", "raw_content": "\nமின்னலே இரு விழி காண\nமின்னலே இரு விழி காண\nமனம் ஏதோ மயில் போலே\nமழை ஏனோ குயில் போலே\nநம் காலம் எல்லாமே தரிகிட தா\nவாழும் நன் நாளில் கெட்டிமேளம் தான்\nமின்னலே இரு விழி காண\nநான் நீ நாம் நான் நீ நாம்\nநான் நீ நாம் நான் நீ நாம்\nநான் நீ நாம் நான் நீ நாம்\nநான் நீ நாம் நான் நீ நாம்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/15171800/1251152/Dhanush-says-Vadachennai-part-2-is-very-much-on.vpf", "date_download": "2020-10-31T17:39:51Z", "digest": "sha1:XCSTUNDKBNHOB7QHEH3PRCE66UIH4YSR", "length": 6748, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanush says Vadachennai part 2 is very much on", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவடசென்னை 2 உருவாகும்- தனுஷ் அறிவிப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.\nஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்ததால், வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ஒரு டுவீட்டை பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது:- “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.\nஇதன்மூலம் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nDhanush | Vadachennai 2 | தனுஷ் | வடசென்னை 2 | வெற்றிமாறன்\nதனுஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஉண்மையான காதல்... ரொம்ப மிஸ் செய்தேன் - தனுஷ்\n4 மொழிகளில் உருவாகும் தனுஷ் படம்\nவடசென்னை 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்\nமேலும் தனுஷ் பற்றிய செய்திகள்\nசிம்புவிடம் நிறைய மாற்றங்கள் - தங்கை இலக்கியா\nதமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nகொரோனா பாதிப்பு - ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/former-dmk-mlas-kuzhanthai-tamilarasan-passed-away", "date_download": "2020-10-31T16:17:23Z", "digest": "sha1:7RDCCYMWHUQUS7IK3TN5VF2VCDUNEINU", "length": 11843, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விருத்தாசலம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. குழந்தை. தமிழரசன் காலமானார்!! | Former DMK MLA's kuzhanthai tamilarasan passed away | nakkheeran", "raw_content": "\nவிருத்தாசலம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. குழந்தை. தமிழரசன் காலமானார்\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை.தமிழரசன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று(09.07.2020) மாலை உயிரிழந்தார்.\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல்-சின்னம்மாள் தம்பதியரின் மூத்த மகனான 29.01.1956-ல் பிறந்தவர் குழந்தை.தமிழரசன். பள்ளிப் பருவம் முதற்கொண்டு தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு, வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் தி.மு.க நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு தொண்டர்கள் சிறை செல்லும்போது, தொண்டர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடி விடுதலையடைய செய்தவர். தி.மு.க இளைஞரணி தொடங்கிய காலகட்டத்தில் மங்கலம்பேட்டை இளைஞரணி அமைப்பாளராக பணியாற்றினார். 1985-ஆம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை பொதுக்குழு உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தி.மு.க தணிக்கை குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதி.மு.க தலைவர் கலைஞர் இவரது கட்சி பணிகளை பாராட்டி அவருக்கு 1996-ல் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்ட��யிட வாய்ப்பளித்தார். 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதற்போது தி.மு.க தீர்மானக்குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். \"ஒன்றிணைவோம் வா\" திட்டத்தின் சார்பாக கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்கி வந்துள்ளார். இவருக்கு தமிழ்சங்கவி என்கிற மகளும், தமிழழகு என்கிற மகனும் உள்ளனர்.\nமறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய தி.மு.க. மு.க. ஸ்டாலின் ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவரான குழந்தை.தமிழரசனின் இறப்பு விருத்தாசலம் பகுதி தி.மு.கவுக்கு பேரிழப்பாக நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'மதவாத சக்தியை வீழ்த்தி உரிமையை வென்றெடுப்போம்' -மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nதி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம்\nஉழைப்பில்லாமல் உரிமை கோருகிறாராம் மு.க.ஸ்டாலின் -உள்ஒதுக்கீடு ட்வீட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பஞ்ச்\nபாதிப்பு 2,608 ; டிஸ்சார்ஜ் 3,924 - கரோனா இன்றைய அப்டேட்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nசிறுமியைத் திருமணம் செய்த இருவருக்கு 'சிறை'\nநாங்கள் தயார், பா.ஜ.கவினர் தயாரா - பொது விவாதத்திற்கு அழைப்பு விடும் விடுதலைச் சிறுத்தைகள்\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aalankuruvigalaa-song-lyrics/", "date_download": "2020-10-31T16:37:33Z", "digest": "sha1:GZLDVQHC4FGCGXNMTNZG57BNWZYHT5H7", "length": 6489, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aalankuruvigalaa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சித் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ….\nஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ….\nஆண் : அன்ப தேட எடுத்தோமே பிறவி\nதங்கம் தேடி பறக்காதே குருவி\nஆண் : கையில் எட்டாத எட்டாத\nமுன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு\nவாழ்த்துகலாம் வாங்க இடம் இருக்கு\nஆண் : எல்லாமே வேணுங்குற உனக்கு\nஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு\nஆண் : அரும்பும் எறும்பும் நம் சொந்தம்\nஆண் : ஒரு நாளும் மறக்காம நமக்கு\nஒளி வாரி எறைக்காத கிழக்கு\nஆண் : இங்க பொறந்து…..யாரு வந்தாலும்\nபூ பூத்து தேனா தரும்\nஆண் : ரர ரரராராரர ரரராரா ராரா\nரர ரரரார ரார ரா\nரர ரரராராரர ரரராரா ராரா\nரர ரரரார ரார ரா\nஆண் : ஆலங்குருவிகளா ஆஅ….ஆ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tools/honda/hrj-196/mowers-trimmers/46/", "date_download": "2020-10-31T16:28:58Z", "digest": "sha1:VJKKGLDNQCQLCE6G3CZX7BYUBNDH2O7B", "length": 8072, "nlines": 122, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஹோண்டா HRJ 196 மோவர்ஸ் மற்றும் டிரிம்மர்கள் Price, ஹோண்டா HRJ 196 ஸ்பெசிபிகேஷன்", "raw_content": "\nமோவர்ஸ் மற்றும் டிரிம்மர்கள் கருவிகள்\nஹோண்டா HRJ 196 மோவர்ஸ் மற்றும் டிரிம்மர்கள்\nஹோண்டா HRJ 196 மோவர்ஸ் மற்றும் டிரிம்மர்கள்\nவிலை: ந / அ\nஇது ஏர்-கூல்ட் 4-ஸ்ட்ரோக் OHV ஒற்றை சிலிண்டருடன் வருகிறது.\nமூவர்ஸ் மற்றும் டிரிம்மர்களும் ரீகோயில் ஸ்டார்ட் உடன் வருகின்றன.\nமேலும் டிரான்சிஸ்டோரைஸ் செய்யப்பட்ட காந்தத்தையும் கொண்டுள்ளது.\nகூடுதலாக, இது ஃப்ளைவீல் பிரேக் மூலம் தயாரிக்கப்படுகிறது.\nஇப்போது கூடுதல் முயற்சி செய்யாமல் பசுமையான புல்வெளி உங்களுடையதாக இருக்கும். ஹோண்டா சூப்பர் புல்வெளி மூவர்ஸுடன் வருகிறது, அவை புல்லை வெட்டுவதில் எளிதாக இருக்கும். புதுமையான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ஹோண்டா புல்வெளி மூவர்ஸ். தோட்டங்களை அழகாக வைத்திருக்க ஹோண்டா மோவர் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் அம்சங்களைப் பயன்படுத்த எளிதானது, இந்த புல்வெளி அறுக்கும் இயந்திரம் விரிவான புல்வெளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது. சிறந்த ஹோண்டா லான்மோவர்ஸிடமிருந்து நீங்கள் விரும்புவது ஆறுதல், மலிவு, சிறந்த செயல்திறன். எனவே, ஹோண்டா லான்மோவர் உங்கள் தோட்டத்திற்கு சிறந்த ஒப்பந்தமாகும்.\nவிலை: ந / அ\nவிலை: ந / அ\nவிலை: ந / அ\nவிலை: ந / அ\nசிறந்த விலையைப் பெறுங்��ள் HRJ 196\nகீழே உள்ள படிவத்தை விலைக்கு நிரப்பவும்\n© டிராக்டர் சந்தி 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_668.html", "date_download": "2020-10-31T16:20:30Z", "digest": "sha1:B2ETXAKMWXHUFWQKS6OJAFQSJSESPDTB", "length": 6809, "nlines": 85, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஐரான சுமந்திரன். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஐரான சுமந்திரன்.\nமுன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்...\nமுன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளனர்.\nஇதேவேளை, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க வாக்குமூலம் வழங்குதற்காக, ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nYarl Express: ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஐரான சுமந்திரன்.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஐரான சுமந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36806-2019-03-15-08-47-37", "date_download": "2020-10-31T16:49:12Z", "digest": "sha1:DAY3XQ7AJ42RI6QLPJYB5BOGZ65ZSDUT", "length": 14718, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "பள்ளிகளில் இருந்து தொடங்குவோம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசெளபாவின் மரணம் தரும் படிப்பினைகள்: 2\n‘கரு’ மறுப்பாளர் - குழந்தை மறுப்பாளர் - Anti - Natalist\nமுதியோர் இல்லங்கள் பெருக வேண்டும்\nசெளபாவின் மரணம் தரும் படிப்பினைகள்\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nஆண்குறிக்கு இல்லை... சாதி, மதம், இனம்\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2019\nதலித் படுகொலைகளுக்கு நிகழ்த்தப்பட வேண்டிய எதிர்வினை பற்றிய கேள்விக்கு டாக்டர் அம்பேத்கர், \"ஒவ்வொரு தலித் மரணத்துக்காகவும் தனித் தனியாக நாம் நீதி தேட முடியாது. இந்த கொலைகளுக்கான ஆணிவேறோடு தான் நம் போர் அமைய வேண்டும்: என்று பதிலளித்தார். (புத்தகம் சரியாக நினைவில்லை மன்னிக்கவும்)\nஇந்த பதிலை நான் இன்றைய நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கிறேன். தினம் ஒரு பதற்றமான செய்தி ஊடகங்களாலும், social media'க்களாலும் பர‌ப்பப்படுகிறது. உடனே அதற்கான கண்டனம், வருத்தம், தொலைக்காட்சி விவாதம், சில மீம்ஸ், சில பதிவுகள் என புற்றிசல் கூட்டம் போல அதிகமாக வந்து ஓர் இரவில் காணாமல் போகிறது. இந்தப் போக்கு நம்மை \"இன்று ஒரு பிரச்சனை கூட இல்லையே..\" என்று கவலைப்படும் அளவுக்கு மனநோயாளியாக மாற்றிவிட்டது.\nவீட்டில் இருக்கும் பெண்கள் கூட \"நேத்து அந்த சீரியல் என்னாச்சு...\" என்று கேட்ட காலம் மாறி \"இன்னக்கி என்ன பிரச்சனை..\" என்று கேட்ட காலம் மாறி \"இன்னக்கி என்ன பிரச்சனை..\" என்று கேட்கும் காலமாகி விட்டது. இதை பெண்களின் அரசியல் அறிவில் எற்பட்ட முன்னேற்றம் என்று பார்ப்பதா அல்லது அவர்களும் இந்த மனநோய்க்கு பலியாகி விட்டார்கள் என்று பார்ப்பதா எனத் தெரியவில்லை.\nஎந்த சமுகத்திலும் குற்றங்கள், தவறுகள் என்பது அறவே இல்லாமல் போகாது. கொள்கை முரண்பாடுகள், சமுக சிக்கல்கள், வர்க்க வேற்றுமை சுரண்டல்கள் மொத்தமாக இல்லாமல் ஒழிந்துவிடாது. அப்படியான உடோபியன் சமுகத்தை ஒருநாளும் படைத்துவிட முடியாது.\nஆனால் மனிதமற்ற இந்தப் போக்கு உலகம் முழுவதும் இன்று கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. மனிதம் என்ற சொல் பொதுமக்கள் மனதிலும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி விட்டது.\nஇதற்கு அரசியல்வாதிகள் போல, ஊடகங்கள் போல தினம் ஒரு சம்பவம் என்று பேசிக் கொண்டிருப்பது தீர்வல்ல. பிரச்சனைகளின் வேர்களோடு போராடத் தொடங்க வேண்டும். நாம் முதலில் கற்க வேண்டும், பின் ஒன்றுசேர வேண்டும், பின் பணி செய்ய வேண்டும்.\nகடந்த தலைமுறையை மாற்ற நினைப்பதை விட, இன்றைய தலைமுறையோடு சண்டையிடுவதை விட, நாளைய தலைமுறையோடு உரையாடுவது, அவர்களைப் பண்படுத்துவது மிக சரியானதாக இருக்கும். பிஞ்சு குழந்தைகள் கையில் அவர்கள் சாதிக் கயிறுகளை கட்டட்டும்; நாம் அவர்கள் மனதில் மனிதத்தை இறுக்க கட்டுவோம்.\nபள்ளிகளில் இருந்து நம் புரட்சிப் பயணம் தொடங்கட்டும்....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34027", "date_download": "2020-10-31T17:31:22Z", "digest": "sha1:QVX6SHNQHLUDFM5OXGABZPOEW3P57G4N", "length": 6496, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "அடிக்கடி சிறுநீர் - 15 தடவைகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅடிக்கடி சிறுநீர் - 15 தடவைகள்\nஎன் மகள் பிறந்து 10 வது மாதம். அடிக்கடி ( 15 தடவை ஒரு நாளைக்கு ) சிறுநீர் கழிக்கீறாள். தண்ணீரும் அதிகம் குடிப்பதில்லை. தாய் பால் மட்டுமே கொடுக்கிறேன். மாட்டு பால் குடிக்க மறுக்கிறாள்.\nஎடையும் 6 கிலோ மட்டுமே. திட உணவும் ஓரளவிற்கு உண்கிறாள்.\n11மாத குழந்தை சாப்பிட மறுக்கிறாள்\nமூன்று வயது பிள்ளையை படிக்கச் வைப்பது எப்படி \nபடியில் இருந்து கீழே விழுந்துட்டான்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/55383/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-e-paper-%E0%AE%93%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-02-2020", "date_download": "2020-10-31T16:45:58Z", "digest": "sha1:R6UWIPCUNB62ILIZ6PBOBBQIXVMUM7LI", "length": 6958, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஓகஸ்ட் 02, 2020 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஓகஸ்ட் 02, 2020\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஓகஸ்ட் 02, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 01, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 31, 2020\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 30, 2020\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஊரடங்கு பிரதேசத்திலிருந்து சென்ற 454 பேர் தனிமைப்படுத்தல்\n- மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் அந்தந்த பிரதேச சுகாதார...\nகண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO\nOPPO F17 Pro சுடச்சுட அறிமுகமாகின்றது. OPPO ஶ்ரீலங்கா தனது சமீபத்திய F...\nதிருக்கோவிலில் 10 துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளை திருக்கோவில்...\nஅபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nஇன்று (31) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 6 பேரும்,...\nமேலும் 117 பேர் குணமடைவு: 4,399 பேர்; நேற்று 633 பேர் அடையாளம்: 10,424 பேர்\n- தற்போது சிகிச்சையில் 6,005 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nவாகனங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா...\nதனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு\n- இதுவரை 5 இலட்சம் PCR சோதனைகள்; நேற்று 12,106 சோதனைகள்முப்படையினரால்‌...\nமின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பலி\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் சிக்கி திருக்கோவில்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/02/tnpsc-current-affairs-today-tamil-medium-2019.html", "date_download": "2020-10-31T16:47:56Z", "digest": "sha1:4RITP5PYTAFKIIMJXEZG3IVUL6WK6NWR", "length": 3666, "nlines": 39, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 04.02.2019 & 05.02.2019 Download PDF - TNPSC Master -->", "raw_content": "\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.50/- கோடியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கு குழுமத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.\nஉலகளவில் அதிக கழுதைகள் உள்ள நாடாக சீனா உள்ளது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.\n28 நாடுகளைக்கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து மார்ச் 29, 2019 அன்று இங்கிலாந்து விளக்குகிறது.\nசிபிஐ இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா 04.02.2019 அன்று பதையேற்றுக்கொண்டார்.\nதேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான சூரிய மின்சக்தித் திட்டங்களை வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் நிறுவ மின்சக்தி கொள்கை மூலமாக திட்டம்வகுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கான நேபாள தூதர் பதவிக்கு நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்ய நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/814/mumbai-pav-bhaji/", "date_download": "2020-10-31T16:19:51Z", "digest": "sha1:5CYSSGYGTAUWN4WXIUEO277DNE75B5GF", "length": 25994, "nlines": 393, "source_domain": "www.betterbutter.in", "title": "Mumbai Pav Bhaji recipe by Anjana Chaturvedi in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / மும்பை பாவ் பஜ்ஜி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\n250 கிராம் ஊதா நிற முட்டைக்கோஸ்\n1/3 கப் பச்சைப் பட்டாளி வேகவைத்தது\n1 தேக்கரண்டி இஞ்சி துருவல்\n3 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி\n2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\n1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2.5 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்/ நாட்டு மிளகாய்த் தூள்\n3 தேக்கரண்டி பாவ் பஜ்ஜி மசாலா\n1/4 தேக்கரண்டி கருப்பு உப்பு\nஉருளைக்கிழங்க, சுவைக்காய் ஆகியவற்றின் தோலை உரித்து நறுக்கிக்கொள்க. கேரட்டைச் சீவி வைத்துக்கொள்ளவும். குடமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅனைத்துக் காய்கறிகளையும் (குடமிளகாயைத் தவிர) 1.5 கப் தண்ணீரோடு 4-5 விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும், ஒருளைக்கிழங்கு மேஷரைக் கொண்டு அனைத்துக் காய்கறிகளையும் மசித்துக்கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெண்ணெயோடு நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து, மிதமானச் சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.\nஇஞ்சித் துருவல் தக்காளி சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும். மிதமானச் சூட்டில் வேகவைத்து மூடி வைக்கவும்.\n1 தேக்கரண்டி வெண்ணெய் வேகவைத்து பட்டாணியை உலர் மசாலாக்களோடுச் சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை கலக்கி வதக்கவும்.\nமசித்த காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க. பதத்தைச் சரிபார்ப்பவும். மூடியிட்டு சிம்மில் 10 நிமிடங்கள் விடவும்.\nபாவ்வை மொறுமொறுப்பாகும்வரை வறுத்து சூடான பஜ்ஜியுடன் பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபாவ் பாஜி ( மும்பை ஸ்பெஷல் )\nவடா பாவ் ( மும்பை ஸ்பெஷல் )\nAnjana Chaturvedi தேவையான பொருட்கள்\nஉருளைக்கிழங்க, சுவைக்காய் ஆகியவற்றின் தோலை உரித்து நறுக்கிக்கொள்க. கேரட்டைச் சீவி வைத்துக்கொள்ளவும். குடமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅனைத்துக் காய்கறிகளையும் (குடமிளகாயைத் தவிர) 1.5 கப் தண்ணீரோடு 4-5 விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும், ஒருளைக்கிழங்கு மேஷரைக் கொண்டு அனைத்துக் காய்கறிகளையும் மசித்துக்கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெண்ணெயோடு நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து, மிதமானச் சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.\nஇஞ்சித் துருவல் தக்காளி சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும். மிதமானச் சூட்டில் வேகவைத்து மூடி வைக்கவும்.\n1 தேக்கரண்டி வெண்ணெய் வேகவைத்து பட்டாணியை உலர் மசாலாக்களோடுச் சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை கலக்கி வதக்கவும்.\nமசித்த காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க. பதத்தைச் சரிபார்ப்பவும். மூடியிட்டு சிம்மில் 10 நிமிடங்கள் விடவும்.\nபாவ்வை மொறுமொறுப்பாகும்வரை வறுத்து சூடான பஜ்ஜியுடன் பரிமாறவும்.\n250 கிராம் ஊதா நிற முட்டைக்கோஸ்\n1/3 கப் பச்சைப் பட்டாளி வேகவைத்தது\n1 தேக்கரண்டி இஞ்சி துருவல்\n3 தேக்க��ண்டி புதிய கொத்துமல்லி\n2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\n1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்\n1 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n2.5 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்/ நாட்டு மிளகாய்த் தூள்\n3 தேக்கரண்டி பாவ் பஜ்ஜி மசாலா\n1/4 தேக்கரண்டி கருப்பு உப்பு\nமும்பை பாவ் பஜ்ஜி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங��கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/06/22171307/1247671/2020-mahindra-scorpio-suv-spied-testing.vpf", "date_download": "2020-10-31T17:35:58Z", "digest": "sha1:QVR44FKIFS37PJKF3GULLEIAY2ECK4ZQ", "length": 14624, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ || 2020 mahindra scorpio suv spied testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.\nமஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.\nமஹிந்திராவின் ஸ்கார்பியோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்கார்பியோ கார் அடுத்த ஆண்டு பெரும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.\nஅந்த வகையில் புதிய காரின் வடிவமைப்பு முந்தைய மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய காரின் அப்ரைட் நோஸ், பில்லர், ஃபிளாட் பொனெட், மற்றும் ரூஃப் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் முன்புறம் இம்முறை அதிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.\nகாரின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இவை தரமான பொருட்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஸ்கார்பியோ மாடலில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் தற்போதைய விதிகளுக்கு பொருந்தும் வகையில் கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படலாம்.\nபுதிய ஸ்கார்பியோ காரில் 2.0 லிட்டர் பி.எஸ். VI ரக டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பி.எஸ். பவர் மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை புதிய காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த கார் அனைத்து கிராஷ் ட��ஸ்ட்களையும் எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஸ்காரிப்யோ இருக்கிறது.\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nபுதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சோதனை ஓட்டம் துவக்கம்\nஅடுத்த ஆண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யும் கியா மோட்டார்ஸ்\nசோதனையில் சிக்கிய சிஎப்மோட்டோ எம்டி800\nஇணையத்தில் வெளியான எர்டிகா டீசல் டூர் எம் மாடல் ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5478", "date_download": "2020-10-31T17:03:54Z", "digest": "sha1:DLNXQ6IX3C7BXTAIY6NIDCZS5AGMN25Y", "length": 15091, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "ஐ.பி.எல். தொடர்: பஞ்சாபை வீழ்த்தி மும்பை வெற்றி | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில��� பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome பிரதான செய்திகள் ஐ.பி.எல். தொடர்: பஞ்சாபை வீழ்த்தி மும்பை வெற்றி\nஐ.பி.எல். தொடர்: பஞ்சாபை வீழ்த்தி மும்பை வெற்றி\non: April 26, 2016 In: பிரதான செய்திகள், விளையாட்டுNo Comments\nஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது.\nஐ.பி.எல். தொடரில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் மொஹாலியில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தெரிவு செய்தது.\nமும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர். ரோகித் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். எனினும் பின்னர் இணைந்த பார்த்தீவ் பட்டேல் மற்றும் அம்பத்தி ராயுடு பொறுப்புடன் விளையாடினர்.\nஇருவரும் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை திருப்திபடுத்தினர். இந்நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 137 இருந்தபோது 4 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 65 ஓட்டங்கள் எடுத்து ராயுடு ஆட்டமிழந்தார். பின்னர் பட்லர் களமிறங்கினார். அவர் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்த ஓவரில் பார்த்தீவ் பட்டேலும் 2 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 189 ஓட்டங்களை குவித்தது. பஞ்சாப் தரப்பில் மோஹித் சர்மா 3 விக்கெட்டு���ளை வீழ்த்தினார்.\n190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. எனினும் முரளி விஜய் 19 ஓட்டங்களிலும், மன்னன் வோரா 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் இணைந்த சான் மார்ஷ், மேக்ஸ்வெல் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி விக்கெட்டு விழாமல் பார்த்துக்கொண்டனர்.\nஇருவரும் 10 ஓவர்களுக்கு மேல் நிலைத்து நின்று ஆடினர். இந்நிலையில் 14.6 வது ஓவரில் 1 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மார்ஷ் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் மில்லர் களம் புகுந்தார். அணியின் ஓட்டங்கள் 139 ஆக இருந்தபோது மேக்ஸ்வெல்லும் 1 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nகடைசி நேரத்தில் மெதுவாக ஆடியதால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் மில்லர் 30 ஓட்டங்களுடனும் மோகித் சர்மா ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.\nஇலங்கையில் நிகழப்போகும் சாதக, பாதக நிலைகள் சோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கயஸ் உடன் மோதி குடும்பஸ்தர் பலி\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179124/news/179124.html", "date_download": "2020-10-31T16:57:42Z", "digest": "sha1:AFFI5HB65N7KHBXMOZM7HQPK4MP3PZKE", "length": 6750, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை!! : நிதர்சனம்", "raw_content": "\n1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை\nஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த இந்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு பணியிலும் ரோபோக்களை பயன்படுத்திப் பார்க்கும் ஒத்திகை முயற்சிகள் உலகம் எங்கும் நடைபெற்று வருகின்றன. ராணுவம், மருத்துவம் மட்டுமல்லாமல் வீட்டு வேலைக்கு கூட ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ரோபோக்களை நடனமாட வைக்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான நடன அசைவுகளை கொண்டு பாடலுக்கு ஏற்ப ரோபோக்களை நடனமாட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\n2016ல் சீனாவின் அப்டெக் என்ற நிறுவனம் ஒரே மாதிரி நடனமாடும் ரோபோக்களை காட்சிப்படுத்தி புதிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனா 1069 சிறிய அளவிலான ரோபோக்களை ஒரே இடத்தில் நிறுத்தி நடனமாட வைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் 1,372 ரோபோக்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகி லாரன்சோ வெல்ட்ரி பங்கேற்றார். மேலும் அனைத்து ரோபோக்களும் நடனமாடும் காட்சியும் வீடியோ எடுக்கப்பட்டது. அங்கு இசைக்கு ஏற்றார் போல் 1372 ரோபோக்களும் விதவிதமான நடன அசைவுகளை ஒரே மாதிரி செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. இது புதிய கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ரோபோ நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\nஅலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-31T17:14:05Z", "digest": "sha1:ONJA7DVDDKSOGQIGUA2E2IYV2WQTVXUG", "length": 6616, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "இலங்கையில் அச்சுறுத்தும் கொரோனா! நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] வத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] சென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] வெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\n[ October 31, 2020 ] தீபாவளி கொண்டாட அனுமதி\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்இலங்கையில் அச்சுறுத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்\n நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 13 வைத்தியசாலைகளில் 6 இல் தற்போது நோயாளர்கள் அனுமதிக்கப்படக் கூடிய எண்ணிக்கையை விடவும் அதிகரித்துள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி ஐ.டி.எச் வைத்தியசாலை, வெலிக்கந்த வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு வைத்தியசாலை, கம்புறுகமுவ வைத்தியசாலை, தெல்தெனிய வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலை ஆகியவற்றில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n13 வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளுக்கென 1712 கட்டில்கள் உள்ள நிலையில் அவற்றில் 1544 கட்டில்களில் நோயாளர்கள் இருப்பதாகவும் 168 கட்டில்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10 இலட்சம் விலங்குகளை கொல்ல முடிவு\nசற்று முன் யாழ் மீசாலை பகுதியில் விபத்து.\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nவத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று October 31, 2020\nசென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள் October 31, 2020\nவெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\nதீபாவளி கொண்டாட அனுமதி October 31, 2020\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/18/11/2018/ttv-dhinakaran-gave-bribe-get-two-leaf", "date_download": "2020-10-31T16:34:24Z", "digest": "sha1:IFJSPUTWEJWGXEUIOHUARC7CANVKSH26", "length": 32563, "nlines": 310, "source_domain": "ns7.tv", "title": "இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த விவகாரம்: டிடிவி தினகரன் மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளது! | ttv dhinakaran gave bribe to get two leaf ? | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி: தமிழக அரசு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதாம்பரம் அருகே அபிஷேக் என்ற கல்லூரி மாணவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்\n113வது ஜெயந்தி விழா - முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை\nஇரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த விவகாரம்: டிடிவி தினகரன் மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளது\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில், டிடிவி தினகரன் மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது அதிமுகவில் பிளவு நிலவியதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.\nஅவர் கொடுத்த தகவலின்படி கைதான தினகரன் பின் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான குற்றப்பத்திரிகையில் சுகேஷ் பெயர் மட்டுமே இருந்த நிலையில், துணை குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இடம்பெறும் என டெல்லி போலீசார் கூறியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் நத்துசிங் உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n​தமிழக அரசு மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nகஜா புயல் விவகாரத்தில் தமிழக அரசு செயலிழந்து உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது\nஅமைச்சர் ஜெயக்குமாரை ஆபாசமாக சித்தரித்தவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nதமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சமூக வளைதலங்களில் ஆபாசமாக சித்தரித்த ஓமலூரை சேர்\nபல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை : கணக்கில் வராத 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல்\nதமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கி\nஎங்களை மிரட்டி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா உயிரோடு இல்லாததால் தங்களை மிரட்டி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தப் பார்ப்பதாக முதல\n​\"முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனிதர் அல்ல\" - டிடிவி தினகரன்\nதான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர்\nஅதிமுகவின் அழைப்பை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிமுக தரப்பில் இருந்து 18 பேருக்கு அழைப்பு விடுத்திருப்பது காலம் கடந்த ஞானம் என டிடிவி த\nவி.கே.சசிகலாவின் தவறான முடிவுகளே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் - திவாகரன்\nடிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக்கியது உள்பட வி.கே.சசிகலாவின் தவறான முடிவுக\nதுரோகிகளுக்கும், எட்டப்பர்களுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் அளித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பின் மூலம், துரோகிகளுக்கும், எட்டப்பர்க\n​தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தயாராக இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்\nஇடைத் தேர்தலை சந்திப்பதற்காக தேவைப்படும் பட்சத்தில் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீ\nஉயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் அணியினர் முடிவு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்த\n​'3வது தலைமுறை ஹூண்டாய் i20 கார் நவம்பர் 5ல் அறிமுகம்\n​'நாட்டிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியல் - தமிழகத்திற்கு 2ம் இடம்\n​'சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பாஜகவை ஆதரிக்கத் தயார்...: மாயாவதி அதிரடி\nதமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி: தமிழக அரசு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதாம்பரம் அருகே அபிஷேக் என்ற கல்லூரி மாணவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்\n113வது ஜெயந்தி விழா - முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை\nதமிழகத்தில் இன்று 4,087 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக உயர்வு\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்���ு வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சே��ையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோ��ா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:49:05Z", "digest": "sha1:5H4PMIDIVYCHLDM4POENNQNS3AWFOQ45", "length": 45800, "nlines": 904, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடல் பிகாரி வாச்பாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அடல் பிகாரி வாஜ்பாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nபி. வி. நரசிம்ம ராவ்\n19 மார்ச் 1998 – 5 திசம்பர், 1998\nசியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா\nபாரதிய ஜனதா கட்சி (1980 முதல்)\nபாரதிய ஜனசங்கம் (1980க்கு முன்னர்)\nஅடல் பிகாரி வாச்பாய் (Atal Bihari Vajpayee, திசம்பர் 25, 1924[1] - ஆகத்து 16, 2018[2]) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[3]\n1 ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nவாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு திசம்பர் 25, 1924 அன்று குவாலியரில் பிறந்தார். அவரது தாத்தா, பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய், உத்தரப்பிரதேசத்தின் பாதேஷ்வர் என்ற அவரது பூர்வீக கிராமத்திலிருந்து குவாலியருக்கு குடியேறினார். அவரது தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில் ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியருமாவார். வாஜ்பாயி சரஸ்வதி ஷிஷு மந்திர், கோர்கி, பரா, குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். வாஜ்பாய் குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் (தற்போது லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். மேலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.\nஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு ஸ்வேயெம்சேவாவில் இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் பயிற்சி முகாமுக்குச் சென்று 1947 ஆம் ஆண்டில் ஒரு முழுநேர ஊழியர் ஆனார். பிரிவினை கலவரம் காரணமாக சட்ட படிப்பினை அவரால் தொடர இயலவில்லை. உத்தரபிரதேசத்திற்கு ஒரு விஸ்டாராக (probationary pracharak) அனுப்பப்பட்டார். விரைவில் டீன்யல் உபாடியாயா, ராஷ்டிரதர்மம் (இந்தி மாதத்தில்), பஞ்சஜானியா (ஒரு இந்தி வார இதழ்) மற்றும் நாவல்கள் ஸ்வாதேஷ் மற்றும் வீர் அர்ஜூன் ஆகியோரின் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார்.\nவெள்ளை மாளிக��யில் அடல் பிகாரி வாச்பாயும் அதிபர் புஷ் சந்திப்பு,2001\nஇவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நாடு பல கோணங்களில் முன்னேறியது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் போன்றவையாகும்.\nஇந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.[4]\nவயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான 16 ஆகஸ்டு 2018ல் மறைந்தார் அடல் பிகார் வாஜ்பாய். அவரது பூத உடலுக்கு, இந்திய அரசு இராணுவ மரியாதையுடன், ராஜ்காட் அருகே உள்ள தேசிய நினைவிடத்தில் (இராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்) வைத்து, அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியா கொள்ளி வைத்தார்.[5]\n↑ \"வாஜ்பாய்’ எனும் அரசியல் சகாப்தம்... பிறந்ததின சிறப்பு பகிர்வு\". (திசம்பர் 25, 2016) புதிய தலைமுறை\n↑ வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் பிரணாப்\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nசபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (2020 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nசிவ்ராஜ் சிங் சௌஃகான் - (மத்தியப் பிரதேசம்)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎம். ஜி. கே. மேனன்\nப. வெ. ரா. ராவ்\nவி. க. ர. வ. ராவ்\nஓ. என். வி. குறுப்பு\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nபாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2020, 01:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164165-free-pdf", "date_download": "2020-10-31T15:49:43Z", "digest": "sha1:3CQOEFQCAP3CYOBOPQE44H7YHLSZADSV", "length": 18207, "nlines": 151, "source_domain": "www.eegarai.net", "title": "இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;\n» நோ வொர்க் நோ பே..\n» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை\n» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\n» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்\n» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி\n» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)\n» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....\n» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது\nby மாணிக்கம் நடேசன் Today at 7:03 am\n» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி \n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» உறவுகள் – ஒரு பக்க கதை\n» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை\n» மொழி – சிறுகதை\n» ராசி – ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» லவ் - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» வானவில்லுக்கு எட்டு கலர்கள்\n» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் \n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்\n» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா\n» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு\n» மிலாடி நபி வாழ்த்துகள்\n» உலகம் ஒரு வாடகை வீடு\n» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முதல்வனே என்னைக் கண் பாராய்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\nஇந்தியாவில் எதற்குப் பஞ்சம் உண்டோ இல்லையோ ஊழலுக்கு மட்டும் பஞ்சமே ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்றே சொல்லமுடியும். சுதந்தர இந்தியாவின் வரலாறு என்பது ஒரு வகையில் ஊழல்களின் வரலாறும்தான். மாநில அளவிலும் சரி, மத்தியிலும் சரி; ஆட்சியாளர்களின் வரிசை என்பது அவர்கள் மேற்கொண்ட ஊழல்களின் பட்டியலாகவும் விரிவடைகிறது.\nமுந்த்ரா தொடங்கி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வரை விரியும் கணக்கற்ற ஊழல்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றாலும் ஒரு விவாதப் பொருளாக ஊழலை நாம் முறையாக மாற்றிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம், ஊழல்கள் குறித்த விரிவான பதிவுகள்கூடத் தமிழில் வந்ததில்லை.\nசவுக்கு சங்கரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைப் போக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியிருக்கிறது. நகர்வாலா ஊழல், போபர்ஸ், மாட்டுத் தீவன ஊழல், ஹர்ஷத் மேத்தா, சர்க்காரியா கமிஷன், வீராணம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம், வியாபம் என்று இந்தியாவை மூச்சுத் திணற வைத்த ஊழல் வழக்குகள் குறித்த விறுவிறுப்பான அறிமுகத்தை இந்தப் புத்தகம் வழங்குகிறது.\nஅரசியல் ஆர்வம் கொண்ட அனைவரையும் ஈர்க்கப்போகும் இந்தப் புத்தகம் ஊழல் குறித்த நல்ல விழிப்புணர்வை அளிப்பதோடு அதற்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளிக்கிறது.\nRe: இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\nஇந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்���ள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/09/blog-post_56.html", "date_download": "2020-10-31T16:35:26Z", "digest": "sha1:7G52BT7CIEWR32U2PBP4HJTPJYHUODD7", "length": 8151, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "அண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - குமார் சங்கக்கார - News View", "raw_content": "\nHome விளையாட்டு அண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - குமார் சங்கக்கார\nஅண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - குமார் சங்கக்கார\n600 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் அண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன். 38 வயதான அவர் சமீபத்தில் டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார்.\nடெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அண்டர்சன் படைத்தார். ஒட்டு மொத்தத்தில் இந்த மைல் கல்லை தொட்ட 4-வது வீரர் ஆவார். சுழற்ப���்து வீரர்களான முரளிதரன், வோர்னே, கும்ப்ளே ஆகியோர் 600 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.\nஇந்த நிலையில் அண்டர்சனின் 600 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், எம்.சி.சி. தலைவருமான சங்கக்கார தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறியதாவது தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் வேகப்பந்து வீரர்கள் யாரும் அண்டர்சனின் 600விக்கெட் சாதனையை முறியடிக்க முடியாது. அவர் ஒரு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளார். அவரது இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியாது. இதனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மட்டுமே இருப்பார் என்று கருதுகிறேன்.\nதற்போது விளையாடும் வீரர்களில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 514 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமு��்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?cat=12", "date_download": "2020-10-31T16:13:03Z", "digest": "sha1:OE3DHN4MCL6XALMZ7SQZEY6PZ2CSD2DI", "length": 10756, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "செய்திகள் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\n'சூப்பர்குட் ஃபிலிம்ஸின் 90வது படம் \"களத்தில் சந்திப்போம்\". ஆர்.பி.சௌத்திரி தயாரிக்கும் இப்படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில்...\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nநேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று...\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\n மிக சமீபத்தில், வெளியாகவுள்ள ஐந்து புதிய தலைப்புகளை...\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nதென் இந்திய சினிமா துறையில் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும், பெருமையும் இருக்கிறது. தென்னக சினிமாவிற்கு பல தரமான...\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக ஜெயித்தவர்கள் பலர். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால்...\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\n'எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு...\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nதிதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் \"நுங்கம்பாக்கம்\". தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு...\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. சுந்தர். சியின்...\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nபாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில்...\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் \"கபாலி \" . இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது 'மெளலி பிக்சர்ஸ்'...\nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_710.html", "date_download": "2020-10-31T16:29:03Z", "digest": "sha1:J6FCGBXDV5A5TBMC65SEIIIUDTSYEC54", "length": 6619, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு எனக்கு அவசியம் தேவை - க . கருணாகரன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு எனக்கு அவசியம் தேவை - க . கருணாகரன்\nஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு எனக்கு அவசியம் தேவை - க . கருணாகரன்\nதாயகம் அக்டோபர் 18, 2020\nஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும். இதற்கு முதல் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கி வந்தீர்களோ அதேபோன்று எனக்கும் ஒத்துழைப்பை தரவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். என மட்டக்களப்பு மாவட்ட புதி��� அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று தனது பதவியை பொறுப்பேற்ற பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்,\nஇது நான் விரும்பி அழுத்தங்களைப் பிரயோகித்து எனக்கு வழங்கப்பட்ட பதவியல்ல காலத்தின் நிமித்தம் எனக்கு வழங்கப்பட்டது.\nஇந்த பதவியை வெற்றிகரமாக செய்வதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க அனைரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஇதில் எந்த சிந்தனையும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும் உங்களுக்கு நடந்த அச்சுறுத்தல்களும் எனக்கு தெரியும் .\nஉயர்பதவியில் இருந்த நான் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தேன் உங்களுடைய ஒத்துழைப்பும் எனக்கு அவசியமாக தேவை.\nபுதிய அரசாங்கம் புதிய போக்கு புதிய பார்வை புதிய சிந்தனை என உங்கள் அனைவருக்கும் தெரியும் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என அவர் மேலும் தெருவித்துள்ளார்\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-varanasi/", "date_download": "2020-10-31T16:17:57Z", "digest": "sha1:NEGYLKNXBVW3WCJZZYRCSKXU7ST4PAX5", "length": 24264, "nlines": 264, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Varanasi, 21 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Varanasi", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n21 பயன்படுத்திய டிராக்டர்கள் Varanasi நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Varanasi டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Varanasi சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Varanasi ரூ. 1,00,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nபவர்டிராக் 439 டி.எஸ் சூப்பர் சேவர்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Varanasi - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Varanasi\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Varanasi இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Varanasi\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Varanasi இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Varanasi அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Varanasi\nதற்போது, 21 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Varanasi கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Varanasi\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Varanasi பகுதி ரூ. 1,00,000 to Rs. 5,50,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Varanasi அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Muzaffarnagar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Amroha\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bijnor\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Saharanpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Moradabad\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Meerut\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Mathura\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bareilly\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Aligarh\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bulandshahar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Baghpat\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Lakhimpur Kheri\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/3046.html", "date_download": "2020-10-31T17:02:35Z", "digest": "sha1:NPCSZMAIFYM5437GS2EQBAV2WTRKBPHQ", "length": 6116, "nlines": 28, "source_domain": "www.vasavilan.net", "title": "வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் அவசர திருத்தவேலைகள் முடிவு! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nவயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் அவசர திருத்தவேலைகள் முடிவு\nஇடப்பெயர்வு காலத்தில் வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் மண்டபங்களின் மேற்பகுதியில் முகட்டு ஓடு இடையிடையே இல்லாதிருந்தது. இயற்கையில் இருந்து பாதுகாப்பதற்காக ஆலய பரிபாலனசபையினர் இவற்றை தற்காலிகமாக 10.9.2017 அன்று திருத்தம் செய்துள்ளனர். மிகப் பலம்வாய்ந்த புதிய மரங்கள் மற்றும் தீராந்தி, சிலாகை மரங்கள் என்பன இயற்கையினால் பழுதடையக்கூடும் என்ற காரணத்தினால் தற்காலிக திருத்தவேலைகளைச் செய்வதற்கு பரிபாலனசபை தீர்மானித்திருந்தது.\nஇடப்பெயர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னரே ஆலயம் முழுமையாக புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடாத்தப்பட்டது.\nஅர்த்தறாய மண்டபம், தம்ப மண்டபம் மற்றும் வசந்த மண்டபங்களின் மேலுள்ள சுமார் எழுபதடி நீளமுள்ள முகடுகளே திருத்தம் செய்யப்பட்டவையாகும். வெளியில் இருந்து தருவிக்கப்பட்ட நவீன முகட்டு கூரை தகடுகள் இவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டன.\nசுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த திருத்த வேலையில் எம்மவருடன், அனுபவமிக்க தொழில்நுட்பப் பிரிவு படைத்தரப்பினரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த திருத்தவேலையின் பெறுபேறுகளில் படைத்தரப்பினரின் தொழில் நுட்பத்தைக் காணக்கூடியதாகவிருந்தது. அதாவது மிகவும் கச்சிதமாக, அழகாக வேலையை செய்துமுடித்திருந்தனர்.\nஇத்திருத்தம் செய்யப்பட்டதனால் எமது ஆலய விழாக்களில் பக்தர்கள் மழை, வெயிலின் பாதிப���பின்றி வைரவரை நிம்மதியாக தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.\nஇராணுவ குடியிருப்புக்களில் இருக்கும் படைத்தரப்பினர் விவசாயச் செய்கையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இப்படி உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் படையினர் பிரதி வாரமும் வைரவருக்கு படையலிட்டு வழிபாட்டில் ஈடுபட்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் ஆலயத்தில் காணக்கூடியதாகவிருந்தது.\nஇது பற்றி படைத்தரப்பினரிடம் சினேகபூர்வமாக வினவியபோது தாம் வாராவாரம் வழிபாட்டில் ஈடுபடுவதாகவும், தமக்கு வைரவரில் மிகுந்த நம்பிக்கை உண்டு என்றும் தெரிவித்தனர்.\n← இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு\nவயாவிளான் சமூகநல அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் மத்திய கல்லூரியின் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-31T17:39:42Z", "digest": "sha1:CZ3IOPPXZI3B4ED7HKBV5ERPSI25SMCH", "length": 10144, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "சப்பாரப்படவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசப்பாரப்படவு என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது தளிப்பறம்பு மண்டலத்திற்கு உட்பட்டது. இது கூவேரி, தமிரி, வெள்ளாடு ஆகிய ஊர்களைக் கொண்டது. வடக்கில் ஆலக்கோடும், கிழக்கில் நடுவில்லும், தெற்கில் குறுமாத்தூரும்‍, பரியாரமும், மேற்கில் பரியாரமும், கடன்னப்பள்ளி-பாணப்புழையும், எரமம்-கூற்றூரும் அமைந்துள்ளன. [1].\nஅழீக்கோடு • கண்ணூர் • கண்ணூர் கன்டோண்மென்ட் • சிறக்கல் • பள்ளிக்குன்னு • புழதி • வளபட்டணம் • கண்ணாடிப்பறம்பு\nஅஞ்சரக்கண்டி • எளயாவூர் • இரிவேரி • மவிலாயி • காடாச்சிறை • காஞ்ஞிரோடு • சேலோறை • சாலை • முழப்பிலங்ஙாடு • தோட்டடை • பெரளசேரி • முண்டேரி • நாறாத்து • வாரம்\nஅலகோடு • சப்பாரப்படவு • செங்கலை • செறுகுன்னு • கல்லியாச்சேரி • கண்ணபுரம் • குறுமாத்தூர் • நடுவில் • நாறாத்து • பாப்பினிச்சேரி • பரியாரம் • பட்டுவம் • உதயகிரி\nபையனூர் • செறுபுழா • செறுதாழம் • எரமம் • குற்றூர் • ஏழோம் • கடந்நப்பள்ளி • பாணப்புழா • காங்கோல் • ஆலப்படம்பா • கரிவெள்ளூர் - பெரளம் • குஞ்ஞிமங்கலம் • மாடாயி • மாட்டூல் • பெரிங்ஙோம் • வயக்கரை • ராமந்தாளி\nஇரிக்கூர் • ஏருவேசி • கொளச்சேரி • குற்றுயாட்டூர் • மலப்பட்டம் • மய்யில் • படியூர்-கல்யாட் • பய்யாவூர் • ஸ்ரீகண்டாபுரம் • உளிக்கல்\nதலச்சேரி • சொக்லி • தர்மடம் • எரஞ்ஞோளி • கதிரூர் • கரியாடு • கோட்டயம் • பெரிங்ஙளம் • பிணறாயி\nமட்டனூர் • ஆறளம் • அய்யன் குன்னு • கீழல்லூர் • கீழூர்‍ • சாவசேரி • கூடாளி • பாயம் • தில்லங்கேரி\nகூத்துபறம்பு • சிற்றாரிப்பறம்பு • குன்னோத்துபறம்பு • மாங்ஙாட்டிடம் • மொகேரி • பன்னுயன்னூர் • பானூர் • பாட்யம் • திருப்பங்ஙோட்டூர் • வேங்ஙாடு\nபேராவூர் • கணிச்சார் • கேளகம் • கோளயாடு • கொட்டியூர் • மாலூர் • முழக்குன்னு\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/category/cartoon/", "date_download": "2020-10-31T15:54:24Z", "digest": "sha1:I7AC5DNB26TM7VIT7QNDJSSRNECGPXL7", "length": 14821, "nlines": 143, "source_domain": "www.inneram.com", "title": "கார்ட்டூன் Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவ���ல் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nபாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை\nஇந்நேரம்.காம் - May 28, 2020\nஇந்நேரம்.காம் - May 27, 2020\nவிடுகதையா இந்த வாழ்க்கை – கருத்துப்படம்\nமிதிக்கப்படும் போராட்டங்கள் – கருத்துப்படம்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது – கார்ட்டூன்\nஇந்நேரம்.காம் - April 15, 2019\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது – கார்ட்டூன்\nமுஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம். நன்றி: ARToots\nஅய்யாக்கண்ணு – அமித்ஷா: அம்மணம் – கார்ட்டூன்\nமோடி அரசை தொடர்ந்து எதிர்த்து வந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் அவர்...\nபோலீஸ் ஸ்டேஷன்ல திருடர்கள் படம் நீக்கம் – கார்ட்டூன்\nகுற்ற வழக்குகளில் பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், அதனை குறிக்கும் கேலிச் சித்திரம்.\nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கையா\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை மத்திய அரசை வலியுறு���்துவோம் என்றே உள்ளன. இதனை வலியுறுத்தும் கார்ட்டூன். நன்றி: ARToon\nஎங்கே காவல் காரன் (Chowkidar)\nடெல்லி குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். ஆனால் நம்ம காவல்காரரை மட்டும் (Chowkidar) எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ...\nதமிழக முஸ்லிம் அமைப்புகளின் இன்றைய நிலை – கார்ட்டூன்\nதமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தல் நேரங்களில் குழப்பம் அடைவதும், அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இது எதார்த்தமாக நடைபெறுவதில்லை என்பது பொது கருத்து. என்றாலும் இதற்கு இடம் கொடுப்பதால்...\nஇன்றைய ஊடகங்கள் – கார்ட்டூன்\nஇன்றைய ஊடகங்கள் எதை உலகுக்கு சொல்ல வேண்டுமோ அதனை தெளிவாக சொல்வதில்லை. ஆனால் இல்லாத அல்லது பொய்யான தகவல்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் தெளிவு படுத்துகின்றனர். இதனை உணர்த்தும் கார்ட்டூன். நன்றி (#ARToons, #ஆர்ட்டூன்ஸ்)...\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nபுதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nலக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...\nவளைகுடா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nஇஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்���ம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/03/27082258/1362983/Coronavirus-global-death-toll-surpasses-24000.vpf", "date_download": "2020-10-31T17:42:58Z", "digest": "sha1:TP2RI2H4HKWTDHSWOQDC2CB7WX3ELOFD", "length": 9657, "nlines": 120, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus global death toll surpasses 24000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை\nகொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nநோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி\nஉயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று- 31 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் நேற்று புதிதாக 48,268 பேருக்கு கொரோனா தொற்று- குணமடையும் விகிதம் மேலும் அதிகரிப்பு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nநைஜர் நாட்டில் கடத்தப்பட்ட தங்கள் நாட்டு குடிமகனை நைஜீரியாவில் மீட்ட அமெரிக்க அதிரடி படை - பாராட்டு தெரிவித்த டிரம்ப்\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் அதிவேகமாக பாய்ந்த க��ர் - பரபரப்பு\nஎதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்கள் நமக்காக காத்திருக்கின்றன: ஐநாவின் அறிவியல்-கொள்கை குழு\nபள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது லாரி மோதி விபத்து - குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nபணத்துக்காக இப்படி செய்கிறார்கள்... அமெரிக்க மருத்துவர்கள் மீது பழிபோட்ட டிரம்ப்\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று- 31 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 158 பேர் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/18938", "date_download": "2020-10-31T15:57:28Z", "digest": "sha1:TGFJW6RPE2UDOKCNPYYJSLR457Q3HUOZ", "length": 10081, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி ஆசிரியர் செய்த வேலை: கருத்தரங்கு என்று மாணவியை அழைத்துச் சென்றவர் கைது – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி ஆசிரியர் செய்த வேலை: கருத்தரங்கு என்று மாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nகிளிநொச்சி ஆசிரியர் செய்த வேலை: கருத்தரங்கு என்று மாணவியை அழைத்துச் சென்றவர் கைது\nகிளிநொச்சி xxxx கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளார் எனவும் ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார். சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஇதனை அடுத்து சில மணிநேரத்துக்குள் மாணவியும் ஆசிரியரும் xxxx பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.\nமாணவியை கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.\nஇதேவேளை, இன்று எங்கும் கருத்தரங்குகள் நடைபெறவில்லை என முதலாம் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆசிரியரை ஆஜர்படுத்த இருப்பதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சத்துரங்க தெரிவித்துள்ளார்\nபாடசாலைகளுக்கு மாணவர்களை ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றோம். இவ்வாறான வேலைகளை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்வதனைப் போல் உள்ளது.\nஇவ்வாறான குற்றங்கள் விடுதலைப்புலிகளின் காலத்தில் நடந்திருந்தால் இவ்வாறான ஆசிரியர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதனை அனைவரும் அறிந்ததே.\nஎனவே இவர்களுக்கு தகுந்த சட்டநடவடிக்கைகளை எடுங்கள் இல்லை எனில் ஆசிரியரை எங்கள் கைகளில் தாருங்கள் நாங்கள் தீர்ப்பினை வழங்குகின்றோம் என பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் கொந்தளித்ததனைக் காணக்கூடியதாக இருந்தது என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\n11 வயது சி றுமி யை 9 வயதிலிருந்து தொடர்ந்து பா லிய ல் ப லா…\nபாடும் நிலா எஸ்.பி.பி பாடல் பாடும் சமயத்தில் செய்த…\nபல ஆ சைகளோ டு தி ருமண த்தில் இ ணைந் த த ம்ப திகள் : சி றிது…\nசொந்த ம ருமகளை க ர்ப் பமாக் கிய மா மனார் : மாமியார் சொ ன்ன…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ���ோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/european-union", "date_download": "2020-10-31T16:48:25Z", "digest": "sha1:5J6BWZIOOLYGYXB2MLHZUBRXNZ45OGIU", "length": 6359, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "european union", "raw_content": "\n`திடீரென அதிகரித்த கதிர்வீச்சு; பதறிய ஐரோப்பிய நாடுகள்’ - ரஷ்யா மீது குற்றச்சாட்டு\n`எங்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்' - இங்கிலாந்தில் தவிக்கும் 300 தமிழர்கள்\n``கொரோனா மிக விரைவில் இரண்டாம் அலை தாக்குதலை ஏற்படுத்தக்கூடும்\" - எச்சரிக்கும் WHO\n' -அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு குழந்தைகளை தாக்கும் மர்ம நோய்\nகொரோனா நோய்த்தொற்று ஐரோப்பிய நாடுகளின் மூலமாகத்தான் பரவியதா\n`சீனா செய்த அதே தவற்றை, ஐரோப்பாவும் செய்கிறது\" `- வருந்தும் சீன மருத்துவர்கள்\n`Right To Repair' - எலக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்க ஐரோப்பிய யூனியனின் புதிய திட்டம்\nஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரிட்டன்... இந்தியாவுக்கு பாதிப்பா\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்... இந்திய அரசின் பதில் என்ன\nஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட Face recognition தொழில்நுட்பம்... இந்தியாவில் அறிமுகம்... ஏன்\n' மனிதனுக்குக் காட்டிய லாகி எரிமலை\n யார் இந்த மேடி ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-10-31T17:04:04Z", "digest": "sha1:PUI3IO3UVVYB77HBWNLVNSNIV3WBRX5R", "length": 19857, "nlines": 167, "source_domain": "cinenxt.com", "title": "புத்தம் புது காலை பட விமர்சனம் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த சினிமா பிரபலங்களை போல் இருக்கிறார்களா\n சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான் தலைவர் வேற மாறி\nஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள், வெளியான 16 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..\nமாஸ்டர் படத்திலிருந்து Quit Pannuda – பாடலின் லிரிக் வீடியோ\nபுத்தம் புது காலை பட விமர்சனம்\nஅடுத்தகட்ட பணியை தொடங்கிய ‘சுல்தான்’ படக்குழு\nவிஷால்-ஆர்யா படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘பிசாசு 2’ படத்தின் முக்கிய அப்டேட்டை அறிவித்த மிஷ்கின்\nஎவ்வளவு விளக்கமளித்தாலும்‌ எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த முடியாது: முத்தையா முரளிதரன் அறிக்கை\nHome/படம் எப்படி/புத்தம் புது காலை பட விமர்சனம்\nபுத்தம் புது காலை பட விமர்சனம்\nதிரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணிரத்னமும் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘புத்தம் புது காலை’. கொரோனா ஊரடங்கின் போது நடைபெறும் உணர்ச்சி கதைகளாக இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமுதுமையும் இளமையும் கலந்த காதல் கதை. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும், கணவனை இழந்த பெண்ணுக்கும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. ஜெயராம், ஊர்வசி இருவரும் அனுபவ நடிப்பும், காளிதாஸ் ஜெயராம், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் துள்ளலான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராமின் நடனமும், கல்யாணியின் கியுட் எக்ஸ் பிரசனும் ரசிக்க வைக்கிறது. காதலை மிகைப்படுத்தாமல் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.\nஅவரும் நானும்/ அவளும் நானும்\nதனது தாயை 30 வருடமாக சந்திக்காமல் இருக்கும் தாத்தா வீட்டிற்கு விருப்பம் இல்லாமல் செல்லும் பேத்தியின் கதை. கவுதம் மேனன் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ரீது வர்மா நடிப்பில் உருவாகி இருக்கிறது. தனக்கே உரிய பாணியில் படத்தை உருவாகி இருக்கிறார் கவுதம் மேனன். ஹீரோக்களை இங்கிலீஷ் பேச வைக்கும் கவுதம் இந்த படத்தில் தாத்தாவை இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் பேசும் ஸ்டைலும் அருமை. தாத்தா பேத்தி மற்றும் இல்லாமல் தந்தை மகள் பாசத்தையும் சொல்லியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யமாக தந��திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், ரீ து வர்மா இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இறுதியாக வரும் பாடல் அருமை.\nகோமாவில் இருக்கும் தாயை சந்திக்க வரும் மகள்கள், 75 வது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுஹாசினி மணிரத்னம். மனைவியை ஐசியு-வில் வைத்து பார்க்க முடியாது. கடைசி காலத்தில் நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லும் கணவனின் அரவணைப்பு ரசிக்க வைக்கிறது. சிறிய நேரத்தில் கணவன் மனைவி பாசம், தாய் மகள் பாசத்தை கச்சிதமாக சொல்லி இருக்கிறார்கள். சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் நடிப்பு யதார்த்தம்.\nபாரில் வேலை செய்யும் போதை பொருளுக்கு அடிமையான பெண், லாக்டவுனில் மருத்துவ நண்பர் வீட்டில் தங்கும் கதை. மாடர்ன் பெண் தோற்றத்திற்கு ஆண்ட்ரியா சிறப்பான தேர்வு. லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் ராஜீவ் மேனன். படம் ரசிக்கும் படி இருந்தாலும் காட்சிகள் யதார்த்த மீறல் போல் உள்ளது.\nலாக்டவுன்ல் திருடி பிழைப்பு நடத்த நினைக்கும் இரண்டு திருடர்கள் கதை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான கூட்டணியாக இருந்தாலும் இவர்கள் வைத்திருக்கும் டுவிஸ்ட் யூகிக்கும் படி அமைந்துள்ளது. சூது கவ்வும் பகலவனை பார்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பாபிசிம்ஹாவின் உடல்மொழி ரசிக்கும்படி உள்ளது. இறுதியில் வரும் திருப்பம் சுவாரசியத்தை கொடுக்கிறது.\nஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் எனினும் அனைவருமே அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘புத்தம் புது காலை’ புத்துணர்ச்சி.\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த சினிமா பிரபலங்களை போல் இருக்கிறார்களா\n சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான் தலைவர் வேற மாறி\nஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள், வெளியான 16 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..\nஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நட��சத்திரங்கள், வெளியான 16 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த சினிமா பிரபலங்களை போல் இருக்கிறார்களா\n சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான் தலைவர் வேற மாறி\nஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள், வெளியான 16 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..\nமாஸ்டர் படத்திலிருந்து Quit Pannuda – பாடலின் லிரிக் வீடியோ\n சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான் தலைவர் வேற மாறி\nஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள், வெளியான 16 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..\nமாஸ்டர் படத்திலிருந்து Quit Pannuda – பாடலின் லிரிக் வீடியோ\nபுத்தம் புது காலை பட விமர்சனம்\nஅடுத்தகட்ட பணியை தொடங்கிய ‘சுல்தான்’ படக்குழு\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nகவுதம் மேனன் படத்தில் காயத்ரி\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nதெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\n2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங���கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=126148", "date_download": "2020-10-31T16:03:25Z", "digest": "sha1:MSMD6PDCD4HS7KX4A3NEN2LXEDWI2WQD", "length": 16559, "nlines": 183, "source_domain": "panipulam.net", "title": "அமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் : டிரம்ப் நம்பிக்கை", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (99)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nவத்தளயில் 49 பேருக்கு கொரோனா- கைத்தொழிற்சாலை தற்காலிகமாக முடக்கம்\nதுருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் நிலநடுகம் -கிரீஸ் நாட்டில் சுனாமி பேரலை\nலங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமின்னல் தாக்கி கணவன் மனைவி பலி\nதமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்\nடிரம்ப் 9 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார்-பிரபல ஜோதிடர் கணிப்பு\nகாரைநகரில் 82 கி.கி. கஞ்சாவுடன் படகு மீட்பு\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« நியூயோர்க் ���ொசெஸ்ரர் நகரில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி பலர் காயம்\nபுத்தூர் நவக்கிரி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது »\nஅமெரிக்கர்கள் அனைவருக்கும் அடுத்த ஏப்ரலில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் : டிரம்ப் நம்பிக்கை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கி உள்ளன. ரஷியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.\nபல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.\nகுறிப்பாக, அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nநவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக பல தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. தேர்தலை கருத்தில் கொண்டு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் முயற்சியில் அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.\nஇதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தயாராகிவிடும் என அதிபர் டிரம்ப் அறித்தார்.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\nநாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்.\nதேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும்.\nஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க துவங்கும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36222-ii", "date_download": "2020-10-31T17:10:28Z", "digest": "sha1:P2MJS3P4CVCN3L4HQRXQK2TKIKKVA7OD", "length": 59395, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் - II", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇடஒதுக்கீடு சட்டங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை\n\"பார்ப்பனரல்லாதாருக்கு 90 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தார் காந்தி\"\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\nகாங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள் - சுயமரியாதை வாழ்வே சுதந்திர வாழ்வு\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2018\n“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் - II\nமேல்கண்ட தலையங்கமிட்டு சென்ற வாரம் நான் எழுதிய விஷயங்களுக்கு மறுபடியும் 6-6-27 தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் பதில் எழுதுமுகத்தான் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்பதிலின் தன்மையைப் பற்றி விவகரிக்கு முன்பாக அப்பத்திரிகை ஏதாவது ஒரு சமாதானம் எழுத முன்வந்ததற்காக அதைப் பாராட்டுவதுடன் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இதுவரை ஒரு பத்திரிகையாவது காங்கிரசைப் பற்றி இவ்வளவு நாளாக நான் எழுதிக்கொண்டு வந்த விஷயங்களுக்கு பதில் என்பதாக ஒரு வரி கூட எழுத முன்வராமல் வழக்கம் போல் தங்கள் தங்கள் “தேசாபிமானப் பிரசாரத்தை” நடத்திக்கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வைது கொண்டுமே வந்திருக்கின்றன. ஆனால் காரைக்குடி “ஊழியன்” பத்திரிகை கூட ஒரு சமயத்தில் நம்மைப் பற்றி “சுயமரியாதைப் பிரசாரம் செய்வது தேசத்திற்கு ஆபத்து” என்று மாத்திரம் எழுதிற்றே அல்லாமல் காங்கிரசைப் பற்றி நாம் எழுதியதற்கு பதில் ஒன்றும் ��ழுதவில்லை. “தமிழ்நாடு” துணிந்து எழுத முன் வந்து விட்டதால் இனி ஒரு சமயம் எல்லாப் பத்திரிகைகளும் எழுத முன்வந்தாலும் வரலாம். ஆனாலும் இம்மாதிரி யாராவது சமாதானம் சொல்ல வருவதன் மூலமாகத் தான் அவ்விஷயங்களை இன்னமும் பாமர மக்கள் நன்றாய்அறியும்படி செய்ய சவுகரியங்கள் ஏற்படும். இல்லாவிட்டால் ஒருதலைபக்ஷமாக நான் எழுதுவதாய் பிறர் நினைக்க ஏது உண்டாகலாம். அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டேன்.\nபதில் எழுத முன் வந்த “தமிழ்நாடு” பத்திரிகையானது நான் எழுதிய சமாதானங்களை தனது பத்திரிகையில் எடுத்துப் போட்டு முறையே நான் எழுதி வருவது போல் எழுதியிருந்தால் அது இன்னமும் கொஞ்சம் பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும் என்பதுடன் எனது சமாதானத்திற்கும் நியாயம் செய்ததாகும். அப்படிக்கில்லாமல் “குடிஅரசு சமாதானத்தைப் பார்த்து எந்த தேசீயவாதியும் வருந்தாமலிருக்க முடியாது” என்றும், “இம்மாதிரி ஒரு தேசத்திற்குரிய பெரிய தேசீய ஸ்தாபனத்தை முறை தவறிப் பழித்து விட விரும்பினால் இதை யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்” என்றும் வீர கர்ஜனை செய்து எழுதியிருக்கிறது. “சாப்பாட்டுக்கு பந்தியிலே உட்காரக் கூடாது என்று தடைப்படுத்தப்பட்ட ஒருவன் இலை ஓட்டையாயிருக்கிறது” என்று சொல்லுவதில் என்ன பிரயோஜனம். அது போலவே “தேசீயம்” என்பதும் “தேசீய ஸ்தாபனம்” என்பதும் அஸ்திவாரத்திலிருந்தே புரட்டு என்றும், சிலர் வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகத்திற்குமென்றே ஏற்பட்டதென்றும், நமது நாட்டு பெரும்பான்மை மக்களான அதாவது 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஜன சமூகத்திற்கு கொஞ்சமும் நன்மை தரத்தக்கதல்லாததோடு, பெருங் கெடுதி தரத்தக்கதென்றும் நான் கணக்குப் புள்ளிகளுடன் விளக்கி எழுதி வரும் போது, அவைகளுக்கு முதலில் கொஞ்சமாவது விபரமாகச் சமாதானம் சொல்லாமல், எவ்விதம் பார்ப்பனர்கள் அவர்களின் புரட்டுகளை எடுத்துச் சொன்னால் “மதம் போச்சுது,” “மத ஸ்தாபனம் போச்சுது,” “நாஸ்திகத்தனம் ஆச்சுது” என்று சொல்லுகிறார்களோ, அதுபோல் படித்த கூட்டத்தார், பணக்காரக் கூட்டத்தார் ஆகியவர்களின் புரட்டுகளை எடுத்துச் சொன்னால் “தேசம் போச்சுது”, “தேசீய ஸ்தாபனம் போச்சுது”, “தேசத் துரோகம் ஆச்சுது” என்று சொல்லுவதால் அதற்குப் பயந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டுகிறேன்.\n“சமூக சமத்துவத்தையும், சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் காங்கிரசின் மூலம் அடையாதபடி தென்னாட்டுப் பார்ப்பனர் செய்கிற கொடுமையை சகிக்க முடியாமல் நாயக்கர் இம்மாதிரி எழுதுகிறாரே அன்றி தாமே முன்னின்று பிரசாரம் செய்து சிறைச் சென்று கவுரவப்படுத்திய காங்கிரஸ் மகாசபையை வேண்டுமென்று தூஷிப்பதாக நாம் நினைக்கவில்லை” என்று “தமிழ்நாடு” பத்திரிகை எழுதி இருக்கிறது.\nஇந்த இடத்தில்தான் பொதுஜனங்கள் கொஞ்சம் நன்றாய் கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும். என்னவென்றால் நான் இப்போது காங்கிரசைக் கைப்பற்றியிருக்கும் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் செய்கையை மாத்திரம் கண்டிக்கவில்லை. மற்றும் காங்கிரசின் நடைமுறைகளை மாத்திரம் நான் கண்டிக்கவில்லை. நான் கண்டிப்பது காங்கிரசின் அஸ்திவாரத்தையே - அதன் அடிப்படை தத்துவத்தையே கண்டிக்கிறேன். காங்கிரசை உண்டாக்கினவர்களே அவர்கள் யாராயிருந்தாலும் வெள்ளைக்காரர்கள் உள்பட உத்தியோகமும் அதிகாரமும் சம்பாதனையும் பெறவேண்டிய கூட்டத்தார்கள் என்றும், பெரிதும் அதே நோக்கத்தோடு ஏற்படுத்தி அது ஏற்பட்ட நாள் தொட்டு நாளதுவரையும் அவர்கள் அதே காரியத்தில் வெற்றி பெற்றும் வந்திருக்கிறார்களே ஒழிய, தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரம் இந்த காரியத்திற்கு முழுப் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும் யாவரும் உணர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த 40 வருஷங்களாக காங்கிரஸ் பிரதிநிதிகள் யார் என்பதைக் கணக்குப் போட்டு பாருங்கள். அதன் தலைவர்கள் யார் என்பதைக் குறிப்பிட்டுப் பாருங்கள். அதன் நிர்வாகி யாராயிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். இவர்களில் யாராவது இந்திய நாட்டின் 100 - க்கு 95 வீதம் உள்ள மக்கள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டவர்களா என்று யோசித்துப் பாருங்கள். இது மாத்திரமல்ல இதுவரை காங்கிரசில் செய்து வந்த தீர்மானங்களையும், அத்தீர்மானங்களின் பலனாய் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும், அதன் அனுபவங்களையும் ஒவ்வொன்றாய் உங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள். தேசத்தைக் காட்டிக் கொடுத்து வாழவேண்டியதான ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், தேசத்தைப் பாழாக்கி வாழ வேண்டியவர்க��ான வக்கீல்களும், கூலிக்காரர்களையும், தொழிலாளிகளையும், குடியானவர்களையும், விவசாயிகளையும் வதைத்து வாழ வேண்டியவர்களான முதலாளிகளும், நிலச்சுவான்தாரர்களுமே பிரதிநிதிகளாயுள்ள ஒரு கூட்டம் அல்லது அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனம் 100-க்கு 90 பேர்களாயுள்ள அவர்களல்லாத மேல்கண்ட மக்களுக்கு எவ்விதத்தில் பிரதிநிதி சபையாகும் என்று யோசித்துப் பாருங்கள். இது மாத்திரமல்ல இதுவரை காங்கிரசில் செய்து வந்த தீர்மானங்களையும், அத்தீர்மானங்களின் பலனாய் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும், அதன் அனுபவங்களையும் ஒவ்வொன்றாய் உங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள். தேசத்தைக் காட்டிக் கொடுத்து வாழவேண்டியதான ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், தேசத்தைப் பாழாக்கி வாழ வேண்டியவர்களான வக்கீல்களும், கூலிக்காரர்களையும், தொழிலாளிகளையும், குடியானவர்களையும், விவசாயிகளையும் வதைத்து வாழ வேண்டியவர்களான முதலாளிகளும், நிலச்சுவான்தாரர்களுமே பிரதிநிதிகளாயுள்ள ஒரு கூட்டம் அல்லது அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனம் 100-க்கு 90 பேர்களாயுள்ள அவர்களல்லாத மேல்கண்ட மக்களுக்கு எவ்விதத்தில் பிரதிநிதி சபையாகும் பிரதிநிதி ஸ்தாபனமாகும்\nஇப்போது “இந்துக்கள்” எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்படும் வர்ணாஸ்ரம தர்மபரிபாலன சபை, எனக்கும் ஸ்ரீவரதராஜுலுவுக்கும் ஸ்ரீகல்யாண சுந்திர முதலியாருக்கும் பிரதிநிதி சபையாகுமா அதைக் கூட்டி நடத்தும் ஒரு சிலர்கள் அந்த ஸ்தாபனத்தை இந்தியாவில் உள்ள 24 கோடி “இந்துக்களுக்கு” பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டும் இந்து வேதம், சாஸ்திரம், புராணம் என்பதுகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டும் நடத்துவதாக வேதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். வழக்கமும் சட்டமும் கூட அதை ஒப்புக் கொள்ளுகிறது. ஸ்ரீமான்கள் ஜயவேலு, முத்துரங்க முதலியார், ஆதி நாராயண செட்டியார், ஓ.கந்தசாமி செட்டியார் போன்ற சில கனவான்கள் அதை இந்துக்களின் பிரதிநிதி சபை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனாலேயே ஸ்ரீமான்கள் வரதராஜுலு, வீரய்யன், எம்.சி.ராஜா, நான் முதலியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானா அதைக் கூட்டி நடத்தும் ஒரு சிலர்கள் அந்த ஸ்தாபனத்தை இந்தியாவில் உள்ள 24 கோடி “இந்துக்களுக்கு” பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டும் இந்து வேதம், சாஸ்திரம், புராணம் என்பதுகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டும் நடத்துவதாக வேதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். வழக்கமும் சட்டமும் கூட அதை ஒப்புக் கொள்ளுகிறது. ஸ்ரீமான்கள் ஜயவேலு, முத்துரங்க முதலியார், ஆதி நாராயண செட்டியார், ஓ.கந்தசாமி செட்டியார் போன்ற சில கனவான்கள் அதை இந்துக்களின் பிரதிநிதி சபை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனாலேயே ஸ்ரீமான்கள் வரதராஜுலு, வீரய்யன், எம்.சி.ராஜா, நான் முதலியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானா ஒரு சபையின் பெயர் பிரதானமா ஒரு சபையின் பெயர் பிரதானமா அல்லது கொள்கையும், நடவடிக்கையும், நடத்தும் ஆசாமிகளும் பிரதானமா அல்லது கொள்கையும், நடவடிக்கையும், நடத்தும் ஆசாமிகளும் பிரதானமா என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எனக்குத் தெரிந்த வரையில் 4 கனவான்கள் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்ரீமான்கள் சங்கர் நாயர், மணி அய்யர், விஜயராகவாச்சாரியார், சீனிவாசய்யங்கார். இவர்களின் யோக்கியதை என்ன என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எனக்குத் தெரிந்த வரையில் 4 கனவான்கள் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்ரீமான்கள் சங்கர் நாயர், மணி அய்யர், விஜயராகவாச்சாரியார், சீனிவாசய்யங்கார். இவர்களின் யோக்கியதை என்ன நான்கு பேர்களும் எந்த விதத்தில் தேச மக்களுக்கு பிரதிநிதியானவர்கள். இவர்களின் தொழில் என்ன நான்கு பேர்களும் எந்த விதத்தில் தேச மக்களுக்கு பிரதிநிதியானவர்கள். இவர்களின் தொழில் என்ன இவர்களின் காலnக்ஷபம் என்ன ஏழை மக்களை வஞ்சித்து பாமர மக்களை ஏமாற்றி தாங்கள் மாதம் 1000, 5000, 10000, 20000 என்பதாகக் கொள்ளையடித்து எந்த சர்க்காரைக் கண்டிப்பது போலும், வைவது போலும், ஒழிப்பது போலும் வேஷம் போட்டு நம்மை ஏமாற்றுகிறார்களோ, அந்த சர்க்காருக்கு அபிமான புத்திரர்களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து வாழ்ந்தவர்கள் - வாழ்பவர்கள் தானே அல்லாமல் வேறுண்டா இவர்கள் பிள்ளைகுட்டி, மறுமக்கள், அண்ணன் தம்பி, மாமன் மைத்துனன் முதலியவர்களையும் சர்க்கார் தெய்வத்துக்கு ஒப்படைத்து அவர்களைக் கொண்டு நம்மைக் காட்டிக்கொடுத்து அச்சர்க்காரை வாழவைக்கும் முறையில் வயிறு வளர்க���கச் செய்திருக்கிறார்களே தவிர வேறு ஏதாவது நன்மையுண்டா\nஸ்ரீமான்கள் மணி அய்யர் தலைவரானார். அய்யர் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார். சங்கர நாயர் தலைவரானார். மலையாளிகளுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார். விஜயராகவாச்சாரியார் சீனிவாசய்யங்கார் தலைவர்களானார்கள். அனேக அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்கள். சர். சி.பி. ராமசாமி அய்யர் காங்கிரஸ் காரியதரிசி ஆனார். இன்று அவரும் 5500 ரூ. சம்பளம் வாங்கிக் கொண்டு சமையல்காரப் பார்ப்பனர் மக்கள், பஞ்சாங்கப் பார்ப்பான் மக்கள், தூதுவப் பார்ப்பனர் மக்கள் வரையில் ஐகோர்ட் ஜட்ஜி, ஜில்லா ஜட்ஜி, சப் ஜட்ஜி, சூப்பிரென்டெண்ட் முதலிய பணம் கொழிக்கும் உத்தியோகங்கள் கொடுத்தார். ஸ்ரீரங்கசாமி அய்யங்கார் காங்கிரஸ் காரியதரிசி ஆனார். அவர் தம்பி 2000 ரூபாய் வாங்குகிறார். அவர் சுற்றத்தார்கள் அதுபோலவே வாழ்கிறார்கள். ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் காரியதரிசியானார். இப்போது அவர் பேரால் அவர் சிபார்சால் எந்தெந்த உருப்படிகளோ அரசாங்கத்தில் உத்தியோகம் பெறுவதும், கதர் இலாகாவில் வயிறு வளர்ப்பதுமாய் நடைபெற்று வருகிறது. இனியும் ஸ்ரீநாயுடுவும், ஸ்ரீகல்யாணசுந்திர முதலியாரும் பார்ப்பனரல்லாதாரைக் காங்கிரசில் சேர்த்து காங்கிரஸ் தலைமைப் பதவி பெற்று காங்கிரசை நடத்தினால் இதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் எல்லாவற்றையும் விட ஒன்று கேழ்க்கிறேன். மகாத்மா காந்தி காங்கிரசில் சேர்ந்து நானும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பைத்தியக்காரர்களும் அவருக்கு சிஷ்யர்களாக இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தும், சிறை சென்றும் அதற்குத் தகுந்த என்ன காரியத்தைச் சாதிக்க முடிந்தது எல்லாவற்றையும் விட ஒன்று கேழ்க்கிறேன். மகாத்மா காந்தி காங்கிரசில் சேர்ந்து நானும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பைத்தியக்காரர்களும் அவருக்கு சிஷ்யர்களாக இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தும், சிறை சென்றும் அதற்குத் தகுந்த என்ன காரியத்தைச் சாதிக்க முடிந்தது இதற்கு பதில் யாராவது சொல்லட்டும். பல கெடுதிகள் ஏற்பட்டதென்று சொல்லக் கூடியவர்களை தடுக்கக்கூட நமக்கு யோக்யதை இல்லை.\nமேலும் அப்பத்திரிகை “நாயக்கரே காங்கிரசில் சேர்ந்து உழைத்து பிரசாரம��� செய்து ஜெயிலுக்கும் போய் வந்துவிட்டு அதே காங்கிரசை தூஷிக்கிறார்” என்று எழுதுகிறது. இது வாஸ்தவம். காங்கிரசைப் பற்றிய எனது பரீக்ஷை முடிந்து விட்டது. மக்கள் தனது நாட்டிற்கு ஆக என்னென்ன செய்ய வேண்டுமென்று மகாத்மா சொன்னாரோ, அவற்றை என்னால் கூடியவரை செய்து காட்டினேன். மகாத்மாவும் செய்து பார்த்து விட்டார். எங்களது கொள்கைக்கு காங்கிரசை உபயோகப்படுத்திப் பார்த்தோம். கண்ணியமாகவும் அதை நடத்தினோம். அதைக்கொண்டு நம் நாட்டை விடுதலை செய்விக்க முடியாது, அது விடுதலைக்கான ஸ்தாபனமல்ல, அடிமைத்தன்மைக்கு ஆன ஸ்தாபனம்தான் என்பதாக தீர்மானித்தாய் விட்டது. ஆதலால் அதை ஒழிக்க வேண்டியது நாட்டின் விடுதலையை எதிர்பார்ப்பவன் கடமை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். காங்கிரஸ் ஒழிந்த மறுதினமே மகாத்மாவை சத்யாக்கிரக உலகத்தில் காணலாம், தியாக உலகத்தில் காணலாம், விடுதலை உலகத்தில் காணலாம். இது உறுதி என்று சொல்லுவேன். மகாத்மா காங்கிரசை விட்டு விலகும் போது என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். எனது நாட்டின் விடுதலைக்கு ஏற்ற கொள்கைகளைப் படித்த வகுப்பாரை ஒப்புக் கொள்ளும்படிச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலை கடவுள் எனக்குக் கொடுக்கவில்லை. ஆதலால் எனது கொள்கைகளை காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக் கொள்ளுகிறேன். என்னாலானதை நான் வெளியில் செய்து பார்க்கிறேன் என்று சொன்னதை ஸ்ரீமான்கள் நாயுடுவும் முதலியாரும் ஒப்புக்கொள்ளுகிறார்களா ஆnக்ஷபிக்கிறார்களா\nமகாத்மாவினால் திருப்தி செய்விக்க முடியாத படித்தவர்களது ஸ்தாபனமான பணம் சம்பாதிக்கும் காங்கிரசை ஸ்ரீமான்கள் நாயுடுகாரும், முதலியாரும் கைப்பற்றி மகாத்மா கொள்கைகளை அப்படிப் படித்தவர்களுக்குள் புகுத்தி காங்கிரசின் மூலம் விடுதலை சம்பாதித்துக் கொடுக்கப் போகிறார்களா என்று கேழ்க்கிறேன். ஒருக்கால் ஸ்ரீமான் நாயுடுவும் முதலியாரும் ஒப்புக்கொள்வதானாலும் வாசகர்களே என்று கேழ்க்கிறேன். ஒருக்கால் ஸ்ரீமான் நாயுடுவும் முதலியாரும் ஒப்புக்கொள்வதானாலும் வாசகர்களே நீங்கள் முடியும் என்று நம்புகிறீர்களா நீங்கள் முடியும் என்று நம்புகிறீர்களா என்று கேழ்க்கிறேன். தவிரவும் அப்பத்திரிகை எழுதுவதாவது சரித்திர ஆராய்ச்சியும் பிரதேச சுதந்திரக் கிளர்ச்சியின் அனுபோகமும் எனக���கு இல்லாததால் நான் இப்படி சொல்லுவதாய் மிகவும் தாக்ஷண்ணியமான பாஷையில் எழுதியிருக்கிறது. பாஷையில் தாக்ஷண்ணியம் காட்டியதைப் பொருத்தவரை நான் நன்றியறிதலுள்ளவனாக இருக்கிறேன்.\nகருத்தைப் பொருத்தவரையிலும் மாறுபடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கு ஆக ஒரு சிறுகதை சொல்லுகிறேன். ஒரு ஊரில் ஒருவன் வீட்டில் அவனது தாயார் இறந்துவிட்டாள். அதற்குத் துக்கம் விசாரிக்கப் போனவர்கள் அச்சிறுவனைப் பார்த்து “உன் தாயார் இறந்து போனதைப்பற்றி எங்களுக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. அந்தம்மாள் உனக்கு மாத்திரம் தாயல்ல. எனக்கும் தாயாராயிருந்தாள். இந்த வீதிக்கே மற்றும் இந்த ஊருக்கே தாயாராயிருந்தாள். அப்பேர்பட்ட புண்ணியவதி போய் விட்டாளே என்று மிகவும் வருத்தப்படுகிறோம்” என்று ஆறுதல் சொன்னார்கள். அடுத்த வாரத்தில் பக்கத்து வீட்டிலுள்ள ஒருவரின் மனைவி இறந்து விட்டாள். இந்த வாலிபன் அந்நண்பர் வீட்டிற்கு துக்கத்தை விசாரிப்பதற்குச் சென்றவன், துக்கம் விசாரிக்கும் முறை இப்படித் தானாக்கும் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்காரரைப் பார்த்து “அய்யோ உன் மனைவி இறந்து விட்டதைப் பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். அப்புண்ணியவதி உனக்கு மாத்திரமா மனைவி என்று இருக்கிறாயா எனக்கும் மனைவியாய் இருந்தாள், இந்த வீதியிலுள்ள எல்லாருக்கும் மனைவியாயிருந்தாள், இந்த ஊராரிலும் யாருக்கு வேண்டுமானாலும் மனைவியாயிருந்தாள். அப்பேர்பட்ட தர்மவதி இறந்து போனதற்கு நான் மாத்திரமல்ல இந்த ஊரார் எல்லோரும் துக்கப்படுகிறார்கள்” என்று சொன்னானாம். அது போல இருக்கிறது உலகத்தில் உள்ள மற்ற தேசக் கிளர்ச்சியை நமது இந்திய நாட்டுக்கு ஒப்பிட்டு அச்சரித்திரங்களின் படிப்பும், கிளர்ச்சிகளின் படிப்பும் இந்நாட்டில் நடத்த எத்தனிப்பது. உலகத்திலுள்ள மற்ற தேசமெல்லாம் வேறு, இந்தியா வேறு. அதனாலேதான் “தமிழ்நாடு” பத்திரிகை சொல்வது போன்ற அயல்நாட்டு சரித்திரங்களையும் கிளர்ச்சியையும் மற்றவர்கள் யாருக்கும் பின்வாங்காத அளவுக்கு படித்தறிந்த மகாத்மா காந்தி இந்நாட்டு விடுதலைக்கு அவைகள் எதையும் உபயோகித்துக் கொள்ளாமல் தன் சொந்த முறையில் ஒரு தத்துவத்தைப் புகுத்தினார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அயல்நாட்டு விடுதலை சரித்திரமும் கிளர்ச்சி மாதிரியும் நமது நாட்டுக்கு உதவாது என்பதையும் அறிவித்துக் கொள்ளுகிறேன்.\nமேலும் அப்பத்திரிகை எழுதி இருப்பதாவது “நாயக்கர், வரி உயர்ந்ததும், பார்ப்பனரல்லாதார் நன்மை கெட்டு பார்ப்பனர் ஆதிக்கம் வலுத்ததும், தொழிலாளர் நிலைமை கேவலப்பட்டதும், இன்னும் பல குறைகளுக்கும் காங்கிரசே காரணம் என்று சொல்லுகிறார். இது சரியல்ல. மற்ற தேசங்கள் காங்கிரஸ் என்கிற ஸ்தாபனத்தின் மூலம் தான் வெற்றி பெற்று இருக்கிறது. காலத்திற்கு ஏற்றபடியும் தேவைக்குத் தக்கபடியும் எல்லா தேசத்திலும்தான் உயர்ந்திருக்கிறது. ஆதலால் இவற்றிற்கு காங்கிரஸ் காரணமல்ல” என்று எழுதி இருக்கிறது. இதற்கும் முன் சொன்ன துக்கம் விசாரிப்புக் கதையையே சமாதானமாகச் சொல்லவேண்டி இருப்பதற்கு வருந்துவதுடன் மேலும் இரண்டொரு சமாதானம் சொல்லுகிறேன்.\nநமது அரசாங்கத்தார் உயர்த்தியிருக்கும் வரி கால தேச வர்த்தமான அதிகச் செலவை உத்தேசித்தா அல்லது காங்கிரசுக்கு அழுக வேண்டிய சில உத்தியோகங்களை உத்தேசித்தா அல்லது காங்கிரசுக்கு அழுக வேண்டிய சில உத்தியோகங்களை உத்தேசித்தா என்பதையும் நமது நாட்டு அரசாட்சிக்கு இவ்வளவு உத்தியோகம் வேண்டுமா என்பதையும் நமது நாட்டு அரசாட்சிக்கு இவ்வளவு உத்தியோகம் வேண்டுமா என்பதையும் மற்ற தேச உத்தியோகங்களுக்கு இவ்வளவு சம்பளமிருக்கிறதா என்பதையும் மற்ற தேச உத்தியோகங்களுக்கு இவ்வளவு சம்பளமிருக்கிறதா\nஒரு கவர்னரும், இரண்டு நிர்வாக சபை மெம்பர்களும், இரண்டு காரியதரிசியும் அரசாட்சி புரிந்த சென்னை அரசாங்கத்திற்கு ஒரு கவர்னரும், 7 நிர்வாக அங்கத்தினர்களும், 7 காரியதரிசிகளும் எதற்காக இது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா இது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தேசித்தா காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தேசித்தா என்பதை கண்ணியமாய் சொல்லட்டும். 5 ஐகோர்ட்டு ஜட்ஜிகள் இருந்து நியாயம் விளங்கின சென்னை உயர்தர நீதிமன்றத்திற்கு 15 ஐகோர்ட் ஜட்ஜிகள் இருப்பது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா என்பதை கண்ணியமாய் சொல்லட்டும். 5 ஐகோர்ட்டு ஜட்ஜிகள் இருந்து நியாயம் விளங்கின சென்னை உயர்தர நீதிமன்றத்திற்கு 15 ஐகோர்ட் ஜட்ஜிகள் இருப்பது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா\nஸ்ரீமான்கள் சர். சி.பி.ராமசாமிக்கும் சர். சிவஞானத்திற்கும் டாக்டர் சுப்பராயனுக்கும் மற்றும் இவர்கள் போன்றாருக்கும் மாதம் 5500 ரூ. கொடுப்பதும் காரியதரிசிகளுக்கும் ஜட்ஜுகளுக்கும் 2500, 3000 கொடுப்பதும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்தா காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தேசித்தா காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தேசித்தா இதுபோன்ற ஆயிரக்கணக்கான உத்தியோகங்கள் அதிகமானதும் அதுகளுக்கு சம்பளங்கள் கொடுக்க வேண்டியதும் நாட்டின் உண்மையின் அவசியத்தை முன்னிட்டா இதுபோன்ற ஆயிரக்கணக்கான உத்தியோகங்கள் அதிகமானதும் அதுகளுக்கு சம்பளங்கள் கொடுக்க வேண்டியதும் நாட்டின் உண்மையின் அவசியத்தை முன்னிட்டா காங்கிரசின் தேசத் துரோகத்தை முன்னிட்டா காங்கிரசின் தேசத் துரோகத்தை முன்னிட்டா இவர்களுக்கும் இவர்களைப் போலவே வெள்ளைக்காரருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதற்காகவே 40 கோடி ரூ. வரி செலுத்தி வந்த நமது நாட்டு குடியானவர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், கள்ளு சாராயம் குடிக்க வேண்டியவர்களை அதிகப்படுத்த அவசியங்கள் ஆகிய வரிகள் கார்ட், கவர், ரயில் சார்ஜ், உப்பு வரி, வருமான வரி, சாமான்கள் மீது வரி முதலியதுகளை அதிகமாக்க ஏற்பட்டதா இவர்களுக்கும் இவர்களைப் போலவே வெள்ளைக்காரருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதற்காகவே 40 கோடி ரூ. வரி செலுத்தி வந்த நமது நாட்டு குடியானவர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், கள்ளு சாராயம் குடிக்க வேண்டியவர்களை அதிகப்படுத்த அவசியங்கள் ஆகிய வரிகள் கார்ட், கவர், ரயில் சார்ஜ், உப்பு வரி, வருமான வரி, சாமான்கள் மீது வரி முதலியதுகளை அதிகமாக்க ஏற்பட்டதா அல்லது தேசத்தின் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து ஏற்பட்டதா அல்லது தேசத்தின் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து ஏற்பட்டதா\nதூங்குபவர்களைத் தட்டி எழுப்பலாம் “தமிழ்நாடு” போன்று எல்லா விபரமும் தெரிந்து வேண்டுமென்றே கண்ணைக் கெட்டியாய் மூடிப் படுத்துக் கொண்டிருப்பவர்களை எப்படி எழுப்புவது மற்றும் அப்பத்திரிகை எழுதுவதாவது “காங்கிரஸ் தோன்றிய பிறகுதான் மக்களுக்கு தேசாபிமானம் இன்னது என்று தெரிந்தது. சீர்திருத்தங்களைப் படிப்படியாய் அடைய முடிந்தது. அடைந்ததை ஆள முடிந்தது. தேச சமூக சமய வேத புராண புரோகித விடுதலைகளில் உணர்ச்சி ஏற்பட்டது” என்று எழுதுகிறது.\nஇதில் மரு��்துக்குக் கூட உண்மை இல்லை. காங்கிரஸ் ஏற்பட்ட பிறகுதான் மக்களுக்குத் தேசத் துரோகம் செய்யும் ஆசை கற்பிக்கப்பட்டது. தேசத் துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே மக்களுக்கு ஏற்பட்டது. காங்கிரசுக்கு முன் உத்தியோகஸ்தர்கள் மாத்திரம் அதுவும் மிகுதியாக பார்ப்பன உத்தியோகஸ்தர் மாத்திரம் செய்ய முடிந்தது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும் சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும் உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. சமய சமூகவாரிகள் விடுதலைக்கு நமது நாடு ஆயிரக்கணக்கான வருஷங்களாய் போராடுகிறது. அது வெற்றி பெறும் நாளையில் காங்கிரசின் பலனாய் பார்ப்பன ஆதிக்கம் வளர்ந்து அவ்விடுதலைகளுக்கு இடையூறாய் நிற்கிறது. இன்றும் இவ்விடுதலைக்கு காங்கிரசின் பேரால் உழைக்க இடமிருக்கிறதா என்று கேழ்க்கிறேன். காங்கிரசால் வந்த சீர்திருத்தத்தைதானே நம்ம நாட்டுக்கு ஆபத்து என்று சொல்லுகிறேன். அது வந்ததால் கெடுதிதானே ஆயிற்று. சீர்திருத்தத்தை நடத்திக்காட்ட முடிந்தது என்கிறது. எதை நடத்திக் காட்டியதாக அப்பத்திரிகை சொல்லுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. மந்திரிப் பதவிகளில் டாக்டர் சுப்பராயன், பனகால் ராஜா முதலியவர்கள் நடத்திக் காட்டியதையா என்று கேழ்க்கிறேன். காங்கிரசால் வந்த சீர்திருத்தத்தைதானே நம்ம நாட்டுக்கு ஆபத்து என்று சொல்லுகிறேன். அது வந்ததால் கெடுதிதானே ஆயிற்று. சீர்திருத்தத்தை நடத்திக்காட்ட முடிந்தது என்கிறது. எதை நடத்திக் காட்டியதாக அப்பத்திரிகை சொல்லுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. மந்திரிப் பதவிகளில் டாக்டர் சுப்பராயன், பனகால் ராஜா முதலியவர்கள் நடத்திக் காட்டியதையா தேர்தல்களில் சீனிவாசய்யங்கார் நடத்திக் காட்டியதையா தேர்தல்களில் சீனிவாசய்யங்கார் நடத்திக் காட்டியதையா இந்தியருக்கு உயர் பதவி கொடுத்ததில் சர். சி.பி. நடத்திக் காட்டியதையா இந்தியருக்கு உயர் பதவி கொடுத்ததில் சர். சி.பி. நடத்திக் காட்டியதையா ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்ரீமான் ஈரோடு டி. ஸ்ரீனிவாச முதலியார் நடத்திக் காட்டியதா ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்ரீமான் ஈரோடு டி. ஸ்ரீனிவாச முதலியார் நடத்திக் காட்டியதா கூட்டுத்தொகுதியில் இந்திய சட்டசபைக்கு தென்னாட்டில் அய்யங்கார்களே போக முடிந்த���ையா கூட்டுத்தொகுதியில் இந்திய சட்டசபைக்கு தென்னாட்டில் அய்யங்கார்களே போக முடிந்ததையா எதைச் சொல்லுகிறது என்று கேட்கிறேன். இது போலவே அதன் மற்ற வரிகளும் இருக்கின்றன. மற்றவைகளுக்குப் பதில் விரும்பினால் வரிவரியாய்ப் பிரித்து எழுதத் தயாராய் இருக்கிறேன்.\nஒற்றுமையை உத்தேசித்து கொள்கைகளை விட்டுக் கொடுத்த பலன்தான் மகாத்மா முக்காடிட்டு சங்கராச்சாரி போல் மூலையில் உட்கார நேர்ந்ததும், அவரது நடவடிக்கைகள் இப்போது ஒரு மடாதிபதிகள் சம்பிரதாயம் போல் ஆனதும், மடங்களில் பலர் ஆஷாடப் பூதித்தனம் செய்து பெருமை அடைவது போல் காந்தி மடத்திலும் பல “சாஸ்திரிகள்” போய் அமர்ந்து முகஸ்துதி செய்து பெருமை பெற்று வாழ்வதுமான காரியங்கள் நடந்தது. காந்தி கொள்கைக்கு இருந்த மதிப்புகள் அடியோடு போய் காந்தி மடமேற்பட்டு விட்டதற்கு காரணமே கொள்கையை விட்டுக்கொடுத்து ஒற்றுமையை நாடின பயித்தியக்காரத்தனம் தான். மகான்கள் செயலில் பயித்தியக்காரத்தனமும் ஒன்றாதலால் மகாத்மா காந்திக்கு அது தகும். ஒரு சமயம் அதை மாற்றிக்கொள்ள அவருக்கு நம்பிக்கை பிறந்தாலும் பிறக்கும். நமக்கு அது தகாது. நமக்கு அந்நம்பிக்கை இல்லை. கொள்கை விட்டு ராஜியான ஒரு ஸ்தாபனமும், ஒரு மனிதனும், ஒருநாடும் உருப்படியாகாது என்பது எனது புத்திக்கு எட்டிய உறுதியான முடிவு.\nஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் “காங்கிரஸ்” பயித்தியம் இருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்ரீமுதலியாருக்கு அரசியல் விளம்பரம் தேவை இல்லை. ஆங்கிலம் படித்த பயனாக தேசத் துரோகத்தன்மை தோன்றவும் இடமில்லை. வேறு விதத்தில் அவர் ஒரு பெரிய ராஜதந்திரியாக வேண்டியதவசியமும் இல்லை. ஆதலால் அவருக்கு “காங்கிரஸ்” பைத்தியம் ஏனோ தெரியவில்லை. எப்படியானாலும் “காங்கிரஸ்” தேசத்துரோக ஸ்தாபனமென்பதையும், ஏழைகளை வதைக்கும் ஸ்தாபனமென்பதையும் நாம் கோபுரத்தின் மேலிருந்து கூவுவோம். ஆனால் கடசியாக ஒரு வார்த்தை அதாவது யாவறொருவர் “காங்கிரசைப்” பற்றி என்னைப் போல் நினைக்கிறார்களோ, என்னைப் போன்ற முடிவை உறுதியாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மாத்திரம் “காங்கிரசி”ல் சேர வேண்டியதில்லை. ஸ்ரீமான் நாயுடுவைப் போலவும், முதலியாரைப் போலவும், மற்றும் ‘ஜஸ்டிஸ்’ கட்சியில் உள்ள சிலர்கள் போலவும் ‘க���ங்கிரஸ்’ ஒரு தேசீய சபை, அதனால் தேசத்திற்கு நன்மை செய்யலாம் என்று யாராவது நினைப்பார்களேயானால், அவர்கள் அவசியம் தங்கள் மனசாட்சிப்படியே நடக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆனால் மனதில் உண்மை தெரிந்து சுயநலத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ போய் சேர்ந்து தேசத்தையும், ஏழை மக்களையும் கெடுக்காதீர்கள் என்று பிரார்த்திக்கிறேன்.\n(குடி அரசு - தலையங்கம் - 12.06.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-31T16:05:08Z", "digest": "sha1:VTRS4SH4BE7BL3Q6GD4DVRPSHPI7I2CA", "length": 7086, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "அரண்மனையில் 7 பணியாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News அரண்மனையில் 7 பணியாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு\nஅரண்மனையில் 7 பணியாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு\nஇஸ்தானா நெகாரா அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்களுள் குறைந்தது ஏழு பேருக்கு கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇதனை அடுத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் தம்பதியர் சுயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.\nஇஸ்தானா நெகாராவில் 7 பணியாளர்களுக்கு இந்தத் தொற்று கண்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்திருப்பதாக அரண்மனையின் நிர்வாக அதிகாரி டத்தோ அமாட் ஃபாடில் தெரிவித்தார்.\nஅந்த 7 பேரும் இப்போது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது.\nஅரண்மனையிலும் வைரஸ் தொற்று பரவியதை அடுத்து மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, மகாராணியார் துங்கு அஸிஸா ஆகியோர் சுயமாக 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.\nஅவர்கள் இருவருக்கும் இந்தத் தொற்று ஏற்படவில்லை என்றும் அமாட் கூறினார்.\nNext articleமேலும் மூவர் பலி: 2,031 பேருக்கு கொரோனா\nகிள்ளான�� லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகோவிட்-19: மூன்றில் ஒரு பங்கினர் இறந்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்: சுகாதார அமைச்சர் தகவல்\nபேஸ்புக் மூலம் பெரிய உதவி செய்கிறோம்\nருத்ராக்ஷ விழுதை நெற்றியில் இட்டுக் கொண்டால் வெற்றி நிச்சயம்\nயாருக்கு ஆதரவாகவும் பேஸ்புக் நிறுவனம் செயல்படவில்லை\n69 மில்லியன் வருடம் பழமையான டைனோசர் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த சிறுவன்\nஜின்ஜாங் உத்தாரா பகுதியில் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 6 பேர் போலீசாரால் கைது\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2017/01/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=2966", "date_download": "2020-10-31T16:09:06Z", "digest": "sha1:ZTTF6CDP3ZCURZHW6ZOIQV562K6KRKI3", "length": 41899, "nlines": 329, "source_domain": "nanjilnadan.com", "title": "சிறப்புப் பட்டம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது\nஆதி எனும் சொல்லும் செயலும் →\n‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள்.\nஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் இது பற்றி வாய் திறப்பதில்லை.Magistrate, Judge, Justice என்பன நீதிபதிகளின் பதவி அந்தஸ்து குறித்த சொற்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை Justice என்பார்கள். ‘நியமம்’ எனில் சட்டம் என்றும் பொருள். அது வடசொல்.\n‘நித்தம் நியமத் தொழிலராய் உத்தமர் உறங்கினார்கள், யோகியர் துயின்றார்’ என்பார் கம்பர். நியாய சபை, நியாய ஸ்தலம��, நியாயவாதி எனும் சொற்களும் வடமொழிதான். நீதி, நீதிகர்த்தா, நீதி நியாயம், நீதிமான், நீதி ஸ்தலம் எனும் சொற்களும் அவ்விதமே எனில் ‘நீதிபதி’ எனும் சொல் எங்ஙனம் வடசொல் அல்லாது இருக்கக்கூடும்\n‘நீதிபதி’ எனில் நடுவர் என்று பொருள். நீதி எனும் சொல்லைத் திருத்தக்க தேவரின் ‘சீவக சிந்தாமணி’ கையாள்கிறது. நீதிபதி எனும் சொல்லைத் தமிழ்ப்படுத்துவதாகக் கருதி, அதனை ‘நீதி அரசர்’ என மாற்றினார்கள். அதற்குள்ளும் நீதி இல்லாமல் இல்லை. ஆனால் Justice, நீதிபதி என்று அழைப்பதற்கும் ‘நீதி அரசர்’ என்று விளிப்பதற்கும் வேறுபாடு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்து லெக்சிகனில், பேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதியில், ‘நீதியரசர்’ எனும் சொல் பட்டியலிடப்படவில்லை.\nஎனது அச்சம் எதிர்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் இனத் தலைவர்களும், தம்மை நீதி அரசர் என்று அழைத்துக்கொள்வார்களோ என்பது. அரசர், மன்னர், வேந்தர், ராஜா, மகாராஜா, சக்கரவர்த்தி எனும் ஆண்ட இனத்தைத் துறந்து மக்களாட்சிக்குள் புகுந்த நாம், இன்று நீதிபதி என்பதற்கு ‘நீதியரசர்’ என ஆள்வது விசித்திரமாக இருக்கிறது. நமது மற்றுமோர் கவலை, துறை சார் அமைச்சர்கள் எல்லோரும் இனி தங்களை உள்துறை அரசர், பாதுகாப்புத்துறை அரசர், நிதி அரசர், வெளியுறவுத்துறை அரசர் என்ற ரீதியில் அழைக்கத் தலைப்படுவார்களோ என்பது\n, மான், மதி எனும் சொற்கள் நமக்கு உடம்பு அரிப்பு ஏற்படுத்தின. திரு, திருமதி என மாற்றிக்கொண்டோம். மிகப் பொருத்தமான மொழிமாற்றம். நிவாஸன் என்ற சொல்லையே நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ‘திருவாழி மார்பன்’ எனப் பயன்படுத்தியது. எனது பக்கத்து ஊர், நம்மாழ்வாரின் அம்மை காரிப்பிள்ளை பிறந்த ஊர், நம்மாழ்வார் பாடிய பெருமாளின் ஊர், திருவண்பரிசாரம் என்று வழங்கப் பெற்ற திருப்பதிசாரம். அங்கு, திருமாலின் பெயர் திருவாழி மார்பன்.\nமகா சந்நிதானங்களை ல என்றார்கள் முன்னோர்கள். இன்று அது ‘சீர் வளர் சீர்’ அல்லது ‘சீர் மிகு சீர்’ எனவாயிற்று. பொருத்தம் கருதிய மகிழ்ச்சி நமக்கு. ஒரு காலத்தில் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற பிரயோகம் இருந்தது. ‘கனம் நீதிபதி அவர்களே’ என்றும் சொன்னார்கள். ‘கனவான்களே’ என்றார்கள். ராகங்களிலும் கன ராகங்கள் உண்டு. வேதம் ஓதுகிறவர்களில் ‘கனபாடிகள்’ இருந்தனர். கனம் எனில் பாரம், பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம், வட்டம், அகலம், மேகம், கோரைக்கிழங்கு, Square, Cube எனப் பல பொருள்கள்.\nதமிழர்களுக்கு பட்டம் வழங்கியும் பெற்றும் கொண்டாடும் மிகுமகிழ்ச்சி சொல்லத் தரமன்று. ஆனால், ஒரு சிறப்புப் பட்டத்தைத் தாங்கி நிற்கும் மனிதர் அதற்கான தகுதி உடையவராக இருக்க வேண்டும். அல்லது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுமக்கிற கழுதைக்கு செங்கல் கட்டி ஆனாலும் தங்கக்கட்டி ஆனாலும் சுமை ஒன்றே என்பது போன்ற பேதமின்மை நன்றன்று.\n‘கலைமாமணி’ என்றும் ‘பத்ம’ என்றும் திரைப்படங்களில் டைட்டில் கார்டு போடும் பூரிப்பு இருக்கிறது. மேலும் டாக்டர் என்று பெயருக்கு முன் போடுவதும் மேடைகளில் கூவுவதும் மற்றொரு வியப்பு. எவர் மீதும் காழ்ப்பின்றி சொல்கிறேன், நமது சினிமாப் பிரபலங்களிடம்தான் எத்தனை வகையான திலகங்கள், எத்தனை தினுசு புரட்சிகள். காரல் மார்க்ஸுக்கே சலித்துப் போயிருக்கும்\nநொந்து பாடுகிறான் ஒரு புலவன், ‘போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்’ என்று. எந்தப் போர்க்களத்தையும் அறிந்திராத மன்னனை, தனது தரித்திரம் காரணமாக பொருள் வேண்டிப் ‘புலியே’ எனப் பாடிய அவலம். கங்கை கொண்டான், கடாரம் வென்றான் எனும் குறிப்புகள் அந்தப் பகுதியை வெற்றி கொண்டதற்கான வரலாற்றுத் தடயங்கள். ஆனால் பராந்தகன், சோழாந்தகன், மதுராந்தகன் என்பன என்ன அந்தகன் எனில் யமன் அல்லது கூற்றுவன். பிறர்க்கு எமன், சோழனுக்கு எமன், மதுரைக்கு எமன் என்று தம்மை அழைத்துக்கொண்டார்கள் தமிழ் மன்னர்கள் எனில் அவரை நாம் என்ன சொல்ல\nகவிச் சக்கரவர்த்தி என்ற சொல்லால் தமிழன் இன்று கம்பனை அடையாளப்படுத்து கிறான். கம்பன் அதற்குத் தகுதியானவன். அந்தப் பட்டத்தை எந்த மன்னனோ அல்லது கம்பனின் நற்பணி மன்றத்தார் எவருமோ வழங்கியதற்கான சான்றுகள் இல்லை. மன்னர்களும் ரசிக மன்றங்கள் பணம் வாங்கிக்கொண்டும் தராத பட்டத்தை மக்கள் கம்பனுக்குத் தந்தார்கள். அது அவர் வாழ்ந்த காலத்திலும் தரப்பட்டதல்ல. தொண்டர்களுக்கும் ரசிக மன்றத்தார்க்கும் சொல்லி ஏற்பாடு செய்து பெற்ற பட்டங்களைச் சுமந்து திரிபவர் காண நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.\nசிறுகதை மன்னன், நாவல் சாம்ராட் போன்ற பட்டங்களை மாபெரும் எந்தப் படைப்பாளியும் எங்ஙனம் கூச்சமில்லாமல் அணிந்து திரிய இயலும், நாதசுரக் கலைஞர்களின் வாத்தியங்களில் தொங்கும் பதக்கங்கள் போல 2009க்கான கலைமாமணி விருது பெற்றவன் இந்தக் கட்டுரையாளன். எனது லெட்டர்ஹெட்டிலோ, நான் பங்கேற்கும் எந்த விழா அழைப்பிதழிலுமோ இதை எவரும் கண்டிருக்க இயலாது. தருவது அவர்கள் சந்தோஷம்.\nசுமந்து திரிவது நமது விருப்பம்.சங்கத் தமிழ் இலக்கியப் பரப்பில் பலர் ஊர்ப்பெயரால் மட்டுமே அறியப்பட்டனர்… இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கள்ளிக்குடி பூதம் புல்லனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் போன்று சிலர் உடல் உறுப்புக்களால் அறியப்பட்டனர்… கருங்குழல் ஆதனார், நரி வெரூஉத் தலையார், நெடுங்கழுத்துப் பரணர் போல. சிலர் செய்த தொழிலால் பெயர் பெற்றனர்… மதுரைக் கணக்காயனார், மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார், செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் என. ‘அறுவை’ எனில் ‘ஆடை’ என்று பொருள்.\nமாமூலனார், மூலங்கீரனார், ஐயூர் மூலங்கிழார் என்பார் பிறந்த நாளால் பெயர் பெற்றவர். சிலரோ அவர்கள் பாடிய பாடலால் பெயர் பெற்றவர்கள்… பாரதம் பாடிய பெருந்தேவனார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, வெறி பாடிய காமக்கணியார் என. சிலர் பெற்றார் பெயர் கொண்ட புலவர்… குன்னூர்க்கிழார் மகனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார், அஞ்சியத்தை மகள் நாகையார் என. மேலும் சிலரோ தமது மரபால் பெயர் பெற்றவர்கள்… குறமகள் இளவெயினி, இடையன் சேந்தன் கொற்றனார், கடுவன் மள்ளனார் என்மனார் புலவ. இவர்களில் எவரும் தமது பட்டங்களால் அறியப்பட்டவரில்லை. எனினும் 2000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.\nமலையாள மூத்த நடிகை ஒருவர் தமக்கு ‘பத்ம’ விருது வழங்கப்பட்டபோது, ‘‘அதை வைத்துக்கொண்டு ரயில் பயணச்சீட்டு கூட வாங்க இயலாது’’ என்று மறுத்தார். அதெல்லாம் எப்படி வாங்குகிறார்கள் என்பதே பெரிய மர்மமாக இருக்கிறது சில பட்டங்கள் சிலருக்கு மிகப் பொருத்தமாகவும் பட்டங்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. ஒரேயொரு எடுத்துக்காட்டுச் சொன்னால் ‘இசைஞானி’. சொல்வதில் நமக்குக் கர்வமும் உண்டு. மகாத்மா, மகாகவி, மொழிஞாயிறு,\nமகா மகோபாத்யாய என்றோ வழங்கப்பட்ட சொல்லுக்கும் பொருள் உண்டு. சொல்லப்பட்டவருக்கும் சிறப்பு உண்டு.\nஇன்று வழங்கிவரும் சில பட்டங்களைத் தவிர்த்துவிட்டுச் செல்கிறோம், பகை வந்து சேரும் என்பதால்; வீட்டுக்கு ஆட்டோ கூட வரக்கூடும்.\nதிரும்பத் திரும்ப ஒளவையாரைத்தான் தற்காப்புக்கு என அழைக்க வேண்டியது உள்ளது. ‘விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று’ – இது வெண்பா. இரண்டு சொற்களுக்குப் பொருள் சொன்னால் போதும். விரகர் எனில் சாமர்த்தியசாலிகள், வல்லவர்கள், Experts. அரை எனில் இடுப்பு. தெரியாமல் இருந்தால் சொல்கிறேன். பஞ்சேனும் பட்டேனும் என்றால் பஞ்சாடை அல்லது பட்டாடை.\nவல்லவர் இருவர் புகழ்ந்து மதிப்புரை, கட்டுரை எழுத வேண்டும். மேடைகளில் பாராட்டி முழங்க வேண்டும். படைப்பாளியின் செல்வ நிலை அல்லது பிரபலம் வேண்டும். விலை உயர்ந்த வாகனங்கள் வேண்டும். டிசைனர் ஆடைகள் வேண்டும். அவரது படைப்பு நஞ்சாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் அது நல்ல படைப்பு என்பார்கள். நான் சொல்வதல்ல இது. ஒளவை சொன்னது. ஒளவை சொல்லும் கவிதை எனும் சொல்லை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அரசியலோ, சினிமாவோ, ஆயகலைகள் அறுபத்தி நாலுமோ… பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.\nஇன்று பதவி வகிக்கும் பலரையும் ‘மாண்புமிகு’ என்ற சிறப்புச் சேர்த்து விளிக்கிறார்கள். அமெரிக்க அதிபரை எவரும் ‘மிஸ்டர் பிரசிடென்ட்’ என அழைத்துவிட இயலும். நமது குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், அவைத் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள் எவரையும் நாம் ‘மிஸ்டர்’ என்ற முன்னொட்டுடன் அழைத்துவிட இயலாது. மான நஷ்ட வழக்குப் போட்டு நம்மை சிறை புகச் செய்வார்கள். ஆனால், பலரின் மானமோ மைனஸில் இருக்கிறது.\nஎனினும் அவர்கள் எல்லோரும் மாண்புமிகு, மாண்புடை, மாண்பமை மனிதர்கள். மனிதருள் மாணிக்கங்கள். இருந்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன வழக்கு ஆனால், இந்த மாண்பு என்பது என்ன ஆனால், இந்த மாண்பு என்பது என்ன மாண்பு எனும் சொல்லுக்கு மாட்சிமை, அழகு, பெருமை, நன்மை என்பன பொருள். முன்பு ‘மாட்சிமை தங்கிய’ என்று பயன்படுத்தியதைத்தான் இன்று ‘மாண்புமிகு’ என்கிறோம். ஆனால், அந்த அடைமொழியால் விளிக்கப்படுகிறவர்கள் பலருக்கும் நாம் மேற்சொன்ன பொருள் ஏதும் பொருந்துமா என்பதே நமது ஐயம்.\nமாண்பு என்பது பதவி அல்ல, தகுதி. முன்னாள் மாண்பு, இந்நாள் ம���ண்பு என்று இல்லை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை’ என்பது வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்துக் குறள். ‘இல்லத்தலைவி மாண்பு உடையவளாக இருந்தால், அந்த இல்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை. அவள் பண்பில் குறைவுபட்டவளாக இருந்தால் அவ்வில்லத்தில் எதுவுமே சிறப்பாக இருக்காது’ என்று பொருள் கொள்ளலாம்.\nதிரு எனும் சொல் ‘சகல செல்வங்களும் பொருந்திய’ என்று பொருள் தரும். அது பொருட்செல்வம் மட்டுமே அல்ல. ‘திருமிகு’ என்றும் சொல்கிறோம். திருமிகு என்பதையும் தாண்டிய சொல் ‘மாண்புமிகு’. அது வெறும் புகழ்ச்சிச் சொல் அல்ல. சமகால இந்திய அரசியலில், இவ்விதம் மாண்புமிகு என அழைக்கப்படும் மனிதர்கள் பலரின் பின்னணியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.\nகுற்றப்பின்னணி உடையவர்கள், இரு கை நீட்டியும் தரகர் மூலமும் புன் செல்வம் கூட்டிக் குவிப்பவர்கள், மக்கள் விரோதச் செயல்கள் செய்பவர்கள், வன்முறை தூண்டுபவர்கள், பிறன்மனை வேட்பவர்கள், தம் குடும்பத்துப் பணியே மக்கட்பணி என்று கருதுகிறவர்கள், பிறர் துன்பங்களுக்கு மூல வேராக இருப்பவர்கள்…‘மாண்புமிகு’க்களில் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். அந்தச் சிலர் பலராகும்போதுதான், அந்தச் சொல்லுக்குப் பொருள் உண்டாகும்.\nதமிழர்களுக்கு பட்டம் வழங்கியும் பெற்றும் கொண்டாடும் மிகுமகிழ்ச்சி சொல்லத் தரமன்று. ஆனால், ஒரு சிறப்புப் பட்டத்தைத் தாங்கி நிற்கும் மனிதர் அதற்கான தகுதி உடையவராக இருக்க வேண்டும்.எவர் மீதும் காழ்ப்பின்றி சொல்கிறேன், நமது சினிமாப் பிரபலங்களிடம்தான் எத்தனை வகையான திலகங்கள், எத்தனை தினுசு புரட்சிகள், காரல் மார்க்ஸுக்கே சலித்துப் போயிருக்கும்தொண்டர்களுக்கும் ரசிக மன்றத்தார்க்கும் சொல்லி ஏற்பாடு செய்து பெற்ற பட்டங்களைச் சுமந்து திரிபவர் காண நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.\n← மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது\nஆதி எனும் சொல்லும் செயலும் →\n2 Responses to சிறப்புப் பட்டம்\nஉ. முத்து மாணிக்கம் சொல்கிறார்:\nஐயா சல்லிகட்டு பிரச்சனை பற்றி தயவு செய்து விளக்குங்கள்\nharikarthikeyanramasamy க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (123)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-31T16:48:25Z", "digest": "sha1:4ZP3GLQWQSNW3CLMCDCUHZNWX7MOOSIB", "length": 7157, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுதா கொங்கரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட பெண் இயக்குநராவார். திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர்.[1][2] இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற���றது..[1] இவர் துணை இயக்குநராக ஏழு ஆண்டுகள் மணிரத்தினத்திடம் பணியாற்றியவர்.[3][4] 2016 ஆம் ஆண்டில் இவர் இந்தி திரையுலகில் சாலா காதூர்ஸ் திரைப்படத்தின் வழியாக நுழைந்தார்.[5][6]\nமகளிர் கிருத்துவக் கல்லூரி, நாகர்கோயில்\nசுதா கொங்கரா ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். இவர் வரலாறு மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை நாகர்கோயிலில் மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.\nஇவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொன்னார். இக்கதையால் கவரப்பட்ட மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தயாரிப்புக்கும் உதவி செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் இறுதிச்சுற்று.[7] .[8]\n2010 துரோகி ஆம் ஆம் தமிழ்\n2016 இறுதிச்சுற்று ஆம் ஆம் தமிழ்\n2020 சூரரைப் போற்று ஆம் ஆம் தமிழ் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2020, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:37:12Z", "digest": "sha1:Z3FFQ5YIUWYWPYMI3PZP6VNBJB5KY4LB", "length": 5872, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் கூல்ட்ஸ்டோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்க் கூல்ட்ஸ்டோன் (Mark Gouldstone , பிறப்பு: பிப்ரவரி 2 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1986-1988 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமார்க் கூல்ட்ஸ்டோன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:38:17Z", "digest": "sha1:COUNUCXJFFG2355WRHU33ANUGRL2C3NW", "length": 5829, "nlines": 119, "source_domain": "www.chennaivasthu.com", "title": "கொரோனா ஊரடங்கு / Locked-down COVID-19 / coronavirus", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகொரோனாவுக்கு பிறகு உலகம் / ஊரடங்கிற்கு பிறகு கொரோனா /ஊரடங்கு / Locked-down COVID-19 / coronavirus\nHome » Motivation » கொரோனாவுக்கு பிறகு உலகம் / ஊரடங்கிற்கு பிறகு கொரோனா /ஊரடங்கு / Locked-down COVID-19 / coronavirus\nTagged Coronavirus disease, COVID-19, curfew india, இந்தியாவில் ஊரடங்கு, கொரோனா வைரஸ் பிரச்னை, கொரோனாவுக்கு பிறகு உலகம்\nபிறந்த குழந்தை கண்ணாடியை பார்க்க கூடாது ஏன்/Vastu Shastra Consultants in Harur\nகோயில் பிரசாதங்கள் நிந்தனை செய்யலாமா / ஆவுடையார் கோவில் வாஸ்து / ,\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_416.html", "date_download": "2020-10-31T16:00:25Z", "digest": "sha1:USU2PDVHUQAKOMXYPT6VUZJNOH2B7QUC", "length": 8524, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "ரிசாத் பதியுதீன் மற்றும�� அவரது சகோதரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை - ராஜித சேனாரட்ண - News View", "raw_content": "\nHome உள்நாடு ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை - ராஜித சேனாரட்ண\nரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை - ராஜித சேனாரட்ண\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனையையும் அவரது சகோதரரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் அரசியல் நோக்கம் கொண்டவை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.\nஎன்ன நடக்கின்றது என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகின்றது, ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை மீண்டும் கைது செய்யுமாறு 100 பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண ரிசாத் பதியுதீனின் சகோதரர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நபரை மீண்டும் சந்தேகநபராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.\nரிசாத் பதியுதீனின் சகோதரரை மீண்டும் கைது செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது விசாரணை அறிக்கையை ஆராய்ந்துள்ளார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசாங்கம் இந்த விவகாரத்தை அரசியலுக்கு பயன்படுத்துகின்றது, சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து மதத் தலைவர்கள் சிலர் சில கருத்துகளை வெளியிட்டனர். அதன் பின்னர் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.\nரியாஜிற்கு எதிரான ஆதாரங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது அரசியல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப���பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-increase-in-attacks-on-sc-sts-approved-by-the-union-minister-hansraj-ahir/", "date_download": "2020-10-31T17:33:27Z", "digest": "sha1:EY67UMSMFAFOLMKF3BSQX6PLXGN2B2WB", "length": 15970, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஒப்புதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஒப்புதல்\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஒப்புதல்\nவன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.\nமத்திய உள்துணை இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் ஆஹிர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nவன்கொடுமை சட்டத்தின்படி, புகார் பதிவு செய்யப்பட்டவுடன், எந்தவித விசாரணையுமின்றி புகார் பதிவு செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்த சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியது.\nஇதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், வன்கொடுமை சட்டத்தில், புகார் குறித்து விசாரித்து, முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க உச்சநீதி மனறம் கூறியிருந்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறை காரணமாக இதுவரை 10 பேர் பலியான நிலையில், ஏராளமான பொதுச்சொத்துக்களும் சேத மடைந்து உள்ளன.\nஇந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராம் பதில் அளித்து பேசினார். அப்போது, வன்கொடுமை சட்ட திருத்தத்திற்கு பிறகு, தலித்மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஒப்புக்கொண்டார்.\n2014ம் ஆண்டு எஸ்சி பிரிவினருக்கு எதிராக வன்முறை நடந்ததாக 40,300 வழக்குகளும், எஸ்டி பிரிவினர் மீதான வழக்கு 6,788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.\nஅதுபோல 2015ம் ஆண்டு எஸ்சி பிரிவினர் மீதான வழக்குகள் 38,564 ஆகவும், எஸ்டி பிரிவினர் மீது, 6,275 ஆக குறைந்த நிலையில், 2016ம் ஆண்டு அதிகரித்து உள்ளதாகவும் கூறினார்.\n2016ம் ஆண்டு எஸ்சி பிரிவினர் மீதான தாக்குதல் குறித்து 40,774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எஸ்டி பிரிவினர் மீதான தாக்குதல்கள் 6,565 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், இந்த வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளித்தால் இந்த வழக்குகள் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇனி இரண்டு இலட்சம் கல்விக் கட்டணம் அனைத்து சாதி ஏழைக்கும் சலுகை அனைத்து சாதி ஏழைக்கும் சலுகை: மனிதவளத் துறை அறிவிப்பு ஜார்கண்ட் தனிமைப்படுத்தல் மையத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த பிராமணர்கள்… செக் மோசடிக்கு கடும் தண்டனை: சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு\nTags: ST's: Approved by the Union Minister Hansraj Ahir, The increase in attacks on SC, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஒப்புதல்\nPrevious வன்கொடுமை எதிர்ப்புச் சட்ட திருத்தம் : உச்சநீதிமன்றம் விளக்கம்\nNext பாகிஸ்தான் அரசியல் கட்சியை பயங்கரவாதக் கட்சி என அறிவித்த அமெரிக்காவுக்கு இந்தியா பாராட்டு\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்��ை\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/05/14/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-10-31T16:09:25Z", "digest": "sha1:YBLFJ5Y3GEWIL76UTWWYTCTGWT4SUXE2", "length": 8428, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி! பெரும் முதலைகளுக்கு தடையற்ற நிலமும்…. – தோழர் பாலன் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஏழைகளுக்கு 5 கிலோ அரிசி பெரும் முதலைகளுக்கு தடையற்ற நிலமும்…. – தோழர் பாலன்\nஹைட்ரோகார்பன் அழிவு திட்டம் – சட்டத்தின் மூலம் தீர்வு இல்லை \n – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல்\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் NPR தடுத்து நிறுத்த சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருச்சியில் ஜனநாயக இயக்கங்கள் சார்பாக ஜனவரி 6 தொடர்முழக்க போராட்டம்\nமோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)\nகஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3056", "date_download": "2020-10-31T16:59:13Z", "digest": "sha1:7V33BVDDOMOMZYBHE66RQXLIG5WFHEIR", "length": 11966, "nlines": 125, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உடலில் சேரும் கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் நேச்சுரல் ஜூஸ்கள்!!! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > எடை குறைய > உடலில் சேரும் கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் நேச்சுரல் ஜூஸ்கள்\nஉடலில் சேரும் கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் நேச்சுரல் ஜூஸ்கள்\nபலரும் வீட்டை விட கடைகளில் தான் நாவிற்கு சுவையான உணவுகள் கிடைக்கிறது என்று பெரும்பாலும் கடைகளிலேயே உணவுகளை உட்கொள்கின்றனர். அப்படி உட்கொள்வதால், நாவிற்கு சுவையான உணவுகள் கிடைக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரியுமா\nஅதிலும் கடைகளில் உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, அதனால் உடல் பருமனாகி, அதன் மூலம் அழையா விருந்தாளியாக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, மூட்டுவலி, மலட்டுத்தன்மை போன்றவற்றால் அதிகம் கஷ்டப்படுகின்றனர். நீங்கள் அப்படி உடல் எடை மற்றும் தொப்பையால் கஷ்டப்படுகிறீர்களா அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சி�� இயற்கையான ஜூஸ்களை குடித்து வாருங்கள்.\nநிச்சயம் இந்த ஜூஸ்கள் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைத்து, தொப்பையைக் குறைத்து, உடல் எடையை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும். சரி, இப்போது கொழுப்புக்களை விரைவில் கரைய வைக்கும் நேச்சுரல் ஜூஸ்கள் என்னவென்று பார்ப்போமா\nஆம், முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள டார்டாரிக் ஆசிட், உடலில் சேரும் சர்க்கரை கொழுப்புக்களாக மாறுவதைத் தடுக்கும். மேலும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது.\nபார்ஸ்லி ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள நச்சுமிக்க பொருளை வெளியேற்றும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையவும் செய்யும்.\nதேன் மற்றும் எலுமிச்சை ஜூஸ்\nதொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமெனில், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் காலையில் உணவு உண்ணும் 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, நல்ல மாற்றம் தெரியும்.\nஇலந்தைப்பழ இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பி2 போன்றவைகள் வளமாக உள்ளது. இந்த இலைகளை இரவில் தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.\nஎலுமிச்சை சாறுடன் இஞ்சி சாறு\n2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறுடன், 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, மாலை வேளையில் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வர தொப்பையைக் குறைக்கலாம்.\nகேரட் ஜூஸ் கேரட் ஜூஸ்\nகண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் பெரிதும் உதவி புரியும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.\nவெள்ளரிக்காயில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளதால், இதனை குடித்தால், வயிறு விரைவில் நிரம்பிவிடும். மேலும் வெள்ளரிக்காய் கொழுப்பு செல்களை உடைத்துவிடும். அதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும்.\n2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந��து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்புக்களை கரையும்.\nபீச் பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இந்த பழத்தினால் செய்யப்பட்ட ஜூஸை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், ஒரே மாதத்தில் குறிப்பிட்ட அளவில் உடல் எடையைக் குறைந்திருப்பதைக் காணலாம்.\nஉடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா\nஉடல் எடை மற்றும் தொப்பையை 4 வாரங்களில் குறைக்க\nஉடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு\nகீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால், குறைந்தது, மாதம், நான்கு கிலோ எடை குறைவது மிக உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20369", "date_download": "2020-10-31T18:18:47Z", "digest": "sha1:IQMY6KW2DO6CCMOZWXMK6CTXHMGF2AUD", "length": 16203, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "தோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநாம் உண்ணும் உணவில் கலந்துள்ள நஞ்சால் குழந்தைக்கு ஊட்டும் தாய்ப் பால் கூட விஷமாகிட்டது என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.\nகாய்கறிகள், பழங்கள்,அரிசி முதலான நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாவற்றிலுமே நஞ்சு கலந்துள்ளது. அதைவிட கொடுமையானது நாம் அணியும் ஆடைகளை கூட நஞ்சு விட்டு வைக்கவில்லை. ஆடைகளில் கலந்திருக்கும் நஞ்சானது நமது வியர்வை சுரப்பிகளின் மூலம் நம் உடலை அடைகிறது.\nஅறுசுவை சகோதரிகளே நீங்கள் மனது வைத்தால் இயற்கையான முறையில் உங்கள் வீட்டின் தோட்டத்திலேயே நஞ்சு கலக்காத காய்கறிகளை விளைவித்து பயன் பெறலாம். அதற்கான ஆலோசனைகள் இங்கே வழங்கப்படும்.\n//சகோதரா எங்கள் வீட்டு தண்ணீர் மிகவும் உப்பு அதை செடிகளுக்கு உபயோகிக்கலாமா மேலும் தண்ணிரின் தன்மையை மாற்ற முடியுமா//\nஉப்பின் தன்மையை மாற்ற முடியாது சகோதரி. நீரில் எந்த வகை உப்பு உள்ளது என்பதை நீரின் ஆய்வு மூலம் தெரிந்து கொண்டு எந்த வகை செடிகளுக்கு அந்த நீரை விடலாம் என்பதையும் நீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n//நான் தஞ்சாவூர் பகுதியை சார்ந்தவள் என் வீட்டின் சந்து பகுதி 2 1/2 அடி அகலமும் 100 அடி நீளமும் உள்ளது எனக்கு அதில் மரம் அல்லது செடிகள் வளர்க வேண்டும் என்று ஆவல் உள்ளது என்ன மரம் வளர்ப்பது , அப்படி வளர்க்கும் மரம் அருகில் உள்ள வீட்டை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் ... தயவு செய்து ஆலோசனை கூறவும்.//\nச்கோதரி 2 1/2 அடி அகலத்தில் மரம் வளர்க்க முடியாது... அப்படி வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரர்கள் விட மாட்டார்களே... அதனால் காய்கறி செடிகள் வைக்கலாம், பூச்செடிகள் வைக்கலாம்.\nஅவரை செடி இனிதான் பூ பூக்க ஆரம்பிக்கும். நுனிகளை கிள்ளி விட்டால் இன்னு அதிகமாக படர்ந்து பூக்கள் பிடிக்கும். எந்த வகை அவரை போட்டிருக்கீங்கன்னு தெரியலை.. பந்தல் இரகம், குத்து ரகம் என இரண்டு ரகங்கள் இருக்கின்றன.\nநுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறை இருந்தால் கூட பூ பூக்காமல் இருக்கலாம். ஸ்டேன்ஸ் மைக்ரோ புட் எனும் நுண்ணூட்ட சத்து பாக்கெட் கடைகளில் கிடைக்கும். அல்லது சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும் நுண்ணூட்ட சத்துக்கள் கிடைத்தால் அதைக்கூட வாங்கலாம். பத்து லிட்டர் நீருக்கு 50 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம். பூக்கள் நன்றாக பிடிக்கும்.\n//என் வீட்டில் பெரிய தோட்டம் போட்டுள்ளேன். நிறைய பெரிய கட்டெறும்பு வந்து தண்டிலுள்ள சாறு,பூவிலுள்ள சாறு உறுன்ஞுவதால் செடியே குறுகி விடுகிறது.marunthu adiththum bayanillai.enna saiya\nசகோதரி நன்கு கவனித்து பாருங்கள்... எறும்பு எப்போதுமே சாறு உறிஞ்சாது. செடிகளின் மேல் இருக்கும் பூச்சிகள் மட்டுமே எறும்பு சாப்பிடும். செடிகளின் தண்டை துளைப்பது வேறு பூச்சிகள் அல்லது புழுக்களாக இருக்கலாம். ஆகையால் செடிகளில் புழுக்கள் ஏதாவது இருக்கிறதா என கவனியுங்கள். அதற்க்கு தகுந்த மருந்தை சொல்கிறேன்.\nகுறைந்த இடத்தில் செடி வளர்ப்பது\nநன்றி அண்ணா, மாதுளை ,சப்போட்டா, கொய்யா ,கருவேப்பில்லை , முருங்கை போன்ற செடி வகைகளை வைக்கலாமா \nசெம்பருத்தி,மஞ்சள் அரளி பூக்களில் கருப்பு பொடி போல் உள்ளது. அதன் மேல் கட்டெறும்பு நிறைய அடர்த்தியாக குவிந்துள்ளது. மற்றும் மாவு பூச்சியும் நிறைய உள்ளது.எறும்பு பொடி,கரையான் மருந்து,வேப்பம் எண்ணை- சோப்பு கரைசல் எல்லாம் போட்டும் ஒரு வாரம் தான். பின் பழையபடி ஒரே எறும்பு தொல்லை தான். பாதி பூவையும் தின்று விடும்..செடியை கட்டையாக வெட்டி விடுவது,பின் தளிர் விடுவது,பின் கட்டெறும்பு என்று வெறுத்து விட்டது தோட்டத்துக்கு போனாலே கஷ்டமாக இருக்குது.புழு ஏதும் இல்லை.எறும்பும் பெரிய பெரிய எறும்பு.தயவுசெய்து என் செடியை காப்பாற்றுங்கள்.20 வருடமாக செடி வளர்க்கிறேன்..புழு ஏதும் இல்லை.\nஇந்தபக்கம் காய்கறிகள் பத்தி மட்டும் தான் கேக்கனுமா பூச்செடிகள் பத்தியும் கேக்கலாமா நான் நைட் க்வீன்னு ஒரு பூச்செடி வச்சிருக்கேன்.இரவுதான் மலர்ந்து மணம் வீசுது.பகல் நேரம் செடியில் பூ இருப்பதே தெரியலியேஅப்படித்தான் இருக்குமா வாசனை ரொம்ப நல்லா இருக்கு.\nசகோதரி, இருக்கிற குறைந்த இடத்தில் மர வகைகளை வளர்ப்பது சிரமம். உங்களுக்கு மட்டுமல்ல பக்கத்தில் குடி இருக்கும் மற்ற வீட்டுக்காரர்களுக்கும் இதனால் தொல்லைகள்தானே...\nஅதனால் காய்கறி செடிகள் பூச் செடிகள் போன்ற செடி வகைகளை மட்டும் வளர்ப்பதுவே நல்லது என்பது என் கருத்து.\nஎன்ன பயனுள்ள செடிகள் வைக்கலாம்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82488/Bollywood-actors-rage-against-Hathras-rape-case-perpetrators", "date_download": "2020-10-31T17:13:44Z", "digest": "sha1:ONSAREOSQ4VJS3SPACB6WC5HE32HPIOC", "length": 10726, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற தவறிவிட்டோம் - கொந்தளிக்கும் பாலிவுட் நடிகைகள் | Bollywood actors rage against Hathras rape case perpetrators | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற தவறிவிட்டோம் - கொந்தளிக்கும் பாலிவுட் நடிகைகள்\nஉத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கடந்த 14-ஆம் தேதி, 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.\nடெல்லியில் சிகிச்சைக்காக இரண்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவத்திற��கு பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத், ரிச்சா சதா மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என ரிச்சா குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.\nஅதில், ‘’பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லுங்கள். வருடந்தோறும் அதிகரித்து வரும் இந்த பாலியல் கொலைகளுக்கு தீர்வுதான் என்ன மிகவும் வருத்தமான, வெட்கக்கேடான நாள் இது. நமது மகள்களில் ஒருவரைக் காப்பாற்ற தவறிவிட்டோம்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nரிச்சா தனது ட்வீட்டில், ‘’ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும். அனைவருக்கும் மரியாதை கிடைக்கவேண்டும். குற்றவாளிகளை தண்டியுங்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஒரு ட்விட்டர் பயனாளி ஹிந்தியில், ‘’ரியா சக்ரவர்த்தி மற்றும் தீபிகா படுகோனுக்கு விரைவு செய்தியில் முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்கள் இந்த ஹத்ராஸ் பெண்ணுக்கு அதேபோல் முக்கியத்துவம் கொடுப்பார்களா’’ எனக் கேட்டிருந்தார். அதற்கு நடிகை ஸ்வரா பாஸ்கர் ‘’இல்லை’’ என பதிலளித்திருக்கிறார்.\nமணாலியில் ’தலைவி’ பட பாடல் ஷூட்டிங்: நடனப் பயிற்சியில் கங்கனா ரனாவத்\nயாமி கௌதம், ‘’என்னுடைய வருத்தம், கோபம் மற்றும் வெறுப்பை தெரிவிப்பதற்கு முன்பு என்னுடைய எண்ணங்களை ஒருநிலை படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. 2020லும் நிறைய நிர்பயாக்கள் தங்கள் உயிரை விட்டிருக்கின்றனர். அவர்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் வலியைப் பற்றி சிந்திக்கக்கூட முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.\nDC VS SRH : டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு\nIPL 2020: DC VS SRH : ப்ளேயிங் லெவன் யார் யார்\nRelated Tags : UP, Hathras district, rape case, 19 yr woman sexually assaulted , bollywood actresses rage, hathras rape victim, உபி, ஹத்ராஸ் மாவட்டம், பாலியல் வன்கொடுமை, 19 வயது பெண் இறப்பு, பாலிவுட் நடிகைகள் கொந்தளிப்பு, கங்கனா ரெனாவத், ரிச்சா சதா, ஸ்வரா பாஸ்கர்,\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 ��ணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nDC VS SRH : டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு\nIPL 2020: DC VS SRH : ப்ளேயிங் லெவன் யார் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534293/amp?ref=entity&keyword=fish%20floor", "date_download": "2020-10-31T16:34:05Z", "digest": "sha1:GNPRGQOUS54MO7XGQOEPBEVTIZDRZX3S", "length": 9196, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Prisoner attempted suicide by jumping from 5th floor | 5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்த��க்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி\nதண்டையார்பேட்டை: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (46). கடந்த மாதம் குற்ற வழக்கு ஒன்றில் போலீசார் இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டதால், போலீசார் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் இவரது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறையில் அனுமதித்தனர். அங்கு, 5வது மாடியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், நேற்று மாலை சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற மணிகண்டன், திடீரென 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக கீழே சென்று, படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்று அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2,511 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 7.24 லட்சத்தை கடந்தது: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி; புறநகர் மின்சார ரயில்கள் இயங்க அனுமதி: தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு\nஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..\nநடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு \nதமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் முதல்வர் பழனிசாமி 'தமிழ்நாடு நாள்'வாழ்த்து\nதொழில் வழித்தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஜெயலலிதா காட்டிய முனைப்பை தமிழக அரசு கடைப்பிடிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nசென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி பயிலு��் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\n× RELATED அரசுமருத்துவமனை 3வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/ipl2020/2020/oct/07/ponting-said-hes-have-wanted-me-to-mankad-finch-3480319.amp", "date_download": "2020-10-31T17:07:18Z", "digest": "sha1:JAK3WKK3DHYAGTEJG2HN3BUG73JYGBPH", "length": 12294, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "ஆரோன் ஃபிஞ்ச் - மன்கட் சர்ச்சை பற்றி ரிக்கி பாண்டிங் என்ன சொன்னார்?: அஸ்வின் பதில் | Dinamani", "raw_content": "\nஆரோன் ஃபிஞ்ச் - மன்கட் சர்ச்சை பற்றி ரிக்கி பாண்டிங் என்ன சொன்னார்\nஆரோன் ஃபிஞ்ச் - மன்கட் சர்ச்சை பற்றி தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் கருத்து குறித்து அஸ்வின் பதில் அளித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.\nபெங்களூா் இன்னிங்ஸின்போது 3-ஆவது ஓவரை தில்லி வீரா் அஸ்வின் வீசினாா். அப்போது மறுமுனையில் இருந்த ஆரோன் ஃபிஞ்ச், பந்து அஸ்வின் கைகளில் இருந்து விடுபடும் முன்பாகவே கிரீஸை விட்டுத் தாண்டினாா். அப்போது அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ஃபிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தாா். பிறகு கிரிஸூக்குள் நிற்கும்படி ஃபிஞ்சை நடுவர் அறிவுறுத்தினார். இதைக் கண்ட தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புன்னகை செய்தார். காரணம், இந்த வருட ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா். கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் ஆரோன் ஃபிஞ்சை மன்கட் முறையில் ரன் அவுட் செய்யாதது குறித்து ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது: தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம். மேலும், நானும் ஃபிஞ்சும் நல்ல நண்பர்கள் என்று கூறி இந்த ட்வீட்டை ரிக்கி பாண்டிங்குக்கும் டேக் செய்திருந்தார்.\nஇந்நிலையில் இச்சம்பவம் குறித்து தன்னுடைய யூடியூபில் அஸ்வின் கூடுதல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:\nஅந்த ஆட்டத்தில் மைதானம் ஒரு பக்கம் பெரிதாக இருந்தது. இதனால் இன்று யாராவது ஒருவர் கிரீஸை விட்டு வெளியே செல்வார் என எனக்குத் தெரிந்தது. ஏனெனில் அந்த மைதானத்தில் சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கத் தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி தேவை. அந்த அணியில் வேகமாக ஓடி ரன்கள் எடுக்கவும் ஆள்கள் இருக்கிறார்கள். இன்று யாராவது வெளியே செல்வார், நமக்கு போனி இருக்கிறது என்று எண்ணியபடி ஆட்டத்துக்குச் சென்றேன்.\nநான் பந்துவீச முயன்றபோது கோல்ட் வண்ண ஹெல்மெட் (ஆரோன் ஃபிஞ்ச்) முன்னால் சென்றுகொண்டிருந்தது. இதனால் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு ரன் அவுட் செய்யலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தேன். யோசிக்கும்போது கூட அவர் கிரீஸின் உள்ளே செல்லவில்லை. என்னையே குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே இருந்தார்.\nஆரோன் ஃபிஞ்ச் நமக்கு தோஸ்து வேறு. பஞ்சாப் அணியில் இருந்தபோது இருவரும் அதிக நேரம் செலவழித்து உரையாடியுள்ளோம். நான்கு முறைக் கூட்டிக் கழித்துப் பார்த்தேன். கணக்கு சரியாக வரவில்லை. இதையே கடைசி எச்சரிக்கையாக அறிவித்துவிடலாம் என நினைத்தேன்.\nரமணா படத்தில் சொல்வது போல தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பேட்ஸ்மேன் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியே சென்றால் 10 ரன்களைக் கழிக்கவேண்டும். இதற்குப் பிறகு யாரும் வெளியே போக மாட்டார்கள். இந்த முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதில் எங்களுக்கும் பெரிய திறமை தேவையில்லை. திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நான் எத்தனை முறை போலீஸ் வேலை பார்த்தாலும் திருடனாகப் பார்த்து திருந்தினால் தான் உண்டு.\nஎன்னுடைய ட்வீட்டில் பாண்டிங்கையும் சேர்த்து ட்வீட் செய்தேன். அன்றிரவு அணியின் கூட்டத்தின்போது நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போது பாண்டிங் சொன்னார், என்ன ஃபிஞ்ச் அவ்வளவு தூரம் வெளியே போய்விட்டார், நானே எழுந்து ரன் அவுட் செய்துவிடு எனச் சொல்ல இருந்தேன் என்றார். உங்களுடைய ஆஸ்திரேலிய கேப்டனை இப்படிச் சொல்கிறீர்களே என்று நான் கேட்டேன். தவறு யார் செய்தாலும் தவறுதான். நானே இதைப் பற்றி ஐசிசி கூட்டத்தில் பேசி வருகிறேன். இந்தத் தவறுக்கு ரன் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளே��் என்று அவர் சொன்னார் என அஸ்வின் பேசியுள்ளார்.\n120 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ஆர்சிபி\nடாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு\nமும்பை அபார வெற்றி: தில்லிக்கு தொடர்ந்து 4-வது தோல்வி\nஐபிஎல் போட்டி தொடர்பாக மனமாற்றம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்: கெவின் பீட்டர்சன் ஆச்சர்யம்\nபும்ரா, போல்ட் அபார பந்துவீச்சு: 110 ரன்கள் எடுத்த தில்லி அணி\nதில்லி கேபிடல்ஸை விடாது துரத்தும் 'டக் அவுட்'\nமூன்று இடங்களுக்கு ஆறு அணிகள் போட்டி: ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்\nஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28% அதிகரிப்பு\n வினா இல்லாத ஒரு விடைWord network\nகண்டுபிடித்து மகிழுங்கள்நாய்க்குடைநெற்றிக்கு அழகூட்டும்ஒளி தரும் சூரியன்சாக்லேட்\nDharavi Coronaசக்திமான் நடிகர்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்Delhi Coronatemple fest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:37:04Z", "digest": "sha1:SDIPTCCDF2E64WGQZOSKATDIBRGVT3YA", "length": 13348, "nlines": 162, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இன்ஜினீயரிங் சேர மே 3–முதல் வினியோகம்; விண்ணப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇன்ஜினீயரிங் சேர மே 3–முதல் வினியோகம்; விண்ணப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\nதுருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி\nஇன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதுருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்\nஇன்ஜினீயரிங் சேர மே 3–முதல் வினியோகம்; விண்ணப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்\nin Running News, கல்வி, வழிகாட்டி\nஇன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் மே 3–ந்தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20–ந்தேதி கடைசி நாள்.அண்ணா பல்கலைக்கழகம் 2 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விண்ணப்ப கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டுமே. இன்ஜினீயரிங் விண்ணப்பிக்க உள்ள மாணவ–மாணவிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே அதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று வைத்துக்கொள்ளலாம். அதுபோல நேட்டிவிட்டி சான்றிதழும் பெற்று வைத்திருத்தல் நல்லது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.\nதமிழ்நாட்டில் அரசு இன்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் இன்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி இன்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 620 இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். பொதுவான கல்லூரிகள் மீதம் உள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர்சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளாலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தம் மாணவர்சேர்க்கை தான் பெரிய அளவிலானதாகும்.\nஅவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே மாதம் 3–ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் கொடுக்கப்படும். விண்ணப்பங்கள் மே மாதம் 20–ந்தேதி வரை கொடுக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்ப��்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் மே 20–ந்தேதி தான் கடைசி நாள். இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் 2½ லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து தயாராக வைத்துள்ளது. கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இது நேற்று அதிகாரப்பூர்வமாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/oct/16/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-23%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3486095.html", "date_download": "2020-10-31T15:53:55Z", "digest": "sha1:UTI3HXD2NDLVBLT376VT5FXSJAGKQAFJ", "length": 10316, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக். 23வரை விண்ணப்பிக்கலாம்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\n‘தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக். 23வரை விண்ணப்பிக்கலாம்’\nதென்காசி மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் உரிமம் பெற இம்மாதம் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் அறிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் கடந்த 10ஆம் தேதிமுதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.\nபட்டாசு கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான ப்ளூ பிரிண்ட் வரைபடம் 6 நகல்கள், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டமாக வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான், இருப்பிடத்திற்கு ஆதாரமான ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை, வரி ரசீது, இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் இம்மாதம் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பித்தவா்கள் உரிய பதில் விவரங்களை தீபாவளிக்கு முன்பு இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nநிரந்தர பட்டாசு விற்பனை உரிமை கோருவோா் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுவோருக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்காலிக உரிமம் பெறுபவா்கள் கரோனா பாதுகாப்பு விதிகளை தவறாது கடைப்பிடித்து பட்டாசு விற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2013/11/28.html", "date_download": "2020-10-31T17:05:03Z", "digest": "sha1:HUOVQDAURCZDKFJIF2BSC6Y6ETMMBGE6", "length": 7658, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "ஜனவரி 28 சிறை செல்ல செயல்வீரர்கள் கூட்டம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » ஜனவரி 28 சிறை செல்ல செயல்வீரர்கள் கூட்டம்\nஜனவரி 28 சிறை செல்ல செயல்வீரர்கள் கூட்டம்\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 24/11/13 அன்று முஸ்லிம்களில் வாழ்வாதார கோரிக்கையான தனி இடஒதுக்கீடு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஜனவரி 28 போராட்டம் சம்பந்தமான செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மத் அவர்கள் தலைமயில் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நமதூரிளிந்து பெருந்திரளான மக்களை திருச்சிக்கு சிறை செல்ல அழைத்து செல்வது என முடிவெடுக்கபட்டது.\nTagged as: இடஒதுக்கீடு, கிளை ஆலோசனை கூட்டம், செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/21202313/1262705/youth-arrested-For-student-molestation.vpf", "date_download": "2020-10-31T17:35:07Z", "digest": "sha1:F7PQ6AL5EYREKWTJE63R265VNR3VPHM3", "length": 5500, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: youth arrested For student molestation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிளஸ்-2 மாணவர் கைது\nபதிவு: செப்டம்பர் 21, 2019 20:23\nஊத்தங்கரை அருகே மாண��ிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை அடுத்துள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.\nஅப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த நந்தீஸ்குமார் என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.\nஇது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நந்தீஸ்குமார் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிருத்தாசலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது\nகீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 3 பேர் கைது\nவிருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயம்\nவிருத்தாசலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/01/19221107/1281927/K-Veeramani-condemns-actor-Rajini.vpf", "date_download": "2020-10-31T17:44:53Z", "digest": "sha1:6RVYJIQ427XXS5YQL5GX5QI4BTRPFHL3", "length": 6706, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: K Veeramani condemns actor Rajini", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் ரஜினிக்கு கி வீரமணி கண்டனம்\nதிராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதுக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், செருப்பு மாலை போடப்பட்டது” என்று கூறினார். ‘முரசொலி பத்திரிகையை கையில் வைத்திருந்தால் தி.மு.க. கட்சிக்காரர்கள் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறலாம்’ என்று பேசி இருந்தார்.\nரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதற்கு தி.மு.க.வினர் ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உ��்ளிட்ட சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅரசியலுக்கு வருகிறேன் என்பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சோவை புகழ்கிறேன் என்று துக்ளக்கில் எழுதாத ஒன்றையும், அச்சிடாத ஒன்று குறித்தும் பேசியுள்ளீர்கள். உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரை பின்பற்றுபவர்களின் மனதைப் புண்படுத்திவிட்டீர். இவ்வாறு பேசத் தூண்டியது யார் எங்கிருந்து உங்களுக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது. திராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nவிருத்தாசலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது\nகீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 3 பேர் கைது\nவிருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயம்\nவிருத்தாசலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/LANKA-PHOSPHATE-LIMITED.html", "date_download": "2020-10-31T16:45:22Z", "digest": "sha1:OZJ6CQVDJVQYAZDGXZ3B6J5KNQPIGUSU", "length": 2947, "nlines": 61, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் - கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு", "raw_content": "\nபதவி வெற்றிடம் - கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு\nகைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancy / பதவி வெற்றிடம்:\nபிரதி பொலிஸ் முகாமையாளர் (உற்பத்தி)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.16\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Jipraltar.php?from=in", "date_download": "2020-10-31T15:34:02Z", "digest": "sha1:AYFCRN2D3ZHIRDKOCVQCUUYUDJQJUAZK", "length": 11281, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு ஜிப்ரல்டார்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாத��ருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 05796 1775796 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +350 5796 1775796 என மாறுகிறது.\nஜிப்ரல்டார்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Jipraltar): +350\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, ���ீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ஜிப்ரல்டார் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00350.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/51112/", "date_download": "2020-10-31T17:07:39Z", "digest": "sha1:AVDWBP6NSZZOTSDSVHF2X2NVU2JRWRS5", "length": 7685, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா-படங்கள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா-படங்கள்.\nமட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா 22 நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது..\nமட்டு- வை.எம்.சீ.ஏவின் பிரதித் தலைவர் எஸ்.பி.பிரேமசந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஈ.வி.தர்ஷன் , அதன் பொதுச் செயலாளர் ஜீ.ஜெகன் ஜீவராஜ்,தாய்வான் நாட்டின் தாய்ச்சுன் சர்வதேச வை.எம்.சீ.ஏவின் பிரதிநிதிகள், முன்னாள் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவரும்,முன்னாள் மட்டு-மாநகர சபையின் பிரதி மேயருமான ஜோர்ஜ்பிள்ளை ,இயக்குனர் சபை உறுப்பினர்களான திருமதி.மதிதரன், எம்.இதயகுமார்,டிக்ஷன் றாகல், ஏ.ரவிந்திரன், கே.அன்புராஜ்,ரீ.கிருபைராஜா உட்பட மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகள், வை.எம்.சீ.ஏ வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டதுடன், மட்டு –வை.எம்.சீ.ஏவின் 46வது வருட ஆண்டு பிறந்த நாள் கேக்கும் வெட்டப்பட்டது.\nஇங்கு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்\nNext articleகாணி விடுவிப்புக்கு நிதிகோரிய இராணுவம் நிதியை பெற்று தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளது.\nமதுபோதையுடன் மரம் ஏறிய வயோதிப தொழிலாளிசறுக்கிவிழுந்து மரணம்.\nஇன்று கண்ணகை அம்பாள�� தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்.\nகண்டி மத்திய சந்தையில் உள்ள மீன் சந்தை வளாகத்தை தற்காலிகமாக மூடநடவடிக்கை\nகட்சி பேதமின்றி தமிழ் முதலமைச்சரை கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.\nமன்னாரில் பாதுகாப்பான முறையில் வாக்குப் பெட்டிகளும் ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=17212", "date_download": "2020-10-31T16:54:32Z", "digest": "sha1:RN3YUUEFHZ2EUHO4JM7WHX37223G5R2X", "length": 9964, "nlines": 97, "source_domain": "kisukisu.lk", "title": "» சினிமா சங்க தேர்தல் – தலைவர் பதவிக்கு TR போட்டி", "raw_content": "\nதிடீர் உடல்நலக்குறைவு – வெளியேறிய போட்டியாளர்\nகாஜல் அகர்வால் கெளதம் கிட்சுலு திருமணம்\nநகைச்சுவைக் கலைஞரை மணந்தார் பிரபல நடிகை\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\n← Previous Story கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை\nNext Story → சமந்தாவுக்கு நிச்சயதார்த்தம்…\nசினிமா சங்க தேர்தல் – தலைவர் பதவிக்கு TR போட்டி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.\nஇவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந் திகதி நடக்கிறது.\nஇதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந் திகதி தொடங்கி 12-ந் திகதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13-ந் திகதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந் திகதி வெளியிடப்படும்.\nஇந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.\nஇவரது அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஇன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரு���், பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 21 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 3 அணி சார்பிலும் 63 பேர் மோதுகிறார்கள்.\n3 அணிகள் சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1,210 பேர் மட்டுமே ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.\nநிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட கடந்த 5 வருடத்துக்குள் சொந்தமாக படங்கள் தயாரித்து இருக்க வேண்டும் என்றும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் சொந்த படத்தை கடந்த 6 மாதத்துக்குள் தணிக்கை செய்தவராக இருக்க வேண்டும் என்றும் சங்க விதிமுறைகள் உள்ளன.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/20236.html", "date_download": "2020-10-31T16:58:54Z", "digest": "sha1:H3SRWIYBTM2ZKD3I2RFVCQXHS2ML3OMT", "length": 16328, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "குவாத��ரோச்சியை கைது செய்ய ஆதாரம் இல்லை", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுவாத்ரோச்சியை கைது செய்ய ஆதாரம் இல்லை\nசெவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013 ஊழல்\nபுது டெல்லி, ஏப். 24 - போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் இத்தாலியின் குவாத்ரோச்சியை கைது செய்ய சி.பி.ஐ. யிடம் போதுமான ஆதாரம் இல்லாமல் இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி பிரதமர் பதவியில் இருந்த போது இந்தியாவுக்கு போபர்ஸ் ரக பீரங்கிகளை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக பெரும் அரசியல் பூகம்பம் வெடித்தது. இந்த ஊழலில் இடைத் தரகராக செயல்பட்ட இத்தாலியின் குவாத்ரோச்சியை இந்தியாவில் இருந்து மத்திய அரசு தப்ப விட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்நிலையில் லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக ஏ.கே. அந்தோணி பதிலளித்த போது,\nஒட்டேவியோ குவாத்ரோச்சிக்கு எதிராக டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கடந்த 3.10.2009 அன்று அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில் குவாத்ரோச்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 1993 ம் ஆண்டு ஜுலை மாதம் 29, 30 ம் தேதிகளில் குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்து வெளியேறும் வரை அவரை போபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்ய சி.பி.ஐ. யிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் புதியதாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப் போவதில்லை என்றார்.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nபா.ஜ.க.வின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nபீகாரில் ரூ. 30,000 கோடி அளவுக்கு ஊழல்: முதல்வர் நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு\nபட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nமருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வருக்கு சமூக நீதி காவலர் பட்டம் சூட்டி அம்மா பேரவை சார்பில் தீர்மானம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றினார்\n60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் : அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 3,848 பேர் குணமடைந்தனர் : சுகாதார துறை அறிவிப்பு\nபஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஐ.பி.எல். போட்டியில் 99 ரன்கள் விளாசி சதத்தை தவறவிட்ட கிறிஸ் கெய்ல்\nசா்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் பங்கல், சஞ்ஜீத் தங்கம் வென்றனர்\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nப���ேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nபட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும் : துணை ஜனாதிபதி வெங்கையா ஆதங்கம்\nபுதுடெல்லி : சர்தார் பட்டேலின் கனவை நனவாக்க பாடுபடுமாறு மக்களுக்கு துணை ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ளார்.இந்தியாவை ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1ஐ.பி.எல். போட்டியில் 99 ரன்கள் விளாசி சதத்தை தவறவிட்ட கிறிஸ் கெய்ல்\n2சா்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் பங்கல், சஞ்ஜீத் தங்கம் வென்ற...\n3மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வருக்கு சமூக நீதி காவலர் பட...\n4பா.ஜ.க.வின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது : சிவசேனா தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/castration", "date_download": "2020-10-31T17:36:51Z", "digest": "sha1:U3O2JF272JZSH4EJFNBIIKCH66XBHR3E", "length": 5254, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "castration - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉளவியல். விதை நீக்க அறுவை\nகால்நடையியல். இனப்பெருக்க ஆற்றல் அழித்தல்; நலந்தட்டல்; விதை அழித்தல்; விதை நீக்கம்; விதையடி\nமருத்துவம். ஆண்மை நீக்கம் (கா.ந.); காயடித்தல்; விரை நீக்கம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 13:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=178876&cat=435", "date_download": "2020-10-31T17:16:14Z", "digest": "sha1:OZG5CHJBYHOW2MSCT5MXG3GNIERESVW4", "length": 18584, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ ‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nசினிமா வீடியோ ஜனவரி 17,2020 | 17:51 IST\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமுதன்முறையாக ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்\nஎம்ஜிஆர் கூட நடிக்கலனு ரொம்ப வருத்தம்..ராதா சிறப்பு பேட்டி | Actress Radha Exclusive\nகவுதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்\nசூரரைப்போற்று டிரைலர் - எகிறும் எமோஷனல்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஇருவீட்டார் கண்முன்னே காதலனுடன் ஓட்டம்\nதிருமாவளவனுக்கு கேள்விகள் குவிக்கும் எஸ் சி அணி தலைவர் 1\n3 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nமுத்துராமலிங்க தேவருக்கு, ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது பற்றி என்ன நினைக்கீறிங்க 3\nகோர்ட் வாசலில் கதறி அழுத பெற்றோர்\nகாலங்களில் அவன் வசந்தம் 52 ஆவது நிகழ்ச்சி 1\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -08\nமன்னும் இமயமலை யெங்கள் மலையே... 1\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nமுதன்முறையாக ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்\n15 Hours ago சினிமா வீடியோ\n15 Hours ago விளையாட்டு\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\n6 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\nவரலாமா.. வேண்டாமா.. ரஜினியின் தீராத குழப்பம் | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n1 day ago செய்திச்சுருக்கம்\nகள வியூகங்களை அலசுகிறார் கனகசபாபதி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nரஜினி அறிக்கையின் புதிய பரிமாணம் 2\nஅடுத்த ஆட்டம் எப்ப���ி இருக்கும் \n1 day ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/20084842/1251984/Simple-Ways-to-Keep-Women-Home-Clean.vpf", "date_download": "2020-10-31T17:24:41Z", "digest": "sha1:WEYGNAMFDTYMXXAFF2MFXSYHZH6M7V7I", "length": 13140, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Simple Ways to Keep Women Home Clean", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க எளிய முறைகள்...\nமிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.\nவீட்டு உபயோகப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க எளிய முறைகள்\nமிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ அவன், ஏசி, டிவி என்று எந்த வீட்டு உபகரணங்களையும் எவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இது போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எளிய முறையில் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.\n365 நாட்களும் 24 மணி நேரமும் வேலை செய்யும் ஒரு பொருள் என்றால் அது ஃபிரிட்ஜ் ஆகத்தான் இருக்கும். பல பேர் வீடுகளில் இந்தப் பொருளானது சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமாக இருப்பதைப் பார்க்கலாம்.\nஒரு மென்மையான நன்கு பிழியப்பட்ட ஈரத்துணியால் ஃபிரிட்ஜின் வெளிப்பாகத்தைத் துடைக்க வேண்டும். உட்புறத்தை மிகவும் மைல்டான டிடர்ஜெண்ட் பவுடரை உபயோகப்படுத்தி உள்ளே படிந்திருக்கும் உணவுப் பொருள், கறைகளைத் துடைக்கலாம். மேலும், உள்ளிருக்கும் கண்ணாடி, பிளாஸ்டிக் ட்ரேகளை கவனமாக அகற்றி குழாய் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல், வேக்யூம் கிளனரை கொண்டு ஃபிரிட்ஜின் பின்புறம் படிந்திருக்கும் ஒட்டடை, தும்பு தூசுகளை வருடம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.\nஃபிரிட்ஜை சுத்தம் செய்த பிறகு அறிந்த எலுமிச்சை அல்லது சிறிய கரித்துண்டை உள்ளே வைத்தால் அவை தேவையற்ற நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும். அதை நேரத்தில் ஃப்ரீஸர் பகுதியையும் துடைத்து சுத்தம் செய்து பின்பு இயக்கலாம். எந்தப் பொருளையும் வாரம் ஒருமுறை சுத்தம் செய்யும் பொழுது, அதிக அழுக்குகள் சேராது, சு���்தம் செய்யும் வேலையும் எளிதாகி விடும்.\nஎல்லோர் வீட்டிலும் உழைத்துப் பலவித கறைகளையும் தாங்கி நிற்கும் ஒரு போர்வீரன் என்றால் அது மிக்ஸிதான். மிக்ஸியின் வெளிப்புறக் கறைகளை பேக்கிங் பவுடர் மற்றும் வினிகர் கலந்த கரைகளைக் கொண்டு துடைத்து 15-லிருந்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு துடைக்கலாம்.\nமிக்ஸி ஜாருக்குள் இருக்கும் கறைகளை நீக்க கல் உப்பை சிறிது போட்டு அடித்து பின்பு ஜாரைக்கழுவும் பொழுது அதில் ஒட்டியிருக்கும் தேவையற்ற துகள்கள் வந்துவிடும். அதேபோல் இஞ்சி பூண்டு விழுது அரைத்த பிறகு ஏற்படும் வாசத்தைப் போக்க எலுமிச்சை தோலை மிக்ஸியில் அரைத்து 15-20 நிமிடம் கழித்து அந்த ஜாரைக் கழுவும் பொழுது அதிலிருக்கும் தேவையற்ற நாற்றம் நீங்குவதோடு ஜாரும் பளிச்சென்றிருக்கும்.\nமைக்ரோவேவ் அவனைச் சுத்தப்படுத்துவதற்கு முன், அதன் கையேட்டில் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் படித்து பின்னர் சுத்தம் செய்யத் தொடங்கவும். ஒரு கிண்ணம் நீரில் சிறிது வினிகரைக் கலந்து, அதை மைக்ரோ அவனில் 2 நிமிடங்கள் வைத்து சூடாக்கவும். அதை 15-20 நிமிடங்கள் அதனுள்ளேயே வைத்து மூடி விடவும். பின்பு ஒரு ஈரமான துணியால் அதனுள்ளே துடைக்கும் பொழுது அங்கிருக்கும் பிசுக்கு மற்றும் உணவுப் பொருள் படிவுகள் மிக எளிதாக நீங்குகின்றது.\nஒரு ஈரமான துணியால் வாஷிங் மெஷினின் உள்ளிருக்கும் சில்வர் டிரம்மை துடைப்பதால் அதில் படிந்திருக்கும் சோப்பு, அழுக்கு மற்றும் நூல்களானது அகற்றப்படுகின்றது. அதிலிருக்கும் ஃபில்டரை வாரம் ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை துணி துவைத்து முடிந்த பிறகும் வாஷிங்மெஷின் மூடியைத் திறந்து வைத்து அதன் ஈரப்பதம் காய்ந்த பிறகு மூடியை மூடலாம்.\nஏசி-யின் ஃபில்டரை அகற்றி பிரஷ் அல்லது வேக்யூம் கிளனர் உதவியால் அதில் படிந்திருக்கும் தூசுகளை அகற்றலாம். காயில்கள் மற்றும் பில்டர்களை சுத்தப்படுத்த ப்ளோயர் மற்றும் வேக்யூம் கிளனரானது மிகவும் உதவிகரமாக இருக்கும். வருடம் ஒருமுறை கட்டாயம் ஏசி மெக்கானிக்குகளை அழைத்து ஏசியைச் சர்வீஸ் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் அதன் பயனை முழுமையாக அடைய முடியும்.\nஎலுமிச்சை, வினிகர், கல் உப்பு இவற்றைக் கொண்டு அதனுடன் பேக்கிங் சோடாவையும் கலந்து வீட்டிலேயே எப்பேர்ப்பட்ட கறைகளையும் அகற்றக்கூடிய லிக்விடை தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை கேஸ் ஸ்டவ், பாத்ரூம் குழாய், பாத்ரூம் டைல்ஸ், அடுப்பு மேடை இன்னும் பலவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/66-percentage--southern-railway-technician-jobs-gone-to-hindhi-speakers-says-minister-goyal-40524", "date_download": "2020-10-31T15:36:03Z", "digest": "sha1:P4LS2Y2CJ4U5F2SOBKMQTAI2VXJ6O7G4", "length": 12804, "nlines": 129, "source_domain": "www.newsj.tv", "title": "தெற்கு ரயில்வே - 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே!", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்த��� திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nதெற்கு ரயில்வே - 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே\nதெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.\nநடப்பு மக்களவைக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது, 2018 ல் தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரியிருந்தார்.\nஅதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில், பணி நியமனம் பெற்ற 2550 பேரில் இந்தியில் எழுதி தேர்வு பெற்றவர்கள் 1,686 பேர் என்றும், தமிழில் எழுதியவர்கள் 139 பேர் என்றும், மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர் என்றும், ஆங்கிலம் உள்பட்ட மற்ற மொழிகளில் எழுதியவர்கள் 504 பேர் என்றும் தெரிவித்தார்.\nமேலும், இளநிலைப் பொறியாளர் பணி நியமனம் பெற்ற 1,180 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 160 பேர் என்றும், மலையாளத்தில் எழுதியவர்கள் 315 பேர் என்றும், தமிழில் தேர்வு எழுதியவர்கள் 268 பேர் என்றும், ஆங்கிலம் உள்பட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 437 பேர் என்றும் தெரிவித்தார்.\nஅதோடு, உதவி ரயில்ஓட்டுநர் பணிக்கு நியமனம் பெற்ற 908 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 90 பேர் என்றும், மலையாளத்தில் எழுதியவர்கள் 176 பேர் என்றும், தமிழில் எழுதியவர்கள் 333 பேர் என்றும், ஆங்கிலம் உள்பட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 309 பேர் என்றும் அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபணி நியமனம் பெற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களில் முகவரிகளைக் கொண்டவர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் \"ரயில்வே பணி நியமனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாக தேர்வு பெறுவது தொடர்ந்து நடக்கிறது. இது மக்களுக்கான சேவையையும் பாதிக்கும். சேவை சார்ந்த நிறுவனங்களில் மக்களோடு உரையாடவும், சக தொழிலாளர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் மாநில மொழி அறிவு மிக முக்கியம். டெக்னீசியன் பணிக்கு இந்தி பேசக் கூடிய 66% பேர் தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.\n« முன்பதிவில் சலுகை - தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகள் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் »\nகருப்பு பண பதுக்கல் 80 சதவிகிதம் குறைந்துள்ளது3 - பியுஷ் கோயல்\nதமிழகத்தின் முதல் பசுமை ரயில் நிலையமானது சென்ட்ரல்\nஅனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/blog-post_15.html", "date_download": "2020-10-31T16:11:11Z", "digest": "sha1:XWC7J4BCSAHWZL2DEMGZOWYXTWKUWVNG", "length": 7973, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொரோனாவினால் துவண்ட இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டியது ரஷ்யா! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொரோனாவினால் துவண்ட இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டியது ரஷ்யா\nஇத்தாலியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய இராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்த...\nஇத்தாலியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய இராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும் பொருட்டு ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது.\nஇந்த நிலையில், கோர்லாகோ(gorlago) நகரில் மருத்துவமனைகள், முதியோர் வசிக்கும் கட்டடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ரஷ்ய இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.\nஅவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கோர்லாகோ மேயர் எலெனா கிரெனா (ELENA GRENA), கடினமான காலங்களில் உதவுவதன் மதிப்பை உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nYarl Express: கொரோனாவினால் துவண்ட இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டியது ரஷ்யா\nகொரோனாவினால் துவண்ட இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டியது ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/10/blog-post_11.html", "date_download": "2020-10-31T15:40:18Z", "digest": "sha1:VL2OVWKVPMGPTP4IIRECRJ46VPKYHUTZ", "length": 14539, "nlines": 137, "source_domain": "www.tamilus.com", "title": "தள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / தள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nதுபாயில் நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்.\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு கப்டன் விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தைத் தேர்வு முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்து வீச்சில் திணறியது. ஆரோன் பிஞ்ச் (2 ), தீபக் சாஹர் வீசிய இன்ஸ்விங்குக்கு காலியானார். தேவ்தத் படிக்கல் (33 ), டிவில்லியர்ஸ் (0), வாஷிங்டன் சுந்தர் (10 ) சீரான இடைவெளியில் முக்கியமான வீரர்கள் வெளியேறினர்..\nகப்டன் விராட் கோஹ்லி மட்டும் நிலைத்து நின்று போராடினார். 15-வது ஓவர் வரை ஆட்டம் சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூருவின் நிலை மோசமாக இருந்தபோது தனி ஒருவனாக போராடிய கோஹ்லி வெற்றிக்காக அடித்தளமிட்டார். கடசி நான்கு ஓவர்களில் 66 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதால் பெங்களூருவின் வெற்றி சாத்தியமானது.\nசகலதுறை வீரர் ஷிவம் துபே, கோஹ்லிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்.. 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்கள் குவித்தது. ஷிவம் துபேவும் (22 ஓட்டங்கள் 14 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) விராட் கோஹ்லி 90 ஓட்டங்களுடன் (52 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்களும், தீபக் சாஹர், சாம்கர்ரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n170 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி மறுபடியும் தடுமாறியது.. தொடக்க வீரர்கள் பிளிஸ்சிஸ் ( 8 ), ஷேன் வாட்சன் (14 ) இருவரும் வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.\nஇதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், ஜெகதீசனும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை தடுத்தனர். ஆனால் பெங்களூரு பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் திண்டாடினர். 10 ஓவர் வரைஓட்ட விகிதம் 6-க்கும் குறைவாகவே இருந்தது.\nஜெகதீசன் (33 ஓட்டங்கள், 28 பந்து, 4 பவுண்டரி) ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த டோனி (10 ஓட்டங்கள்). சாம் கர்ரன் (0), ரவீந்திர ஜடேஜா (7 ஓட்டங்கள்), பிராவோ (7 ஓட்டங்கள்) ஆகியோரும் கைகொடுக்கவில்லை. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ஓட்டங்கள் (40 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார்\n. 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்களி இழந்து 132 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்களும்,, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.\n6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். 7-வது லீக்கில் விளையாடிய சென்னை அணிக்கு 5-வது தோல்வியாகும்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெ...\nகப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் வ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி\nநடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்...\nஆட்டம் இழக்காமல் டோனி 100\nபெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nமூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேற...\nரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்\nராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு\nகம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-10-31T15:43:48Z", "digest": "sha1:33PCO3SDJN6VEFAGCURVIOCNTZKSPP4R", "length": 13131, "nlines": 143, "source_domain": "tamil.lawrato.com", "title": "ஆலோசனை சுனிதா பாஃப்னா - வழக்கறிஞர் மும்பை மத்திய, மும்பை | LawRato", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\n4.6 | 25+ மதிப்பீடு\nபெருநகரம்: மும்பை மத்திய, மும்பை\nஅனுபவம் : 7 வருடங்கள்\nமொழிகளை: ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி\nபயிற்சி : சிவில்+ 3 மற்றும்\n4.6 | 25+ மதிப்ப��டு\nபரிந்துபேசுபவர் சுனிதா பாஃப்னா ஆலோசனை பெறவும்\nமாநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர் நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட் பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல்\nRead 9மேலும் மதிப்புரைகளைப் படிக்கவும்\nசெக் நிராகரிப்பு வழக்கறிஞர் மும்பை\nமுஸ்லீம் சட்டம் வழக்கறிஞர் மும்பை\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 0.4488\nசுனிதா பாஃப்னா தொடர்பு கொள்ளுங்கள் இப்பொழுது\nசுனிதா பாஃப்னா தொடர்பு கொள்ள, இங்கே உங்கள் தகவலை விட்டு விடுங்கள் (கட்டணங்கள் 500 ரூபாய்)\nபற்றி உங்கள் விமர்சனங்கள் எழுதவும் சுனிதா பாஃப்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/8003/", "date_download": "2020-10-31T16:56:09Z", "digest": "sha1:VTW2BM3C4BCOXBHPLRFF6JPTLDFJ2CBG", "length": 7031, "nlines": 104, "source_domain": "todayvanni.com", "title": "யாழ் வேலணை சாட்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய அரியவகை கடல் பன்றி! - Today Vanni News", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் யாழ் வேலணை சாட்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய அரியவகை கடல் பன்றி\nயாழ் வேலணை சாட்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய அரியவகை கடல் பன்றி\nயாழ் வேலணை சாட்டிக் கடற்கரையில் கரையொதுங்கிய அரியவகை கடல் பன்றி\np>வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.\nநேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.\nஇந் நிலையில் அவ்விடத்திலிருந்து கடல் பன்றியை அகற்ற உரிய தரப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\nPrevious articleபோதை பொருள் வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதிக்கு 5 நாள் போலீஸ் காவல்\nNext articleவவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு தவறுதலான தடுப்பூசி போடப்பட்டதா\nயாழில் 62பேர் அதிரடி கைது\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு 21 திகதி வரை விளக்கமறியல்\nபருத்தித்துறை வைத்தியசாலையில் சவஅறையில் வைக்கப்பட்ட சடலம் அசைந்ததா\nயாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் தலைக்கவசம் கழண்டு விழுந்து விபத்தான பெண்\nஅநுராதபுரத்தில் தெருநாய்கள் போல் செய்த 100 காதல் ஜோடிகளுக்கு நடந்த கதி\nயாழில் வாள் வியாபாரி கைது\nயாழில் 62பேர் அதிரடி கைது\nஇலங்கை செய்திகள் கபிலன் - September 8, 2020 0\nயாழ்ப்பான பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்குதண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு 21 திகதி வரை விளக்கமறியல்\nஇலங்கை செய்திகள் கபிலன் - September 8, 2020 0\nஉயிர்த்த ஞாயிறுத��� தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன்; தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட...\nபருத்தித்துறை வைத்தியசாலையில் சவஅறையில் வைக்கப்பட்ட சடலம் அசைந்ததா\nஇலங்கை செய்திகள் கபிலன் - September 8, 2020 0\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலமொன்று அசைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரவெட்டி, இராஜகிராமத்தை சேர்ந்த ஒருவர் நேற்று மாலை உயிரிழந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=188023&cat=31", "date_download": "2020-10-31T17:16:32Z", "digest": "sha1:3NDDCJZR5GHKDDVZJ36WK7HQ2WAS755N", "length": 19638, "nlines": 397, "source_domain": "www.dinamalar.com", "title": "பிணங்களை தேடி அலையும் கட்சிகள்: பொன்ரா தாக்கு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பிணங்களை தேடி அலையும் கட்சிகள்: பொன்ரா தாக்கு\nபிணங்களை தேடி அலையும் கட்சிகள்: பொன்ரா தாக்கு\nஅரசியல் செப்டம்பர் 16,2020 | 16:25 IST\nபிரதமர் மோடி பிறந்ததினத்தையொட்டி தூத்துக்குடியில் ஏழைகளுக்கு வேட்டி சேலைகளை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் வழங்கினார். நீட் தேர்வு விவகாரத்தில் பிணம் எங்கே விழுகிறது என தேடி அலையும் கழுகு போல தமிழக கட்சிகள் செயல்படுகின்றன என்றார். முதல்வருக்கும் பிரதமருக்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸ்டாலின் எனவும் அவர் சாடினார்.\nவாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇவர் குணமடைய வேண்டும். உறுதியான தலைவர்கள் நமக்கு தேவை.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமன அழுத்தத்துக்கு சிகிச்சை அளித்தவர்: ஸ்டாலின்\nமத்திய அரசு பதிலுக்கு காத்திருக்கும் மக்கள்\nகாக்கிக்கு பெருமை சேர்க்க பிரதமர் வேண்டுகோள்\nவரவேண்டாம் என சீனா அறிவித்ததால் குழப்பம்\nபுதிய கல்விக்கொள்கை கருத்தரங்கில் மோடி உறுதி\nதினமலர் செய்தியை படித்து அமைச்சர் நடவடிக்கை\nமார்க்சிஸ்ட் பிரமுகர்கள் டார்ச்சர் என கடிதம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் செ��்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஇருவீட்டார் கண்முன்னே காதலனுடன் ஓட்டம்\nதிருமாவளவனுக்கு கேள்விகள் குவிக்கும் எஸ் சி அணி தலைவர் 1\n3 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nமுத்துராமலிங்க தேவருக்கு, ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது பற்றி என்ன நினைக்கீறிங்க 3\nகோர்ட் வாசலில் கதறி அழுத பெற்றோர்\nகாலங்களில் அவன் வசந்தம் 52 ஆவது நிகழ்ச்சி 1\nவண்ணக் கனவு - வரைஞ்சு பழகலாம் வாங்க - ரகுநாத் கிருஷ்ணா Part -08\nமன்னும் இமயமலை யெங்கள் மலையே... 1\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n12 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\nமுதன்முறையாக ரஹ்மான் இசையில் பாடிய தனுஷ்\n15 Hours ago சினிமா வீடியோ\n15 Hours ago விளையாட்டு\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\n6 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\nவரலாமா.. வேண்டாமா.. ரஜினியின் தீராத குழப்பம் | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n1 day ago செய்திச்சுருக்கம்\nகள வியூகங்களை அலசுகிறார் கனகசபாபதி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nரஜினி அறிக்கையின் புதிய பரிமாணம் 2\nஅடுத்த ஆட்டம் எப்படி இருக்கும் \n1 day ago விளையாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/19124357/1281891/tax-evasion-complaint-Rashmika-to-appear-order.vpf", "date_download": "2020-10-31T17:23:18Z", "digest": "sha1:5EOC6TXAPGQ3AQZCF3L2WLKMOHT22AJD", "length": 8032, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tax evasion complaint Rashmika to appear order", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலி - ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவை வரி ஏய்ப்பு புகார் காரணமாக நேரில் ஆஜராக உத்தரவு விடப்பட்டுள்ளது.\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர���ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குக்குலூரு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னை சென்று இருந்தார்.\nபின்னர் அதிகாரிகள் ராஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதேபோல் நடிகை ராஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை ராஷ்மிகாவுக்கு வீடு, திருமண மண்டபம் தவிர சொந்தமாக விளம்பர நிறுவனமும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகளும் உள்ளதாக தெரிகிறது.\nமேலும் ராஷ்மிகாவின் தந்தை மதன் மஞ்சண்ணா, தாய் சுமன் ஆகியோரின் பெயர்களிலும் கடந்த ஒரு வருடத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவாகி உள்ளன. சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nராஷ்மிகா மந்தானா பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பாதிப்பு - ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு\nநானும் சிங்கிள் தான் - ராஷ்மிகா மந்தனா\nசமந்தாவுக்கு தங்கையாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா\nஇந்த நாட்களை மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ராஷ்மிகா மந்தனா\nமனிதனாக இருப்பது தான் பாதுகாப்பின்மை - ராஷ்மிகா சொல்கிறார்\nமேலும் ராஷ்மிகா மந்தானா பற்றிய செய்திகள்\nசிம்புவிடம் நிறைய மாற்றங்கள் - தங்கை இலக்கியா\nதமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nகொரோனா பாதிப்பு - ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்\nதனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:59:12Z", "digest": "sha1:KG2Q4SQUQIQVAQQVL45YMLIFRET7IZYV", "length": 32364, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "செல்போன் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, October 31அரியவை அறி���்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone 100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone ஆக இன்றைய வளர்ந்து வரும் நவநாகரீக மின்ன‌ணுதொழில் புரட்சியின் காரணமாக (more…)\nஆன்லைன் ஷாப்பிங் Vs. ரீட்டெயில் ஷாப்பிங்- செல்போன் விற்பனையில்…- ஓர் அதிரடி ரிப்போர்ட்\nVs. செல்போன் விற்பனையில் ஆன்லைன் ஷாப்பிங் ரீட்டெயில் ஷாப் பிங்- ஓர் அதிரடி ரிப்போர்ட் - செல்போன் விற்பனையில் ஆன்லைன் ஷாப்பிங் ரீட்டெயில் ஷாப் பிங் - ஓர் (more…)\nசெல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், செய்திகளை பரிமாற உதவும் கோடென்னா\nசெல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்தி களை பரிமாற உதவும் கோடென்னா வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் (more…)\n – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா – உஷார்\nஓர் எச்ச‍ரிக்கைப் பதிவு - செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா உஷார் 'மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பி ருக்கிறது' என்றபடி காவல்துறையைக் குவித்தது ... 'திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட் டியது... எல்லாம் அந் தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற் றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் (more…)\nரூ.3,000/- விலையில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன் – செல்கான் அதிரடி -வீடியோ\nரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆன் ட்ராய்டு செல்போன் - செல்கான் அதிரடி -வீடியோ ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட் சியை ஏற்படுத்தும் விதமாக ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழி ல்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போனை அறிமுகப்படுத்தியு ள்ளது “செல்கான்” நிறுவனம். இந் திய நிறுவனமான செல்கான், கடந்த சில ஆண்டுகளாக செல்போ ன் உற்பத்தி மற்றும் விற்பனைச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட (more…)\nஉங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடிக்க‍ சில வழிகள்\nநீங்கள் அதிகம் விலை கொடுத் து வாங்கிப் பயன்படுத்தும் செல் போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா உண்மையான நிறுவனத்தைப் போன்றே (more…)\nசெல்போன் மூலம் தீ விபத்தினை கட்டுப்படுத்தலாம் – ஆச்சரியக் கண்டுபிடிப்பு – வீடியோ\n கேட்கும்போதே ஆச்சரியமாக நம்ப மனம் மறுக்கிறதா, இது சாத்தியமேசமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் பெரும் தீ விபத்துக்களை செல்போன் இணைப்பு மூலமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார் நம்ம‍ ஊர் விஞ்ஞானி வேலூரை சேர்ந்த ஒரு இயற்பிய ல் ஆசிரியர் இக்கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அந்த அரிய (more…)\nஉலகையே மிரள வைத்த திருநள்ளாறு\nஇன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் (more…)\nசெல்போன் ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்க . . .\nஇன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறா ன செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகி ன்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெ க்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறி ஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியா கிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனு க்கும் ஒருSAR ரேட் உண் டு. இந்த (more…)\nவருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .\nவருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள��� றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)\nகேமரா மொபைலில் தனக்குத் தானே தனது அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்கான “எச்ச‍ரிக்கை” பதிவு\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத் தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தர ங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக் கொண்டி ருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே (more…)\nஎந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது \nஇன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்ம��கம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப���டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர��வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_443.html", "date_download": "2020-10-31T15:59:18Z", "digest": "sha1:3R7QO4K4FQTCH4XBVNT7C7WFFTPGTWSV", "length": 6944, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழில் இன்று நடைபெற்ற ஒத்திகை வாக்களிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழில் இன்று நடைபெற்ற ஒத்திகை வாக்களிப்பு.\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான தேர்தல் ஒத்திகை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது...\nசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான தேர்தல் ஒத்திகை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.\nயாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த மாதிரி வாக்களிப்பு மதியம் 12 மணிக்கு நிறைவுற்றது.\nஇந்த ஒத்திகை நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் நாயகம், யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், பிரதேச செயலர், சுகாதார அதிகாரிகள், பொலிசார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nவேலணை, உடுவில், யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி. முல்லைத்தீவிலும் இருவருக்கு தொற்று.\nYarl Express: யாழில் இன்று நடைபெற்ற ஒத்திகை வாக்களிப்பு.\nயாழில் இன்று நடைபெற்ற ஒத்திகை வாக்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/02/hairskin.html", "date_download": "2020-10-31T17:01:41Z", "digest": "sha1:7SQWSIQPPJTPL3TZYTULERI4AQJBZJRL", "length": 22969, "nlines": 75, "source_domain": "www.aazathfm.com", "title": "தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள் - Aazath FM", "raw_content": "\nHome ஆரோக்கியமும் சுகவாழ்வும் தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nதோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nமுன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்.\nமாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை ஆகியவை முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப��புக்கொள்ள வைத்துவிட்டன.\n என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.\nஇந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.\nமுகப்பரு ஏற்படுத்தும் மனஉளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகளை ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.\nபருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.\nதற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக் களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படு வதை முற்றிலும் தவிர்க்கலாம்.\nமுடி பிரச்சினைகளுக்கு தீர்வு :\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி கொண்டே வருவதை காண்கிறோம்.\nஇவை ஏற்படுத்தும் மன உளை���்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர்.\nதற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.\nதிடீர் முடி உதிர்வு :\nஅம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.\nபரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலை யிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.\nபொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.\nமுடிவேரில் இருந்து முடி உருவாகும் போது அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலாரின் என்ற கருப்பு நிற பொருள் சேர்க்கப்படுவதால் முடி கருமையாக வளர்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இதிலும் பல வகைகள் உண்டு. சில சத்து மாத்திரைகளை நீண்ட காலம் தோல் டா���்டரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.\nவட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.\nஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சியின்மை :\nதற்போது இந்த பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத்தன்மை மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். முறைப்படி காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் முடி வளரச் செய்யலாம்.\nஇளம் பெண்களுக்கு பரம்பரையாகவோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க இன்றைய நவீன சிகிச்சை முறையோடு, பக்க விளைவுகள் அற்ற சிகிச்சை மற்றும் லேசர் முடி நீக்கம் அதை முறையாக செய்திட தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப்பிரசாதம்.\nசிறுவயதில் ஒரு வேகத்தில் யோசிக்காமல் நெருக்கமானவர் பெயரையோ படங்களையோ பச்சை குத்திக் கொண்டவர்களுக்கு பின்பு அதுவே பெரிய தலைவலியாகி விடுகிறது. சீருடைப் பணிகளில் சேர முடி யாது. திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் இவற்றால் உடைந்த திருமணங்கள் பல. தற்போது அதிநவீன Q-Switched Nd YAG லேசர் மூலம் தோலுக்கு பாதிப்பு இல்லாமல் பச்சையை அகற்றலாம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவமனையை அணுகினால் எளிதில் தீர்வு மனதில் நிம்மதி, வேலை வாய்ப்பில் தடையில்லை.\nஇது மட்டும் இல்லாமல் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.\nதோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள் Reviewed by Aazath FM on 07:53 Rating: 5\nTags : ஆரோக்கியமும் சுகவாழ்வும்\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:18:04Z", "digest": "sha1:3NN3MMGZJNZ3W3QQV342QAIVOAQD7YK4", "length": 8590, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "அதிரடி சலுகைகளுடன் துவங்கிய ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் - Tamil France", "raw_content": "\nஅதிரடி சலுகைகளுடன் துவங்கிய ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்\nப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2020 விற்பனை அதிரடி சலுகைகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபிக் பில்லியன் டேஸ் 2020 சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் 22 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரீமியம், மிட்-பிரீமியம் பிரவுகளை சேர்ந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன.\nநேற்று (அக்டோபர் 16) துவங்கிய சிறப்பு விற்பனை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் முதல்முறையாக விற்பனைக்கு வருகின்றன.\nஅனைவரும் வாங்கக் கூடிய விலை மற்றும் சலுகைகளில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக ப்ளிப்கார்ட் நிறுவன மூத்த இயக்குனர் ஆதித்யா சோனி தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.\nவட்டியில்லா மாத தவணை வசதி, ப்ளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேடு, ப்ளிப்கார்ட் வாரண்டி அசிஸ்ட் ப்ரோகிராம், கம்ப்லீட் மொபைல் ப்ரோடெக்ஷன் மற்றும் பை-பேக் ப்ரோகிராம் உள்ளிட்டவை சலுகைகள் சிறப்பு விற்பனையில் வழங்கப்படுகிறது.\nசிறப்பு விற்பனையில் பிக்சல் 4ஏ, ஐபோன் எஸ்இ, ஐபோன் XR, ஐபோன் 11, அசுஸ் ரோக் 3, கேலக்ஸி எஸ்20 பிளஸ், நோட் 10 பிளஸ், மோட்டோரோலா எட்ஜ் பிளஸ், மோட்டோ ரேசர் மற்றும் எம்ஐ 10டி சீரிஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.\nப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு\nப்ளிப்கார்ட் விற்பனையில் மொபைல்போன்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு\nமோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு\nஒரே பந்தில் எடுக்கப்பட்ட 286 ரன்கள் அசத்தலான வெற்றியை பெற்ற அணி..\nசத்துகள் நிறைந்த அவல் வகைகள்…\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nதிருகோணமலையில் விபத்தல் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுவன்\nகேகாலை மாவட்டத்தில் 23 பேரு��்கு கொரோனா\nஸ்ரீலங்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு\nசற்று முன்னர் மேலும் 259 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு குறித்து அடுத்த கட்ட தீர்மானம்.\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்க விவகாரம்\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nமூன்று கேமரா, வாட்டர் டிராப் டிஸ்ப்ளேவுடன் பட்ஜெட் விலை ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battiads.lk/ads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87/", "date_download": "2020-10-31T16:56:41Z", "digest": "sha1:O3DHTXMSLUYPBSMEQ5XJXXYEYPDSMV22", "length": 14235, "nlines": 299, "source_domain": "battiads.lk", "title": "காத்தான்குடி - மீன்பிடிஇலாகா வீதியில் வளவொன்று விற்பனைக்குண்டு - Batticaloa Ads", "raw_content": "\nகாத்தான்குடி - மீன்பிடிஇலாகா வீதியில் வளவொன்று விற்பனைக்குண்டு\nகாத்தான்குடி – மீன்பிடிஇலாகா வீதி.\nகாத்த நகர், பிரதான வீதியில் இருந்து\n200 M தூரத்தினுள்,மீன்பிடி இலாகா வீதியில் Engineer.பளுலுல் ஹக் சேரின் (Qatar) வீட்டுக்கு சரி நேர் எதிரில் 52′:73′ அடி அளவுகளில் (Aprx.14 peches) இரண்டுவீடுகள் தாராளமாக அமைக்கப் போதுமான இட வசதியுடன் வளவொன்று விற்பனைக்குண்டு.\n📣 தாராளமாக இரண்டு வீடுகள் கட்டப் போதுமான வளவு..\n📣 கா.குடி பிரதான வீதிக்கு மிக அன்மையிலுள்ளதால் சகல விதமான வகையிலும் வசதியான இடம்..\n📣 போக்கு வரத்துக்கு மிகத்தாராளமான இரு பக்க பாதைவழிகள் உண்டு..\n📣 கண்ணியமான படித்த மற்றும் வியாபார ரீதியான மக்கள் வாழும் அமைதி யான சுற்றுச்சூழல்..\nபாடசாலை,பள்ளிவாயல்கள்,மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்..\n📣 மற்றும் வர்த்தக ரீதியிலான தொழில் நடவடிக்கைகளுக்கும் மிகப்பொருத்தமான இடம்..\n📣 நம்பகத் தன்மை வாய்ந்த தனியார் உறுதி..\nசொந்த தேவைகளுக்கோ/வியாபாரத் தேவைகளுக்காகவோ பயன்படக்கூடியது..\n📣 விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்மானிக்க முடியும்..\nபுதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வீடு அவசரமாக விற்பனைக்கு உண்டு\nபுதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் வீடு அவசரமாக விற்பனைக்கு உண்டு\nபுதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி மேனேஜர் லேனில் அனைத்து வசதிகளுடன்\nகாத்தான்குடியில் சேர்மன் இப்ராகீம் மன்சில் வீதியில் மாடி வீடு வி���்பனைக்கு உண்டு\nகாத்தான்குடியில் சேர்மன் இப்ராகீம் மன்சில் வீதியில் மாடி வீடு விற்பனைக்கு உண்டு\nகாத்தான்குடியில் சேர்மன் இப்ராகீம் மன்சில் வீதியில் (White House முன்பாக ) புதித�\nஉயர் தரம் வாய்ந்த Professional Hair Trimmer காத்தான்குடி விற்பனைக்கு உண்டுவிலைபேசித் த�\nசிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நவநாகரீக ஆடைகளை உங்கள் விருப்பம் போல�\nMask Available in Kattankudyமிகத் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட மாஸ்க் காத்தான்குடியில்\nவெளிநாட்டில் இருந்து நேரடியான கொண்டுவரப்பட்ட உயர்தரம் வாய்ந்த RS Brand ஆலிவ் �\nஊரடங்கு சட்ட நேரத்திலும் உங்களுக்கு தேவையான சோட்டிஸ் வகைகள் மற்றும் Fried Rice �\nஓட்டமாவடி நாவலடி சூடுபத்தினசேனையில் காணி விற்பனைக்கு உண்டு\nஓட்டமாவடி நாவலடி சூடுபத்தினசேனையில் காணி விற்பனைக்கு உண்டு\nஓட்டமாவடி நாவலடி சூடுபத்தினசேனை மிஃராஜ் ஜும்மா பள்ளி வீதியில் 220 அடி நீளம�\nநல்ல கண்டிசனில் உள்ள Tafe Tractor பெட்டியுடன் (With Box) ஓட்டமாவடியில் விற்பனைக்கு உண்�\nஅதி நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் குளிரூட்டப்பட்ட காட்சியறை வாடிக்கையா�\nகாத்தான்குடி கர்பாலா நகரில் காணி விற்பனைக்கு உண்டு\nகாத்தான்குடி கர்பாலா நகரில் காணி விற்பனைக்கு உண்டு\nகாத்தான்குடி கர்பாலா நகரில் (நீர் தாங்கி அருகில்) 6 X 7 பாகம் அளவுடைய முறையில�\nபாலமுனை RDS வீதியில் வீடு விற்பனைக்கு உண்டு\nபாலமுனை RDS வீதியில் வீடு விற்பனைக்கு உண்டு\nபாலமுனை RDS வீதியில் ஒரு குடும்பம் வசிக்கக்கூடிய (அல்லது Guest House ஆக பயன்படுத்த�\nகாத்தான்குடியில் இயங்கி கொண்டிருக்கும் Distribution Agency க்கு 22 - 35 வயதுக்கு உட்பட்ட �\nகாத்தான்குடி - மீன்பிடிஇலாகா வீதியில் வளவொன்று விற்பனைக்குண்டு\nகாத்தான்குடி - மீன்பிடிஇலாகா வீதியில் வளவொன்று விற்பனைக்குண்டு\nவளவு விற்பனைக்கு -காத்தான்குடி - மீன்பிடிஇலாகா வீதி.காத்த நகர், பிரதான வ�\nகாத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு\nகாத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு\nகாத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் கடற்கரைக்கு மிக அருகில் (மட்டக்களப்ப\nமகப்பேற்றுக்கு தேவையான பொருட்களை Rs.6500/= தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும்\nமகப்பேற்றுக்கு தேவையான பொருட்களை Rs.6500/= தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும்\nமகப்பேற்றுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் #விசேட_விலையில் (Rs.6500/= தொடக்க�\nஓட்டமாவடி நாவலடி பிரதான வீதியில் காணி விற்பனைக்கு உண்டு\nஓட்டமாவடி நாவலடி பிரதான வீதியில் காணி விற்பனைக்கு உண்டு\nஓட்டமாவடி நாவலடி, மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் 22.5 அடி அகலம், 285 அட�\nகர்பாலா - பாலமுனை பிரதான வீதியில் தெண்ணங்காணி விற்பனைக்கு உண்டு\nகர்பாலா - பாலமுனை பிரதான வீதியில் தெண்ணங்காணி விற்பனைக்கு உண்டு\nகர்பாலா - பாலமுனை பிரதான வீதி அஹமட் பரீட் வீதியில் 82 அடி அகலம், 102 அடி நீளம் (32 �\nDisplay Board காத்தான்குடியில் விற்பனைக்கு உண்டு\nDisplay Board காத்தான்குடியில் விற்பனைக்கு உண்டு\nவிளம்பரத்துக்காக பயன்படும் உருதியான முறையில் தயாரிக்கப்பட்ட விளம்பர தூ�\nபாலமுனை பீச் ஓரமாக அமோனா தகரத்தினால் அடைக்கப்பட்ட 2 காணிகள் விற்பனைக்கு உண்டு\nபாலமுனை பீச் ஓரமாக அமோனா தகரத்தினால் அடைக்கப்பட்ட 2 காணிகள் விற்பனைக்கு உண்டு\n2 காணிகள் விற்பனைக்கு உண்டுபாலமுனை பீச் ஓரமாக நடுவோடை துறை அருகில் (பாரு�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=5892%3A2020-05-15-17-25-41&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-10-31T16:25:17Z", "digest": "sha1:PMIXDE4FALWDPMZZR4BRFHN56JQG7BO3", "length": 13994, "nlines": 61, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: பவானியின் ‘சில கணங்கள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி...", "raw_content": "நூல் அறிமுகம்: பவானியின் ‘சில கணங்கள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி...\nFriday, 15 May 2020 12:23\t- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\tநூல் அறிமுகம்\nபெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்���ுணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.\n‘சில கணங்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பில் எண்பது கவிதைகள் எண்பத்தியேழு பக்கங்களில் அடக்கமான அழகான நூலாக வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் பவானி தான் எண்ணுவது போன்ற புகைப்படங்களுடன் இணைத்திருப்பது வாசிக்கத்தூண்டும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.\nமுகவரி என்ற கவிதைக்குள்(பக்37) கருத்துக்களைத் தத்தளிக்கும் வாழ்வின் நிலைப்பாட்டை சித்தரித்துப் பயணிக்கிறார் பவானி..\nமுகவரிகள் இல்லை என்று தொடர்கின்ற பவானியின் கவிதை\nதொடர்கிறது என் பயணம்... என்று முடிக்கிறார்\nபவானி. வாழ்க்கையைத் தரிக்கின்ற கவிஞர்களின் இவ்வகையான போக்கு, தத்தளிப்புகள் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிடுகின்றன.\nதனிமையை ருசிக்காமல் கவிஞர்களால் எழுதமுடியாது. என் அம்மா, பெண், தனிமை, ஆணும் பெண்ணும் சீதனம் போன்ற கவிதைகள் பெண்ணியச் சிந்தனையோடு பெண்ணின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தம் கீறல்களாகப் பார்க்க\nபொதுவாக மனது அன்பாக இருந்தால்தானே சிரிப்பு வரும். அது அடுத்தவர்களையும் தொற்றக் கூடியது. என் மொழி, என்கடவுள், என் ஆசான், என் அப்பா, என் அம்மா, என் நினைவுகளில் என்று தனதாக வரித்து தலைப்பிட்டிருப்பது சிறப்பானவை. இலகுவான மொழி நடையில் அனுபவங்களைச் செதுக்குவது அருமையாக உள்ளது, நினைவுகளோடு உருக்கமும் இழையோடுவது கவிதையின் அழகைக் கூட்டுகின்றது. சொற்கள் சிந்திக்க வைக்கிறது.\nதகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விடுதலைக்கான சிந்தனயை எல்லாத் தளங்களங்களிலிருந்தும் மக்களிடையே கொண்டு வந்து குவிக்கிறது. பெண் எப்போதும் பிறரைச் சார்ந்தே வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். குடும்ப அமைப்பு புரையோடிப்போய் இருப்பினும் அதன் கட்டமைப்பிலிருந்து பெண்கள் வெளிவரத் தயக்கம் கொள்கின்றனர். தன்மீது செலுத்தப்படும் ஆத��க்கத்தைப் பெண் வெறுப்புடனே எதிர் கொள்கிறாள். இதனை:\nஅவளை நீ பேசித் தீர்த்தாய்\nவீசி எறியமாட்டாள் என்ற துணிவிற்தானே\nஅவளை நீ வீட்டினுள் பூட்டிவைத்தாய்\nஅவளை நீ விரட்டி விட்டாய்\nஎன்று தொடரும் பவானியின் கவிதை பெண்மொழி கவித்துவத்திற்கு மிகவும் நெருக்கமானது என்பதை உணர்த்துகின்றது.\nஇலக்கியங்களிலும், பிற படைப்புக்களிலும் சீதனம் குறித்துப் பக்கம்பக்கமாக எழுதி, பேசி எந்தப் பயனும் இல்லாமல் போயிற்று. சீதனம் வாழ்வின் முக்கிய ஒரு அங்கமாக ஆகிவிட்டது. சீதனம் கொடுக்க முடியால் பெற்றோர்களுக்கும்\nசுமையாக, முதிர்கன்னியாக வாழும் பெண்களின் அவல நிலை எம் நெஞ்சை நெருப்பாக்குகின்றது. சீதனக் கொடுமையை ஒரு பெண்ணின் வாய்மொழியாக பவானி ‘சீதனம்’ என்ற கவிதையில் கொட்டுகின்றார்:\nவீடு, காணி, பணம் என்று சீதனம்\nசெய்த அப்பாவிப் பெண்ணின் கதையைக் கூறவா\nபுற்று நோய் போல் புற்றெடுத்து\nஎன்று தொடர்கிறார் பவானி. வரதட்சணை இன்று பல பெண்களின் வராத தட்சணை ஆகவும் ஆகின்றது. பெண்களைப் பற்றிய அக்கறையும், சீதனம் போன்ற சமூகக் கொடுமைகளுக்கும் எதிரான சீற்றமும் இக்கவிதையில் பரவிக்கிடக்கின்றன.\nசமுதாய மாற்றங்களை காணத்துடிக்கும் பவானியின் கவிதைகளில் உள்ளத்தின் உணர்ச்சிகள் வீறு கொள்வதை என்னால் அவதானிக்க முடிகின்றது. தூரிகை என்று தலைப்பிட்ட கவிதையில்:\nஅதன் ஒளியில் அவனைக் குருடாக்கினாள்\nஎன்று ஒரு பெண்ணின் வேதனையை, அகவெளியை வௌ;வேறு கோணங்களில் பதிவு செய்கின்றார்;;.\nபவானியின் முதற்தொகுப்பான இக்கவிதைத்தொகுப்பு போற்றுதற்குரியது. இயற்கையின் அழகு, ரயில் பயணங்களின் ரசனை, கனவுகளில் ஏக்கங்கள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் என்று ‘சில கணங்களில்’ விரிந்து கிடக்கின்றது பவானியின் கவிதைகள். வலிகள், வேதனைகள். அறைகூவல்கள், ஏக்கங்கள் என்று பரவலாகப் பதிவு செய்திருக்கிறார். இன்னும் புதிய தேடல்களோடு தொடர்ந்து கவிதையுலகில் அவர் பயணிக்கவேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.\n- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:35:01Z", "digest": "sha1:RFKWA2QQNSOLXOCH4HHNOUHCFGZPAA4C", "length": 5369, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிவ்விலி அலெக்சாண்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிவ்விலி அலெக்சாண்டர் (பிறப்பு 22 ஒக்டோபர் 1936) ஒரு தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரர், பன்மொழி ஆதரவாளர், கல்வியாளர். இவர் நெல்சண் மாண்டேலோவோடு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தற்போது இவர் Project for the Study of Alternative Education in South Africa இயக்குநராக செயற்படுகிறார். இவர் ஆப்பிரிக்க மொழிகளின் சங்கத்தின் (African Academy of Languages) உறுப்பினராகவும் உள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/Qq7jH5.html", "date_download": "2020-10-31T16:21:39Z", "digest": "sha1:RUSRTXSAY4PB7VLQYJPSKMM2V6V4ZAGO", "length": 4002, "nlines": 40, "source_domain": "unmaiseithigal.page", "title": "புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை - Unmai seithigal", "raw_content": "\nபுதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை – புதுச்சேரியில் புதிய உத்தரவு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைத்து வழிபட புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 22 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனா தொற்று முற்றிலுமாக தீராத சூழல் உள்ளது.\nஇந்நிலையில் விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து மாநில அரசுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் நீடித்து வருவதால் புதுச்சேரியில் தெருக்களில் விநாயகர் சிலைகள் அமைத்தல், வழிபாட்டிற்காக கூடுதல், பிரசாதம் வழங்குதல், விநாயகர் கோவிலகளில் வழிபடுதல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.\nமேலும் கோவில்கள், தெருக்கள் மற்றும் தனியார் பகுதி��ளில் சிலைகள் அமைக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/08/15/fc-bayern-defeated-barcelona/", "date_download": "2020-10-31T16:08:56Z", "digest": "sha1:BOJ3OWJKZBXJM2GSEOR3Z7TGDDWNE4MD", "length": 6911, "nlines": 105, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "பார்சிலோனா அணியை உயிரோடு புதைத்த FC Bayern Munich அணி | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nபார்சிலோனா அணியை உயிரோடு புதைத்த FC Bayern Munich அணி\nபார்சிலோனா அணியை உயிரோடு புதைத்த FC Bayern Munich அணி\nபார்சிலோனா மற்றும் FC Bayern Munich மோதிய மூன்றாவது கால் இறுதி போட்டியில் பார்சிலோனா அணியை 2-8 என்ற கணக்கில் வீழ்த்தி FC Bayern Munich அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nஇன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே FC Bayern Munich அணி தனது விறுவிறுப்பான ஆட்டத்தை ஆட தொடங்கியது. முதல் நான்காவது நிமிடத்தில் கோல் அடிக்க தொடங்கிய FC Bayern Munich அணி ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை கோல் அடிப்பதை நிறுத்தாமல் விளையாடி வந்தது. இறுதியில் பார்சிலோனா அணி இரண்டு கோல்களும் FC Bayern Munich அணி எட்டு கோள்களும் அடித்து போட்டியை நிறைவு செய்தனர். அதிகபட்சமாக FC Bayern Munich அணியை பொறுத்தவரை தாமஸ் முல்லர் மற்றும் பிலிப் கொண்டிநியூ ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர்.\nஇந்த வெற்றி மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ள FC Bayern Munich அணி நாளை நடைபெறும் கடைசி போட்டியான மான்செஸ்டர் சிட்டி மற்றும் லியொன் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அரை இறுதிப் போட்டியில் வரும் 20ஆம் தேதி மோதும்.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து vs பாகிஸ்தான் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 233 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேல��யா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/health-a-beauty-menu", "date_download": "2020-10-31T15:28:56Z", "digest": "sha1:YZMHM7XQQRLQEVCXBDV72VFTNIG4EHBE", "length": 10949, "nlines": 213, "source_domain": "www.chillzee.in", "title": "Health & Beauty - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஅழகு குறிப்புகள் # 81 - நிறம் மாறி இருக்கும் உதடுகளை சரி செய்ய இயற்கை வழிகள்\nஅழகு குறிப்புகள் # 80 - தேவையற்ற முடிகளை அகற்றும் லேசர் வழிமுறை\nஅழகு குறிப்புகள் # 79 - உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் நிறத்தை தேர்வு செய்வது எப்படி\nஅழகு குறிப்புகள் # 78 - மழைக் கால ஸ்பெஷல்: எண்ணெய் சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்\nஅழகு குறிப்புகள் # 77 - மழைக் கால ஸ்பெஷல்: வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்\nஆரோக்கியக் குறிப்புகள் - நெஞ்செரிச்சல் – என்ன செய்யலாம்\nஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்\nஆரோக்கியக் குறிப்புகள் - குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்\nஆரோக்கியக் குறிப்புகள் - முடிக் கொட்டும் பிரச்சனையும் ஆரோக்கிய குறைப்பாடும்\nஆரோக்கியக் குறிப்புகள் - கண் பிரச்சனை - கணினி வேலைக்கான உதவிக்குறிப்புகள்\nதொடர் - நலமறிய ஆவல்.. - 12 - பழைய சோறு - வசுமதி\nதொடர் - நலமறிய ஆவல்.. - 11 - குழந்தைகளும், ஊட்டச்சத்து பானங்களும், பெற்றோர்கள் கவனத்திற்கு - வசுமதி\nதொடர் - நலமறிய ஆவல்.. - 10 - வெள்ளை சர்க்கரை - வசுமதி\nதொடர் - நலமறிய ஆவல்.. - 09 - கருப்பட்டி - வசுமதி\nதொடர் - நலமறிய ஆவல்.. - 08 - பனங்கற்கண்டு - வசுமதி\nதொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 04\nசீன மருத்துவம் சொல்லும் ‘இன்ஸ்டன்ட் எனர்ஜி’க்கான வழிமுறை\nதொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 03\nதொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 02\nதொப்பையை குறைக்க ஐந்து நிமிட உடற்பயிற்சி - செட் - 01\nFlexi Classics தொடர்கதை - ��ருளும் ஒளியும் - 21 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 01 - முகில் தினகரன்\n - ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 06 - Chillzee Story\nஆரோக்கியக் குறிப்புகள் - நெஞ்செரிச்சல் – என்ன செய்யலாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 35 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 12 - சசிரேகா\n - உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nஅழகு குறிப்புகள் # 81 - நிறம் மாறி இருக்கும் உதடுகளை சரி செய்ய இயற்கை வழிகள்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ரொம்ப ஈஸி தாங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - கண்ணின் மணி - 10 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184073", "date_download": "2020-10-31T16:36:05Z", "digest": "sha1:EBUYLJVQF6J56SXYFNPZPMNIF762LPVW", "length": 7940, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி 10 படங்களின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? தென்னிந்தியாவில் எவரும் தொடாத சாதனை...! - Cineulagam", "raw_content": "\nஇந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா, புதிய போட்டியாளர் இவர்தானா- வெளிவந்த In அன் Out தகவல்\nபிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது உருக்கமாக வெளியிட்ட செய்தி\nதிருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரல்\nஉங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்\nசுமங்கலி வார்த்தையால் ஏற்பட்ட சர்ச்சை... எங்கே எப்போ என்ன பேசுறது\nஆஹா கதை சூப்பர் என அஜித் தேர்வு செய்தும் அவரால் நடிக்க முடியாமல் போன படம்- பின் செம ஹிட், என்ன படம் தெரியுமா\nசக்தி வாய்ந்த இந்த வெள்ளை பொருளை தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க போதும் தீராத நோயும் அலண்டு ஓடு���்\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்... 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nலுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி கண்ணீர் விட்ட அனிதா சிரிப்பை அடக்கி கொண்ட போட்டியாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. ரொமான்ஸில் போட்டியாளர்களை அலறவிட்ட ஷிவானி பாலாஜி.. கதறும் பார்வையாளர்கள்\nபார்ப்போரை மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n44 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிதவிதமான புடவையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்\nமெஹந்தி நிகழ்ச்சி, நடிகை காஜல் அகர்வாலின் அழகிய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சம்யுக்தாவின் செம மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி 10 படங்களின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா தென்னிந்தியாவில் எவரும் தொடாத சாதனை...\nரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வட இந்தியாவிலும் இவருடைய கொடி பறக்கின்றது.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் கடைசி 10 படங்களின் மூலம் எத்தனை கோடி வசூலை கொடுத்துள்ளார் தெரியுமா\nஇப்படியான ஒரு வசூலை தென்னிந்திய சினிமாவில் எவரும் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதர்பார்- ரூ 210 கோடி\nபேட்ட- ரூ 215 கோடி\nகாலா- ரூ 165 கோடி\nலிங்கா- ரூ 160 கோடி\nஎந்திரன் - ரூ 289 கோடி\nசிவாஜி- ரூ 155 கோடி\nசந்திரமுகி- ரூ 90 கோடி\nபாபா- ரூ 49 கோடி\nஇதில் கெஸ்ட் ரோலில் நடித்த குசேலன், மோஷன் கேப்சரில் நடித்த கோச்சடையான் படத்தையும் சேர்க்கவில்லை.\nமேலும் ரஜினிகாந்த் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் ஆகிய நிலையில், சினி உலகம் அவர் மேலும் பல வெற்றிகளை படைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/oct/07/fishermen-killed-3479931.html", "date_download": "2020-10-31T16:24:46Z", "digest": "sha1:HQ2CZGLQ2NA2BL55IOWIWDYCDULJXVPE", "length": 8366, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மீனவா் வெட்டிக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னை: சென்னை காசிமேட்டில், மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.\nதிருவொற்றியூா் தாங்கல் அருகே உள்ள அப்பா் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தே.சுடா் மணி (34). மீனவரான இவருக்கு\nசெண்பகவள்ளி என்ற மனைவி, காவியா(12) என்ற மகள் மற்றும் அருண்(10) என்ற மகன் உள்ளனா்.\nசுடா்மணி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் தேசிய நகா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் சுடா்மணியிடம் தகராறு செய்தது.\nதகராறு முற்றவே அந்தக் கும்பல் சுடா்மணியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியது.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா், சுடா்மணி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.\nஇது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/ADMK-government-will-not-support-the-bill-which-affects-farmers-says-CM-palaniswami-40586", "date_download": "2020-10-31T16:33:00Z", "digest": "sha1:AUGNGNG76OOUOKMVVJXBX5OET2U2DDAZ", "length": 11944, "nlines": 130, "source_domain": "www.newsj.tv", "title": "விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்\nவிவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், வேளாண் மசோதாக்களில் பாதுகாக்கப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என்று உறுதிபட தெரிவித்தார். தான் ஒரு விவசாயி என்றுக் கூறிக்கொள்வதில் பெருமைப்படுவதாகவும், விவசாயியின் நலனையே தான் விரும்புவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.\nமீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. தான் காரணம் என்றுக் கூறிய முதலமைச்சர், ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், விவசாயிகளின் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. நிறைவான ஆட்சியை கொடுத்து வருவதால், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், வேண்டுமென்றே அரசின் மீது பல்வேறு பழிச்சொல்லை ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார்.\nமேலும், 14,000 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி - குண்டாறு திட்டம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் எனக் கூறிய முதலமைச்சர், சிறப்பான ஆட்சியால் அதிமுகவின் கொடி நிலையாக பறக்கும் எனக் குறிப்பிட்டார்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து திட்டத்தால், நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக கூறிய முதலமைச்சர், அடுத்த நான்கு ஆண்டுகளில் இராமநாதபுரம் பசுமையான பகுதியாக மாறும் எனக் குறிப்பிட்டார்.\n« 4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் »\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்வு\n“பெண்களுக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் தெரியுமா\nகுரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/03092601/1748638/Madhya-Pradesh.vpf", "date_download": "2020-10-31T16:58:42Z", "digest": "sha1:X2UISTHYHGQKZYIIZ5YK74XDQEENY6I6", "length": 10511, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெ​ண் அடித்து துன்புறுத்த​ல் - சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச போலீஸ் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்��ி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெ​ண் அடித்து துன்புறுத்த​ல் - சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச போலீஸ் விசாரணை\nமத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன், நிர்வாணமாக சாலையில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலம் பெத்தூல் மாவட்டம், சிச்சோரி தாலுக்காவுக்கு உட்பட்ட சூரியில் நாய் வளர்ப்பது தொடர்பாக இரண்டு குடும்பத்தினருக்கு பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் நேற்று, தபாங் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த ரேகாபாய் வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியதுடன், வீட்டை வீட்டு இழுத்து வந்து சாலையில் அவருடைய துணிகளை களைந்து நிர்வாணமாக நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீ​ழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nநவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nபிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nபிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன\nஅக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தல��நகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு\n2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்\" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி\nகூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/18082505/1789432/Father-killed-daughter-in-Rajapalayam.vpf", "date_download": "2020-10-31T17:13:52Z", "digest": "sha1:SJRNKR7DEEMURHFUYZHAVY3C7KZENXDH", "length": 11457, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் - சிறுமியின் மூச்சை அழுத்தி பிடித்து கொன்ற தந்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் - சிறுமியின் மூச்சை அழுத்தி பிடித்து கொன்ற தந்தை\nராஜபாளையம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தையை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தந்தையே அவரை துடிக்க துடிக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் பழனிகுமார். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 6 வயதில் மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை இருந்தது.\nபிறக்கும் போதே குழந்தை மாற்றுத் திறனாளியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாளடைவில் அவருக்கு மகாலட்சுமி என பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்துள்ளனர்.\nஆனால் வளர வளர சிறுமி மீதான பொறுப்புகளும் அதிகமானது... மேலும் அவரை விட்டு விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாத சூழல். உடன் அழைத்துச் செல்லவும் முடியாமல் தவித்து வந்தனர் பெற்றோர். கூலித் தொழிலாளி​யான இவர்களின் வருமானம் குழந்தையின் மருத்துவ செலவுகளுக்கும் போதவில்லை என கூறப்படுகிறது..\nஇதனால் கணவன், மனைவி இருவரும் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளனர். மேலும் இருவரும் கூலி வேலைக்கு செல்வதால் மகளை பார்த்துக் கொள்வதிலும் சிரமம் இருந்துள்ளது. இந்த சூழலில் தான் சம்பவத்தன்று தாய் ராமலட்சுமி வேலைக்கு சென்ற நிலையில், தந்தை பழனி குமார் தன் மகளின் அருகே வந்துள்ளார்.\nதன் தந்தை தன்னிடம் பாசமாக பேச வருகிறார் என நிச்சயம் நினைத்திருப்பாள் அந்த சிறுமி. ஆனால் அவரோ, மகளுக்கு நிரந்தர விடை கொடுக்க வேண்டும் என நினைத்து, அவரின் மூச்சை பிடித்து அழுத்தியுள்ளார். இதில் துடிதுடித்து அடங்கிப் போனார் அந்த சிறுமி.\nபின்னர் தன் மகளை கொன்றதை ஒப்புக் கொண்ட அவர், காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவயதான முதியவரை பராமரிக்க இயலாத விரக்தியில் சேலத்தில் ஃப்ரீஸர் பெட்டியில் உயிருடன் வைத்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ராஜபாளையத்தில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெர���வித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/18140159/1789470/Flood-in-Hyderabad.vpf", "date_download": "2020-10-31T17:04:28Z", "digest": "sha1:EJQDKZGTRCZIMMB65MWDTJL65VRYAJVE", "length": 10199, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வெள்ளத்தில் தத்தளிக்கும் ஐதராபாத் - பெரும்பாலான இடங்களில் 150 மிமீக்கு மேல் மழை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சி��ிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெள்ளத்தில் தத்தளிக்கும் ஐதராபாத் - பெரும்பாலான இடங்களில் 150 மிமீக்கு மேல் மழை\nதொடர் கனமழையால் ஐதராபாத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.\nநகரின் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய 150 மில்லி மீட்டருக்கும் மேல் பொழிந்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு மாடிக்கு மேல் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர். பாலநகர் ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு இடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. விமான நிலையம் செல்லும் சாலை வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள சேத மதிப்பு 6 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் புதன்கிழமை வரை தெலுங்கானா மாநிலத்தில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nநவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nபிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nபிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன\nஅக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்���ு 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு\n2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்\" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி\nகூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Jaitley-involved-in-DDCA-corruption-AAP", "date_download": "2020-10-31T15:21:12Z", "digest": "sha1:OWQD55U6AHVIR5IKAYUVOW26BDNBTSHE", "length": 7620, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Jaitley involved in DDCA corruption: AAP - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டி��ுக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5:30 மணிக்கு சந்திக்கிறார்...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5:30 மணிக்கு சந்திக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://superstarelection.com/Poll/Page?fYyhdgfSgfhdFGHhdfSDGFDgfhdfSDFGgdFHDdfhhDHFF=1248", "date_download": "2020-10-31T15:49:17Z", "digest": "sha1:TZAUOODAHB4S3M6UYLI4XLQ6DAAZWDRD", "length": 2342, "nlines": 20, "source_domain": "superstarelection.com", "title": "2021'இல் எந்த கட்சி வெற்றி பெறும்? |Superstar Election", "raw_content": "\n2021'இல் எந்த கட்சி வெற்றி பெறும்\nகணிப்பின் முடிவுகளை அறிந்து கொள்ள மேலே உள்ள முகநூல் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்\n2021 இல் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்பு, தமிழகம் முழுவதுமே இருக்கிறது இரு பெரும் ஆளுமைகள்- தி மு க தலைவர் கருணாநிதி மாற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா. இப்பொழுது இல்லாத அரசியல் பல காலம் களைத்து வந்திருக்கிறது. இதில் முக்கியமாக நாம் தமிழர் கட்சி மிக பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதே உண்மை. நாம் தமிழர் கட்சிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த கருத்து கணிப்பில் யார் பக்கம் வெற்றி வாய்ப்பு அதிக���் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/5139", "date_download": "2020-10-31T16:30:17Z", "digest": "sha1:AIF7RYSNGSBDZXQ35QMSCPTF5LAB6MFT", "length": 8916, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "இன்ஹேலர் பயன்படுத்தலாமா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > பொது மருத்துவம் > இன்ஹேலர் பயன்படுத்தலாமா\nகுழந்தைக்கு மழைக்காலங்களில் வீசிங் பிரச்னை வரும்போது இன்ஹேலர்,\nநெபுலைசர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இதனால் ஏதேனும்\nஐயம் தீர்க்கிறார் நுரையீரல் நோய் சிகிச்சை மருத்துவர் ஜெயராமன். “தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் மழை, குளிர்காலங்களிலும் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதோடு, ஆஸ்துமாவாலும் வீசிங் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.\nஇதற்கு மூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Inhaler), வாயினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர் (Oral inhaler) மற்றும் நெபுலைசர் (Nebulizer) போன்றவற்றின் மூலம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவை நுரையீரலில் நேரடியாகச் செயல்பட்டு மூச்சுக்குழாயில் ஏற்படும் வீக்கத்தையும் எரிச்சலையும் கட்டுப்படுத்துவதால், குழந்தைகள் சிரமமின்றி மூச்சுவிட முடியும்.\nமூக்கினால் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர், நெபுலைசர் போன்றவற்றால் எந்த பக்கவிளைவோ, பாதிப்போ ஏற்படாது. இவை குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானவை. மாறாக வாயில் உறிஞ்சக்கூடிய இன்ஹேலர்களிலும் (Oral inhalers), உள்ளே கொடுக்கும் மாத்திரைகளிலும் கார்ட்டிகோ ஸ்டீராய்டுகள் உள்ளன. இந்த ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பச்சிளம் குழந்தைகளுக்கும் (Infants), 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.\nஇந்த மருந்துகள் அப்போதைக்கு குழந்தைகளை மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்திலிருந்து விடுவித்தாலும், எலும்புகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது. அவர்களின் வளர்ச்சி விகிதத்தையும் பாதித்து உயரத்தைக் குறைக்கிறது. வளரும் பருவத்தில் ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைவிடவும் உயரம் குறைந்தவர்களாகவே இருப்பார்கள்.\nஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால் இக்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். அடிக்கடி தொற்று நோய் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி ஓரல் இன்ஹேலர்ஸ், மாத்திரைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.” ஸ்டீராய்டு மருந்துகளின் நீண்ட நாள் உபயோகத்தால் இக்குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.\nஉங்களின் உடல்நலம் பற்றி கூறும் மாதவிடாய்\nகுளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் கூச்சமா\nபாலுணவுப் பொருட்களால் ஏற்படும் அழற்சியை எவ்வாறு கண்டுபிடிப்பது\nமலச்சிக்கல் மனிதனுக்கு பெரும் சிக்கல்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujirppu.com/news/?p=2014", "date_download": "2020-10-31T17:13:38Z", "digest": "sha1:ZQITOXG5LGIPRDPLVL52KTXW2FEUSBRS", "length": 6797, "nlines": 56, "source_domain": "ujirppu.com", "title": "பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள முக்கிய விடயம்! – UJIRPPU", "raw_content": "\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள முக்கிய விடயம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள முக்கிய விடயம்\nஜன நாயகத்தை தான் மீறவில்லை என்று கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அரசாங்கமே ஜனநாயகத்தை மீறி செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nதிஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது.\nபுதிய அரசாங்கம் ஜனநாயத்தை மீறவில்லை என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு\nமூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை,…\nமஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு\nநாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிய பின்னர்…\nவடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க���யுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,…\nஉயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா\nபாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவு விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இந்நாட்டு அரசியல் அரங்கை திடீரென சூடேற்றியிருந்தது. ஜனாதிபதியின் இந்த…\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்து செல்பி எடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட…\nஒரு தலைப்பட்ச காதலால் மாணவியை சுட்டுத் தள்ளிய இளைஞன்\nஉலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்தார்\nகஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vikram-prabhus-next-project-with-potential-studios/", "date_download": "2020-10-31T15:54:27Z", "digest": "sha1:O2QAHQP7LQA4YFTNKGBIK6VJJGE7YAWU", "length": 9290, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "‘மா’ வரிசை வெற்றிப்பபடங்களின் நிறுவனத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு - Behind Frames", "raw_content": "\n4:54 PM ஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\n8:43 AM குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n‘மா’ வரிசை வெற்றிப்பபடங்களின் நிறுவனத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு\nகடந்த சில வருடங்களில் வெளியான மாயா, மாநகரம் என சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘மான்ஸ்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கி வருகிறார். ���தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது.\nஇந்தநிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறது. இந்த படத்தை வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தமிழரசன் என்பவர் இயக்குகிறார்.\nஅமேசான் பிரைமின் முதல் தமிழ் வெப் சீரிஸ் ஆக வெளியான வெள்ள ராஜாவுக்கு ஒளிப்பதிவு செய்த மாதேஷ் மாணிக்கம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கி தமிழ்நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற இருக்கிறது.\nFebruary 25, 2019 11:28 PM Tags: Potential Studios, Vikram Prabhu, அமேசான் பிரைம், எஸ்.ஜே.சூர்யா, தமிழரசன், நெல்சன் வெங்கடேசன், பிரியா பவானி சங்கர், பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ், பொட்டன்ஷியல் ஸ்டுடீயோஸ், மாதேஷ் மாணிக்கம், மாநகரம், மான்ஸ்டர், மாயா, விக்ரம் பிரபு, வெற்றிமாறன்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன்...\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gabbi-and-suresh-emotional-moments-in-bigg-boss-house/128801/", "date_download": "2020-10-31T16:57:09Z", "digest": "sha1:6N4AAG4HCZ7P2DEPRKEIWMIH5SDPIFOZ", "length": 5913, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "GABBI and SURESH Emotional Moments In Bigg Boss House", "raw_content": "\nHome Videos Video News சுரேஷ் மற்றும் கேபிரில்ல கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்..\nசுரேஷ் மற்றும் கேபிரில்ல கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்..\nBB4 Game: Suresh Chakravarthi மற்றும் Gabriella-வின் பாசப்போராட்டம் கண்கலங்க வைக்கும் காட்சி..\noe Micheal Support to Sanam Shetty : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களில் ஒருவராக சனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார். இவருக்கும் பாலாஜி முருகதாசுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்னர் மோதல் உருவானது.\nபாலாஜி பிரபல நிறுவனம் ஒன்றை டுபாக்கூர் கம்பெனியில கூற சனம் செட்டி செம கடுப்பாகி அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த கம்பெனி ஜோ மைக்கேல் என்பவர் உடைய கம்பெனி தான்.\nஇதனால் ஜோ மைக்கேல் தன்னுடைய கம்பெனியில் டுபாக்கூர் கம்பெனியில கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது ஜோ மைக்கல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய முழு ஆதரவு சனம் ஷெட்டிக்கு தான் என பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஏதாச்சும் தப்பு இருந்தா செருப்பால அடிங்க – இயக்குனர் ஆவேசம்..\nNext articleநெல் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழகம் – அமைச்சர் காமராஜ் அறிக்கை.\nஅர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்திக்கு பல்பு – அனிதாவை கைத்தட்டி பாராட்டிய கமல் \nஅர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்திக்கு பல்பு.. நீங்க செய்தது தான் சரி, அனிதாவை கைத்தட்டி பாராட்டிய கமல் – வீடியோ இதோ\nநீங்க போய் விஜய் கிட்டயே கேளுங்க அஜித்தை பத்தி இது தான் சொல்லுவார், ஒரே வார்த்தையில் மிரளவைத்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி – இணையத்தில் வைரலாகும் பேட்டி வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/10/05/pyaari-babu/?shared=email&msg=fail", "date_download": "2020-10-31T15:56:10Z", "digest": "sha1:CV462LJ4HZXLQLOC36BIWT3F2A6MA6BL", "length": 98128, "nlines": 219, "source_domain": "padhaakai.com", "title": "பியாரி பாபு | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\n– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியங்கள்: யாத்ரீகன் –\n‘இதுதான் காந்தி கணக்குல எழுதறது’ என்று சொல்லி சிரித்தான் செல்லா.\n‘இனியும் இந்த கணக்கு முடிக்கிற பஞ்சாயத்தெல்லாம் நீயே பார்த்துக் கொள் செல்லா. என்னால் இந்த கடைசிநிமிட பிரஷர்களை சமாளிக்கவே முடிவதில்லை’ வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு தெருமுக்கு டெலியிலிருந்து (Deli) வாங்கி வந்திருந்த பீட்சாவை சாப்பிட்டுக் கொண்டே, டயட் சோடவைக் குடித்துக் கொண்டே, நடுநடுவே புலம்பிக் கொண்டிருந்தார், ரீத்து சுக்லா.\nவயதானவர். அடுத்த மாதத்தோடு ரிடயர்மெண்ட் ஆகிறது. இன்னமும் மாதாந்திர அக்கவுண்டிங்கை முடிக்க படாதபாடு படுகிறார். இந்த முறை, சரியாக வெள்ளிக்கிழமை கணக்கை முடிக்க வேண்டும். அந்நேரம் பார்த்து எட்டே முக்காலுக்கு வந்து சேர்ந்த ஃபைலில் தகராறு. அசெட் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் இன்னொரு வயதான அம்மணி டாலியாகாத கணக்கு ஃபைலை அனுப்பிவிட்டு வீட்டிற்கு போய்விட்டார். இன்னும் அரைமணிநேரத்தில் பேட்ச்சை லெட்ஜரில் ஏற்றித்தள்ள வேண்டும்.\n‘என்ன செய்வது செல்லா. இனி பார்பராவை தேட முடியாது. பேட்ச் ஓடுவதற்குள் இந்த கணக்கை சரி செய்ய முடியாதா’ என்று இறைஞ்சினார், சிறிய வித்தியாசம்தான். ஏழு செண்ட்டுகள். அவசர அவசரமாக ஈஆர்பி-யின் புறவாசல் வழியாக ஏழு செண்ட்களை சேர்த்து கணக்கை நேர் செய்து, அதற்கு வேண்டிய SOX ஒப்புதல்களுக்கான சாங்கியங்களை முடித்துவிட்டு ரீத்து அம்மையாரைப் பார்த���து கட்டை விரலை உயர்த்தி சிரித்தான்.\n‘ஓக்கே மிஸ்டர் காந்தி. கார் வரை கொஞ்சம் துணைக்கு வாயேன். அடுத்த மாதத்திலிருந்து இந்த சொத்து பராமரிப்பு கணக்கு, டாக்ஸ் கணக்கு எல்லாம் நீ ஒருத்தனாக ஜமாய்’ என்று கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ரீத்து அம்மையார்.\nஅவனுடைய முழுப்பெயர் செல்லமுத்து காந்தி. இந்தியாவில் இருந்தவரை சி. காந்தி. இங்கே வந்ததும் செல்லமாக ‘செல்லா காந்தி’யாகி விட்டான்.\nரீத்து அம்மையாரை அனுப்பிவிட்டு, வழியில் பியர் கெக் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு போய் வாரயிறுதியை கொண்டாட திட்டம் போட்டது அவருக்கு எப்படி தெரிந்ததோ…\n‘நாளைக்காலை ஒரு சின்ன ஹெல்ப் செய்கிறாயா செல்லா இங்கே நமது கோவில் கம்யூனிட்டி ஹாலில் பியாரிபாபுவின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. ரவீந்திரனுக்கு ஏதோ அவசர வேலையாக நியூயார்க் போக வேண்டுமாம். நீதான் கொஞ்சம் போய் பியாரிபாபுவைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்’ என்றார்.\n’ என்று செல்லா கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டார் அவர்.\n‘உனக்கு எப்படி காந்தி என்று பெயர் வைத்தார்கள்’ என்று சற்று கோபமாகவேக் கேட்டார் ரீத்து அம்மையார்.\n‘நேற்று காந்தி ஜெயந்தி இல்லையா. அதற்குதான் நாளை சனிக்கிழமையன்று, பியாரி பாபுவின் பிரசங்கம். வீட்டிற்குப் போய் பாபுவின் அட்ரஸை அனுப்பி வைக்கிறேன். குவேக்கர் டவுன் இங்கிருந்து ஒன்றரை மணி நேரம்தான். பார்த்துக் கூட்டிக் கொண்டு வா. மிகவும் வயசானவர்’ என்று சொல்லி செல்லாவின் வாரயிறுதி திட்டங்கள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்து விட்டு காரில் ஏறிப் போய்விட்டார்.\nஉண்மையில் செல்லமுத்து என்பது அவனுடைய அப்பா பெயர்தான். பொதுப்பணித்துறை காண்டிராக்ட் விவகாரம் ஒன்றில் வெட்டுக்குத்து கேஸாகி, அவன் பிறந்த வருடம்தான் அப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பாகியிருந்தது. இதே போல ஒரு வியாழக்கிழமையில் வந்த காந்தி ஜெயந்தியன்றுதான் அவனுக்கு பெயர் சூட்டுவிழா வைத்திருந்தார்கள். அவனுடைய அப்பத்தா நெகிழ்ச்சியோடு ‘காந்தின்னு பெயர் வைங்க தலைவரே’ என்று எடுத்துக் கொடுக்க நகராட்சி சேர்மன் இருநூற்றியொன்று ரூபாய் பணமும், கழுத்தில் ஒரு சங்கிலியும் போட்டு அவனுக்கு காந்தி என்று பெயர் சூட்டியிருந்தார். ஊரில் இருந்தவரைக்கும் அந்தப் பெயர் அவனுக்கு விசேஷ கவனத்தையும், வேண்டாத தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லூரிக்காலத்தில் ஹாஸ்டல் நண்பன் மார்த்தாண்டனின் காதலுக்கு ஆதரவாக இறங்கியபோது போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் பஞ்சாயத்து போய்விட்டது. பெண்ணின் தகப்பனார் பெரிய மில் அதிபருக்கு உறவு என்பதால் போலிஸில் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்.\n‘காந்தின்னு பேர வச்சிகிட்டு… காலித்தனம் பண்ணுது பாரு மூதேவி…’ என்று சொல்லி சொல்லியே அந்த கான்ஸ்டபிள் மிதித்தார்.\nஇங்கே ஜேஸ்டன்வில்லுக்கு வந்தபோது அவனுடைய முழுப்பெயரான செல்லமுத்து காந்தி பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது.\n‘சள்ள….மத்து.. கேண்டி… நீங்கள் இந்தியரா த லேண்ட் ஆஃப் மகாத்மா த லேண்ட் ஆஃப் மகாத்மா’ என்றுக் கேட்டுவிட்டு சற்றுநேரம் இமைக்காமல் பார்ப்பார்கள்.\nமுதன்முதலாக ரீத்து சுக்லா அம்மையாரை இன்டர்வ்யூவில் பார்த்தபோது, ‘உன் பெயர் ஒன்றே போதும். வேறெதுவும் எனக்கு தெரிய வேண்டாம்’ என்று சொல்லி வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார். ஆயிற்று இரண்டு ஆண்டுகள். அடுத்த மாதம் அவர் ரிடயர்மெண்ட்டுக்கு அப்புறம் அந்தப் பணியிடம் அவனுக்குத்தான் நியாயமாக வந்து சேரவேண்டும். சொல்லமுடியாது. முழுமையாக நடக்கும்வரை அவர் மனம்கோணாமல் நடந்து கொள்வது என்றுதான், அந்த சனிக்கிழமை காலை விரைவாக குவேக்கர் டவுனுக்கு சவாரி விட்டான்.\nஒரே பெயரில் இருந்த குறுக்குத்தெரு நெடுக்குத்தெரு குழப்பங்களை எல்லாம் தாண்டி சரியான வீட்டு எண்ணை கண்டுபிடித்து விட்டாலும், அப்பிரதேசத்தின் ஐரோப்பியத்ன்மை அவனை சற்று குழம்பச் செய்தது. இங்கே யார் பியாரி பாபு என்று இருக்கப் போகிறார்கள்.\nகாலிங் பெல் அடித்ததும், கதவைத் திறந்து வந்தவர் நிச்சயம் இந்தியர் இல்லை.\nஇவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்ததுமே அவர், ‘ஜேஸ்டன்வில்லிருந்து வருகிறீர்களா உள்ளே வாருங்கள். ஜார்ஜ் தயாராகவே இருக்கிறார்’ என்றார்.\n‘இல்லை, நான் பியாரி பாபு என்பவரைத் தேடி…’ என்று அவன் குழறலாய் சொன்னது அவர் காதுகளில் சரியாக விழவில்லை. வீட்டிற்குள் திரும்பி ‘ஜார்ஜ்… ஜார்ஜ்… அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்றார்.\nபிறகு அவன் பக்கம் திரும்பி,\n‘தூங்கியிருப்பாரா இருக்கும். இப்போதெல்லாம் அடிக்கடி தூங்கிவிடுகிறார். சர்க்கரை அதிகமாகிவிட்டது.‘ என்��ு சொல்லிவிட்டு உள்ளே போனார்.\nமாடிப்படியின் முடிவில் வலதுபக்க அறையில் நீண்ட சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்த நெடிதுயர்ந்த உருவத்தின் அருகே போய், தோளை அசைத்து ‘ஜார்ஜ், ஜார்ஜ்… கிளம்பு. ஜேஸ்டன்வில்லிருந்து வந்திருக்கிறார் பார்’ என்று அழைத்தார்.\nசுவர் முழுவதும் பலவகைப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜையில் அடுக்கிவைக்கப்பட்ட பேப்பர் கட்டுகள் எல்லாம் பழைய வாசனையுடன் மியூசியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. செல்லா படங்களில் இருந்த முகங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான். உயரமான ஆங்கிலேயருடன், ஷெர்வானி உடையில் இந்தியர் ஒருவர் கைகுலுக்கும் படத்தின் அருகே வந்தபோது பின்னாலிலிருந்து அவர் குரல் கேட்டது.\n‘இரு நாடுகளின் சுதந்திர போராட்ட சிற்பிகள் இவர்கள். அடையாளம் தெரிகிறதா\nதிரும்பிப் பார்த்தால், சாய்வுநாற்காலியில் இருந்த மனிதர்தான் எழுந்து அவனுக்கு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்.\n‘நான் ஜார்ஜ் அலெக்ஸாண்டர். அது என் அங்கிள் ஹொரேஸ் அலெக்ஸாண்டர். காந்தியின் முதன்மை சீடர். உலக அரங்கில் காந்தியை முன்னிறுத்திய குவேக்கர்களின் (quaker) பிரதிநிதி. அருகிலிருப்பவர் தீபக் வோரா. இந்திய அரசாங்கத்தின் பத்மவிபூஷன் விருதை அளிக்க வந்தபோது எடுக்கப்பட்ட படம். மிஸ்டர் வோராதான் இன்றைக்கு தெற்கு சூடானின் விடுதலைக்கு முக்கிய காரணகர்த்தா. எப்பேர்ப்பட்ட மனிதர்கள் பாருங்கள்’ என்றார். அப்பொழுதுதான் கவனித்தான் ஜார்ஜ் கைகுலுக்க கரங்களை நீட்டிக் கொண்டு நின்றிருந்தார்.\n‘நான் செல்லா காந்தி. ஜேஸ்டன்வில் விழாவிற்கு உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்’\nஅவன் பெயரைக் கேட்டதும் புருவத்தை தூக்கி ‘காந்தி… ‘ என்று கேள்விக்குறியோடு பார்த்தார்.\n‘என் அப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காந்தியின் கட்சி…. அந்த அபிமானத்தால் எனக்கு காந்தி என்றுப் பெயரிட்டார்’ என்றான் அசட்டு சிரிப்போடு. பெயர்சூட்டு விழாவின் பின்னணி நாடகங்கள் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ.\n காந்தியைப் பையனாக பெற்றது அவருடைய பாக்கியம்’ என்று அவன் கையைப் பிடித்து குலுக்கினார்.\n‘ஆனால், காந்தியின் பையனாக இருப்பதுதான் கஷ்டம். என் அங்கிளுக்கு பையன் இருந்திருந்தால் அவனை காந்தி என்றுதான் பெயரிட்டிருப்பாரா இருக��கும்’என்றார்.\nபிறகு பக்கத்திலிருந்த அம்மணி பக்கம் திரும்பி ‘மெலீசா, நான் கிளம்புகிறேன். இரவு உணவுக்கு காத்திருக்க வேண்டாம்’ என்றார்.\n இன்று காலை கூட ஜேக் ஃபோன் செய்தான். டிசம்பரில் ஒரு லாட் கொண்டு வருகிறார்களாம். நீ எதற்கும் ஒருமுறை யோசிக்கலாம் என்கிறான் அவன்’ என்றார் மெலீசா.\n அந்த ஜேக் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. அவனை நம்பும் நீ ஓர் ஏமாளி’என்றார்.\n‘இந்த பிடிவாதம்தான் புரிய மாட்டேன் என்கிறது. அவன் கேட்பது போல் ஒருமுறை அந்த பெட்டியை திறந்துதான் காட்டிவிடேன். அரிய பழம் பொருட்களை இப்படியா கவனிப்பாரன்றி போட்டு வைப்பது. அப்புறம் யாருக்கும் பலனளிக்காமல் போய்விடும் ஜார்ஜ். நாசமாக்காதே’ என்று அலுத்துக் கொண்டார் மெலீசா.\n‘இங்கே பார். இன்னும் இரண்டு வருடங்களில் (மார்பின் இடதுபுறத்தை தட்டியபடி) இந்த வால்வு காலாவதியாகிவிடும். அப்புறம் மொத்தமாக என்னையே கொண்டு போய் ஏலத்தில் விட்டுவிடுங்கள். இப்போது ஆளை விடுங்கள்’ என்றார். பிறகு செல்லாவை பார்த்து மென்மையாக தலையாட்டிவிட்டு, தொப்பியை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டார்.\nமெலீசா கவனித்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய அறையைப் பூட்டி சாவியைப் பையில் போட்டுக் கொண்டார்.\n‘புதையலை காக்கும் பூதம் போல இருக்கிறாய் ஜார்ஜ்’ என்றார் மெலீசா. பிறகு செல்லாவிடம் ஒரு சிறிய கைப்பையைக் கொடுத்துவிட்டு,\n‘இது ஜார்ஜின் மருந்து பை. அவருக்கு என்ன வேளைக்கு என்ன சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தெரியும். ஆனால் சாப்பிடத்தான் மறந்துவிடுவார். முக்கியமாக சாப்பிடுவதற்கு முன்னால் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள சொல்லுங்கள்’ என்றார். இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்கிற ஆயாசம் அவர் குரலில் இருந்தது.\nசெல்லாவின் சிறிய காரில் ஜார்ஜ் சற்று முடக்கிக் கொண்டுத்தான் உட்கார வேண்டியிருந்தது. அவ்வளவு அருகில், தெரிந்த முதுமையையும் மீறி, அவரிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.\n‘இந்த நாள் உங்களுக்கு இனிமையாக இருக்கும் என நம்புகிறேன். எங்கள் ஊருக்கு நீங்கள் வருகை புரிவதற்கு மிகவும் நன்றி’என சொல்லி வைத்தான்.\n‘இரண்டு பை-பாஸ்கள் ஆகி மூன்று ஸ்டண்டுகளும் (stent), ஒரு செயற்கை இருதயவால்வுமாக நடமாடிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ்தான் பையா. இந்தக் கிழவனை நினைவில் வைத்திருந்து அழைக்கும் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். மிஸஸ் சுக்லா நலமாக இருக்கிறாரா\n மிக நன்றாக இருக்கிறார். அவர்தான் பியாரிபாபு-வைக் கூட்டிக் கொண்டு வா என்றார். நான் இப்படி ஒரு கோராபாபுவை எதிர்பார்க்கவில்லை’ அதிகபிரசங்கித்தனமாக உளறிவிட்டோமோ என்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.\nவாய்விட்டு சிரித்தவர் ‘எல்லாம் இந்த ஜேக் வெய்ன் செய்த வேலை. அவன்தான் அங்கிள் ஹொரேசுக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பற்றி அநியாயத்திற்கு செய்திகளை பரப்பிவிட்டு இப்படியொரு பெயர் வந்துவிட்டது. அப்படித்தான் இந்த ‘காந்தி கதா’ நிகழ்ச்சியும் வளர்ந்துவிட்டது. எங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட்டத்தைப் பொறுத்தவரை பாபு என்றால் அது எப்போதும் மிஸ்டர். காந்திதான்’ என்றார்.\n‘உனக்கு குவேக்கர்களை பற்றி எதுவும் தெரியாதா உன்னைச் சொல்லி குற்றமில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு தங்கள் நாட்டின் சுதந்திர வரலாறு பற்றி அறியப்படாத பக்கங்களில் ஒன்றுதான் காந்திக்கும் ஃப்ரெண்ட்ஸ்க்குமான பந்தம். இந்தியா போன்றதொரு கலாச்சார பிளவுகள் கொண்ட நாடு சுதந்திரத்திற்கு தயாரானதா என்ற மேலையுலகினரின் சந்தேகத்தைப் போக்க பெரும் முனைப்பு கொண்டு பங்காற்றியது குவேக்கர்களின் இயக்கம்தான். முக்கியமாக அங்கிள் ஹொரேஸ்தான் காந்தியின் முக்கிய சீடராக தன்னை அமைத்துக் கொண்டு, ஆங்கிலேய அரசிற்கு அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்த படாதபாடு பட்டார். ‘\nஅவனை சிலநொடிகள் உற்றுப் பார்த்தவர், சற்று சுரத்திழந்த குரலில் ‘ஜேக் சொன்னது போல இந்த காலத்திற்கு இதெல்லாம் மறந்து போன வரலாறு’ என்றார்.\n‘ஹ…’ மெலிதாக கைகளை புறந்தள்ளுவது போல உதறியவர் ‘அவன் கிடக்கிறான் தந்திரக்காரன். அவனைப் போன்ற பிசினெஸ்மேனுக்கு எல்லாமே காசுதான். அங்கிள் ஹொரேஸுக்கு காந்தி எழுதிய கடிதங்களை எல்லாம் என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று ஆறு வருடங்களாக கனவு கண்டு கொண்டிருக்கிறான். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவு மிகவும் அற்புதமானதொன்று. காந்தியின் அந்தரங்க நண்பர்களில் ஒருவர் அங்கிள் ஹொரேஸ். உனக்குத் தெரியுமா காந்தி தன்னுடைய வாழ்நாளின் பெரும் இலட்சியமாக கனவு கண்டு கொண்டிருந்த இந்திய சுயராஜ்யம் நனவான போது, அவர் தன்ன���டைய அரசியல் சீடர்கள் யாருக்கும் எட்டாத இடத்தில் இருந்தார். இந்திய சுதந்திரம் என்பது வெறும் அரசியல் நிகழ்வாக அவர் பார்க்கவில்லை. அக்காலத்திற்கு தன்னுடைய மிகப் பெரும் பொறுப்பென கலவரங்கள் நடந்த பகுதிகளில்தான் பயனம் செய்தார். அன்று பாபுஜியோடு கல்கத்தாவில் இருந்த ஒரே சீடர் அங்கிள் ஹொரேஸ்தான்’\nஅங்கிளைப் பற்றி பேசும்போதெல்லாம் ஜார்ஜுடைய குரலில் மெலிதாக இழைந்தோடும் பெருமையின் சாயல் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.\n‘எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அப்பொழுது எனக்கு பத்து வயசுதான். அன்று அதிகாலையில் நான் உறங்கிக் கொண்டிருந்த மேல்தள அறையிலிருந்து இயற்கை உந்துதலுக்காக வெளியே வந்தேன். மகா அவசரம். அப்பொழுதுதான், அந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி நடந்தது. திறந்திருந்த சாளரம் அருகே அதன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் பாபுஜி. அதிகாலை வெயில் நீண்டு அவர் மேல் படர்ந்திருக்க, ஜன்னலுக்கு வெளியே ஒரு கொடிக்கம்பத்தில் இந்திய மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அவர் அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அசாதாரண அமைதி. இந்தப்பக்கம் அங்கிள் ஹொரேஸ். அப்போது வங்காளத்தில் நடந்துகொண்டிருந்த கலவரங்கள் பற்றி உனக்கு தெரியும்தானே. அப்படியான ஒரு நெருக்கடி காலத்தில் காந்தியின் இருப்புதான் அங்கே அவர்களுக்கு மிகப் பெரும் கொண்டாட்டம். நான் நடந்து வந்து கொண்டிருந்த அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்த பாபு, என்னை இருகைகள் நீட்டி அழைத்து, மேலே தூக்கி, ஜன்னலுக்கு வெளியே அந்த காட்சியை சுட்டிக் காட்டினார். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்ததால், அவஸ்தையில் நெளிந்தபடி அவர் பிடியில் இருந்து கீழே இறங்கிவிட்டேன்.” என்றார்.\n“இன்னமும் சிறிது நேரம், அந்த கைகளில் இருந்திருக்கலாம். வெகுகாலத்திற்கு என் மனதில் உறைந்து போன தருணங்கள் அவை. அதற்குத்தான் அந்த அவஸ்தை உண்டாயிற்றோ என்னவோ. எவ்வளவு பெரிய சரித்திரத்தின் மகத்தான தருணங்கள் இந்த சாதாரணனின் நினைவில் உறைந்து போய்விட்டன பார்’ உணர்வு மேலீட்டால் ஏற்பட்ட சோர்வால் சற்று பின்தள்ளி சாய்ந்து கொண்டார். சில நொடிகளில் அப்படியே தூங்கியும் போய்விட்டார்.\nகம்யூனிட்டி ஹாலுக்கு வந்து சேர்ந்தபோது செல்லா எதிர்பார்த்ததற்கு மேல் கூட்டம் இருந்தது. வெளிவாயிலேயே ரீத்துவின் கணவர் ராஜீவ் சுக்லாவும் இன்னபிற கமிட்டி உறுப்பினர்களும் பெரும் மரியாதையுடனும் புல்லரிப்புடனும் ஜார்ஜை வரவேற்றனர்.\nரீத்து அம்மையார் அவனிடம் மலர்ந்த முகத்துடன்,\n‘நீதான் அவர் கூடவே இருந்து, கவனித்துக்கொண்டு, அவரை வீட்டிற்கு கொண்டுபோய் விட வேண்டும். அவரொரு பொக்கிஷம். காந்தியை நேரில் பார்த்த புண்ணியாத்மா. இவரைப் பார்ப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும்’ என்றார்.\nஅருகில் நின்ற ஜெகதீஷ் மேனன் ‘நிஜமாகவே பொக்கிஷம்தான். அவர் மாமாவின் பழைய பெட்டி ஒன்று அந்த காலத்திலேயே தொலைந்து விட்டதாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளிலேயே. எங்கோ பூட்டிக் கிடந்த மரைன் லாக்கரில் ஒன்றில் இத்தனை காலமும் கிடந்திருக்கிறது. இப்போது ஹொரேஸ் காலமாகிவிட்டதால், அந்த பெட்டி பியாரி பாபுவிடம்தான் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார்கள். ஜேஸ்டன்வில் ஹெரால்டில், பெட்டியின் போட்டோவை எல்லாம் சேர்த்து செய்தி போட்டிருந்தார்களே’.\nஉடன் ராமகிருஷ்ணன், ‘அதில்தான் காந்தி தன் கையால் நெய்த கதர் தொப்பியெல்லாம் இருக்கிறதாமே. அவர் ஹொரேசுக்கு கொடுத்த பரிசாம்’ என்றார்.\nமேனன், ‘அட, பாபுஜியின் உயில் ட்ராஃப்ட், லெட்டர்ஸ் என நிறைய ஹொரேஸ் சேகரித்திருந்தாராம். இந்திய தேசத்து பறவைகள் பற்றி அரிய குறிப்புகள், புத்தகங்கள் என நிறைய. ஏலத்தில் போட்டால் அரை மில்லியனுக்கு பக்கமாக போகும்.’ என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.\nரீத்து சுக்லா அந்த சம்பாஷனையை விரும்பவில்லை என்பது அவருடைய முகக்குறிப்பிலிருந்து தெரிந்ததால் செல்லா அதற்குமேல் அதைப் பற்றி கேட்கவில்லை.\n‘காந்திஜி எப்போதும் மோகன்தாஸ் என்றோ, பாபு என்றோதான் தன் கடிதங்களில் கையெழுத்திடுவார். ஹொரேசுக்கு எழுதிய சில கடிதங்களில் பியாரி பாபு என்று கையெழுத்திடுவாராம். ஹொரேஸுக்கு கிட்டத்தட்ட ஹரிலால் காந்தியின் வயதுதான். அவர்களின் உறவு தந்தை-மகன் உறவு போன்றது காந்தியின் கையெழுத்துக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா’ நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார் மேனன்.\nமேனனின் அதி விகசிப்பு, காந்தியை மலிவாக மதிப்பிடுவதிலேயே சுற்றிக் கொண்டிருப்பதை விரும்பாத ரீத்து அம்மையாரின் வேதனையை உணர்ந்தவனாக செல்லா, மேனனை இடைமறித்து,\n‘புரோகிராம் எப்போது தொடங்கும் மேடம் அவருக்க�� மருந்தெல்லாம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்தனுப்பியிருக்கிறார்கள்’. என்றான்.\n இதோ ஒரு அரைமணியில் ஆரம்பிச்சிட வேண்டியதுதான். ஒரு சின்ன ஃபேன்ஸி டிரெஸ் நிகழ்ச்சி. அப்புறம் சில குழந்தைகள் டான்ஸ் புரோகிராம். அப்புறம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு பாபுவோட புரோகிராம் தொடங்கிட வேண்டியதுதான்’. என்றார்.\nஇதோ அதோவென ஜார்ஜ்ஜின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக பிடித்தது.\nபெரியவர் கம்பீரமாக மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார். பத்து வயதில், அவர் முதன்முதலாக அங்கிள் ஹொரேஸோடு பெர்மிங்காமிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்டது. சேவாகிரம ஆசிரமத்தில் பாபுஜியின் தினப்படி நடவடிக்கைகள், இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்காக காந்தி லண்டன் போனது, அங்கே அவருடைய பொதுஜன தொடர்பாளராக ஹொரேஸ் பணியாற்றியது. வைஸ்ராய் இர்வினோடான உறவு சீர்பட ஹொரேஸ் மேற்கொண்ட உத்திகள் என்று வரிசையாக பேசிக் கொண்டே வந்தார். அந்த வயதிலும் அவருடைய குரலின் அழுத்தம் குறையாமல் கோவையான சொற்பொழிவு. காந்திஜியின் ஆசிரமத்தில் அவர் இருந்த அனுபவங்களை பல்வேறு துணுக்குகளாக சொல்லிக் கொண்டு வந்தார். காந்தியின் ஆசிரம வாழ்க்கை முறைப் பற்றி நிறைய குட்டி குட்டி கதைகள் சொன்னார். காந்தியின் அரசியல் பயணத்தை, அதன் நிகழ்வுகளை வரிசை கிரமமாக அவர் பிரவாகமாக சொல்லி முடிக்க, கூட்டம் ஆரவாரத்துடன் கைதட்டியது.\n‘உங்களைப் போன்ற இன்றைய சந்ததியினர் காந்தியைப் பற்றி ஆர்வம் காட்டுவது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. நம்முடைய பாபுஜியின் நீண்ட நிழல் நம் எல்லோர் மேலும் கவிழ்ந்திருக்கிறது. இது இன்னமும் பல தலைமுறைகள் கடந்து நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். இந்த பழுதடைந்த இருதயத்தின் எண்ணப்படும் நாட்களில் ஒன்றிரெண்டையாவது அதிகப்படுத்தும் அளவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதோ இன்றைக்கு ஓர் இளைய காந்தியை நேரடியாக சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்’ சைகையால் செல்லாவை மேடைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பாராத செல்லா வியர்த்துப்போய் படபடப்புடன் அவர் அருகில் சென்றான்.\n‘ஏதோ ஓர் அபிமானத்திலோ, அதிர்ஷ்டத்தாலோ இவரும் காந்திய மரபின் ஒரு துணுக்காக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்காகவே இந்த இளைய காந்தி��ை வாழ்த்த வேண்டும். காந்தியத்தின் பிரதிபலிப்பை நாம் தொடர்ந்து அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல உறுதி எடுப்போம்’என்று சொல்ல கட்டுண்டது போல் கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் பெரும் கரவொலியுடன் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது.\nமாலை விருந்து முழுவதும் பெரியவரை சுற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய காந்தி அனுபவங்களை விட மீண்டும் கிடைத்த ஹொரேசின் பெட்டியைப் பற்றித்தான் அதிகம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.\nகாலையில் குவேக்கர் டவுனுக்கு செல்லும்போது இருந்த தயக்க மனநிலை மாறிப்போய் மிகுந்த மன எழுச்சியோடு இருந்தான் செல்லா. ஜார்ஜ் அவனை ‘இளைய காந்தி’ என்று அழைத்தது அவனை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்தது. குவேக்கர் டவுனுக்கு திரும்பும் வழியில்,\n இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னமும் ஓரிரெண்டு செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்ன கொடுத்து வைத்திருக்கிறதோ’ கார் ஜன்னலுக்கு வெளியில் கவிந்து கொண்டு வரும் இருளைப் பார்த்தபடி சொன்னார் ஜார்ஜ்.\n இன்றுதானே உற்சாகத்தில் ஆயுள் நீடிப்பதாக பேசினீர்கள். இப்பொழுது என்ன சோர்வு இன்னும் பல நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள் பியாரி பாபுஜி இன்னும் பல நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள் பியாரி பாபுஜி\nஜார்ஜின் வீட்டை அடைந்தபோது அந்தி சாய்ந்து இருட்டிக் கொண்டிருந்தது.\nகாலையில் பார்த்த அதே தோற்றத்துடனே மெலீசா அம்மையார் இருந்தார். ஜார்ஜ் அவனை காப்பி அருந்திவிட்டு போகுமாறு வேண்டிக் கொண்டார்.\n அந்த பிரசித்தி பெற்ற பெட்டியை ஒருமுறையேனும் நான் பார்க்க முடியுமா காந்திஜி கையால் நெய்த குல்லாய் கூட அதில் இருக்கிறது என்று சொல்கிறார்களே’ சமையலறையில் இருக்கும் மெலீசாவின் காதுகளில் விழுந்துவிடாமல் சன்னமாகக் கேட்டான்.\n இன்னும் என்னவெல்லாம் அந்தப் பெட்டியில் இருக்கிறதாம்’ சிரித்துக் கொண்டே கேட்டார் ஜார்ஜ்.\n‘காந்தியின் உயிலின் முதல் வரைவு இருக்கிறது என்கிறார்கள். அவ்வளவு முக்கியமான ஆவணங்கள் எல்லாம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். பணத்திற்காக சொல்லவில்லை நான்…’ செல்லா மென்று விழுங்கினான்.\n நீ சொல்வதைப் பார்த்தால் எப்படியும் நான் அசந்த சமயமாகப் பார்த்து அந்தப் பெட்டியை உடைத்து திறந்து மெலீசாவிடம் கொடுத்துவிடுவாய�� என்று நினைக்கிறேன்.’ என்று சொல்லி சிரித்தார்.\n‘நீங்கள்தான் சொல்லுங்களேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது’ அடங்காத ஆர்வத்துடன் கேட்டான் செல்லா.\n‘ஓரளவுக்கு தெரியும். அங்கிள் ஹொரேஸ் தொலைந்து போன லக்கேஜ் பற்றி அப்பொழுதே புகார் கொடுத்து வைத்திருந்தார். காந்தி சம்பந்தமான டாக்குமெண்டுகளையும், மற்றும் இந்தியாவில் சேகரித்திருந்த ஆர்னிதாலஜி (Ornithology) குறிப்புகளையும் பெட்டியில் வைத்திருந்ததாக விவரமாக எழுதியிருக்கிறார். மத்தபடி காந்தி நெய்த குல்லாய் எல்லாம் அந்த ஏலக் கடைக்காரன் ஜேக் பயல் கிளப்பிவிட்டிருக்கிறானா இருக்கும்’ என்றார்.\n திறந்து பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது’ என்றான்.\nசற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தார் ஜார்ஜ். அவன் கழுத்தை சுற்றி கையால் வளைத்து முகத்துக்கு அருகே இழுத்து,\n‘ஆனால், மிஸ்டர். இளைய காந்தி, அங்கிள் ஹொரேஸின் லக்கேஜில் தொலைந்து போனது, இரண்டு பெட்டிகள் என்றும் குறித்து வைத்திருக்கிறார். மற்றொரு பெட்டியில் வெறும் சட்டை பேண்ட்டு சூட்டுகள் மட்டும்தான். இப்போது கிடைத்திருப்பது எந்தப் பெட்டி என்று யாருக்கும் தெரியாது. ஜேக் போன்ற ஆசாமிகள் அது பொக்கிஷப் பெட்டி என வெகுவாக பரப்பி விட்டிருக்கிறார்கள். பேராசைக்காரர்கள்’ என்றார்.\nசிரித்துக் கொண்டேதான் அவர் சொன்னார். ஆனால், அப்போது அவர் கண்களில் மின்னி மறைந்த உணர்ச்சியை செல்லாவால் வகைமைபடுத்த இயலவில்லை.\n‘அதனால் என்ன பாபுஜி. திறந்து பார்த்தால் அது பொக்கிஷ பெட்டியா, பழந்துணி பெட்டியா எனத் தெரிந்து விடப் போகிறது. அதை ஏன் செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்…’ எனக் கேட்கும்போதுதான் அவனுக்கு சுரீரென உறைத்தது, ஜார்ஜ் தன் காலம் முடியும்வரை அந்தப் பெட்டியை திறக்க யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று.\nஅதற்குள் மெலீசா அம்மையார் ஹாலுக்குள் பிரவேசித்து செல்லாவிடம் காப்பி கோப்பையை கொடுத்தார். மேற்கொண்டு வேறெதுவும் பேசாமல் காப்பியை குடித்தவன் குட்நைட் என்றுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். அவன் கிளம்பும்போது ‘இளைய காந்திக்கு, அன்புடன் பியாரிபாபு’ என்று எழுதி, கையெழுத்திட்ட ‘காந்தி கதா’ புத்தகம் ஒன்றை அவனுக்கு பரிசளித்தார் ஜார்ஜ் அலெஸாண்டர்.\nசெல்லா வீடு திரும்பியதும் ஊருக்கு போன் செய்து, ‘நாந்தான், காந்த��� பேசறேன். சும்மாத்தான். நாளாச்சுல்ல’ என்றான். அவனை காந்தி என்று இன்னும் நான்கைந்து முறை சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.\nபியாரிபாபு காந்தியைப் பற்றி சொன்ன சில கதைகள்:-\nஆசிரமத்தில் ஒருமுறை ஐரோப்பிய பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தபோது, பிரசித்திப்பெற்ற பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் அவர் அவமானப்பட்ட நிகழ்ச்சி பற்றி பேச்சு வந்தது. ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதும் காந்தியின் மனசில் சொல்லொண்ணா பயம் நிலவியதாம். அங்கிருந்த ஓய்வு அறைக்கு போவதற்குக் கூட அவருக்கு பயமாக இருந்தது. அங்கேயும் வெள்ளையர் யாரேனும் இருந்து ‘சாமி’களை (அக்கால தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை குறிக்கும் ரேசிஸ்ட் சொல்) வெளியே துரத்த சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று. இத்தனைக்கும் அவர் சட்டம் பயின்று பெரிய சட்ட நிறுவனத்தின் பொறுப்பான பதவியில் இருக்கிறவர். ‘அந்த ஓய்வறையின் கதவுகள் வரைக்கும் நான் நடந்து சென்ற தூரம்தான் என்னை இன்னமும் நடத்தி சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.\nஒருமுறை பாபுஜி முன்னால் ஒரு பிரச்னை வந்தது. ஆசிரமத்தில் நூல் நூற்க வரும் சிறுவர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு சோதிப்பார் பாபுஜி. நன்றாக பதில் சொல்பவர்களை விட தட்டுதடுமாறி பதில் சொல்பவர்களையே அதிகம் குறிப்பிட்டு பாராட்டுவார். இதனால் குழப்பமடைந்த சில சிறுவர்கள் அவரிடமே இதைப் பற்றி கேட்டனர். அவரும் அதற்கு பதிலாக ‘நான் உங்களில் யார் புத்திசாலி என்று ஒப்பிட்டு அளக்க இந்தக் கேள்விகளை கேட்கவில்லை. ஒரு புத்திசாலி தன்னை ஒரு முட்டாளோடு ஒப்பிட்டு பெருமை அடைவதால் அவனுடைய ஆணவம் கூடி, அறிவுத்திறன் மழுங்கிவிடும். அது அவனுக்கு அழிவையேத் தரும். தொடர்ந்து முயற்சி செய்து தன்னை மேம்படுத்திக் கொள்ள விழைபவர்களை ஊக்குவிக்கவே இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.” என்றார். அவர் விளக்கத்தைக் கேட்ட சிறுவர்கள் தங்களிடையே போட்டி மனப்பான்மையை கைவிட்டு சமத்துவம் பேணத் தொடங்கினர்.\nகாந்தி தன்னுடைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்வது சமயத்தில் வேடிக்கையாக இருக்கும். அதிக சோர்வுற்ற சமயங்களில் உடனடியாக தூங்கப் போய்விடுவார். ஓரிரு நிமிடங்களில் மீண்டும் விழித்தெழுந்து வேலைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். சமயத்தில் தூக்கத்தில் கூட சில வேலைகளை முடித்து விட வேண்டும் என்று திட்டமிடுவார். தூங்கிக் கொண்டிருக்கும்போதே (மற்றொருவரால்) முகச்சவரம் செய்துகொண்டு விட வேண்டும் என்பது அதில் ஒன்று. சில நிமிடங்களே தூங்குகிறார். அதையும் கெடுக்க வேண்டாமே என்று நினைக்கும் ஆசிரமவாசிகளிடம் ‘நான் இப்படியாக இருக்கும்வரை இயல்பாக இருக்கிறேன் என்று பொருள். எப்போது நீண்ட நேரம் உறங்குகிறேனோ, அப்பொழுது என் அந்திமம் தொடங்கி விட்டது என்று பொருள்’ என்றார். ஆனால் இறக்கும்வரை அவர் ஒரு சக்தி கேந்திரமாகத்தான் இருந்தார்.\nஆசிரமக் கூடத்தில் பாபுஜியின் சொற்பொழிவைப் கேட்க வந்த விவசாயி ஒருவர் தன் மகளையும் தூக்கிக் கொண்டு வந்தார். குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்த காலத்தில் மேல்சட்டை இல்லாமல் பாபுஜி இருப்பதைப் பார்த்த அந்தக் குழந்தை மறுநாள் ஒரு சட்டையோடு பாபுஜியைப் பார்க்க வந்துவிட்டது. பாபுஜிக்காக அந்த குழந்தையின் அம்மா தைத்துக் கொடுத்த சட்டையாம் அது. குழந்தையின் குதூகலத்தையும் அந்த விவசாயக் குடும்பத்தின் அன்பையும் பாபுஜி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று ஆசிரமவாசிகளுக்கு பெரிய கேள்விக்குறி. காந்திஜி அந்தக் குழந்தையிடம் அவர் அம்மாவுக்கு தன்னுடைய நன்றியை சொல்லிவிட்டு, என்னுடைய நாற்பது கோடி சகோதரர்களுக்கும் அவரால் சட்டை தைத்து கொடுக்க முடியும் என்றால் இந்த சட்டையை ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்போடு சொன்னார். சிறு குழந்தையின் எளிமையான மனதை, தன் அன்பால் பொதுநல சிந்தனைபால் திருப்பிவிட்டார்.\nPosted in எழுத்து, ஓவியம், சிறுகதை, யாத்ரீகன், ஸ்ரீதர் நாராயணன் and tagged ஓவியம், காந்தி, சிறுகதை, யாத்ரீகன், ஸ்ரீதர் நாராயணன் on October 5, 2014 by பதாகை. 1 Comment\nநெல் ப்ராய்டன்பெர்கருடன் ஒரு நேர்முகம் →\nகாத்தியினுடன் தொடர்புடைய எல்லாம் பல தலை முறை தாண்டியும் நினைவு கொள்ளப்படும் சரி அவை பின் பற்றப்படுமா. அதற்கான இயக்கமாக இம்மாதிரியான கதைகள் ஆரோக்கியமான ஆரம்பம்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அ��ோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ��ாமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவ��க் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்��்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/08/24/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-31T16:40:31Z", "digest": "sha1:WZK6ON4P6KUJJCBPIVMCGJS77H2XRTFZ", "length": 6199, "nlines": 104, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "மீண்டும் மல்யுத்த போட்டிக்கு திரும்பினார் ரோமன் ரெய்ன்ஸ். | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nமீண்டும் மல்யுத்த போட்டிக்கு திரும்பினார் ரோமன் ரெய்ன்ஸ்.\nமீண்டும் மல்யுத்த போட்டிக்கு திரும்பினார் ரோமன் ரெய்ன்ஸ்.\nஆறு மாத காலமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த ரோமன் ரெய்ன்ஸ் இன்று நடந்த சம்மர் ஸ்லாம் PPV தொடரில் மீண்டும் திரும்பி வந்தது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nWWE போட்டிகளில் ரசிகர்களுக்கு மிகுந்த பிடித்தமான வீரரான ரோமன் ரெய்ன்ஸ் லுக்கிமியா என்னும் ரத்தப் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இன்னிலையில் அமெரிக்கா நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தான் உடல்நிலை பாதிக்கப்படும் என்று எண்ணி ரோமன் ரெயின்ஸ் பலநாட்களாக WWE போட்டிகளிலிருந்து விலகி வந்தார்.\nஆனால் இன்று நடைபெற்ற சம்மர் ஸ்லாம் போட்டியில் மீண்டும் ரோமன் ரெய்ன்ஸ் வந்தது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியது.\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nபாகிஸ்தான் அணி நிதான ஆட்டம் – 210 ரன்கள் பின் நிலையில் உள்ளது\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/17165/30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-31T15:51:14Z", "digest": "sha1:LOLE2QLDTUDOYXW4V64BY44H6Q3WKZWN", "length": 6022, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "30 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நடிகை அமலா! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n30 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நடிகை அமலா ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\nநடிகை அமலா தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பலருடன் ஜோடியாக நடித்தவர்.\nவேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என பல படங்களில் நடித்தவர்.\n1991 ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவருக்கு தமிழில் கடைசி படம் என கூறலாம்.\n30 வருடங்கள் கழித்து தற்போது தமிழில் எட்டிப்பார்க்கப்போகிறாராம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள 18 வது படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.\nசர்வானந்த் ஹீரோவாக நடிக்க ரிது வர்மா ஜோடியாக இணைகிறார். ஸ்ரீகார்த்திக் இயக்கும் இப்படத்தின் படபூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.\nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்���ுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ \nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு \n“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் \nTransparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா \nஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி வைரலாகும் Promo \n“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் ” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் \n“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/oct/15/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3485645.html", "date_download": "2020-10-31T16:35:48Z", "digest": "sha1:F4ZYMNEKMCRMTXQLXENAZ7A4XJPRCXBH", "length": 8022, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயங்கி விழுந்த தொழிலாளி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமயங்கி விழுந்த தொழிலாளி பலி\nநெய்வேலி அருகே மயங்கி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.\nநெய்வேலி வட்டம்-29 பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் சேகா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பணிக்கு புறப்பட்டுச் சென்றாா். 2-ஆம் சுரங்கம் அருகே காலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த சேகா், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் சேகரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/116089-kaleidoscope", "date_download": "2020-10-31T16:26:56Z", "digest": "sha1:4WRCXUP5TOKKKLQXFGGAJM2Y5C5BGKSC", "length": 8876, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 February 2016 - கலைடாஸ்கோப் - 28 | Kaleidoscope - Ananda Vikatan", "raw_content": "\nவிஜயகாந்துக்கு ஏன் இந்த மவுசு\n“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது\nஉலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்\nகதவுக்கு பின்னால் ஓர் உலகம்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\n\"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை\n“ நயன்தாராவுக்கு 38 வயசு\nசிங்கிளா இருங்க பாஸ், லைஃப் சிறப்பா இருக்கும்\nமைல்ஸ் டு கோ - 1\nஉயிர் பிழை - 27\nஇந்திய வானம் - 26\nகுடி குடியைக் கெடுக்கும் - 18\nவீடும் கதவும் - சிறுகதை\nபார்ட் - 2 பண்ணிரலாமா \nஎண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:53:07Z", "digest": "sha1:EMF37KH7WZDIDTVWWJI7URKFALJBV3M7", "length": 12940, "nlines": 160, "source_domain": "cinenxt.com", "title": "தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திய பிரபல சீரியல்கள், அதிர்ச்சியளிக்கும் TRP விவரம் ..இதோ | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் ஷிவானிக்கு இந்த பிரபல நடிகரை தான் திருமணம் செய்ய ஆசையாம்\nரம்யா பாண்டியனை காப்பி அடிக்கும் பிக்பாஸ்\nவிஜய்சேதுபதி படம் பற்றிய ரகசியம் உடைத்த நித்யா மேனன்\nஉரிமை வாங்கி ரீமேக் செய்��ிறாரா அட்லீ\nதிருமணம் முடித்தவுடன் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ள முதல் திரைப்படம், எந்த முன்னணி நடிகருடன் தெரியுமா\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது- அவர்களது திருமண புகைப்படங்கள் இதோ\nஅடுத்த படத்திற்காக திரிஷா எடுக்கும் பயிற்சி… வைரலாகும் புகைப்படம்\nபுதிய அவதாரம் எடுத்த கேஜிஎப் கருடா\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்\nயோகி பாபு ஜோடியான பிரபல சீரியல் நடிகை\nHome/கோலிவுட் செய்திகள்/தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திய பிரபல சீரியல்கள், அதிர்ச்சியளிக்கும் TRP விவரம் ..இதோ\nதளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திய பிரபல சீரியல்கள், அதிர்ச்சியளிக்கும் TRP விவரம் ..இதோ\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த TRP விவரங்களை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅந்த வகையில் தற்போது அக்டோபர் 3 தேதியில் இருந்து 9 தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் TRP விவரம் வெளியாகியுள்ளது.\nஅதில் தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திக்கொண்டு ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் அதிக TRP புள்ளிகளை பெற்றுள்ளது.\n2. பஹாரதி கண்ணம்மா – 8183\n3. சர்கார் – 7698\nபிக்பாஸ் ஷிவானிக்கு இந்த பிரபல நடிகரை தான் திருமணம் செய்ய ஆசையாம்\nரம்யா பாண்டியனை காப்பி அடிக்கும் பிக்பாஸ்\nவிஜய்சேதுபதி படம் பற்றிய ரகசியம் உடைத்த நித்யா மேனன்\nஉரிமை வாங்கி ரீமேக் செய்கிறாரா அட்லீ\nஉரிமை வாங்கி ரீமேக் செய்கிறாரா அட்லீ\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nபிக்பாஸ் ஷிவானிக்கு இந்த பிரபல நடிகரை தான் திருமணம் செய்ய ஆசையாம்\nரம்யா பாண்டியனை காப்பி அடிக்கும் பிக்பாஸ்\nவிஜய்சேதுபதி படம் பற்றிய ரகசியம் உடைத்த நித்யா மேனன்\nஉரிமை வாங்கி ரீமேக் செய்கிறாரா அட்லீ\nதிருமணம் முடித்தவுடன் நடிகை காஜல் அகர்வால் நடிக்��வுள்ள முதல் திரைப்படம், எந்த முன்னணி நடிகருடன் தெரியுமா\nரம்யா பாண்டியனை காப்பி அடிக்கும் பிக்பாஸ்\nவிஜய்சேதுபதி படம் பற்றிய ரகசியம் உடைத்த நித்யா மேனன்\nஉரிமை வாங்கி ரீமேக் செய்கிறாரா அட்லீ\nதிருமணம் முடித்தவுடன் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ள முதல் திரைப்படம், எந்த முன்னணி நடிகருடன் தெரியுமா\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது- அவர்களது திருமண புகைப்படங்கள் இதோ\nஅடுத்த படத்திற்காக திரிஷா எடுக்கும் பயிற்சி… வைரலாகும் புகைப்படம்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nகவுதம் மேனன் படத்தில் காயத்ரி\nதெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\n2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinamgallery.com/2018/03/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D00682/", "date_download": "2020-10-31T15:58:54Z", "digest": "sha1:SNL6OJAHSYKEUYX2EJXX2UM7ZWISV2TX", "length": 10137, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "திருக்00682 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nஇயக்குனர் எஸ்.எஸ்.சர்மா (இந்தியன் மூவி நியூஸ்).\nமண்டப நிதிக்காக நடத்திய ‘மர்ம மாளிகை’ நாடக நிகழ்ச்சியில்.\nCategory : 1960கள், ஆவணப்படங்கள், எஸ்.எஸ்.சர்மா, தனிப்படம்\tஇந்தியன் மூவி நியூஸ், இயக்குனர் எஸ்.எஸ்.சர்மா, திருவள்ளுவர் மண்டபம், மண்டப நிதிக்காக நடத்திய ‘மர்ம மாளிகை’\nகார்த்00017 ஜீவா00177 ஜீவா00178 ஜீவா00185\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/01/blog-post_20.html", "date_download": "2020-10-31T15:53:50Z", "digest": "sha1:TQ5HZB3JXQ6KRF7LUVMQRS6DZBPXE5BG", "length": 9084, "nlines": 188, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சித்தர்களின் பிறந்த நட்சத்திரங்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசித்தர்களின் பிறந்த நட்சத்திரங்களும் அவர்களை வழிபடும் முறைகளும்\nசித்தர்களின் அருளைப் பெறுவதற்கு ஏராளமா�� வழிமுறைகள் உள்ளன.ஏன் சித்தர்களின் அருளை நாம் பெற வேண்டும் \nசைவ சித்தாந்தம் எனப்படும் சிவ வழிபாட்டுத் தத்துவப்படி, இறைவனை விட இறை தொண்டரே உயர்ந்தவராகிறார்.இறை தொண்டரின் பாசமானது இறைவனின் மீது மகன் அப்பாவாகவும், மகள் அப்பாவாகவும், மகன் அம்மாவாகவும்,மகள் அம்மாவாகவும் இருக்கிறது.அந்த பேரன்பு,பக்தர்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தாங்க முடியாத சோதனையின் விளைவாகவும், இனி இழப்பதற்கு என்று ஒன்றுமேயில்லை என்ற நிலை வரும்போதும் அந்த விரக்தியானது இறைவனின் மீது ஆழ்ந்த பக்தி உருவாகக் காரணமாகிறது.\nஆக,பின்வரும் சித்தர்களின் பிறந்த நட்சத்திரத்தன்று வழிபாடு செய்தால் உரிய சித்தரின் தொடர்பும்,ஆசியும் நமக்குக் கிடைக்கும்.பல கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றி பயனடைந்து வருகிறார்கள்.பலர் வறுமையை அடியோடு நீங்கி,செல்வ வளத்தோடு இருக்கிறார்கள்.\nசித்தரின் பிறந்த நட்சத்திரமானது,ஒரு தமிழ் மாதத்தில் அதிக பட்சமாக இரு முறை வரும்.அது அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்கு வரும்.\nபாம்பாட்டி - மிருக சீரிடம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதுவாதசி திதியன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்க...\nஇயக்குநர் பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்\nசுற்றுச்சூழலையும் சிதைக்கும் உலக வர்த்தக அரசியல்\nஇலவசமாக வீடு கட்டித்தரும் மாமனிதர் சாய்ராம் பட்,கா...\nதமிழ் வெப்துனியாவில் வெளிவந்த ஒரு முக்கிய செய்தி\nதோப்புக்கரணம் போடுதல்:யோகாசன ஆரோக்கிய ரகசியம்\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201230/news/201230.html", "date_download": "2020-10-31T16:50:14Z", "digest": "sha1:KMH4OEPJB2PFTNUGANDEF3ZTE4ZZSRRI", "length": 7061, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற நபர் கைது!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை அடைவதற்காக நண்பனை கொடூரமாக கொன்ற நபர் கைது\nடெல்லி ஜாகிரா அருகே புகையிரத தண்டவாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இது தொடர்பாக பொலிஸார் ��ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் அவர் இறந்து கிடப்பதாக தகவல் அளித்த குல்கேஷ் என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது.\nஇறந்து கிடந்தவர் குல்கேஷின் நண்பர் தல்பீர் (வயது 30) என்பதும், நண்பன் என்றும் பாராமல் அவரை குல்கேஷ் தாக்கி சுயநினைவற்ற நிலையில் தண்டவாளத்தில் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து குல்கேசை போலீசார் கைது செய்தனர்.\nகொலை செய்யப்பட்ட தல்பீரின் மனைவிக்கும், குல்கேசுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண்ணை நண்பரிடம் இருந்து பிரித்து திருமணம் செய்துகொள்ள குல்கேஷ் விரும்பினார். ஆனால் அந்தப் பெண் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை.\nஎனவே தல்பீரை தீர்த்துக் கட்டிவிட்டு அவர் மனைவியை திருமணம் செய்துகொள்ள சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி தல்பீரை தனியாக அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, தண்டவாளத்தில் போட்டுள்ளார். பின்னர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம் இந்த கொலையில் தல்பீரின் மனைவியோ அல்லது வேறு நபர்களோ சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\nஅலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/tag/director-bharathi-raja", "date_download": "2020-10-31T16:58:16Z", "digest": "sha1:SZVYTN2UM2NT6WLVBS2DCWDHYO57TLS6", "length": 2420, "nlines": 56, "source_domain": "primecinema.in", "title": "director bharathi raja – Prime Cinema", "raw_content": "\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா நடிகை மீது பாரதிராஜா கோபம்\nசமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில்…\nபாரதிராஜாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” தயாரிப்பாளர் அதிரடி\nகொரோனா பிரச்சனை ஒரு பக்கம் என்றால் தமிழ்த்திரைப்படத் \"தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனை வேறோர் வடிவில்…\nகாவலர்& அரசின் கவனத்திற்கு. பாரதிராஜா அறிக்கை\nசமீ���த்தில் நடைப்பெற்ற சாத்தான் குளம் சம்பவம் குறித்து இயக்குனர் பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:World_Heritage_Sites_in_Australia", "date_download": "2020-10-31T17:57:23Z", "digest": "sha1:RZGVKJFMHGPFING3SF5DQIAE5B7SEZQG", "length": 5658, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:World Heritage Sites in Australia - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஸ்திரேலியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nநரகூர்ட் மற்றும் ரிவர்ஸ்லி · நீல மலைகள் · பிரேசர் தீவு · ஆஸ்திரேலியாவின் கோண்டுவனா மழைக்காடுகள் · பெரும் தடுப்புப் பவளத்திட்டு · ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் · கக்காடு தேசியப் பூங்கா · லோர்ட் ஹாவ் தீவு · மக்குவாரி தீவு · பூர்னுலூலு தேசியப் பூங்கா · அரச கண்காட்சிக் கட்டிடம் மற்றும் கார்ல்ட்டன் பூங்கா · ஷாக் விரிகுடா · சிட்னி ஒப்பேரா மாளிகை · தாஸ்மானிய காடுகள் · உலுரு-காட்டா ஜூட்டா தேசியப் பூங்கா · குயின்லாந்தின் ஈர வலயங்கள் · விலாண்ட்ரா ஏரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2018, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14521/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-10-31T15:48:33Z", "digest": "sha1:AKFM35QJMUOVLZT2JDRO2HUHCVRXBYHK", "length": 7527, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "சூர்யா படத்தை பார்த்து பயந்துபோய் தனுஷ் செய்த வேலை.. செம கடுப்பில் தயாரிப்பாளர்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nசூர்யா படத்தை பார்த்து பயந்துபோய் தனுஷ் செய்த வேலை.. செம கடுப்பில் தயாரிப்பாளர்..\nபயந்துபோய் தனுஷ் செய்த வேலை…\nசூர்யாவின் சூரரைப்போற்று படம் தான் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சாக இருக்கிறது. அமேசான் தளத்தில் அந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதியேட்டர்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூரரைப்போற்��ு படம் அமேசான் தளத்திற்கு விற்கப்பட்டதால் அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து விலை பேசப்பட்டு வருகிறது.\nஅதில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் அடிபடுகிறது. ஆனால் ஏற்கனவே நடந்த முடிந்த பட வியாபாரத்தை தனுஷ் தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அவர் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.\nதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். மதுரையிலிருந்து போகும் ஒரு சின்ன ரவுடி எப்படி வெளிநாட்டில் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் கதை.\nசமீபத்தில் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டாராம் தயாரிப்பாளர் சசி.\nஆனால் சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பை பார்த்து பயந்துபோன தனுஷ் அவசரப்பட்டு படத்தை OTTக்கு கொடுக்க வேண்டாம் என தெரிவித்து விட்டாராம். நல்ல லாபத்திற்கு வைக்கப்பட்ட படத்தை தடுத்து நிறுத்தியதால் தனுஷ் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.\nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ \nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு \n“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் \nTransparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா \nஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி வைரலாகும் Promo \n“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் ” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் \n“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newgallery/5/actress-gallery.html", "date_download": "2020-10-31T15:53:08Z", "digest": "sha1:RKDPMTHUZAA4C4PNYDS5S6YEBTSU2D46", "length": 4149, "nlines": 113, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n’இரண்டாம் குத்து’ சர்ச்சை - ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி\n”டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது” - தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\n’பிக் பாஸ் 4’ அப்டேட் - இந்த வாரம் இவர் வெளியேற, அவர் வரப்போகிறார்\nபிக் பாஸ் வீட்டுக்குள் கொரோனா பரவலா\nகாதலுக்கு சங்கு ஊதிய பெற்றோர் - லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஜெயலலிதா பாதையில் அமைச்சர் ஜெயக்குமார் - சொந்த செலவில் மாணவிக்கு இலவச லேப்டாப் வழங்கினார்\nசென்னையில் தொடங்கப்பட்ட வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் IGOT\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் - கருத்துக்கணிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.oreynaadu.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-31T18:12:39Z", "digest": "sha1:WMMJWZTAU2ABUIC2M7UMHABP4HX64WBS", "length": 14261, "nlines": 247, "source_domain": "www.oreynaadu.com", "title": "சாணக்கியன் பதில்கள் - ஒரே நாடு | Latest Updates", "raw_content": "\nHome Category சாணக்கியன் பதில்கள்\n போகிற போக்கை பார்த்தால் திமுகவின் கூடாரம் காலியாகி விடும் போலிருக்கே\nசாணக்கியன் பதில்கள் 07.08.2020 கேள்வி : துரைமுருகன் போர்க்கொடி போகிற போக்கை பார்த்தால் திமுகவின் கூடாரம் காலியாகி விடும் போலிருக்கே போகிற போக்கை பார்த்தால் திமுகவின் கூடாரம் காலியாகி விடும் போலிருக்கே பதில் : கலைஞர் ஒரு ஆளுமை....\nகேள்வி : நேற்றைய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா குறித்து\nசாணக்கியன் பதில்கள் 06.08.2020 கேள்வி : நேற்றைய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா குறித்து பதில் : பாரத சாம்ராஜ்ய மன்னர் ராஜாதி ராஜ...\nகேள்வி: விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் பெயர் உச்சரிப்பு அரசாணையை வாபஸ் பெற்று விட்டாரே அமைச்சர் பாண்டியராஜன்\nகேள்வி : சீனப்பொ���ுட்களை நிராகரிப்பது என்பது சாத்தியமா பதில் : நம்மிடம் இல்லாத பொருள், அல்லது நாம் தயாரிக்க முடியாத பொருள் ஏதேனும் இருந்தால் அந்தப் பொருள்...\nகேள்வி: கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2003 பேர் பலி என்பது அச்சமூட்டுகிறதே\nசாணக்கியன் பதில்கள் 18.06.2020 கேள்வி : எல்லையை சீனா ஆக்கிரமித்தது எப்படி, எவ்வளவு தூரம் ஆக்கிரமித்துள்ளது, நிலைமையை எதிர் கொள்ள அரசிடம் உள்ள திட்டம் என்ன என்பவை...\nகேள்வி: கொரோனா பாதித்தவர்கள் சித்தா சிகிச்சையில் விரைந்து குணமடைகின்றனரே\nசாணக்கியன் பதில்கள் 17.06.2020 கேள்வி : கொரோனா ஒழியும் வரை, ஸ்டாலின் தன்னை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்திக் கொள்வது தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவி என அமைச்சர்...\nகேள்வி: கம்யூனிச நாடாக மாறிவரும் நேபாளத்திற்கு, இந்தியாவுக்கு மாற்றாக சீனா இருக்க முடியுமா\nசாணக்கியன் பதில்கள் - 16.06.2020 கேள்வி: கம்யூனிச நாடாக மாறிவரும் நேபாளத்திற்கு, இந்தியாவுக்கு மாற்றாக சீனா இருக்க முடியுமா பதில் :அது ஒரு வித்தியாசமான கம்யூனிச நாடு....\nகேள்வி: நடிகர் கமலஹாசன் அரசியல், சினிமா ஆகிய இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முயல்கிறாரே\nசாணக்கியன் பதில்கள் 15.06.2020 கேள்வி: தொடர்ந்து இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினர் பற்றி \nகேள்வி : தனது 87 வயதில் மீண்டும் எம். பி. ஆகியிருக்கிறாரே முன்னாள் பிரதமர் தேவகவுடா \nசாணக்கியன் பதில்கள் 14.06.2020 கேள்வி : தனது 87 வயதில் மீண்டும் எம். பி. ஆகியிருக்கிறாரே முன்னாள் பிரதமர் தேவகவுடா \nகேள்வி : மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற காந்தியாக மாறுவேன் என்கிறாரே ராகுல் \nசாணக்கியன் பதில்கள் 13.06.2020 கேள்வி : மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற காந்தியாக மாறுவேன் என்கிறாரே ராகுல் பதில் : ஒன்று பாமர மக்களுக்கு தெளிவாகிறது....\n“மிரட்டலாம், ரெய்டு நடத்தலாம், ஆனால் குருமூர்த்தியின் நோக்கம் தமிழகத்தில் எப்போதும் நிறைவேறாது” என்று ரெய்டுக்குக் காரணமே குருமூர்த்திதான் என்பதாக பேட்டி அளித்துள்ளாரே டிடிவி தினகரன்\nகுருமூர்த்திக்கு புகழ் தேடித் தருகிறார் தினகரன். இந்திராவின் அரசையே அசைத்துப் பார்த்தவர் எஸ்.ஜி என்பது அவருக்குத் தெரியாது.\nஎதிர்க் கட்சிகளை பீதியில் ஆழ��த்திய இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nஇந்தியாவில் தற்போது தொழில் துவங்க சாதகமான சூழல்: பிரதமர் மோடி\nஎல்லையில் 2 கி.மீ தூரம் பின்வாங்கிய சீனப் படைகள்: மத்திய அரசு அதிகாரி தகவல்\nகொரோனாவின் முடிவு காலம் தொடங்கிவிட்டது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கருத்து\nநாட்டிற்காக தியாகம் செய்ய முப்படை வீரர்கள் தயாராக இருக்கிறோம் \nபாஜக ஆட்சி செய்யும் அஸ்ஸாமில் பெண்களின் ராஜ்ஜியம்\nதிமுக எம்.எல்.ஏவின் செருப்பை பட்டியல் இன சமூகத்தை சார்ந்தவர் தூக்கி சென்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183686914_/", "date_download": "2020-10-31T15:38:51Z", "digest": "sha1:5QN3FBHKTVGAZN2FZI6PDT5CSL46AOGX", "length": 3780, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ப்ரூஸ் லீ – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / ப்ரூஸ் லீ\nகுங்ஃபூ என்றாலே ப்ரூஸ் லீ; ப்ரூஸ் லீ என்றாலே குங்ஃபூ.சீன மார்ஷீயல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்ற பெருமை ப்ரூஸ் லீயையே சாரும். அமெரிக்காவில் பிறந்த ப்ரூஸ் லீ, முதலில் டிவி நடிகராகத்தான் மக்களுக்கு அறிமுகமானார். அதில் கிடைத்த அமோகமான பாராட்டுகள் அவரை சினிமா பக்கம் வரவைத்தது. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.விறுவிறுப்பு மொழியில் ப்ரூஸ் லீயின் வாழ்க்கை இந்நூலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/corona-virus-spread-silver-plate-and-hair-possible/", "date_download": "2020-10-31T15:49:14Z", "digest": "sha1:ZE3GKS2U6E6BU77GN7P55GNAZ72EWZGE", "length": 12181, "nlines": 174, "source_domain": "in4net.com", "title": "சமையல் பாத்திரங்கள், தலைமுடியினால் கொரனோ வைரஸ் பரவுமா..? - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை கடுமையாக சரிவு\nஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify\nவெப்பத்தினை அதிகப்படுத்தி கொரோனாவை அழிக்கும் புதிய மாஸ்க் அறிமுகம்\nசந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நீர் பரப்பு\nஇன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நேரம் அதிகரிப்பு மற்றும் விதிமுறைகள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜ��்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nவிவசாயத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசின் சிறந்த திட்டங்கள்\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nசமையல் பாத்திரங்கள், தலைமுடியினால் கொரனோ வைரஸ் பரவுமா..\nகொரனோ வைரஸ் எங்கெல்லாம் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. கொரனோ வைரஸானது பல நாட்கள் அல்லது பல மணி நேரங்கள் உயிருடன் வாழலாம். அதுவும் அது தங்கியிருக்கும் இடத்தை பொருத்து அமையும்.\nஉதாரணமாக திட பொருட்கள் மீது இருந்தால் 3 நாட்கள் வரை கொரனோ வைரஸ் உயிருடன் இருக்கும். 3 நாட்களுக்கு மேலும் உயிர் வாழும் தன்மை உடையது என்றும் தேசிய சுகாதார மையம் கூறியுள்ளது.\nவைரஸ் பெரும்பாலும் தலைமுடிகளில் உயிர் வாழாது. அப்படியே பரவினாலும் நீண்ட நேரம் வாழ முடியாது. தலைமுடி மட்டுமல்ல ஸ்டீல் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்களின் மீது பரவினால் நீண்ட நேரம் உயிர் வாழ முடியாது.\nஆனால் அது உயிருடன் இருக்கும் தருணத்தில் மற்றவர்களின் கைகளிலோ, உடலிலோ பரவும். எனவே இந்த சமயத்தில் முடியை விரித்து போடாமல் கொண்டை போட்டுக்கொள்ளுங்கள் அல்லது தினமும் தலைக்கு குளித்து விடுங்கள்.\nசார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரனோ வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.\nவீட்டில் பாத்திரங்களை பயன்படுத்தினால் மீண்டும் ஒருமுறை கழுவி விடுங்கள், சுடு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கொரனோ பரவாது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக சலூன் கடைக்குச் செல்வது பேராபத்து. எனவே கொரோனா பாதுகாப்பு சமயத்தில் சலூன் செல்லவே கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.\nஒரே நபரால் 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரனோ பாதிப்பு\nகொரனோ ��ைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீத்தாராமன் முக்கிய அறிவிப்புகள் – முழுவிபரம்\nநண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன்\nபெண்கள் சேலை கட்டுவதன் பின்னணியில் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா…\nபீகாருக்கு மட்டும் தான் இலவச தடுப்பூசியா… தேர்தல் அறிக்கையை சாடிய உத்தவ்…\nஅனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/oct/16/7-killed-in-bomb-blast-in-afghanistan-3486331.html", "date_download": "2020-10-31T15:45:20Z", "digest": "sha1:2WZCCZGVCLIMLAHTMNHYXKPGQVJN5NZT", "length": 9008, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை இரண்டு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் பலியானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீப காலங்களில் பொதுமக்கள் மீதான சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கு கோர் மாகாணத்தில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் பயணித்த வாகனம் வெடி விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.\nஅதேபோல் கிழக்கு பக்தியா மாகாணத்தில், சாம்கனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நடந்த குண்டு��ெடிப்பில் நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாக நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த இரு வெடிகுண்டு தாக்குதலுக்கும் தலிபான் அமைப்பே காரணம் என ஆப்கன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nஅதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பில் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,330 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2010/07/blog-post_12.html?showComment=1279033696943", "date_download": "2020-10-31T16:40:03Z", "digest": "sha1:XEWBA4NCSZBVBCZX2PYCIRZ3CDR3WVZK", "length": 24263, "nlines": 127, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதுதான் வறுமை என்பதா?", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசெவ்வாய், 13 ஜூலை, 2010\nஒரு தந்தை தன் மகனுக்கு வறுமை என்றால் என்ன என்று புரியவைப்பதற்காக ஏழைகள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்..\nஏழைகளின் பல்வேறு வாழ்வியல் கூறுகளைப் பார்த்துத் திரும்பிய பின்னர்,\nதந்தை மகனிடம் கேட்டார் இப்போது தெரிகிறதா வறுமை என்றால் என்ன\nஓ நன்றாகத் தெரிந்துகொண்டேன் அப்பா..\n○ நாம் ஒரு நாய் தான் வளர்க்கிறோம். ஆனால் அவர்கள் 4 நாய் வைத்திருக்கிறார்கள்.\n○ நம்மிடம் ஒரே ஒரு சிறிய நீச்சல் குளம் தான் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் மிக நீண்ட பெரிய ஆறே நீச்சல் குளமாக இருக்கிறது.\n○ நம்மிடம் சில விளக்குகள் இருக்கின்றன, ஆனால் அவர்களிடம் பல நட்சத்திரங்களே விளக்குகளாகவுள்ளன.\n○ நாம் சிறிய அளவிலான நிலப்பகுதியில் தான் வாழ்கிறோம், ஆனால் அவர்கள் பெரிய அளவிலான நிலப்பகுதியல் வாழ்கி���ார்கள்.\n○ நமக்குப் பணியாளர்கள் தான் உணவு பரிமாறுகிறார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்குள்ளேயே உணவு பரிமாறிக்கொள்கிறார்கள்.\n○ நாம் உணவுப் பொருள்களை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் தேவையான உணவுப்பொருள்களை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.\n○ நமது வீட்டுக்குக் காவல் வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்கள் வீட்டுக்குக் காவல் தேவைப்படுவதில்லை.\nஎன்று தான் கண்ட வறுமையைத் தந்தையிடம் எடுத்துச்சொன்னான் மகன்.\nநாம் எப்படி வறுமையுடன் வாழ்கிறோம் என்பதை எனக்குப் புரியவைத்ததற்கு நன்றி அப்பா என்றான்.\n(எனக்கு ஆங்கிலத்தில் வந்த குறுந்தகவல் இது. படித்து மகிழ்ந்தேன்..\nதங்களுடன் பகிர்ந்துகொண்டதால் என் மகிழ்ச்சி இருமடங்கானது)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறுந்தகவல்கள், சிந்தனைகள், வேடிக்கை மனிதர்கள்\nசசிகுமார் 13 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 2:01\nமுனைவர் இரா.குணசீலன் 13 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\n@சசிகுமார் வருகைக்கும் நன்றி நண்பா\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி 13 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:38\nஇதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு புதுக் கவிதை ஞாபகம் வருகிறது...யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை.\nமுனைவர் இரா.குணசீலன் 17 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:14\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்த��ர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/08/blog-post_6.html?showComment=1407428784328", "date_download": "2020-10-31T16:03:50Z", "digest": "sha1:AZOWGOIRIG4HV2QCFBWV7EKX27Y7NJQ7", "length": 31466, "nlines": 281, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வீட்டுக்கொரு பிச்சைப் பாத்திரம்!", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nபுதன், 6 ஆகஸ்ட், 2014\nஉலகமயமாக்கல் என்ற புயலில் சிக்கி நம் நாடு சிதைவுக்குள்ளாகியுள்ளது.\nமக்கள் தாய்மொழி உணர்வை இழந்துவிட்டனர்\nஆங்கிலம் மட்டுமே மொழி என்று பலரும் நம்புகின்றனர்\nகுழந்தைகளின் பெயரில் தாய்மொழி அடையாளமே இல்லை\nதண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைவந்துவிட்டது\nநம் ஆடை மரபுகளை மறந்துவிட்டோம்\nபழந்தமிழர் விளையாட்டுகளை, கலைகளை யாரும் மதிப்பதில்லை\nதமிழர் இசை என்னவென்றே தெரியவில்லை\nவேலை வாங்குவதே பெரிய இலக்கு என்று மூளைச் சலவை செய்கிறது\nநாட்டைப் பற்றி இவ்வாறு எண்ணிக்கொண்டே ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குச் சென்றேன். அங்கு சுகிசிவம் அவர்கள் பேசும்போது தான் படித்த, ஒரு சிந்தனையை முன்வைத்தார்.\n“இன்று நம் எல்லோர் வீடுகளிலும் ஒரு அலுமினியப் பிச்சைப் பாத்திரம் உள்ளது அது வேறெங்கும் இல்லை நம் வீட்டின் மாடியில் உள்ள டிடிஎச் ஆண்டனா தான் அது வேறெங்கும் இல்லை நம் வீட்டின் மாடியில் உள்ள டிடிஎச் ஆண்டனா தான் அதில் தான் நாம் உலகெங்கிலுமிருந்து கலாச்சாரக் குப்பைகளை இரவல் பெறுகிறோம் என்றார்.\nஎனக்கும் உண்மை என்றுதான் தோன்றியது. வசதியானவர்கள் தனியாக வைத்திருக்கிறார்கள். இயலாதவர்கள் கேபிள் டிவி என அதையும் இரவல் வாங்குகிறார்கள்.\nஅவர் சொன்தும் என் நினைவுக்கு வந்தது\nகவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதைதான்.\nஒரே ஒரு விஷயத்தில் மட்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்று இதே நாளில், அனுபவம், கவிதை\nகரந்தை ஜெயக்குமார் 6 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 7:54\nகவிஞர் மேதாவின் கவிதையினை பல ஆண்டுகளுக்கு முன் படித்த நினைவுகள் வருகின்றன நண்பரே\nUnknown 7 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 9:56\nசுகி .சிவம் சொன்ன பாத்திரத்திற்கும் .கவிஞர் மேத்தா சொன்ன பாத்திரத்திற்கும் நல்ல பொருத்தம் உள்ளதே \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்��ைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலி��்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_132.html", "date_download": "2020-10-31T15:41:06Z", "digest": "sha1:ZTXMHIMJXFRZT6S3WVRRAP2XSFZ3E3RR", "length": 11065, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழரசு உபதவிசாளரின் வாகனம் பறிமுதல் - ஆவா குழு முக்கியஸ்தரான அவரது சகோதரரும் கைது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழரசு உபதவிசாளரின் வாகனம் பறிமுதல் - ஆவா குழு முக்கியஸ்தரான அவரது சகோதரரும் கைது\nதமிழரசு உபதவிசாளரின் வாகனம் பறிமுதல் - ஆவா குழு முக்கியஸ்தரான அவரது சகோதரரும் கைது\nவாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை பிரதித் தவிசாளரான இராசமனோகரன் யெகரனின் மோட்டார் சைக்கிள் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅதேவேளை அவரது சகோதரரும் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆவா குமுவில் இருந்து பிரிந்து சென்ற தனுரொக்கின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மானிப்பாய் பொலிசாரினால் இன்றைய தினம் இருவரை கைது செய்துள்ளனர். அதன்போது அவர்களின் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த மோட்டார் சைக்கிள் தனுரொக்கின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட வாள்வெட்டுச் சம்பவங்க��ுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிசார் அவ் வாகனம் தமிழரசுக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை பிரதித் தவிசாளரான இராசமனோகரன் யெகரனின் பெயரில் உள்ளதாகவும் அவரும் குறித்த வாகனத்தை பயன்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் நல்லூர் பிரதேசசபையின் உப தவிசாளர் இராசமனோகரன் யெகரன் அவர்களின் சகோதரனான பிரபல ஆவாக்குமுவின் மூத்த உறுப்பினர் தம்பன் என அழைக்கப்படும் திவாகரன் என தெரியவருகிறது.\nமற்றைய நபர் பற்றிய தொடர்பான தகவல்களை பொலிஸ்சார் இது வரை வெளியிடவில்லை.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் ��ருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/09/vanagaram-fish-market-photo-story/", "date_download": "2020-10-31T17:12:04Z", "digest": "sha1:GM2BGLKEAGZIGPONJUNMRTQVPGIEOXVL", "length": 39321, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "வானகரம் மீன் சந்தை ! படக் கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா…\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முற��கல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை வானகரம் மீன் சந்தை \nஏழைகளின் உழைப்புக்குத் தேவையான புரதத்தை வாரி வழங்கும் மீன் அங்காடிகளையும், அதை தருவிக்கும் தொழிலாளிகளையும் சந்திப்போம் வாருங்கள்...\nசென்னை மதுரவாயலை அடுத்துள்ளது வானகரம் மீன் சந்தை. இந்த சந்தைக்கு ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. ஞாயிறு, புதன் என வாரத்தில் இரண்டு தினங்களில் மீன்கள் அதிகமாவும் மற்ற நாட்களில் மீன் வரத்து குறைவாகவும் இருக்கும்.\nவானகரம் மீன் சந்தை இருபக்கமும் தூண்கள் எழுப்பி மேலே கூரை அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட சரிவான திண்ணையில் தான் கடைகள் உள்ளன. இரு தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் தான் ஒரு கடையின் அளவு. அதற்குள் அவரவர் மீன்களை வைத்துக் கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வியாபாரம் செய்கின்றனர்.\n“ஒரு கடைக்கி வாடகை இருவதாயிரம். என்னால அம்புட்டு துட்டு தரமுடியல. பாதி கடைய 1,0000-த்துக்கு வாடைக்கி எடுத்துனுருக்கேன். சில பேரு காசிமேடு, சிந்தாதரிப்பேட்டன்னு மீனு வாங்கினு வந்து யாவாரம் பாப்பாங்க. நம்மால வண்டி வாடக குடுத்து அவ்ளோ தொலவு செட்டாகாது. நா.. இங்கியே சந்தைக்கி வர்ர மீனுகளையே ஏலத்துக்கு எடுத்து யாவாரம் பாப்பேன். ஆமா இன்னாத்துக்கு இதெல்லாம் கேட்டுனுகிறிங்க” என்றார் மீன் வியாபாரி மணி.\n♦ கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்\n♦ கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்\nமீன் வியாபாரி மணி மற்றும் தொழிலாளி வினாயகம் (வலது)\n படம் புடிச்சு பேப்பர்ல போடபோறிங்கலா. போடுங்க போடுங்க எங்களுக்கு விளம்பரம்தான். ஆன புரட்டாசி மாசத்துல வந்துகிறிங்கோ கூட்டமே இல்லியே. போடுங்க போடுங்க எங்களுக்கு விளம்பரம்தான். ஆன புரட்டாசி மாசத்துல வந்துகிறிங்க�� கூட்டமே இல்லியே எங்களுக்கு விளம்பரம் இல்லாமபுடுமே” என சிரித்தார் அருகில் இருந்த தொழிலாளி வினாயகம்.\n“என்னப்போல சில பேரு மீனவக் குடும்பத்த சேந்தவங்க. மத்தவங்க வன்னியரு, நாயக்கரு, முதலியாருங்க எல்லா சாதிக்காருமே இருக்காங்க. சீலா, கொடுவா, வஞ்சிரம், கட்லா, பன்னா, சங்கரா, இறா, சுதும்பு, சுறா இப்படி பல வக மீனும் ஒன்னா கடல்ல வாழ்ராப்போல சந்தைக்குள்ள பல சாதியும் கலந்து பாகுபாடு இல்லாமெ ஆளுக்கொரு வேல பாத்துனுருக்கோம். எல்லா வேலையும் செஞ்சாதான் பத்துருவா காசு பாக்க முடியும்.\nநானு பொறந்ததுலேருந்து இதே தொழில்தான். நானு வெளியூரு (வெளிமாநிலம்) மீனுங்கள விக்க மாட்டேன். காசிமேடு, பழவேற்காடு, மீனுங்கதான் யாவாரத்துக்கு எடுத்துகினு வருவேன். மத்தவங்கள விட எம்மீனு பத்துருவா கூடத்தான் இருக்கும். விக்காத மீன கெட்டுப் போற வரைக்கும் வேடுகட்டி வச்சு விக்க மாட்டேன். கருவாடு போட்டு வித்துருவேன்”. என்றார் மீனவப் பெண் கலா.\n“நீங்க ரெண்டு மணிக்கு மேல வந்து பாருங்க இங்கயே சோறு போட்டு சாப்புடலாம் அத்தன சுத்தமா இருக்கும். இங்க கிளினிங் வேல பாக்குற எங்களுக்கு சம்பளம்னா 100 ரூபாதான். ஆனா சரக்கு வரும் லாரியில மீன்கூட எறக்குறது, ஐஸ்பார் தூக்குறது இந்த வேலையில ஒரு நாளைக்கி 500 குறையாமெ சம்பாதிச்சுருவோம். ” என்றார் மீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்.\nமீன் சந்தை பராமரிப்பாளர் சரவணன்\nசரவணன் சொன்னதை ஒப்புக் கொண்டு பேசினார் மீன் சுத்தம் செய்துகொண்டிருந்த ராஜலட்சுமி. “நானும் கிளினிங்கு வேலதான் பாத்துனுருக்கேன். சந்தைக்கி வர்ர மீன இறக்குனதும் வெளிய சுத்தம் செஞ்சு பிளிச்சிங் பவுடரெல்லாம் போட்ட பெறகு மதியத்துக்கா வந்து மீனு ஆஞ்சு குடுக்கலாம். அதுவரைக்கும் கட்டடத்துக்கு வெளியில மீனு ஆயிரதுக்குன்னு இருக்குற உறுப்பினருதான் மீனு ஆயனும். ஒரு நாளைக்கி 500 சம்பாதிப்பேன்”. என்றார் ராஜலட்சுமி.\n“விடியகாத்தால மீனு வாங்க கெளம்புவோம். கடலுக்கு போன மீனவங்க வந்து தரம்பிரிச்சு மீன ஏலம் விடசொல்லோ… நீங்க எப்புடி எங்கிட்ட பேரம் பேசுரிங்களோ அத போல நாங்களும் பேரம் பேசி மீனு வாங்கினு வருவோம். நேத்து ரெண்டு பொட்டி எறா எடுத்துனு வந்தேன். கிலோ 120 போட்டாதான் கட்டுபடி ஆகும். புரட்டாசின்னு யாவரமே இல்ல. வச்சுருந்தா அழுகிபுடும். கிலோ 70-துக்���ு குடுத்துனுருக்கேன். ஐஸ்கட்டியில மீனு அள்ளி அள்ளி கை ரேக தேஞ்சதுதான் மிச்சம்.” என்றார் வியாபாரி மஞ்சு.\n“இந்த மீன் மார்கெட்ட நம்பி ஆயிரம் குடும்பம் பொழப்பு நடத்தினுக்குது. எங்களுக்கு துரையண்ணே முதலாளி இல்ல எங்கள்ள ஒருத்தரு. நமக்கென்னென்னு குந்திகினு இருக்க மாட்டாரு. எங்க கூட வந்து நின்னு கவிச்சி நாத்தத்துல நனச்சுகினு வேல பாப்பாரு. தொடப்பக் கட்டய எடுத்துகினு தேச்சு கழுவுவாரு. மீன்மார்கெட்டு தொறந்து பதிமூணு வருசமாச்சு யாரையும் அண்ணெ அசிங்கமா பேசுனதே கெடையாது” என்றார் தொழிலாளி மாலா.\n“வெளி மாநிலத்து மீனுங்களுக்கு இங்க ஏஜென்ட்டு இருப்பாங்க. வெளியிருந்து மீன் அனுப்பும் ஆளுங்க கூட இவங்க தொடர்புல இருப்பாங்க. இங்க சந்த நெலவரத்துக்கு தகுந்தபடி மீன் வரத்த கூட்டி கொறச்சு வரவைப்பாங்க. அவங்கதான் ஏலத்தையும் விடுவாங்க. அதேப் போல உள்ளூர் மீனுங்கள வாங்கி வந்து வியாபாரம் செய்றவங்களும் இருக்காங்க. யாரும் யாருக்கும் பிரச்சனையா இருக்க மாட்டாங்க. எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வராமெ துரையண்ணெ பாத்துப்பாரு.\nமீன் வெட்டும் தொழிலாளி ஸ்டிபன்\nஇப்ப பாருங்க நானு ஒங்க கூட பேசினுருக்கேன் எனக்கு வந்த மீனெல்லாம் பக்கத்துல உள்ளவன் வெட்டுறான். இப்ப நான் உக்காந்தேன்னா அவம்பக்கம் வர்ர மீன எனக்கு விட்டுக் குடுத்துடுவான். இங்க கெட்டுப் போன மீன விக்க கூடாதுங்கற முறை வச்சுருக்கோம். கெட்டுப் போன மீன உள்ள வித்தாங்கன்னா வெளிய வெட்டுற நாங்க மீன திருப்பி அனுப்பிடுவோம்.” என்றார் மீன் வெட்டும் ஸ்டிபன்.\n♦ கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் \n♦ இணையத்தில் கருவாடு ஆவணப்படம்\n“நானு தெனக்கூலி வேலதான் பாத்துனுருந்தேன். மீன் மார்கெட் வந்ததுலேருந்து இங்கனக்குள்ளதான் வேல. எம்மகனுக்கு படிப்பு வரல எங்கூட இட்டாந்துட்டேன். மீனுக்கு செதிலெடுப்பான்.. எறா உரிப்பான் அப்புடியே தொழில கத்துனுருக்கான்.” என்றார் ஆனந்த் தன் மகன் பப்லுவை அணைத்தபடி.\nபுரட்டாசி கார்த்திகை மாசத்துலயும் மீன் பிடி தடைக்காலத்துலயும் எங்களுக்கு விற்பனை பாதிக்கும். வாங்குற மீன் விற்பனை ஆகலன்னா பாதுகாக்குறது பெரிய வேல. தேவைக்கான ஐஸ் கட்டி வாங்கனும். ஐஸ்கட்டி உருகி போகாத தரமான பொட்டி வேணும் அப்படியே உருகினாலும் தண்ணி வெளியேர வழி இருக்கனும். அப்புடி இப்புடி கொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் நாத்தம் எடுத்துக்கும், என்றார் தெருக்களில் வியாபாரம் செய்யும் வியாபாரி.\nகொஞ்சம் அசால்டா இருந்துட்டாலும் எல்லாம் நஷ்டம் தான்.\n“சந்தைக்குள்ள மீன் வெட்ட போகனுன்னா உறுப்பினரா இருக்கனும். சந்தக்குள்ள இருக்கவங்க பெரும்பாளும் சிந்தாதரிப்பேட்ட, புளியந்தோப்பு ஆட்களா இருப்பாங்க. அவங்க பேச்சு கொஞ்சம் அடாவடியா தெரியும். அதுக்காக அவங்க கெட்டவங்கன்னு சொல்லல, அவங்க பேச்சே அப்படிதான். அது என்னவோ கொஞ்சம் மரியாத கொறச்சலா தெரியிது, அதனாலதான் இங்குனக்குள்ள வர்ர மீன மட்டும் வெட்டுனா போதுன்னு இருந்துக்கிட்டேன்.” என்றார் ரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா.\nரேட்டோரம் மீன் வெட்டும் ஜமுனா\n“நாங்க வெளியூர சேந்தவங்க. உள்ளூர் ஆளுங்களுக்கதான் சந்தைக்கி பக்கத்துலயும் அடுத்தடுத்தும் கடை போட்டுருக்காங்க. எங்கள தள்ளித்தள்ளி ஊரோட கடைசிக்கி வந்துட்டோம். புரட்டாசி பொறந்துட்டதால மீனு வெட்டுக்கு வரவே இல்ல. மணி ரெண்டாயிடுச்சு அஞ்சுகிலோ மீனுதான் ரெண்டு பேரு வெட்டியிருக்கோம்.” என்றனர் கணவன் மனைவியான சுந்தரம்மாள் நடராஜன்.\nசுந்தரம்மாள் – நடராஜன் தம்பதியினர்\nநேரம் மதியத்தை தாண்டியதும் நம்மிடம் யாரும் பேசத் தயாராக இல்லை. ஏனென்றால் விற்காத மீன்களை எடுத்து பக்குவப்படுத்துவதில் மும்முரமாக இருந்தனர் வியாபாரிகள். கழிவுகளை வேளியேற்றுவதும் கட்டிடத்தை கழுவுவதுமாக துரிதமானார்கள் தொழிலாளிகள். அதிகாலை நேரத்தில் தொடங்கிய சுறுசுறுப்பான உழைப்பு பிற்பகல் கடந்தும் எந்த சுணக்கமும் இல்லாமல் தொடர்வதை பார்த்தால் சோம்பேறிகளும் வெட்கமடைவார்கள்.\nமீன்களை ஐஸ் பெட்டிகளில் அடுக்கி வைக்கும் தொழிலாளி.\nஇங்குள்ள மக்களிடம் பேசியதை வைத்து பார்க்கும் போது சந்தைக்கு மீன் கொண்டு வருபவர்கள், ஏலமிடுபவர்கள், வாங்கும் வியாபாரிகள், விற்பனையாளர்கள், மீனை சுத்தம் செய்பவர்கள், ஏலமிடும் வெளிப்புறத்தை சுத்தம் செய்பவர்கள், விற்பனை கூடத்தை சுத்தம் செய்பவர்கள், கழிவுகளை எடுத்து செல்பவர்கள், வாகனத்தை பாதுகாப்பவர்கள் என ஆயிரம் பேருக்கும் மேல் இந்த சந்தையை நம்பி வேலை செய்வதாக கூறினர். எது எப்படியோ சமூகத்தின் அடிதட்டு மக்கள் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழிவகை செய்திரு��்கிறது வானகரம் மீன் சந்தை\nஇருந்தாலும் இந்த மகிழ்ச்சி இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்வியும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் மீன் நாற்றம் என புகார்கள் பலவற்றை அருகாமை நிறுவனங்களில் உள்ளவர்கள் (முக்கியமாக பார்ப்பன மற்றும் பிற ‘மேல்’ சாதியினர்) கொடுத்து சந்தையை காலி செய்ய முனைந்திருக்கின்றனர். அந்தப் பிரச்சினை பிறகு பேசி முடிவானாலும், தற்போது சந்தை மாறுவதற்காக காத்திருக்கிறது. அந்த சந்தை எங்கே போகும், எந்த இடம், வேலை எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் இருக்கின்றன. என்றாலும் வியாபாரிகளும், தொழிலாளிகளும் அந்த மாற்றத்தை எதிர் கொண்டே ஆகவேண்டும். அது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.\nகுறிப்பு: இந்தக் கள ஆய்வு புரட்டாசி மாசத்தில் எடுக்கப்பட்டது.\nமீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் தொழிலாளிகள்\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nசந்தையை சுத்தம் செய்யும் தொழிலாளிகள்\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் \nஎங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்\nஅங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா...\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி...\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போர��ட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=42&Bookname=JOHN&Chapter=18&Version=Tamil", "date_download": "2020-10-31T15:24:40Z", "digest": "sha1:3XXWTPULWAZX4M256IJYGZCVBNV3AYY6", "length": 20700, "nlines": 81, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH Tamil | யோவான்:18|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n18:1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.\n18:2 இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்���டி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.\n18:3 யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொன்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.\n18:4 இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.\n18:5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனே கூட நின்றான்.\n18:6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.\n18:7 அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.\n18:8 இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.\n18:9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.\n18:10 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.\n18:11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.\n18:12 அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,\n18:13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.\n18:14 ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.\n18:15 சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான்.\n18:16 பேதுரு ��ாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.\n18:17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.\n18:18 குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடனே கூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.\n18:19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.\n18:20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.\n18:21 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.\n18:22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.\n18:23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.\n18:24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.\n18:25 சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.\n18:26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.\n18:27 அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.\n18:28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேச��திபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.\n18:29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.\n18:30 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.\n18:31 அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள் ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.\n18:32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.\n18:33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.\n18:34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.\n18:35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.\n18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.\n18:37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.\n18:38 அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.\n18:39 பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.\n18:40 அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியு��் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/03/SHIP.html", "date_download": "2020-10-31T16:17:54Z", "digest": "sha1:PST3XSZ6Q67ZHKHFTEMOWM74ASWNEGZQ", "length": 13755, "nlines": 50, "source_domain": "www.aazathfm.com", "title": "எட்டு இலங்கையரின் பாதுகாப்பான மீட்பு இராஜதந்திர வெற்றி - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் எட்டு இலங்கையரின் பாதுகாப்பான மீட்பு இராஜதந்திர வெற்றி\nஎட்டு இலங்கையரின் பாதுகாப்பான மீட்பு இராஜதந்திர வெற்றி\nஇலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா சோமாலியாவுக்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே கடற்கொள்ளையர்களிடமிருந்து எட்டு இலங்கையர்களையும் பாதுகாப்பாக மீட்க முடிந்ததாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று (17) தெரிவித்தார்.இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அப்துல் கசாப், இலங்கை அரசாங்கத்தை அமெரிக்காவுடன் உடனுக்குடன் தொடர்புபடுத்துவதில் அளப்பரிய சேவையாற்றியதாகவும் அதற்காக அவருக்கும், அமெரிக்க அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் வழங்கப்பட்ட ஒரு மணிநேர கால அவகாசத்துக்குள் இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டதன் மூலமாக இலங்கை அரசு இராஜதந்திர ரீதியில் வெற்றி கண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கடத்தப்பட்ட இலங்கையர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். ‘ஏரிஸ் 13’ எனும் கப்பலிலிருந்த எட்டு இலங்கையரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளோம். இது இலங்கைக்கு மட்டுமன்றி இந்து சமுத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கை கடற்படையினருடன் பிராந்திய கடற்படையினர், அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய கடற்படை ஆகியன ஒரு சில நிமிடங்களில் ஒன்றிணைந்து மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் கப்பல் உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நாம் தலையிடவில்லை. எமக்கு வேண்டப்பட்டதெல்லாம் சோமாலிய கடற்படையினரால் 'ஏரிஸ் 13' கப்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சமரை நிறுத்தி இலங்கையரை உயிருடன் மீட்பது ம���்டும்தான்.\nஅதனை நிறைவேற்றுவதற்கு சோமாலியாவின் புட்லன்ட் பிரதேசத்துக்குப் பொறுப்பான ஜனாதிபதி காஸ் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார். நேற்று அதிகாலை 1.14 மணியளவில் ஜனாதிபதி காஸ், “உங்கள் நாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என எனக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் ஜனாதிபதி காஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். கடத்தப்பட்ட எட்டு பேரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர். இவர்கள் தற்போது பொசசோ துறைமுகத்தை நோக்கி கப்பலில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nஅங்கிருந்து ஜிபுட்டி துறைமுகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களது பயணத்துக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். துப்பாக்கிச் சமரை நிறுத்தி இலங்கையரை மீட்பதில் அமெரிக்கா தலைமையிலான ஒன்றிணைந்த கடற்படையணி சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக கடற்படையைச் சேர்ந்த ரியல் அட்மிரல் தர்மேந்திர வெத்தேவ செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் சுதந்த கனேகம ஆராச்சி, கடத்தப்பட்டவர்களது உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். கடத்தப்பட்டவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியையும் அரசாங்கத்தின் துரித செயற்பாடுகளுக்காக நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.\nஎட்டு இலங்கையரின் பாதுகாப்பான மீட்பு இராஜதந்திர வெற்றி Reviewed by Aazath FM on 08:45 Rating: 5\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதி���னொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179619/news/179619.html", "date_download": "2020-10-31T17:06:35Z", "digest": "sha1:ABA4FDAQ7A3QLSLK4E2DEQPNBGB7QSLK", "length": 6150, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முத்தத்துக்கு10 லட்சம் பரிசு… !!! : நிதர்சனம்", "raw_content": "\nராம்சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ‘ரங்கஸ்தலம்’. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலக அளவில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.\nஇந்த படத்தில் ராம்சரண் – சமந்தா முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்��தும் இருவரும் தயங்கி உள்ளனர். என்றாலும், இதையடுத்து காட்சியின் முக்கியத்துவம் கருதி அப்படி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.\nராம்சரண் தேஜாவுக்கு, சமந்தா முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கி உள்ளனர். பலமுறை டேக் வாங்கியபோதும் யதார்த்தமாக அமையவில்லை. மீண்டும் மீண்டும் அதை படமாக்கிய பிறகும் திருப்தி ஏற்படாததால், நேரம் போய்க்கொண்டே இருந்தது.\nஇதைபார்த்த தயாரிப்பாளர் இந்த காட்சியை சீக்கிரம் படமாக்கி முடித்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என்று டைரக்டர் சுகுமாரிடம் கூறியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட இயக்குனர் சமந்தாவிடம் மீண்டும் காட்சியை உணர்வுபூர்வமாக விளக்க 10 விநாடிகளில், சமந்தா, ராம்சரணுக்கு முத்தம் கொடுத்த காட்சி ‘ஓ.கே’ ஆகி இருக்கிறது. இதற்கு தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்றதை இயக்குனர் படக்குழுவினரிடம் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\nஅலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/17942.html", "date_download": "2020-10-31T16:17:42Z", "digest": "sha1:HK3B7OWI4EBYEKSSIMOS77ZZ5R7EU67I", "length": 16168, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறத் தயாரா? வைகோ", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறத் தயாரா\nசெவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013 தமிழகம்\nசென்னை, பிப்.6 - ராஜபக்சே வருகையை கண்டித்து மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறத் தயாரா என்று கருணாநிதிக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.\nராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து பிப்ரவரி 8- ம் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டினை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க.வின் சீருடை அணிந்த தொண்டர் அணியினர் 100 பேர் ஆ.பாஸ்கரசேதுபதி தலைமையில் நேற்று காலை 8.30 மணியளவில் எழும்nullரிலிருந்து புறப்படும் ச��்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி பயணத்தை தொடங்கினர். இந்த தொண்டர்களை பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் எழும்nullர் ரயில் நிலையம் வந்து உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் வைகோ முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கிறார்.\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ராஜபக்சேவுக்கு எதிராக கருணாநிதியின் டெசோ போராட்டம் குறித்து விமர்சித்தார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது பதவியில் இருந்தவர்தானே கருணாநிதி. அப்போது தவறு செய்து விட்டோம், இப்போது உணர்ந்து எதிர்க்கிறோம் என்று ராஜபக்சே இந்தியாவில் நுழைவதை கண்டித்து மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகத் தயாரா முன்னாள் முதல்வர் இதை அறிவிக்கத் தயாரா முன்னாள் முதல்வர் இதை அறிவிக்கத் தயாரா என்று கேட்டார். ராஜபக்சே வருகையை கண்டிக்கும் விதமாக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவே ம.தி.மு.க.வினர் டெல்லி செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\n58 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\nஇந்துத்துவா ஒரு மத கோட்பாடு அல்ல : சசி தரூர் சொல்கிறார்\nஎதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கும் கொரோனாவை விட கொடிய நோய்கள் : ஐ.நா.வின் அறிவியல் கொள்கை குழு தகவல்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரி���்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்பாடி தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nடோனி பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்: சங்ககாரா அறிவுரை\nஅனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nபடேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nப��துடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிக...\n2பஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\n358 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\n4நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://battiads.lk/ads-category/other_items/", "date_download": "2020-10-31T16:52:43Z", "digest": "sha1:Q536WUQ36XQSVJIGIADXBGN63AZHVEXU", "length": 8562, "nlines": 218, "source_domain": "battiads.lk", "title": "Other Items - Batticaloa Ads Batticaloa Ads", "raw_content": "\nDisplay Board காத்தான்குடியில் விற்பனைக்கு உண்டு\nDisplay Board காத்தான்குடியில் விற்பனைக்கு உண்டு\nவிளம்பரத்துக்காக பயன்படும் உருதியான முறையில் தயாரிக்கப்பட்ட விளம்பர தூ�\nகீழ்வரும் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன\nகீழ்வரும் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன\nகீழ்வரும் பொருட்கள் விற்பனைக்கு உள்ளனபாவித்த நல்ல நிலையில் உள்ள Torch lights ம�\n10,000+ Face Masks மொத்தமாக உடனடியாக தேவை\n10,000+ Face Masks மொத்தமாக உடனடியாக தேவை\n#Face_Masks_Wanted10,000+ Face Masks மொத்தமாக உடனடியாக தேவைமேலதிக விபரங்களுக்கு இப்பொழுதே அழ�\nசிறுவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்படுத்தக்கூடி Notebook Drinking Bottle\nசிறுவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்படுத்தக்கூடி Notebook Drinking Bottle\nசிறுவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் (Childrens & Staffs) பயன்படுத்தக்கூடி அழகிய, க\nTransportation Service For Students & Office Staffsகாத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு பகுதிகளுக்க\nஎமது Sama Travels ன் அடுத்த உம்றாஹ் குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05/02/020 ல் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஎமது Sama Travels ன் அடுத்த உம்றாஹ் குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05/02/020 ல் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nஎமது Sama Travels ன் அடுத்த உம்றாஹ் குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05/02/020 ல் புறப்பட ஏ�\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற வைத்திய நிபுணர்கள் விவரம்\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற வைத்திய நிபுணர்கள் விவரம்\nகாத்தான்குடி ஜே. எம். மெடிகல் சென்டரின் இவ்வாற (11-01-2020 - 14-01-2020) வைத்திய நிபுணர்கள\nபாடசாலையில் வழங்கப்படும் வவுசர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியும்\nபாடசாலையில் வழங்கப்படும் வவுசர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியும்\nபாடசாலையில் வழங்கப்படும் வவுசர்களுக்கு (Voucher) தற்போது மட்டக்களப்பு Fouzes ல் மற\nஅம்பாறையில் இருந்து திருகோணமலைக்கான முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் சேவை\nஅம்பாறையில் இருந்து திருகோணமலைக்கான முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் சேவை\nஇதோ அறிமுகமாகின்றது அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கான (கல்முனை , மட்டக�\nஸமா றவல்ஸின் ஜனவரி மாத உம்றா குழு\nஸமா றவல்ஸின் ஜனவரி மாத உம்றா குழு\nஸமா றவல்ஸின் ஜனவரி மாத உம்றா குழு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-01-2020 ல் புறப்பட�\nஎதிர்வரும் நோன்பு காலங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nஎதிர்வரும் நோன்பு காலங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23/01/2020 எமது M.N.City Travels இன் அடுத்த உம்றாஹ் குழுக்கள் புற�\nAl Manazik Travels இன் அடுத்த உம்றாஹ் குழு எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி புறப்படவுள்ளது\nAl Manazik Travels இன் அடுத்த உம்றாஹ் குழு எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி புறப்படவுள்ளது\nஇன்ஷா அல்லாஹ் எமது Al Manazik Travels இன் அடுத்த உம்றாஹ் குழு எதிர்வரும் ஜனவரி மாதம் 16�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/17/tn-govt-neet-coaching-centre-3486990.amp", "date_download": "2020-10-31T16:07:59Z", "digest": "sha1:NTO3MW67XUXAGWPRPC7LMFPP6UECSDAI", "length": 4782, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தகுதி | Dinamani", "raw_content": "\nஅரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தகுதி\nசென்னை: தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்றி 1,615 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.\nஅரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்று தகுதி பெற்றவர்களில், கடந்தாண்டை விட இந்தாண்டு 10 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக தகுதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.\nஅரசு நடத்திய நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 6,692 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 1,615 பேர் தேகுதி பெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக கோவை அரசுப் பள்ளி மாணவி வாசுகி 580 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 4 மாணவர்கள் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 15 மாணவர்கள் 400 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்க���க்கு அதிகரிக்கும் மஞ்சள் கடத்தல்\n7.5% உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநா் ஒப்புதல்\n7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநா் ஒப்புதல்: தலைவா்கள் வரவேற்பு\nஅகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: பங்கேற்கும் மாணவா்கள் கவனத்துக்கு...\nபயண அட்டையின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவு\nதமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் நீக்கம்\nநவ.3-ஆம் வாரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு\nபெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வேயில் ‘‘என் தோழி’’ அமைப்பு தொடக்கம்\n வினா இல்லாத ஒரு விடைWord network\nகண்டுபிடித்து மகிழுங்கள்நாய்க்குடைநெற்றிக்கு அழகூட்டும்ஒளி தரும் சூரியன்சாக்லேட்\n வினா இல்லாத ஒரு விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/06/12/reaching-the-rafters/?shared=email&msg=fail", "date_download": "2020-10-31T17:15:42Z", "digest": "sha1:AN7M5U2IAJXC7FQ3UIGYNNGGLZM762U3", "length": 66082, "nlines": 151, "source_domain": "padhaakai.com", "title": "விட்டத்தைத் தொடுதல் – இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nவிட்டத்தைத் தொடுதல் – இலக்கிய மிகையுணர்ச்சி குறித்து: NICK RIPATRAZONE\nமே 8, 2007 அன்று ஒரு கட்டுரை என்னை அழ வைத்தது. நியூ ஜெர்சியில் பெட்மின்ஸ்டரில் ஒரு பொது நூலகத்தில், என் மனைவி வேலையிலிருந்து திரும்பக் காத்திருந்தேன். அதற்கு முந்தைய ஒரு மணி நேரம் நான் சில கல்லூரி மாணவர்களுடன் கூடைப்பந்து மைதானமெங்கும் ஓடிக் களைத்திருந்தேன் (‘running full-court press’). இப்போது கூடைப்பந்துக்கு பதில் நூலகத்தின் நீண்ட மேஜைக்கும் புஷ்கார்ட் பரிசு 2006ஆம் ஆண்டு பதிப்பின் திறந்திருந்த அறுபத்து ஏழாம் பக்கத்துக்கும் வந்திருந்தேன். பிரையன் டாயில் எழுதிய “யோயாஸ் வோலாடோராஸ்” . கட்டுரையின் இறுதிப் பகுதியைப் படிக்கும்போதுதான் நான் அழுதேன். அந்தக் கண்ணீர் முழுமையாகவே எதிர்பாராதது. என் வலப்புறம் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனிடமிருந்தும் என் இடப்புறம் இருந்த சிறுவனுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்தும் நான் அழுகையை மறைத்துக் கொண்டேன், லேஸ் அவிழ்க்கப்பட்ட, கணுக்காலைத் தாண்டி உயர்ந்திருந்த என் ஹைடாப்களை நகர்த்திக் கொண்டேன், முட்டிக்குக் கீழ் நீண்ட ஜிம் ஷார்ட்ஸ்களை இழுத்து விட்டுக் கொண்டேன். நான் இருபத்து ஆறு வயது ஆண், என்னை அழ வைப்பதற்கல்ல இலக்கியம்.\nநான் எழுதும் அறையின் வாசல் கதவின்மேல் உயரத்தில் என் தாத்தாவின் சிலுவை தொங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ட் ஒன்றால் செலுத்தப்பட்ட மோட்டாரின் ஆற்றலைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு அவர் ட்ரை சிங்க் செய்து கொடுத்தார். திடுக்கிட்ட இதயம் போல் அந்த மோட்டார் அடிக்கடி துள்ளும். இப்போது அந்த ட்ரை சிங்க் எங்கள் வீட்டு வாசல் அறையில் இருக்கிறது. நான் பதினெட்டு மாத குழந்தையாக இருந்தபோது தாத்தா இறந்தார். ஆனால் நான் இன்னும் அவரைச் சுமந்து கொண்டிருக்கிறேன். நான் அவரது தோல், அவரது ரத்தம், அவர் மகனின் மகன். நாங்கள் இருவரும் வாழ்வைப் பகிர்ந்து கொண்ட குறுகிய காலத்தில், அவர் என் பெற்றோர் வசித்துக் கொண்டிருந்த வீட்டுக்கு ஒரு அறை செய்து தந்தார். ட்ரைவ்வேயில் இருக்கும் உடைந்த மரத்துண்டங்களுடனும் மரத்தூள்களுடனும் நான் நின்று, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்போதும் அவருடன்தான் இருப்பேன் என்பதால் அம்மா வந்து என்னை வீட்டுக்குள் தூக்கிப் போவாள். “அவன் பெரிய பையன் ஆயிட்டான்,” என்று அவர் என்னைப் பற்றிச் சொல்வார், இப்போது அந்தச் சொற்களில் என் அப்பாவின் குரலின் ஏற்ற இறக்கங்களைக் கேட்க முடிகிறது.\nநியூ ஜெர்சியில் உள்ள லேக் மோஹாக்கில் என் தாத்தா வீடு கட்டும் தொழில் செய்தார். அவர் ஊர் திரும்பியதும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டார். அது கட்டி முடிக்கப்படும்வரை அதுவரை செய்து முடித்திருந்த அறைகளில் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்தனர். அவர் எப்போதும் இரவில்தான், ரெஸ்டாரண்டுகள் மூடப்பட்டபின், கடைகள் கதவடைக்கப்பட்டபின் வேலை செய்வார். அவரது கெட்டித்து போன கைகள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக அரை இருளில் ஓர் உலகம் படைத்துக் கொண்டிருக்கும். இப்போதும் என் அப்பா தாத்தாவின் கருவிகளைப் பயன்படுத்துகிறார்: க்ராஸ்-கட் ஸா, ரிப் ஸா, உளி, குத்தூசி. அவற்றின் உலோகம் இன்றளவும் கூர்மையாய் இருக்கிறது.\nநான் ஒருமுறைதான் என் அப்பா அழுது பார்த்திருக்கிறேன். அவரது உள்ளங்கைகள் டைனிங் ரூம் டேபிளில் அழுந்தியிருந்தன, என் தாத்தாவின் மறைவுக்குப்பின் அவரது அபார்ட்மெண்ட்டை ஒழி��்பது குறித்து அப்பா பேசிக் கொண்டிருந்தார். நான் அறிந்த அனைவரையும் விட அதிக உடல் பலம் கொண்டவர் அவர், தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார். அப்பா தன் குழந்தைகளில் எவரையும் அழ வைத்ததில்லை.\nஆண்கள் ஏன் அழுகையை அடக்கிக் கொள்கிறார்கள் எழுத்தாளர்கள் ஏன் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை\nநான் எப்போதும் உணர்ச்சியற்றவனாக இருந்ததில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாகவும் வாசகனாகவும் இருந்ததில் பெரும்பாலும் எழுத்தில் உணர்ச்சியைத் தவிர்த்திருக்கிறேன். இதற்கு ஒரு காரணம், ஜான் கார்ட்னரின் “எழுத்துக் கலை”யாக இருக்கலாம் . “பொதுப் பிழைகள்” என்ற அத்தியாயத்தில் அவர், புனைவில் மிகையுணர்ச்சி வெளிப்படுவதை “உத்திப்” பிழை என்று குறிப்பிடுவதில்லை. அவர் அதை “ஆன்ம” குற்றம் என்றே அழைக்கிறார். புனைவுகளில் மெய்யுணர்ச்சியும் மிகையுணர்ச்சியும் வேறு என்று பிரித்துப் பார்க்கிறார் அவர். தக்க அளவில் வெளிப்படும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் மெய்யானவை. எழுத்தாளன் “பொதுவாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுவதால் அல்லது மிகைப்படுத்துவதால் அடையப்பட்டு, போலித்தனமாய் ஒலிக்கும்” உணர்ச்சி அல்லது உணர்வு மிகையுணர்ச்சி என்கிறார் அவர். நான் கார்ட்னரை சிறிது பிழைவாசிப்பு செய்திருக்கிறேன் என்பது இப்போது தெரிகிறது. “உணர்ச்சி இல்லாத புனைவு எதற்கும் உதவாதது”, என்பதில் அவர் தெளிவாக இருப்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகையுணர்ச்சியை விமரிசித்ததைதான் நான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறேன், அதை ஒரு மன்னிக்கப்படக்கூடிய குற்றமாய் கருதாமல் பெரும்பாபம் என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.\nகார்ட்னர் ஒரு விமரிசகராக அல்ல, உத்தியைக் கற்றுத் தருபவராக நமக்கு பயன்படுகிறார். ஆனால் இந்த விவாதம் நிகழ்ந்த சூழ்நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும். 1970களின் பிற்பகுதியில் அவர் எழுத்தாளரும் தத்துவவியலாளருமான வில்லியம் ஹெச். காஸ்உடன் தொடர்ந்து சில விவாதங்களை பொது மேடைகளில் நிகழ்த்தினார். இவற்றில் மிகவும் முழுமையான விவாதம், சின்சினாட்டி பல்கலை புனைவுத் திருவிழாவில் அக்டோபர் 24, 1978 அன்று நிகழ்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் “பொறி பறக்க வேண்டும்” என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் விரு��்பினார்கள் என்கிறார் தாமஸ் லெக்ளேயர். அதைச் செய்யக்கூடியவர்களாக இருந்த ஜான் பார்த்தும் ஜான் ஹாக்ஸ்சும் “பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்”. அன்று நிகழ்ந்த விவாதம் போன்ற பல நீண்ட, பசையுள்ள விவாதங்களை கார்ட்னருடன் அவரது கார்பன்டேல் இல்லினாயிஸ் பண்ணை சமையற்கூடத்திலும் வேறு இடங்களிலும் செய்திருப்பதாக காஸ் 2003ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலில் விளக்கம் அளித்தார். இருவரும் தம் “வேறுபாடுகளை” விவாதிக்க விரும்பினார்கள், அது குறித்து “அச்சமோ அச்சுறுத்தலோ” இருக்கவில்லை. கார்ட்னர் :”அற விழுமியங்கள் குறித்து நம்பிக்கை கொண்டவராக” இருந்தார். காஸ், “என் அழகியல் விழுமியங்களில் உறுதியாக இருந்தேன். அவர் மானுடத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டார். எனக்கு அதன் புட்டத்தில் உதைப்பதுதான் திருப்தியாக இருக்கிறது”.\n“உயிர்ப்பு” கொண்ட, “அறுபடலற்ற” புனைவெனும் கனவு, என்ற கார்ட்னரின் ஆதர்ச நம்பிக்கையை காஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அது கல்விப்புலத்தைவிட, உத்தி குறித்த புத்தகத்துக்கு மட்டுமே ஏற்ற சிந்தனை. இதனால்தான் காஸ், அத்தனை நீண்ட, பசையுள்ள விவாதங்களில் ஈடுபட்டார் என்று நினைக்கிறேன்; கார்ட்னருக்கு புனைவில் உள்ள பெருவிருப்பம் தெளிவாகப் புலப்படுவது. அது பிறருக்கும் தொற்றிக் கொள்வது. ஆனால், கலைக்கென்று ஒரு காலம் இருப்பது போலவே கோட்பாட்டுக்கும் ஒரு காலம் உண்டு என்பதை காஸ் உணர்ந்திருந்தார்.\nமிகையுணர்ச்சி குறித்து கார்ட்னர் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவும் செய்தார். “நிகழ்வுகளே மாபெரும் புனைவுகளில் நம்மை நெகிழச் செய்கின்றன, நிகழ்வுகளைச் சித்தரிக்கும் எழுத்தாளரின் கேவல்களும் ஓலங்களும் அல்ல” என்று பிரகடனம் செய்கிறார். ஆனால் எப்போதும் போலவே இப்போதும் அவர் நிதானப்படுத்திக் கொள்கிறார்: “கதைக்கு முடிவு காணும் இறுதிப் பகுதிகளை மிகவும் வலுவாக அமைத்துவிடக்கூடாது. கதையை அர்த்தமுள்ளதாகச் செய்ய தீவிரமாக முயற்சி செய்வதில், மிகுந்த கவனத்துடன், செயற்கையாக, “பயிலரங்கில் எழுதப்பட்டது போன்ற” உணர்வு ஏற்பட்டு, வாசகர் கவனம் புனைவெனும் கனவிலிருந்து தடுமாறக்கூடும். அதே சமயம், மிகையுணர்ச்சி வந்துவிடக் கூடாது என்றோ எளிய விஷயத்தைச் சொல்வதாக இருக்கக் கூடாது என்றோ மிக நுட்பமாகவும��, துணிவில்லாமலும் எழுதிவிடவும் கூடாது- அப்படிச் செய்தால், யாருக்கும், ஆம், விட்டத்தில் சிறகடித்துக் கொண்டிருக்கும் தேவதைகளுக்கும் உன் கதை எதிரொலிக்காது”\nகார்ட்னரின் முன்னுதாரணத்தையொட்டி, பிற எவற்றையும் விட, கலவியின் இலக்கிய விவரிப்புகள் உட்பட எல்லாவற்றையும் விட, மிகையுணர்ச்சியை, உயர்வுநவிற்சியுடன் விவரிக்கப்படும் விசாரத்துடன்/சோகத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இங்கே தி மில்லியன்ஸில் “A Sentimental Education: Sex and the Literary Writer ” என்ற கட்டுரையை ஜூலியா ஃபியரோ எழுதியிருந்தார். “உணர்ச்சிகள் உட்பட எல்லாவற்றையும்விட நுண்மையே உயர்ந்தது” என்ற நம்பிக்கை “படைப்பிலக்கிய பயிலரங்குகளில்” போதிக்கப்பட்டதை அவர் இங்கு பதிவு செய்கிறார். மிகையுணர்ச்சி குறித்த விமரிசனங்கள், வெளிப்படையாகவும் உட்கிடையாகவும், அவர் ஒரு பெண்ணாய் எழுதுவதன் மீதான விமரிசனங்களாக உள்ளது என்று தொடர்புபடுத்திக் கொள்கிறார்.\nSarah Vap என்ற கவிஞர், மிக அருமையான ஒரு கட்டுரையில் மிகையுணர்ச்சி குறித்த குற்றச்சாட்டுகளும் பெண்களின் எழுத்து குறித்த குற்றச்சாட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதை விவாதிக்கிறார். Pleiades இதழின் ஒரு பதிப்பில் நிகழ்ந்த கலந்துரையாடலில், “Poetry, Belligerence, and Shame (PDF)” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தப் பதிப்பில் உள்ள கட்டுரைகள் ஜே கட்ஸ்சால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. கட்ஸ், 2010 ஆண்டு நிகழ்ந்த AWP கான்பரன்சில் மிகையுணர்ச்சி குறித்த ஒரு கலந்துரையாடலில் தலைமை தாங்கியவர்களில் ஒருவர். நவீனத்துவம், “கவிதையின் இதயத்தைக் குளிர்வித்தது; வாக்குமூலம் அதை உயிர்ப்பித்தது; பின்-அமைப்பியல் அதன் மீது ஒரு பக்கெட் குளிர்நீர் ஊற்றியது” என்று முன்னுரையில் எழுதுகிறார் கட்ஸ்.\nகுறிப்பிட்ட ஒன்றை மட்டும் வாசகன் உணரும்படி, அவனை “செலுத்த” முற்படும் படைப்பு என்று அவர் மிகையுணர்ச்சி கவிதையை வரையறை செய்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிகையுணர்ச்சி மட்டும் கொண்ட படைப்புகளை அவர் விரும்புவதில்லை என்றாலும், இதயத்தைப் பற்றியிழுக்க முயற்சி செய்யும் கவிதைகளை வெறுக்கும் சிலர் போல் மிகையுணர்ச்சி கொண்ட கவிதைகள் “ஆபத்தானவை” என்று அவர் நினைப்பதில்லை. உணர்ச்சிகளைத் தொட்டெழுப்பும் முயற்சிகளே சிறந்த கவிதைகள் உருவாகக் காரணமாகின்றன என���று அவர் கருதுகிறார். இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு பரிசளிக்க வேண்டுமே தவிர மௌனத்தை நோக்கி மழுங்கடிக்கக் கூடாது என்கிறார் அவர். மிகையுணர்ச்சி குறித்த கவனத்துடன் கவிதை வாசித்து, அத்தகைய தருணங்களைச் சுட்டிக் காட்டுவதை அவர் வெறுக்கிறார்- “ஒரு சில வாழ்வனுபவங்களும் படிப்பினைகளும் சிறுமைப்படுத்தப்படுவதற்கும், சில கலாசாரங்களும் அவை உலகை உணரும் வகைப்பாடுகளும் முக்கியத்துவம் இழப்பதற்கும், ஒரு சில பேசுபொருட்களும் குரல்களும் கவிதை வகைமைகளும் “மிகையுணர்ச்சி” என்ற பதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு மலினப்படுத்தப்படுவதற்கும், ஊமையாக்கப்படுவதற்கும், அமைதிப்படுத்தப்படுவதற்கும், மதிப்பிழப்பதற்கும் இப்படிப்பட்ட தணிக்கைக்கும் உள்ள தொடர்பை” அவர் வெறுக்கிறார்.\nவாப் சொல்வது உண்மைதான். மிகையுணர்ச்சியின் மிகப்பெரும் குற்றம், “அத்தனையையும் மழுங்கடிக்கச் செய்தல், அத்தனையையும் ஒரு மையத்தை நோக்கி இழுத்துச் செல்லுதல்”- இந்த மையம் இதயத்தை விட்டு வெகு தொலையில் உள்ள இடமாக இருக்கலாம். தன் இலக்கிய நுண்ணுணர்வுகளை கத்தோலிக்க சமயம் கட்டமைத்ததை அவர் உதாரணம் சொல்கிறார்: “என் அத்தனை வழிபாட்டு உணர்வுகளும், ஆனந்தங்களும், தொடர்புறுதல்களும் மிக அதிக சடங்குகள் கொண்ட கத்தோலிக்கம் வாயிலாய் வெளிப்பாடு கண்டன”. ஆனால், அதன் மொழியை அவர் கவிதையில் பயன்படுத்தினால், மிகையுணர்ச்சியுடன் எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணாய், அவர் பேறுகாலம் குறித்தோ தன் குழந்தைகள் குறித்தோ எழுதினாலும், இத்தகைய விமரிசனத்துக்கு ஆளாகலாம். மிகையுணர்ச்சி இலக்கியத்தில் ஒரு குற்றமாக இருக்கலாம், ஆனால் அது பெயர் சுட்டவும் பாலறுக்கவும் உதவும் வழியுமாகிறது.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் on June 12, 2016 by பதாகை. 3 Comments\n← எதற்காக எழுதுகிறேன் – தி. வேல்முருகன்\nமிகையுணர்வு என்பது படைப்பை அதன் மையத்தை நோக்கி நகர்த்தவே அன்றி மையத்தினின்று விலக்கி நுண்மங்களை மட்டுமே முன்னிலைப்படுத்த இருக்கக்கூடாது.அறம் சார்ந்த அழகியல் சார்ந்த எந்த படைப்புமே இயல்பினை மீறியவையே.மிகையுணர்வுகள் மெலோடிராமாக்களாக மாறுகையிலேயே அவற்றின் இலக்கியத்தரம் குறைகிறது.நுட்பங்களும் விவரணைகளும் நமக்கு படைப்ப���னை அதன் களத்தை உணரச்செய்யவே.உணரச்சிமயமான படைப்பாளிகள் வாசகர்கள் ஒரு படைப்பில் கண்கள் கலங்குவது என்பதும் சில வேளைகளில் நடைமுறையே.அவையனைத்துமே மிகையன்று.ஒரு தீர்க்கமான படைப்பு அழுகையாகவோ,அறச்சீற்றமாகவோ நிச்சயம் பாதிப்பினை உண்டாக்கும்.\nபெண்ணெழுத்துகளில் மிகையுணர்வுகள் அதிகம் என்பது அவர்கள் வாழ்வின் தாக்கமே.எனினும் மிகையுணர்வு படைப்பினை பாதை மாற்றக்கூடாது என்பதும் தேவை.மிக ஆழமான கட்டுரை.பயனுனையது.தெளிவான சிந்தனைக்கு வழிநடத்துகிறது.\nஉண்மையில் sentimental என்பதை மிகையுணர்ச்சி என்று மொழிபெயர்ப்பதுகூட சரியில்லை. மதர் செண்டிமெண்ட், பேமிலி செண்டிமெண்ட் என்றெல்லாம் பேசுகிறோம். இங்கு செண்டிமெண்ட் என்பது மிகையுணர்ச்சி என்று பொருள்படுவதில்லை. ஈசியா உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடிய விஷயம் என்றுதான் பொருள்படுகிறது, இல்லியா இதை எல்லாம் ஓவரா எக்ஸ்பிளாயிட் பண்ணியதால்தானோ என்னவோ, தாய்மை பற்றியோ குடும்பப் பாசம் பற்றியோ உருக்கமா எழுதும்போது அது செண்டிமெண்டலா தோணுது.ஆனா அதுக்காக அந்த உருக்கம் பொய்யானது என்றோ மடமை என்றோ சொல்லிவிட முடியாது (ஆனா அப்புறம் யோசிச்சுப் பாக்கும்போது, சில சமயம் அந்த மாதிரி தோணலாம்).\nஇது கொஞ்சம் பிரச்சினையான விஷயம்தான். பொதுவா ஒன்னு சொல்லலாம்- உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற அளவில் இந்தக் கட்டுரையை புரிஞ்சுக்கறேன். ஆனா எப்போ எது மிகையுணர்ச்சி ஆகுது என்பது நாமே யோசிச்சு அறிய வேண்டிய விஷயம்னு தோணுது.\nPingback: உணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’ | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவ��் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவ��னந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்���ுகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\n��ெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14569-thodarkathai-ethir-ethire-neeyum-naanum-prama-15?start=2", "date_download": "2020-10-31T15:31:06Z", "digest": "sha1:R6MCFORYXVOFPF2YYEVPG4AMPOBXEZ7H", "length": 14230, "nlines": 180, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote\nஇதுல என்ன இப்போ\" என்று இருப்பது போல் காட்டிக்கொண்டான் ... சில நொடிகளே என்றாலும் அவனை விடாது பார்த்தாள் அவள் .\n\"ஐயோ ...இவ இப்படி பார்த்து பார்த்தே ...என்னை கெட்டவன் ஆக்கிடுவா போல\" என்று நொந்தவன் அவள் முகம் பார்த்து “என்ன” என்பது போல் புருவம் தூக்க ஒரு பதிலும் சொல்லாமல் வெடுக்கென்று அவள் திருப்பியதில் இவன் கழுத்து சுளுக்கு பிடிக்கும் போல் இருந்தது அவனுக்கு, ஏதும் பேசவில்லை இரவு ஏழு மணி சரியாக உறங்காததால் அவன் அவ்வளவாக சாப்பிடவில்லை. பொன்னியும் பெயருக்கு உண்டிருந்தாள். நல்ல பசி அவனுக்கு ..... ஒரு உயர்தர நட்சத்திர ஓட்டலை சுட்டிக்காட்டி அங்கே நிறுத்த சொன்னான் பாலா நொடியில் புரிந்தது ....உணவு உண்ண அங்கே போக போகிறோம் என்று.\n“என்ன இவன் எப்ப பாரு ஸ்டார் ஹொட்டேலையே தேடிக்கிட்டு இருக்கான் ...நான் பில் செட்டில் பண்ண மாட்டேன் ..... இவன் இருக்கிற லட்சணத்திற்கு பஸ்ல போகாம இந்த கார் வேற ... எவ்வளவு செலவு ஆகும் ...சரியான ஊதாரி போல” என்று நினைத்தவள் தன்னை அழைக்கும் போது “எனக்கு வேண்டாம்” என்று சொல்ல வேண்டும் . “இவங்களை எல்லாம் கெஞ்சின பின்னாடி தான் இறங்கணும்” என்று முகத்தை தூக்கி வைத்தபடி நிமிர்வாக அமர அதற்குள் அவன் சொன்ன உணவு விடுதியும் வந்துவிட ,சித்தியும் ,வினோவும் இறங்க ... “நீங்களும் வாங்க” என்று டிரைவரை இறங்க சொன்னவன் இவள் புறம் மறந்தும் திரும்பவில்லை .\n“பாலா ....பொன்னி ....அவளை இறங்க சொல்லலையே நீ” என்று சித்தி எடுத்து கொடுக்க ...\n\"அவ வயிறு முட்ட சாப்பிட்டா சித்தி .... எத்தனை வகை இருந்துச்சு அங்க என்னால சாப்பிட முடியல .... நீ பெயருக்கு ஏதோ சாப்பிட்ட ....வினோ காரம்னு சாப்பிடல நம்ம டிரைவர் கூட கம்மியா தான் சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு ....ஆனா இவ செம்ம கட்டு காட்டினாளே அப்புறம் எப்படி பசிக்கும் அவளுக்கு கண்டிப்பா பசிக்காது ...அவ இங்கயே இருக்கட்டும் வாங்க நாம சாப்பிட்டு வரலாம்” என்று சொல்ல ....\n“அட பாவி இருக்கவங்க கிட்ட எல்லாம் மூஞ்சை காமிச்சு ...நான் சாப்பிடவே இல்லை ....இதுல செம்ம கட்டு கட்டினேனா ”என்று யோசித்தவள் “அதென்ன நீயா முடிவெடுக்கிறது எனக்கு பசிக்காதுன்னு, நீ யாருடா என்னை இங்கயே இருக்க சொல்ல ...நான் வருவேன்” என்பது போல் ..பட்டென கதவை திறந்து ..அவனை முறைத்து கொண்டே இறங்க அதை கண்டுகொள்ளாதவன் போல் உள்ளே சென்றான். தனக்கு வேண்டியதை\nதொடர்கதை - நீ வருவாய் என… - 10 - அமுதினி\nதொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 09 - சசிரேகா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 33 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 32 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 31 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 30 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையா\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா — Jessy 2019-10-25 14:46\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா — madhumathi9 2019-10-25 14:12\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா — rspreethi 2019-10-25 13:54\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 21 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 01 - முகில் தினகரன்\n - ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 06 - Chillzee Story\nஆரோக்கியக் குறிப்புகள் - நெஞ்செரிச்சல் – என்ன செய்யலாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை த���ராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 35 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 12 - சசிரேகா\n - உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nஅழகு குறிப்புகள் # 81 - நிறம் மாறி இருக்கும் உதடுகளை சரி செய்ய இயற்கை வழிகள்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ரொம்ப ஈஸி தாங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - கண்ணின் மணி - 10 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-8/", "date_download": "2020-10-31T17:18:25Z", "digest": "sha1:PZBNRP6SZG7WGCVCOT2XIRRIP5HZICC7", "length": 23588, "nlines": 128, "source_domain": "www.madhunovels.com", "title": "உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome Completed Novels UKU உன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 11\nப்ரியாவிற்கு கனகத்தை துளியும் பிடிக்கவில்லை. மகேசன் இருக்கும் பொழுது ப்ரியாவிடம் பாசத்தை கொட்டுவது போல பேசுவார். அந்தப் பக்கம் நகர்ந்து விட்டால் அவள் இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்ப மாட்டார். கனகம் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே வீட்டுக்குள் எப்பொழுதும் கூச்சலும் , குழப்பமும் நிறைந்து இருந்தது.\nஅப்பாவும், அம்மாவும் சிரித்து பேசிய பலநாட்கள் ஆனதற்கு முக்கிய காரணம் கனகம் தான் என்று அவளது ஆழ்மனம் சொன்னது. அமைதியே உருவான தாயை எந்நேரமும் வாட்டி வதைக்கும் பாட்டியிடம் அவளால் துளிகூட ஒன்ற முடியவில்லை. கனகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவளையும் அறியாமல் அவள் மனதில் தோன்றிய வெறுப்பை முகத்தில் காட்டி விடுவாள்.\nவீட்டில் கனகத்தின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். மகேசன் வீட்டில் இருக்கும் நேரம் கொஞ்சம் அடக்கி வாசிப்பவர் அவரது தலை மறைந்ததும் கற்பகத்தை போட்டு வாட்டி எடுக்கத் தொடங்கி விடுவார். ஒருநாள் இவர் வேண்டுமென்றே கற்பகத்தை வம்பிழுத்ததை ப்ரியா மகேச��ிடம் சொல்லி விட ,அடுத்த நிமிடமே தாயைக் கூப்பிட்டு கண்டித்து தான் ஒரு நல்ல கணவர் என்பதை நிரூபித்தார்.\n“அம்மா.. உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா என்னைக் கேளுங்க… வாங்கித் தர்றேன். கற்பகத்தை ஒரு வார்த்தை குறைவாக பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இப்போ நான் இந்த நிலைமையில் இருக்கிறதுக்கு கற்பகம் தான் காரணம். அவ உங்களுக்கு மருமகள் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு மனைவி… எனக்குத் தெரிஞ்சு நீங்க இன்னும் அவளை மருமகளா ஏத்துக்கலை. அப்படி இருக்கும் பொழுது அவளை பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்று சம்மட்டியால் அடித்ததைப் போல பேச .. வேறுவழியின்றி கொஞ்சம் அடக்கி வாசித்தார் கனகம்.\n‘இந்த குட்டிப்பிசாசு தான் போட்டு கொடுத்து இருப்பா.. இனி அவள் இருக்கும் பொழுது கவனமா இருக்கணும்.’ என்று எண்ணியவர் மகனுக்குத் தெரியாமல் மகளிடம் அவ்வபொழுது வீட்டில் நடக்கும் விவரங்களை எல்லாம் சொன்னார்.\nஅவர்களுக்கு எதிராக சதி வலை பின்னப்படுவது தெரியாமல் மகேசனின் குடும்பம் மகிழ்ச்சியில் இருந்தது. ப்ரியா பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்து இருக்க.. மகேசனும், கற்பகமும் சந்தோஷத்தில் மிதந்தார்கள்.\nப்ரியாவை டிவி, பேப்பர் எல்லாவற்றிலும் பேட்டி எடுத்தனர். எல்லாவற்றிலும் அவள் சொன்ன பதில்… மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்வதே தன்னுடைய லட்சியம் என்றே…. ப்ரியா பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து பள்ளிக்கு போகத் தொடங்கி இருந்தாள்.\nஅன்று அவள் வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது கனகத்தின் குரல் தெருமுனை வரைக் கேட்டது.\n“ம்ச்.. இன்னிக்கு என்ன பிரச்சினையோ இந்த கிழவி சும்மாவே இருக்காது போல” என்று முணுமுணுப்புடன் உள்ளே நுழைந்தவள் அங்கே ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையையும் அவருக்கு எதிரில் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அல்லியைக் கண்டதும் ஒன்றும் புரியாமல் மாடிக்கு செல்லத் தொடங்கினாள்.\nப்ரியா பிறந்ததில் இருந்தே அல்லியை பார்த்து இருக்காத காரணத்தினால் அல்லி யாரென்று ப்ரியாவிற்கு தெரியாது. கனகத்தின் காட்டு கத்தல் குறைந்து அதற்கு பதிலாக பெரும் குரலெடுத்து அழத் தொடங்கினார்.\n“நியாயமா பார்த்தா அண்ணனா நீ தான் அவளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து செஞ்சு இருக்கணும��. என் வயித்தில் பிறந்த மக.. இப்படி கஷ்டப்படுறாளே.. அதை பார்த்துக்கிட்டு இப்படி கல்லு மாதிரி இருக்கறியே.. இதெல்லாம் உனக்கே நல்லா இருக்காடா… அப்படி அவ பெருசா என்னத்த கேட்டுட்டா… நம்ம வீட்டையும், தொழிலையும் சட்டப்படி அவளோட பேருக்கே எழுதி தர சொல்றா.. அதுல உனக்கு என்ன வருத்தம் எப்படியும் அந்த வீட்டில் நீ குடி இருக்க போறதும் இல்ல… அந்த தொழிலையும் நீ பார்க்கப் போவதும் இல்லை… அந்தப் பணம் வந்து தான் உன்னோட வயிறு நிரம்பணுமா எப்படியும் அந்த வீட்டில் நீ குடி இருக்க போறதும் இல்ல… அந்த தொழிலையும் நீ பார்க்கப் போவதும் இல்லை… அந்தப் பணம் வந்து தான் உன்னோட வயிறு நிரம்பணுமா ஒரே ஒரு கையெழுத்து புருஷனும், பொண்டாட்டியும் போட்டா , அவ பாட்டுக்கு அதை வச்சு ஒரு வாய் கஞ்சி குடிப்பா .. நீயும் தான் உனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு அவளுக்கு பிறந்த வீட்டு சீருன்னு எதையுமே செய்யலையே… இதுவே உனக்கு கூடப் பிறந்த தங்கச்சியா இருந்தா இப்படி இருப்பியா ஒரே ஒரு கையெழுத்து புருஷனும், பொண்டாட்டியும் போட்டா , அவ பாட்டுக்கு அதை வச்சு ஒரு வாய் கஞ்சி குடிப்பா .. நீயும் தான் உனக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு அவளுக்கு பிறந்த வீட்டு சீருன்னு எதையுமே செய்யலையே… இதுவே உனக்கு கூடப் பிறந்த தங்கச்சியா இருந்தா இப்படி இருப்பியா “ என்று குத்திக்காட்டி பேசியவருக்கு அவனை வீட்டை விட்டு வெளியேற்றியது தானும், தன்னுடைய மகளும் தான் என்பது வசதியாக மறந்து போனது.\n“இவ்வளவு தூரம் கத்துறேன்.. சரின்னு சொல்றானா பார்…” என்று பேசிக் கொண்டே போக.. ஒரு முடிவுடன் எழுந்த மகேசன்… தங்கையின் புறமும், அன்னையின் புறமும் பார்வையைக் கூட செலுத்தாமல் கற்பகத்தின் முகத்தை பார்த்து பேசத் தொடங்கினார்.\n“வர்ற திங்கள் கிழமை ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு போய் வீட்டையும் தொழிலையும் அவங்க பேருக்கு மாத்தி கொடுத்திடலாம் கற்பகம்” என்று சொன்னவர் கனகத்தையும், அல்லியையும் பார்க்கவே பிடிக்காதவராக வெளியே சென்று விட கற்பகமும் மறுபேச்சு பேசாமல் அடுப்படிக்குள் முடங்கிக் கொண்டார்.\nஅதே நேரம் அல்லியும், கனகமும் பார்வையை பரிமாறிக் கொண்டதைப் பார்த்த ப்ரியாவுக்கு தான் உள்ளுர ஏதோ உறுத்தலாகவே இருந்தது. சொன்னதைப் போலவே ப்ரியாவின் பெற்றோர்கள் இருவருமாக கிளம்பி ரெஜிஸ்டர் ஆபிஸ் போய் அவர்கள�� கொடுத்த பத்திரங்களில் எல்லாம் படித்துப் பார்க்கக் கூட விரும்பாமல் கையெழுத்து போட்டு விட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல்… வீட்டுக்கு திரும்பினார்கள்.\nஇரண்டு நாள் கழித்து கனகம் மகள் வீட்டுக்கு கிளம்புவதாக அறிவித்தார். தடுக்காமல் இருவரும் அமைதியாகி விட.. கனகமும் எந்த அனாவசியமான பேச்சுக்களையும் பேசாமல் கிளம்பி விட ப்ரியாவுக்கு தான் சந்தோசம் தாங்க முடியவில்லை.\n“அப்பாடா.. அந்த பாட்டி கிளம்பியாச்சு.. இனி இந்த வீட்டில் எங்கம்மா தான் ராணி.. எங்கப்பா தான் ராஜா.. நான் தான் இளவரசி” என்று உற்சாக கூச்சல் போட்டவள் துள்ளிக்குதித்து வீட்டை வலம் வர.. பெற்றவர்கள் இருவரும் மகளின் செய்கையை பார்த்து சிரித்து மகிழ்ந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.\nஅவர்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது… எல்லா சொத்துக்களும் கனகத்தின் பெயரில் இருப்பதாகவும் அதை அடாவடியாக இவர்கள் அனுபவிப்பதாகவும் கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக வக்கீல் நோட்டீஸ் வர.. மகேசன், கற்பகம் இருவருமே செய்வதறியாது ஸ்தம்பித்து போனார்கள்.\nஒரே நாளில் அவர்களின் வாழ்வு தலைகீழானது. வீடு, கடை, ட்ராவல்ஸ் அனைத்தையும் கோர்ட் ஆர்டரின் மூலம் சபேசன் முடக்கி விட… கட்டிய துணியோடு வீட்டை விட்டு வெளியேறினார்கள் மூவரும். இது ஒன்றும் அவர்களுக்கு புதிதில்லை தான். ஏற்கனவே இப்படி வெளியே வந்தவர்கள் தான். ஆனால் முன்பு சாதாரணமாக எடுத்துக் கொண்டதைப் போல இந்த முறை அவர்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.\nகற்பகம் இவ்வளவு நடந்த பிறகும் கூட மகேசனிடம் அவர் கோபத்தை காட்டவில்லை. தன்னைப் போலவே கணவரும் ஏமாந்து விட்டார் என்பது புரிந்ததால் அவரை குத்திக் காட்டி பேச முயற்சி செய்யவில்லை. தாயும், தங்கையும் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் புழுங்கித் தவித்தார் மகேசன். எப்படியாவது வீட்டையும், தொழிலையும் மீண்டும் தன் வசம் கொண்டு வர வேண்டும் என்று உறுதி செய்தவர் மனைவியையும், பெண்ணையும் அழைத்துக் கொண்டு நண்பனின் வீட்டுக்கு சென்றார்.\nஇரண்டொரு நாள் நண்பனின் வீட்டில் தங்கி இருந்தவர் வெளியில் வீடு வாடகைக்கு பார்க்கத் தொடங்கினார். நல்லவேளையாக ப்ரியாவிற்காக வாங்கிய நகைகள் அனைத்தும் அவள் பெயரிலேயே பேங்க் லாக்கரில் வை���்து இருந்ததால் அதை கோர்ட் முடக்காமல் விட்டுவிட.. அந்த நகைகளை எடுத்து பேங்கில் அடமானம் வைத்து அந்த பணத்தின் மூலம் வாடகைக்கு ஒரு வீட்டை பார்த்து குடியேறினார்கள்.\nஏற்கனவே ஒருமுறை அவர்களிடம் ஏமாந்தது போதும். இந்த முறை அத்தனை சுலபமாக விட்டு விடுவதாக இல்லை மகேசன் குடும்பத்தார்கள். அந்த ஊரில் உள்ள பிரபல வக்கீலை நாடினார் மகேசன். ஒரு சிலரை சபேசன் ஆள் வைத்து மிரட்ட, மகேசன் கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல் தன்னுடைய முயற்சிகளை செவ்வனே செய்தார். எந்தப்பக்கம் போனாலும் சபேசன் அந்த பாதையை மறிக்க, மகேசன் கொஞ்சமும் அசராமல் போராடினார்.\nகற்பகமும் எப்பொழுதும் போல நல்ல மனைவியாக கணவனுக்கு துணை நின்றார். ப்ரியாவுக்கு பெற்றோர் படும் வேதனை எல்லாம் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்து போனது. சபேசனும் இதை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்து இருப்பார் போலும்.\nசத்தமில்லாமல் மகேசனின் சொத்துக்களை விற்று பணமாக மாற்ற முயல… கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கி அதையும் தடுத்து நிறுத்தி விட்டார் மகேசன். எல்லாம் அவர்களுக்கு சாதகமாக மாறத் தொடங்க… சபேசனின் மூளை குறுக்குவாட்டில் யோசிக்கத் தொடங்கியது. அதன் விளைவுகளோ யாரும் எதிர்பாராத அளவில் இருந்தது.\nPrevious Postஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nNext Postஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 15\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 12\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதீரா மயக்கம் தாராயோ – 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50192/", "date_download": "2020-10-31T17:18:17Z", "digest": "sha1:HJJOAKAYKFRQBBONX3N3ONMP3J4D5V4I", "length": 9474, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தின் “கோட்டமட்ட கலைவிழா. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தின் “கோட்டமட்ட கலைவிழா.\nமண்முனை வடக்கு கல்விக்கோட்டத்தின் “கோட்டமட்ட கலைவிழா”வெள்ளிக்கிழமை (30.6.2017) பிற்பகல் 2.30 மணியளவில் மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜ���க் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும்,சிறப்பாக அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் ஆகியோர்களுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா,கோ.கருணாகரம்(ஜனா), முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,பிரதி கல்விப்பணிப்பாளர்களான திருமதி சங்கரி கங்கேஸ்வரன்,எஸ்.நடராஜா,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்கள் மாணவர்கள், பெற்றோர்கள்,கலந்துகொண்டார்கள்..\nஇதன்போது தமிழர்களின் பாரம்பரிய,பண்பாட்டு கலைகளான கூத்து,நாட்டார் பாடல்கள்,ஜல்லிக்கட்டு, யோகா நடனம்,கரகாட்டம், தனிநடனம்,குழுநடனம்,உட்பட இருபத்தியொன்று(21 கலை நிகழ்வு)மிகவும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் மேடையேற்றப்பட்டது.\nஇதன்போது பல வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய இசைக்கலையை சிறப்பாக கற்று அதன்மூலம் இசைக்கலையை வளர்த்தெடுத்து, எமது சந்ததிக்கு இசைக்கலையை கையளித்துக்கொண்டிருக்கும் இசைக்கலைமாமணிகள் அதிதிகளினால் பொன்னாடை போற்றி,மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.\nஇதவேளை மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளராக இருந்துகொண்டு மாவட்டத்தின் கல்விவளர்ச்சிக்கும்,கலைக் கலாச்சார நிகழ்வுக்கு அடித்தளமிட்டு செயற்பட்டுக் கொண்டிக்கும் ஏ.சுகுமாரன் அவர்கள் இவ்வருட இறுதியில் ஓய்வுபெற்று செல்வதையிட்டு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி சபையினரால் பொன்னாடை போற்றப்பட்டு, வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு,வாழ்த்துபா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.கோட்டமட்ட கலைநிகழ்வுகளை வலயக்கல்வி அலுவலகத்தின் உளவளத்துணை ஆலோசகர் அழகையா ஜெயநாதன் அவர்கள் இலக்கியத்தமிழில் தொகுத்து வழங்கினார்.\nPrevious articleசுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்….\nNext articleமட்டக்களப்பு மிகவும் அழகான சூழலைக்கொண்ட மாவட்டமாக விருந்தபோதும் பல அழகான இடங்கள் கவனிப்பாரற்ற நிலமையில் உள்ளன\nமதுபோதையுடன் மரம் ஏறிய வயோதிப தொழிலாளிசறுக்கிவிழுந்து மரணம்.\nஇன்று கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் வித்தியாரம்பம்.\nகண்டி மத்திய சந்தையில் உள்ள மீன் சந்தை வளாகத���தை தற்காலிகமாக மூடநடவடிக்கை\nஇனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர்குலைக்கும்\nபிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/02/nokia-3310.html", "date_download": "2020-10-31T16:59:24Z", "digest": "sha1:DMPMS63NC2ATHQJPYGN54DTV535SGVZB", "length": 8217, "nlines": 49, "source_domain": "www.aazathfm.com", "title": "NOKIA 3310’ மீண்டும் வருகிறது - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் NOKIA 3310’ மீண்டும் வருகிறது\nNOKIA 3310’ மீண்டும் வருகிறது\nஉலகில் அதிகம் விற்பனையான NOKIA 3310 கையடக்கத் தொலைபேசியை NOKIA நிறுவனம் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு NOKIA நிறுவனம் 3310 கையடக்க தொலைபேசியை வெளியிட்டதை அடுத்தே அது முன்னணி கையடக்க தொலைபேசி உற்பத்தி நிறுவனமாக முன்னேறியது.\nNOKIA 3310 நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி கொண்டது. பயன்படுத்த எளிதானது. கிட்டத்தட்ட அழிக்கவே முடியாதது என்று பெயர்பெற்றதாகும். இதனால் ‘செங்கல் போன்’ என்று இது அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த தொலை பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 26ஆம் திகதி அதற்கான அறிமுக விழா பார்சிலோனாவில் நடைபெறவுள்ளதாக NOKIA கையடக்க தொலைபேசியின் பிரத்தியேக உரிமைகளைப் பெற்றுள்ள எச்.எம்.டி கிளோபல் ஓய் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த கையடக்க தொலைபேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. புதிய ரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய NOKIA நிறுவனம், தமது பழைய வடிவங்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள���க்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/09/blog-post_10.html", "date_download": "2020-10-31T16:37:24Z", "digest": "sha1:J2TQ6QKJYSWZM5A2VRDJFCSZW52KEDGQ", "length": 28493, "nlines": 379, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "விடுமுறையாகிறது... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nபட உதவி : கூகுள் இணையம்\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், செப்டம்பர் 10, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, ஆசை, கவிதை, காதல், காதலி, ராசா\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:28\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:31\nநாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:40\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:42\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:43\nவிடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க\nஉங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:02\nவிலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...................\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:04\nஎல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:28\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:41\nசரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nதம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:50\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\nஉண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\nஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nபடிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\n10 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:01\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:15\nஇனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nமந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.\n11 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\nநல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)\n- இப்படிக்கு அனீஷ் ஜெ...\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:41\nவிடும��றை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:09\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:21\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:27\nநாலு வரியில கவிதை எழுதி பதிவா போடுறது இது கடையா இருக்கட்டும்..\nகண்டிப்பா இனி மாற்ற முயற்சிக்கிறேன் சார் நன்றி\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\nகரீக்டா சொன்னீங்க அண்ணே , நன்றி\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:29\nவிடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்துபோகிறேன் அவள் அமரும் மேசை நாற்காலிகளை பார்க்க\nஉங்களின் இந்தக் கவிதையை படித்ததும் மேற்சொன்ன கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது\nஇந்த கவிதையும் நல்லா இருக்கே நண்பா ... நன்றிங்க நண்பா\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:31\nவிலாசம் இருந்தா குடுங்க நான் வேணும்னா பேசி பார்க்குறேன் ...........//\nநேர்ல பாக்கும்போது நான் சொல்றேன் அண்ணே\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nஎல்லாப் பயலுகளும் சரிதான் எங்கிறாங்க...எல்லாரும் லீவு உட்டிப்பாங்களோ...\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:33\nசரி சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...//\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:33\nஆரூர் மூனா செந்தில் கூறியது...\nதம்பி ராசா பிரபல பதிவராகனும்னா நீ என்ன செய்யனும்னு சொல்லியிருக்கேன்ல. அத விட்டுப்புட்டு புறாவ தடவிக்கொடுத்துக்கிட்டு. சிங்கம் காத்திருக்கு புறப்படு தம்பி.//\nஅண்ணன் பேச்சை மீற முடியுமா \n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:34\nஎன்ன பண்றதுங்க அக்கா , இது வாலிப வயசு அப்படிதான் இருக்கும்\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:34\nஉண்மைதான் காதலி வராத நாட்கள் விடுமுறை எடுக்க தூண்டும் தான்\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\nஆமாம் உள்ளத்தில் உள்ள காதலி பள்ளிக்கு வராவிட்டால் பள்ளி விடுமுறைநாள் போல இருந்தே இருக்கும் காதலர்களுக்கு உண்மையான காதல் எனின் அதன் வேதனை சுமையாகி வருத்தும் ..அரசன் கொஞ்சம் தங்கச்சி முகவரி தாங்க விடுமுறை நாளில் கூட பள்ளிக் கூடம் வர சொல்லுகிறேன்//\nவணக்கம் நண்பரே ... தங்களை சாதிக்கும் பொது முகவரி தருகிறேன் , கொஞ்சம் எடுத்து சொல்லவும்\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\nபடிக்கறதுக்காக யாராவது ஸ்கூலுக்கு போங்கப்பா\nஇப்ப���்லாம் யார் சார் படிக்க போறாங்க ..\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:37\nஇனி உமக்கு விடுமுறையே கிடைக்கமல் போகக் கடவது...\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:37\nமந்தில் நினைத்தவள் காணக்கிடைக்காதபோது மனம் இப்படி விடுமுறையில் சென்று விடுவது,,,,,,,,,நல்லாயிருக்கே,நினைத்துப்பார்க்க்கையில்/வாழ்த்துக்கள்.//\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:38\nநல்ல கவிதை தல... காதலை சொல்லாமம் வெறும் லுக்கு மட்டும் வுட்டுகிட்டு காதலி பின்னாடி சுத்துவதும், அவள் வரதா நாளில் கிளாஸ் கட் அடிப்பது கூட பள்ளிக்கூட காதலின் சுகமான அனுபவங்கள்... :)\nஎல்லாம் அனுபவத்தின் வெளிப்பாடு தான் தல .. எவ்வளவு பண்ணிருப்போம் அது இப்ப இப்படி வருது அம்புட்டுதான் ..\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\nவிடுமுறை என்ன விடுமுறை . அந்த நாளே சூன்யமாய் அல்லவா போய்விடுகிறது.\nஒரு நாள் வரவில்லை என்றால் போதும் அன்றைய தினம் ஏதோ உலகமே இடிந்து போனதாய் உணர்ந்த தருணங்கள் அவைகள் சார் ... நன்றி\n12 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:40\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒருத்தியின் இறுதி வரிகள் ...\nசெம்மண் தேவதை # 4\nஇதுக்கு பேரு என்னங்க ....\nஓர் கார்கால இரவில் ...\nசீண்டிய கம்பெனியும், சிக்காத பதிவரும் ...\nதரங்கெட்ட தனி மரம் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள��ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-10-31T16:28:09Z", "digest": "sha1:X4BDN7J5IG3DOFPYDZTIOH7622KVZBXJ", "length": 11134, "nlines": 109, "source_domain": "tamil.lawrato.com", "title": "ஆலோசனை அத்தார் அமன் ஹவா - வழக்கறிஞர் Juhapura, அகமதாபாத் | LawRato", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nபரிந்துபேசுபவர் அத்தார் அமன் ஹவா\nபரிந்துபேசுபவர் அத்தார் அமன் ஹவா\n4.5 | 4+ மதிப்பீடு\nஅனுபவம் : 15 வருடங்கள்\nமொழிகளை: ஆங்கிலம், இந்தி, உருது, குஜராத்தி\nபயிற்சி : பெருநிறுவன+ 3 மற்றும்\nபரிந்துபேசுபவர் அத்தார் அமன் ஹவா\n4.5 | 4+ மதிப்பீடு\nபரிந்துபேசுபவர் அத்தார் அமன் ஹவா ஆலோசனை பெறவும்\nமாநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புல���்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர் நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட் பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல்\nRead 0மேலும் மதிப்புரைகளைப் படிக்கவும்\nநுகர்வோர் நீதிமன்றம் வழக்கறிஞர் அகமதாபாத்\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர் அகமதாபாத்\nமுஸ்லீம் சட்டம் வழக்கறிஞர் அகமதாபாத்\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 0.4103\nஅத்தார் அமன் ஹவா தொடர்பு கொள்ளுங்கள் இப்பொழுது\nஅத்தார் அமன் ஹவா தொடர்பு கொள்ள, இங்கே உங்கள் தகவலை விட்டு விடுங்கள் (கட்டணங்கள் 500 ரூபாய்)\nபற்றி உங்கள் விமர்சனங்கள் எழுதவும் அத்தார் அமன் ஹவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-republican-national-convention-2020-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-3/", "date_download": "2020-10-31T15:34:20Z", "digest": "sha1:REH7L2AUUN7UK5IURSTQAHKCFXR4P36I", "length": 8607, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "அமெரிக்கா REPUBLICAN NATIONAL CONVENTION 2020 - குடியரசுக் கட்சி convention Live Stream @ 8:30 pm -3வது நாள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஅமெரிக்கா குடியரசுக் கட்சி convention 2020 –3வது நாள்\nபாடசாலைகள் பாதுகாப்பாக மீளத் திறக்கப்படுவதற்கான உதவியைப் பிரதம மந்திரி அறிவித்துள்ளார்-விளக்கத்தைத் தருகின்றார் MP. Gary Anandasangaree →\nThank you Mark Saunders Chief of Police கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இன்று ஓய்வு பெறுகிறேன்\nஇந்திய மற்றும் ஜமைக்கா குடியேறியவர்களின் மகள் கமலா ஹாரிஸ் Running Mate In 2020 U.S. Election\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/583486-akshay-kumar-tweet-about-spb-death.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-31T16:34:42Z", "digest": "sha1:P3ZLVPBTAIY47AM6LMGNBKEHVVOFDQBW", "length": 17322, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று: எஸ்பிபி மறைவுக்கு அக்‌ஷய் குமார் இரங்கல் | akshay kumar tweet about spb death - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nவாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று: எஸ்பிபி மறைவுக்கு அக்‌ஷய் குமார் இரங்கல்\nவாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று என்று எஸ்பிபி மறைவுக்கு அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.\nதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nஎஸ்பிபி மறைவு குறித்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n”எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த ஊரடங்கு சமயத்தில் இணையம் வழியாக நடந்த இசை நிகழ்ச்சிக்காக அவருடன் நான் சில மாதங்களுக்கு முன்பு உரையாடியிருந்தேன். அவர் அன்று மிகவும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று. அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதல்கள், இரங்கல்கள்\".\nஇவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.\nஎஸ்பிபி மறைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை: மகேஷ் பா��ு உருக்கம்\nமூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் எஸ்பிபி: சிவகுமார்\nகண்ணீருடன் விடை தருகிறோம்; எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன் உருக்கம்\n’’எஸ்.பி.பி... மோட்டார் பைக், கூலிங்கிளாஸ், டைட் பேண்ட்; ஒல்லி உடம்பு; எஸ்.பி.பி. பாட்டு ரிக்கார்டிங்னா, ஸ்கூலுக்கு கட் அடிச்சிருவேன்’’ - முக்தா சீனிவாசன் மகன் உருக்கம்\nஎஸ்பிபி காலமானார்எஸ்பிபி மரணம்எஸ்பிபி மரணமடைந்தார்திரையுலகினர் சோகம்திரையுலகினர் அதிர்ச்சிஎஸ்பிபாலசுப்பிரமணியம் காலமானார்எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணம்எஸ்.பி.பாலசுப்பிரமணியம்எஸ்பிபிOne minute newsSpbSPBalasubrahmanyamSpb passed awaySpb demiseSpb deathSPBalasubrahmanyam deathSPBalasubrahmanyam demiseSPBalasubrahmanyam passed awayAkshay kumarAkshay kumar tweetஅக்‌ஷய் குமார்அக்‌ஷய் குமார் ட்வீட்அக்‌ஷய் குமார் இரங்கல்\nஎஸ்பிபி மறைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை: மகேஷ் பாபு உருக்கம்\nமூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் எஸ்பிபி: சிவகுமார்\nகண்ணீருடன் விடை தருகிறோம்; எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன் உருக்கம்\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nஎன் உடல்நிலை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை;...\nவங்கதேசத்தில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nஇலவச விவசாய மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: திருச்செந்தூர் மின்விநியோக செயற்பொறியாளர்...\nநல்ல முடிவை, நியாயமான முடிவை எடுப்பார்; நல்லாட்சி செய்பவர்களைத் தான் ரஜினி ஆதரிப்பார்:...\nகுற்றவாளிகளை நாயகனாகக் காட்டினால் இப்படித்தான் நடக்கும்: நிகிதா கொலைச் சம்பவம் குறித்து கங்கணா கருத்து\nபெண்களின் வேலை வீட்டைப் பார்ப்பது: 'சக்திமான்' முகேஷ் கண்ணாவின் கருத்துக்கு எதிர்ப்பு\nஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்\nநிறைவேறியது மாளவிகா மோகனனின் ஆசை: தனுஷுக்கு நாயகியாக ஒப்பந்தம்\n200 கி.மீ. ஃபிட் இந்தியா ஓட்டம்; கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்\nவங்கதேசத்தில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nஇனிமையான குரலின் இழப்பை உணர்வேன்: எஸ்பிபி மறைவுக்கு ஷாரூக் கான், சல்மான் கான்,...\nவரலாறு காணாத கடினமான காலகட்டத்தில், தொலைதூர மருத்துவ ஆலோசனை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹர்ஷ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/from-november-1-first-year-classes-will-start-says-minister-ramesh-pokhriyal-40589", "date_download": "2020-10-31T17:12:49Z", "digest": "sha1:Z5WG35GGNZAS3OTCZXHWBFB7AME75EK3", "length": 10783, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "நவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.���ி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்\nகல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nகல்லூரிகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளத் தகவலில், பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின் படி, வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nகல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என்று கூறியுள்ள ரமேஷ் பொக்ரியால், 2வது பருவத்திற்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாம் பருவத்தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n« சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் போராடித் தோற்ற சென்னை - 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி »\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கியது\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/heir/", "date_download": "2020-10-31T16:46:16Z", "digest": "sha1:BIAVXLTLAS7TYK5VLEKNDHP7COU5QFAA", "length": 33711, "nlines": 169, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Heir – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்.. வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா அல்லது அந்த சொத்தை மீண்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா தீர்வு என்ன வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும��� ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவ\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nதானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்\nகொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா\nகொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா ஒருவர் தன் பெயரில் இருக்கக்கூடிய பூர்வீக சொத்துக்களாக இருந்தாலும், அல்லது தன்னுடைய சுயசம்பாத்திய சொத்துக் களாக இருந்தாலும் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய வாரிசுதாரர்களில் யாரேனும் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நீக்கிவிட்டு, மீதம் உள்ளவர்களுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க நினைக்கும் தருணத்தில், சொத்து கொடுக்கப்படாமல் விலகிவிடும் நபர்களிடமிருந்து அவர்களுக்கான பாகத்திற்கு ஈட்டுத்தொகைக் கொடுத்துவிட்டு ,அவர்களிடமிருந்து எழுதி பதிவு செய்து கொள்ளும் ஒரு ஆவணமே விடுதலைபத்திரம் என்று சொல்லப்படுகின்றது. அப்படி ஒருவர் ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு அவற்றின் அனுபோக பாத்தியமும் கொடுத்துவிட்டால், அந்த சொத்தை மீண்டும் பெற இயலாது. ஆனால் ஈட்டுத்தொகை கொடுக்காமல் ஏமாற்றப் பட்டிருந்தால் நீத\nசொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்\nசொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார் யார் சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார் யார் ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)\nநெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால்\nநெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால் நெற்றியில் இட்டு மசாஜ் செய்து வந்தால் ஆண்களுக்கு என்று பார்க்கும் போது நெற்றியில் முடி சரிந்து விழுவதுதான் (more…)\nவாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்\nவாரிசு சான்றிதழ் - சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் வாரிசு சான்றிதழ் - சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த (more…)\nவெங்காயத்தின் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளித்தால் . . .\nவெங்காயத்தின் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளித்தால் . . . வெங்காயத்தின் சாறு எடுத்து, தலையில் தேய்த்து குளித்தால் . . . வெங்காயத்தை பச்சையாகவோ அல்ல‍து சமைத்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும், பல நோய்களை (more…)\nஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு . . .\nகூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதி கரிக்கிறது. தொலைக்காட் சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கூந்தல் வளர்ச்சித் தைலங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற இயற்கை நிவாரண முறைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். இன்றைய காலக் கட்டத்தில் அனைவரு க்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிற து. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிற து. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே இந்த குறைபாடுகளால் தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல (more…)\nபொடுக�� தொல்லை போக சில வழிமுறைகள்\nகூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு புண் போன்றவை ஏற்படும். பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள்: மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிட ங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால் , உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்��ிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rfxsignals.com/vijay-sethupathi-ready-for-release/", "date_download": "2020-10-31T16:24:18Z", "digest": "sha1:ZHQASWGPWT4L2IUKPKZAENSZA5R6O4M6", "length": 3855, "nlines": 80, "source_domain": "rfxsignals.com", "title": "ரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’! – rfxsignals", "raw_content": "\nரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’\nரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n← தலைவன் இருக்கின்றான் படத்தில் அந்த நெருக்கமான நடிகையும் இருக்காராமே இணையத்தை சூடாக்கும் தேவர்மகன் 2\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thenee.eu/?p=2452", "date_download": "2020-10-31T16:34:58Z", "digest": "sha1:42USX3XJQMY2YAVILRG2TAWOY6SX6NT7", "length": 22445, "nlines": 116, "source_domain": "thenee.eu", "title": "இலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா! – Thenee", "raw_content": "\nஇலங்கையில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா\nஇலங்கையில் மார்ச் 13 வரை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று (14) மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10 ஆக அதிகரித்ததாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\n56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.\nகுறித்த பெண் இந்த மாதம் 7ஆம் திகதி இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇந்த நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.\nஇலங்கையில் இதற்கு முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் ஒருவரின் உறவினரே 17 வயதான இளம்பெண் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇத்தாலியிலிருந்து வருகைத் தந்த நிலையில், பொலன்னறுவை – கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட ஒருவரே 8 ஆவதாக கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டவர் என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நபர் தற்போது பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 9 இலங்கையர்களும், 1 சீன பிரஜையும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், வெளிநாட்டு பிரஜை பூரண குணமடைந்து சீனா நோக்கி பயணித்துள்ளார்.\nஎனினும், பாதிக்கப்பட்ட 9 இலங்கையர்களும் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 103 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇவ்வாறு கொரோனா தொற்று காணப்படுவதாக சந்தேகிக்கப்படுபவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலதிகமாக, தேசிய வைத்தியசாலை, ராகமை, கராபிட்டிய, குருநாகல், கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், கம்பஹா, நீர்கொழும்பு, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇலங்கைக்கு விஜயம் செய்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தமது நாட்டிற்கு செல்ல முயற்சித்த நான்கு போலாந்து நாட்டு பிரஜைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையிலேயே அவர்கள், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய மறை மாவட்டங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nநேற்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆராதனைகளை ரத்து செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nதவக்கால விசேட ஆராதனை நிகழ்வுகளை இடைநிறுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு நேற்று (14) முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகைதியொருவரை பார்வையிட மூன்று பேருக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (14) முதல் ஒருவர் மாத்திரமே கைதியொருவரை சென்று பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.\nகைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.\nமிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், உயிரியல் பூங்கா திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு உயிரியல் திணைக்களம் ஆகியவற்றிற்கு கீழுள்ள மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்களே இவ்வாறு மூடப்படுகின்றன.\nகொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஇலங்கையிலுள்ள சினிமா திரையரங்குகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.\nஅதிகளவிலான கூட்ட நெரிசல் காணப்படும் பகுதிகளை மூடும் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.\nமக்கள் ஒன்று திரளும் வகையிலான பொது கூட்டங்களை நடத்த எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nபொதுமக்கள் ஒன்று கூடும் கூட்டங்களை நடத்த பொலிஸார் இதுவரை அனுமதி வழங்கி வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு அந்த அனுமதியை வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகொரோனா வைரஸ்: உலகில் ஒரே நாளில் 1,600 மரணங்கள்; பல்வேறு நாடுகளின் நிலவரம் என்ன\nஇந்துக்கள் மேல கை வைக்கக் கூடாது – இம்ரான்கான் எச்சரிக்கை\nசிறைச்சாலையில் 25 ஆயிரம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கைதி\nTNA வை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை\nகிளிநொச்சியில் 320 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது கிளிநொச்சியில் 320 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nநாட்டு மக்களுக்கு பிரதமர் விசேட உரை\nகொரோனா சிகிச்சை மருத்துவமனை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி யாழில் பேரணி\nவெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகள்\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம்\nகொழும்பில் லைகளைப் பேசவிடுங்கள் நூல் வெளியீட்டு அரங்கு\n← தில்லி வன்முறை: புதிய இந்தியாவின் எதார்த்தங்கள்\nகொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாம�� விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81641/Hyderabad-vs-Bangalore--3rd-Match--SRH-won-the-toss", "date_download": "2020-10-31T16:45:05Z", "digest": "sha1:AMO5K3UTWF4QX5CQNDAJGRWGGJAUN6P7", "length": 6655, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங் | Hyderabad vs Bangalore, 3rd Match, SRH won the toss | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான 3வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்றது.\nஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.\nஆட்சியர் அலுவலகத்தில் மண் சாப்பிட்ட வயதான தம்பதி... மகன் செய்தது என்ன\nதீப்பெட்டி தர மறுத்த பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சிறுவன் - போலீசார் வலைவீச்சு\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்சியர் அலுவலகத்தில் மண் சாப்பிட்ட வயதான தம்பதி... மகன் செய்தது என்ன\nதீப்பெட்டி தர மறுத்த பெண்ணை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சிறுவன் - போலீசார் வலைவீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/11/", "date_download": "2020-10-31T16:38:53Z", "digest": "sha1:TLMYODB2KHXSC6BJCEZH26IPALDPV47W", "length": 18392, "nlines": 289, "source_domain": "www.tamilvaasi.com", "title": "November 2014 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், மதுரை, மதுரை செய்திகள், மதுரை புகைப்படங்கள், மதுரை மாநகராட்சி, வைகை\nமதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வையில்... பகுதி மூன்று\nஇன்னைக்கு மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும் பதிவுல மதுரையை சுத்தி உள்ள விசயங்களைப் பத்தி பாக்க போறோம்.\nமேலும் வாசிக்க... \"மதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வையில்... பகுதி மூன்று\"\nலேபிள்கள்: free software, FREE YOUTUBE DOWNLOADER, software, தொழில் நுட்பம், யூட்யூப் சாப்ட்வேர்\nYOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free\nஇன்றைய இணைய உலகில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கானக்கான வீடியோ படங்கள் இணையத்தில் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. அறிய திரைப்படங்கள் முதல் வேடிக்கையான நிகழ்ச்சிகள் என YOUTUBE-இல் இல்லாத வீடியோ படங்களே இல்லை என சொல்லலாம். YOUTUBE-இல் உள்ள வீடியோ படங்களை இணையத்திலேயே பார்க்கும் போது ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.\nதிரும்பவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அந்த வீடியோ படத்தை டவுன்லோட் செய்து வைக்க வேண்டியது வரும். அவ்வாறு டவுன்லோட் செய்யாமல் இணைய வழியாக பார்க்கும் போது, அதாவது எத்தனை முறை பார்த்தாலும் நமது இணைய இணைப்பின் கொள்ளளவு தேவையில்லாமல் வீணாகும். இதனால் விரைவிலேயே தீர்ந்து போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை ஒருமுறை பார்த்தாலும், அல்லது டவுன்லோட் செய்தாலும் ஒரே அளவு இணைய அளவே செலவாகும். ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை டவுன்லோட் செய்ய பல வழிகள் (YOUTUBE DOWNLOADERS) உள்ளது. அவற்றில் சிறந்த பத்து மென்பொருட்களை இந்த பதிவில் பார்ப்போம்.\nமேலும் வாசிக்க... \"YOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்பொருட்கள் - Youtube Downloader Free\"\nலேபிள்கள்: அரட்டை, குறிப்புகள், சின்ன பீப்பா பெரிய பீப்பா, தொடர், நக���ச்சுவை, நட்பு\n சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...\nடிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...\n(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)\n\"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...\nமேலும் வாசிக்க... \"போன், பேன் தொல்லையா சின்ன பாப்பா... பெரிய பாப்பா..... ரிட்டர்ன்ஸ்...\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதுரையும்... மதுரை சார்ந்த இடங்களும்.... என் பார்வ...\nYOUTUBE வீடியோவை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து மென்...\n சின்ன பாப்பா... பெரிய பாப்பா....\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:31:12Z", "digest": "sha1:MV7RSG5BOBJXZVRGI63QIDTW73SIAJRG", "length": 9174, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "யாழ்.பல்கலைகழக மாணவர்கள் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] வத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] சென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] வெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\n[ October 31, 2020 ] தீபாவளி கொண்டாட அனுமதி\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்யாழ்.பல்கலைகழக மாணவர்கள் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு\nயாழ்.பல்கலைகழக மாணவர்கள் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு\nயாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக த��ர்க்க முயன்றபோது காவலாளி மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன்,\nதுணைவேந்தர் மாணவன் மீது தாக்குதல் நடாத்தி கழுத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் கழுத்தில் காயத்தையும் காண்பித்தார். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில் பல்கலைகழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.\nமேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றுவோம். என அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைகழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது காட்டுமிராண்டிகள்போல் மாணவர்களுடன் நடந்து கொண்டவர்களுக்கு தண்டணை வழங்கப்படவேண்டும். என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்ற​​மை குறிப்பிடத்தக்கது.\n யாழ் பல்கலைக் கழக வளாகத்துக்குள் பரபரப்பு\nரூபா 200 தொடக்கம் 250 வரை தேங்காய் ஒன்றின் விலை அதிகரிக்கும் அபாயம்\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nவத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று October 31, 2020\nசென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள் October 31, 2020\nவெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\nதீபாவளி கொண்டாட அனுமதி October 31, 2020\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535783/amp?ref=entity&keyword=Priyanka", "date_download": "2020-10-31T16:55:04Z", "digest": "sha1:DE37ZKI32BW57HMBBRN7URHOOC3TVGEN", "length": 8263, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Priyanka to visit Amethi today | பிரியங்கா இன்று அமேதி வருகை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரியங்கா இன்று அமேதி வருகை\nஅமேதி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அமேதியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில் மீண்டும் இந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த செப்டம்பர் 27ம் தேதி அமேதி சென்றார். போலீஸ் காவலின்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட ராம் அவுதார் குடும்பத்தாரை பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து 2வது முறையாக பிரியங்கா காந்தி இன்று அமேதி வருகின்றார். இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சி அலுவலகத்தில் இன்று தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்,” என்றார்.\nகொரோனா தீவிரம் குறையவில்லை: கேரளாவில் 144 தடை 10 மாவட்டங்களில் நீட்டிப்பு\nதிருப்பதியில் சமூக இடைவெளியின்றி இலவச தரிசன டிக்கெட் வாங்க குவியும் பக்தர்கள்: ஆன்லைனில் வழங்க கோரிக்கை\nடெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.: அடுத்த வாரம் உயர்மட்டக்குழு ஆலோசனை\nஆந்திர மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு..\nஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க முடிவு\nபீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது: முதலமைச்சர் நிதிஷ் மீது தேஜஸ்வி பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை குஜராத்தில் உள்ள கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதி நாளை பரிசோதனை\nகாங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராகிறார் ராகுல் காந்தி.: டிசம்பருக்குள் காங். செயற்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு\nஇந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி \n× RELATED பிரியங்கா காந்தி குறித்து அநாகரீகமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-31T17:26:05Z", "digest": "sha1:LHYI3HEKV3Z6T2Z3R7VSI6MU2VLI5TCE", "length": 23551, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. தும்மலப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜி. தும்மலப்பட்டி ஊராட்சி (G. thummalapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3884 ஆகும். இவர்களில் பெண்கள் 1958 பேரும் ஆண்கள் 1926 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 15\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வத்தலக்குண்டு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:21:27Z", "digest": "sha1:WVSC44E6IHM273JWDIV75KFDQSDHUWEG", "length": 4148, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "சத்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தமிழ்) - சத்தம் = ஒலி\nபிரான்சியம் : bruit, son\n:(வாக்கியப் பயன்பாடு) - அனைவரும் சத்தமாகப்பேசியதால், ஏற்பட்ட இரைச்சலில், யார் பேசியதும் புரியவில்லை.\n:(ஒலி) - (ஓசை) - (இரைச்சல்) - (சத்தம்).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80", "date_download": "2020-10-31T16:52:32Z", "digest": "sha1:2665Q5JY4HJM7XVVL7PK4HPF3V2YSWXQ", "length": 4800, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேனீ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு பறக்கும் சிற்றினப் பூச்சி. திருணம்.\nமலர்களிலுள்ளத் தேனையும், மகரந்த தூள்களையும் உண்ணும் இப்பூச்சிகள்,\nஅவற்றினைத் தேனாகத் தன் கூட்டில் சேமித்து வைக்கிறது.\nஅதன் பெயர் தேனடை ஆகும்,\nதேனீக்கள் கூட்டமாக வாழும் இயல்புடையது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/andrea.html", "date_download": "2020-10-31T15:52:44Z", "digest": "sha1:22UBXMGQWAHM4MMO5KXBOGGQDAKAGZFD", "length": 14162, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழகிய அட்டகாசம் ஆண்ட்ரியா | Andrea in Goutham Menons new movie Varanam Aayiram - Tamil Filmibeat", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் சீன் கானரி மறைவு\n4 min ago ஆரிக்கு பாராட்டு.. அர்ச்சனா அண்ட் கோவுக்கு வேட்டு.. 4வது புரமோவில் வெளுத்து வாங்கிய கமல்\n27 min ago முதல் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.. எந்த படத்திற்காக ஆஸ்கர் விருதை சீன் கானரி வென்றார் தெரியுமா\n40 min ago டிரைவர் மகனாக பிறந்து.. பால்காரராக வாழ்கையை தொடங்கி.. ஜேம்ஸ் பாண்ட் சரித்திரம் படைத்த சீன் கானரி\n1 hr ago அந்த பிரச்சனையை போக்க.. வெறும் பாதாம் போதும்.. நடிகை ஜனனி மற்றும் மருத்துவர் மாதுரி பேட்டி\nNews பாஜகவின் கிளை தேர்தல் ஆணையம்.. தேஜஸ்வி முதல்வரானாலும் ஆச்சரியமில்லை.. சிவசேனா தாக்கு\nAutomobiles லெதர் இருக்கைகள் Vs ஃபேப்ரிக் இருக்கைகள்... சாதக, பாதகங்கள்...\nSports RCB vs SRH : டாஸ் வென்ற ஹைதராபாத்.. அதிர வைத்த டேவிட் வார்னர் முடிவு.. கோலி ஹேப்பி\nLifestyle கடாய் சிக்கன் கிரேவி\nFinance ஆறு மடங்கு லாபம்.. பட்டையை கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. ரூ.4,251 கோடிக்கு மேல் லாபம்..\nEducation உங்க ஊரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் இணைந்து ரசிகர்களின் இதயங்களை துவம்சம் செய்யக்காத்திருக்கும் ஆண்ட்ரியா, அடுத்து சூர்யாவுடன் இணைந்து கலக்கவுள்ளார்.\nவேட்டையாடு விளையாடு படத்திற்குப் பின்னர் கெளதம் மேனனின் இயக்கத்தில் உருவாகும் படம்தான்பச்சைக்கிளி முத்துச்சரம் (முன்பு சிலந்தி). சரத்குமாரை முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் கெளதம் இதில்கையாண்டுள்ளார். ஜோதிகாதான் ஹீரோயின்.\nஆனால் ஆண்ட்ரியா என்ற ஒரு அட்டகாச அழகியும் இப்படத்தில் இருக்கிறார். மும்பையிலிருந்து கூட்டிவரப்பட்ட ஆண்ட்ரியா, படு அழகாக இருக்கிறார். கிளாமர் சைடுக்கு ஜோதிகாவை பயன்படுத்த முடியாதுஎன்பதால் ஆண்ட்ரியாவை வைத்து கொஞ்சம் விளையாட்டுக் காட்டியிருக்கிறார்களாம்.\nஆண்ட்ரியாவின் அசத்தலைப் பார்த்து மிரண்டு போன கெளதம், இப்போது தனது அடுத்த படத்தில்ஆண்ட்ரியாவை ஹீரோயினாக்கி விட்டார். சரத் படத்தை முடித்த பின்னர் சூர்யாவை வைத்து உடல், பொருள்,ஆவி என்ற பெயரில் புதிய படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார் கெளதம்.\nஅந்தப் படத்தின் பெயர் இப்போது வாரணம் ஆயிரம் என படு சுத்தமான தமிழுக்கு மாறி விட்டது. ஆஸ்கர்பிலிம்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு படு வித்தியாசமான ரோலில் நடிக்கவுள்ளாராம்சூர்யா.\nகாக்க காக்க படத்திற்குப் பிறகு சூர்யாவும், கெளதம் இணைவதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு���்ளது. வழக்கம்போல இதுவும் ஆக்ஷன் திரில்லர் கதைதான் என்ற போதிலும், இதுவரை கெளதம் இயக்கிய படங்களிலேயேசற்று வித்தியாசமாக இது இருக்குமாம்.\nஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை, வழக்கம் போல தாமரைதான் பாடல்கள். கேமராவுக்கு ரத்னவேலு, எடிட்டிங்குக்குஆண்ட, டான்ஸுக்கு பிருந்தா என கெளதமின் டீம் அப்படியே இந்தப் படத்திலும் களம் இறங்குகிறது.\nசூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியாதான் இப்போதைக்கு ஹாட் டாப்பிக். இவரிடம் நல்ல நடிப்புத்திறமை ஒளிந்திருப்பதை பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின்போது பார்த்ததால்தான் வாரணம் ஆயிரம் படத்தின்ஹீரோயினாக இவரை மாற்றி விட்டாராம் கெளதம்.\nஅதுவும் போக, இந்தப் படத்தின் கதைக்கு ஆண்ட்ரியாவின் அழகிய கெட்டப்பும், ரிச்னஸும் ரொம்பவேயூஸ்ஃபுல்லாக இருக்கும் என்பதும் இன்னொரு காரணம்.\nகெளதம் படத்தில் அதிகம் நடித்த நடிகையாக இதுவரை ஜோதிகா மட்டுமே உள்ளார். இப்போது ஆண்ட்ரியாஅந்த இடத்திற்கு வருகிறார் என்று கூட கூறலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய அந்த பிரபலம்.. ரசிகர்கள் வியப்பு\nரகசியமாக நடந்தது விழா.. காமெடியனுடன் பிரபல நடிகை 3 வது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து\nபெற்றோருக்கு கொரோனா பாதிப்பு.. ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5212/", "date_download": "2020-10-31T17:23:12Z", "digest": "sha1:77WMJALLJBURFE7VXUFZTQZE6RPBZS4G", "length": 37246, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சமூகம் பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா\nபண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா\nஉங்கள் கட்டுரைகளைக் கூர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் ஓர் இணையப்பதிவில் உங்கள் உர�� ஒன்றை [ மூதாதையர் குரல் ]வாசித்தேன். அதற்குப் பின்னூட்டமிட்டிருந்தவர் கீழ்க்கண்ட சுட்டியைக் கொடுத்து நீங்கள் 1770 வாக்கில் இந்தியாவில் வந்த பஞ்சமே முதல்பெரும்பஞ்சம் என சொல்லியிருந்தது முட்டாள்தனம் என்றும், அடிப்படை வாசிப்புகூட இல்லாத ஒருவர் நீங்கள் என்றும் சொல்லியிருந்தார். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என அறிய ஆவலாக இருக்கிறேன்\nநீங்கள் ஒரு புதுவாசகர் என நினைக்கிறேன். இக்கேள்விக்காகவே எழுதுகிறீர்கள் போல.\nஒன்று நான் எப்போதுமே சொல்லிக்கொள்வதுண்டு. நான் ஆய்வாளான் அல்ல. ஆய்வாளனின் வேலையை எழுத்தாளன் செய்வதென்பது அனேகமாக சரிவராது. ஆய்வின் திட்டமிட்ட முறைமை மெல்லமெல்ல எழுத்தாளனின் கற்பனையை இல்லாமலாக்கிவிடும். நான் எழுத்தாளன் மட்டுமே.\nஇந்தியவரலாறு, பண்பாடு ஆகியவற்றில் ஆர்வத்துடன் பிற ஆய்வாளர்களின் நூல்களை தொடர்ச்சியாக வாசித்து வரக்கூடியவன் நான். இந்தியாவின் முக்கியமான ஆய்வாளர்களுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்புகளும் உடையவன். என்னுடைய கட்டுரைகளில் நீங்கள் ஒருபோதும் நானே ஆய்வுசெய்து அறிந்த தகவல்களை காணமுடியாது\nபுனைவெழுத்தாளன் என்ற முறையில் என்னால் தகவல்களைக் கொண்டு சில புதிய கோணங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதனால் மட்டுமே என் எழுத்துக்கள் முக்கியமானவை. உலகம் முழுக்க இந்தக் காரணத்தாலேயே புனைவெழுத்தாளர்களின் கருத்துக்கள் ஆய்வாளர்களால் கவனிக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் அல்ல என்று உதாசீனம் செய்யப்படுவதில்லை. ஒரு தகவலைப் பற்றிக்கொண்டு ஏளனம்செய்ய வருபவருக்கு ஆய்வும் தெரியாது, இலக்கியமும் தெரியாது. அத்தகைய கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை.\nஎன்னுடைய கட்டுரைகளில் தகவல்பிழைகள் இருக்கலாம். குறிப்பாக உரைகள், கடிதங்கள் போன்றவற்றில் நினைவுப்பிழைகள் இருக்கும். ஒரு பெயருக்குப் பதில் இன்னொரு பெயர் இருக்கும். பலமுறை வாசித்தாலும் அந்தப்பிழையை மனம் தாண்டிச்சென்றுவிடும். ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் அது முதல் பார்வையிலேயே கண்ணுக்குப் படும். பல பிழைகளை உடனடியாகச் சுட்டிக்காட்டிவிடுவார் வன்பாக்கம் விஜயராகவன். உதாரணமாக. நீங்கள் குறிப்பிடும் இந்த உரையிலேயே அகமது ஷா அப்தாலிக்குப் பதில் ஜெங்கிஸ்கான் என்றிருக்கிறேன். அதை விஜயராகவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் பலபிழைகளை நானே திருத்தியிருக்கிறேன். யாருக்கும் தெரியாமல்.\nசிலசமயம் பிழைகள் ஏதேனும் ஒரு நூலை மட்டும் நம்புவதனால் வரும். சிலசமயம் பிழைகள் ஒரு துறை சார்ந்து ஆழமான அறிதல் இல்லாததனால் அத்துறை வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படலாம். பொதுவாக நான் எனக்கு பெரிய அறிமுகம் இல்லாத பல துறைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. குறிப்பாக அறிவியல், உலகஅரசியல், சினிமா போன்றவை சார்ந்து. அப்படி இருந்தும் பிழைகள் நிகழலாம். பிழைகள் சுட்டப்படுவது எனக்கு என் எல்லைகளைக் காட்டுவதுடன் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது என்றே எண்ணுகிறேன். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், பிழைகள் சுட்டும் எவரும் என் ஆசிரியர்களே.\nஇனி நீங்கள் சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். அந்த விஷயத்தில் தெளிவான புரிதலும் திட்டவட்டமான தகவல்களும் என்னிடம் உண்டு. பிறிதொரு தருணத்தில் மிக விரிவாகவே என்னால் பேசமுடியும். நான் அந்த உரைத்தொடர்களில் சொல்லியிருப்பதைப்போல பஞ்சங்கள் மண்டிய நாடுதான் இந்தியா. ஏனென்றால் நாம் பருவக்காற்றை நம்பி வாழ்கிறோம். மகாபாரதத்திலேயே அங்கநாட்டுப் பஞ்சம் குறித்த சித்திரம் உள்ளது என அக்கட்டுரைகளிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சங்கள் மீண்டும் மீண்டும் இந்தியாவில் நிகழ்ந்தே வந்தன. ஆனால் இங்கே லட்சக்கணக்கில் மக்கள் பஞ்சங்களில் செத்த வரலாறு இல்லை. அது பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட செயற்கையான ஒரு நிலை.\nஇந்தியாவில் கட்ச்,ராஜஸ்தான் போன்ற வடமேற்குபகுதிகள், மத்தியதக்காணப்பகுதி ஆகிய இரு நிலங்களும் அடிக்கடி மழைபொய்க்கக்கூடியவை. ஆகவே அங்கே பஞ்சங்கள் வருவது இயல்பே. ஆனால் அங்கே ஒருபோதும் லட்சக்கணக்கான மக்கள் மடியமுடியாது. இதை இன்று இப்பகுதிகளில் பயணம்செய்தால்கூட நீங்கள் பார்க்கலாம். இன்றும் மிக மிகக் குறைவான மக்கள்பரவல் கொண்ட நிலங்கள் இவை. இன்றும்கூட இங்குள்ள மக்களில்பெரும்பாலானவர்கள் எளிதில் இடம்பெயரும் பண்பாடு கொண்டவர்கள். ஆகவே பஞ்சங்களில் கிராமங்களே ஒட்டுமொத்தமாக இடம்பெயர்வது பிராந்தியங்களே காலியாவது மிகச்சாதாரணம். எனவே அவர்கள் பஞ்சங்களில் கூட்டம் கூட்டமாகச் சாவதில்லை. அவர்களில் ஒருபகுதியினர் சென்ற இடங்களில் தங்கிவிடுவார்கள், கணிசமானவர்கள் திரும்பி வருவார்கள். திரும்பத் திரும்ப கிராமங்கள் கைவிடப்பட்டு மீண்டும் முளைத்தெழும்.\nஇதற்கெல்லாம் விரிவான இலக்கியப்பதிவுகள் உள்ளன. இரு உதாரணங்கள், வெங்கடேஷ் மாட்கூல்கரின் பங்கர் வாடி, பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகம். இரண்டுமே தமிழில் கிடைக்கின்றன. பஞ்சங்களில் மக்கள் ஒட்டுமொத்தமாக கிராமங்களை உதறிச் சென்றுவிடுவதன் கதைகள் இவை.\nஆனால் 1770 முதல் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவான பஞ்சங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை மக்கள்செறிந்து வாழக்கூடிய வளமான வேளாண்நிலப்பகுதிகளில் வந்த பஞ்சங்கள். பஞ்சம் வந்தால் மக்கள் எந்த நிலம் நோக்கி வருவார்களோ அந்த நிலங்களிலேயே பஞ்சம்.ஆகவேதான் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்தொழிந்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிவற்கத்தின் பொறுப்பின்மையும், மையப்படுத்தப்பட்ட ஊழல்மிக்க நிர்வாகமும், அப்பட்டமான சுரண்டலும்தான் காரணம். இது ஒன்றும் என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. பல்வேறு குளறுபடிகள், அநீதிகள் குறித்து பல்லாயிரம் பக்கங்கள் இந்தியப் வேளாண் ஆய்வாளர்களால் எழுதித்தள்ளப்பட்டுள்ளன. நான் அவற்றில் இருந்து எடுத்த எளிய மனப்பதிவை மட்டுமே சொன்னேன். [ குறைந்தபட்சம் காலச்சுவடு இதழில் தொடர்ந்து வெளிவரும் சங்கீதா ஸ்ரீராம் எழுதும் கட்டுரைகளை வாசித்தாலே போதும்\nபிரிட்டிஷ் ஆட்சி செய்தது என்ன ஒன்று இந்தியாவில் நீர்நிர்வாகமும் பொதுநில நிர்வாகமும் வட்டார நிர்வாக அமைப்புகளாகன கிராமசபைகளின் கைகளில் இருந்தன. அவற்றை கைப்பற்றி தங்கள் மைய நிர்வாகத்துக்குக் கொண்டுவந்தார்கள். நிர்வாகம் சிவப்புநாடாவுக்குள் சிக்கியது. விளைவாக நீர்நிலைகளும் பாசனவழிகளும் அழிந்தன. கிராமங்களில் இருந்த உபரி நிதி முழுக்க கடுமையான வரிவசூல் மூலம் உறிஞ்சப்பட்டது. ஆகவே கிராமசபைகள் செயலற்றன. பஞ்சம் வந்தபோது பஞ்சம் தாங்கும் அமைப்புகள் செயலிழந்தன.\nகொடும் பஞ்சங்களின்போதுகூட நிர்வாகத்தை குறுநிலமன்னர்களிடமும் ஜமீந்தார்களிடமும் விட்டுவிட்டு வாளாவிருந்தது பிரிட்டிஷ் அரசு. ஏன் பஞ்சத்தில் மக்கள் செத்துக் குவிந்துகொண்டிருந்தபோது தானியங்களை கப்பல் கப்பலாகக் கைப்பற்றி ஏற்றுமதி செய்தது. இதெல்லாமே இன்று ஆய்வாளர்களால் விரிவாக எழுதப்பட்டுவிட்டன. ஆகவேதான் லட்சக்கணக்கான மக்கள் செத்தார்கள். அடிமைகளாக வேற்று நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.\nஐம்பதுகளுக்குப் பின்னர்தான் பின்காலனிய ஆய்வுகள் பிரிட்டிஷாரின் சுரண்டலையும் அதன் மூலம் உருவான பேரழிவுகளையும் விரிவாகப் பதிவுசெய்ய ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களால் மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்பட்ட ஒரு வரலாற்றுக் கோணம் உண்டு. அதாவது மைய ஆட்சி இல்லாமல் போரினாலும் அராஜகத்தாலும் அழிந்துகொண்டிருந்த இந்தியாவுக்கு பிரிட்டிஷாரின் வரவு மூலமே உறுதியான மைய அரசும் சட்டத்தின் ஆட்சியும் கிடைத்தது என்பதுதான் அது.\nஅது ஓர் எல்லை வரை உண்மையும் கூட. முகலாய ஆட்சி வீழ்ச்சி அடைந்தபின் அவர்களின் உதிரி தளகர்த்தர்களால் சூறையாடப்பட்ட இந்திய நிலத்தில்தான் பிரிட்டிஷார் வந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சியை அளித்தனர். அவர்கள் அளித்த அந்த நிலையான நீதி நிர்வாகத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டமையால்தான் அவர்களால் இந்தியாவை ஆளவும் முடிந்தது. அவர்கள் செய்த சுரண்டலைக்கூட இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இந்தியா இந்தியாவை காலனியாதிக்கத்துக்கு ஆளாக்கியதை நியாயப்படுத்த காலனியாதிக்கவாதிகளால் சொல்லப்பட்ட ஒரே நியாயம் இதுதான்.\nஆனால் பஞ்சங்களைப்பற்றிய தகவல்கள் வெளிவர வெளிவர இந்த நியாயப்படுத்தல் வலுவிழந்தது. ஆகவேதான் வங்காளப்பஞ்சங்களுக்கு முன்னரும் லட்சக்கணக்கானவர்கள் இறந்த பெரும்பஞ்சங்கள் இந்தியாவில் நிகழ்ந்திருந்தன என்ற சித்திரங்கள் காலனியவரலாற்றாசிரியர்களால் வலுவாக உருவாக்கப்பட்டன. இவற்றில் பஞ்சங்கள் குறித்த தகவல்கள் பல்வேறு முகலாய ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்டன. பெரும்பாலும் இவை வலிந்து உருவாக்கப்பட்டன. பிராந்திய வரிவசூல் விவரங்கள் டெல்லிக்குத்தெரிவிக்கப்படும்போது பஞ்சங்கள் அறிக்கையிடப்படும். அவற்றில் கிராமங்கள் அழிந்து விட்டன,அங்கே மக்களே இல்லை போன்ற வரிகள் இருந்தால் பலலட்சம்பேர் இறந்தார்கள் என்று அது இவர்களால் பொருள்கொள்ளப்பட்டது.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக்கு முன்னரே பெரும்பஞ்சங்கள் வந்தன என்று சொல்லவரும் காலனிய வரலாற்றாசிரியர்கள்கூட அப்பஞ்சங்கள் எல்லாமே அந்தந்த பிராந்திய எல்லைக்குள் மட்டுமே நிகழ்ந்தன என்றும் தேசமளாவ நிகழ��ந்தவை அல்ல என்றும்தான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால் முகலாய ஆவணங்கள் அவ்வாறே காட்டுகின்றன. இது பஞ்சங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்தார்களே ஒழிய லட்சக்கணக்கில் செத்திருக்க வாய்ப்பில்லை என்ற கொள்கைக்குத்தான் ஆதரவாக இருக்கிறது.\nஉதிரித்தகவல்களைத் திரட்டியும் திரித்தும் 14 பஞ்சங்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் நிகழ்ந்தன என்று சொல்கிறார்கள் இவர்கள். பல்வேறு திரிபுகள் செய்யப்பட்டும்கூட இந்தியாவின் வரலாற்றில் 1770 களுக்கு முன்னர் நிகழ்ந்த பெரும் பஞ்சங்கள் என எதையும் இவர்களால் உறுதியாகச் சுட்டமுடியவில்லை என்பதே உண்மை. முகலாயர் ஆட்சிக்காலம் தெளிவான வரலாற்றுப்பதிவுகள் கொண்டது என்பதையும் இணைத்துப்பார்க்கவேண்டும். இன்று இந்திய வரலாற்றில் மேலைநாட்டு நிதி பெறக்கூடிய ஆய்வுநிறுவனங்களே அளவிலதிகம். இந்த அமைப்புகள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டும்கூட இன்றுவரை நிறுவப்படாத கருத்தாகவே இந்தியாவின் பழங்காலப்பஞ்சங்களைப் பற்றிய கருத்துக்கள் உள்ளன.\nமிக எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்தான் நான் என் உரையில் சொன்னது. ராமநாத புரத்தில் பஞ்சம் வரும், மக்கள் இடம்பெயர்வார்கள், திரும்பிவருவார்கள். தஞ்சாவூரில் பஞ்சம் வந்தால்தான் பல்லாயிரம்பேர் சாவார்கள். இந்தியாவில் மகாபாரதக் காலம் முதல் வந்த எல்லா பஞ்சங்களும் பஞ்சம் வரக்கூடிய இடங்களில் வந்தவை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துப்பஞ்சம் சுரண்டல்மூலம் வளமான நிலங்களில் வந்த செயற்கையான பஞ்சம். என்னுடைய உரையில் மிகத்திட்டவட்டமாக வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கும் கருத்து இதுதான். இன்று ஏராளமான ஆய்வாளர்களால் மீளமீளச் சொல்லப்பட்டுவரும் சாதாரணமான விஷயம் இது.\nபன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nமுந்தைய கட்டுரைகாந்தியும் காமமும் – 4\nஅடுத்த கட்டுரைமுறையீடு, அழைப்பு: கடிதங்கள்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nவிழா- கடிதங்கள்- சுபா, யோகா\nவிஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை ���லக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/12175118/1769157/New-Education-policy-leader-leave.vpf", "date_download": "2020-10-31T15:30:02Z", "digest": "sha1:PCIIX3TVATYOEOJYOE4JFJZOXV4UROLX", "length": 10757, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புதிய கல்விக் கொள்கை ஆய்வு குழு தலைவர் சி.ஜி.தாமஸ் விடுவிப்பு? - ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதிய கல்விக் கொள்கை ஆய்வு குழு தலைவர் சி.ஜி.தாமஸ் விடுவிப்பு - ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்\nதமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை ஆய்வு குழு தலைவர் பதவியிலிருந்து சிஜி தாமஸ் ���ிடுவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை ஆய்வு குழு தலைவர் பதவியிலிருந்து சிஜி தாமஸ் விடுவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சர்ச்சை காரணமாக பள்ளிக்கல்வி ஆணையர் பதவியில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டு, தொழில் முதலீட்டு நிறுவன நிர்வாக இயக்குனராக சி.ஜி.தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆளுநர் பன்வாரிலால் உடன் முதலமைச்சர் சந்திப்பு - மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.\nஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை - மாற்று மருந்து அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு\nதமிழகத்தில் கார்போபியூரான், மோனோகுரோட்டாபாஸ், அசிபேட், பிரபனோபாஸ், குளோரிபைபாஸ், சைபர்மெத்ரின் பூச்சிக்கொல்லிகளை 2 மாதங்களுக்கு பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்\nசென்னை ராயபுரத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nநெல்லையப்பர் கோவில் திருவிழாவை நடத்த முட���வு - பக்தர்கள் போராட்டத்தை தொடர்ந்து நிர்வாகம் நடவடிக்கை\nபக்தர்களின் போராட்டத்தை அடுத்து நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை நடத்த முடிவு செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமிலாடி நபி தினத்தில் மதுக்கடைகள் திறப்பு - காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nபுதுச்சேரியில் மிலாடி நபி தினத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்ற அறிவிப்பை மீறி காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.\n\"வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி\" - திமுக தலைவர் ஸ்டாலின் முகநூல் பதிவு\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/18163731/1789473/Neet-Exam-issue-PMK-Rama-Doss-Command.vpf", "date_download": "2020-10-31T17:04:51Z", "digest": "sha1:7NGG4BYQPKQSTK7HZGQDODQ2JJZS754G", "length": 10835, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்\n7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் ���ேரவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டாலும், நடப்பாண்டின் களச்சூழலில் அவர்கள் எடுத்த கட்-ஆஃப் மதிப்பெண் போதுமானதாக இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/10/12085030/1769130/Flood-in-Vietnam.vpf", "date_download": "2020-10-31T17:09:41Z", "digest": "sha1:TBZTBNTGTXZSH3FD72IT2FI7G2BPNHTS", "length": 10188, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இயற்கை சீற்றத்தால் உருக்குலைந்த வியட்நாம் - வாழ்வாதாரத்தை இழந்த நாட்டு மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇயற்கை சீற்றத்தால் உருக்குலைந்த வியட்நாம் - வாழ்வாதாரத்தை இழந்த நாட்டு மக்கள்\nவியட்னாமில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.\nவியட்னாமில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் காரணமாக 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழ���்துள்ளனர். இயற்கை சீற்றத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 13 பேர் காணமல் போய் உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பேரழிவில் சிக்கிய மக்களை ராணுவ வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றி வருகின்றனர். மேலும் சீற்றத்தால் 33 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போய் இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-july2017/33576-2017-07-31-08-10-36", "date_download": "2020-10-31T15:26:45Z", "digest": "sha1:HHIN4X3S4BXLZBSJBOOIPQLTIQJYIPVD", "length": 27113, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்கள் - எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகாட்டாறு - ஜூலை 2017\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nகடவுள் மறுப்பாளர்களை இழிவுபடுத்தும் ‘கீதை’\n‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்\nமகாமகம் தண்ணீரில் குளித்தால் பாபம் தொலையுமா\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nகீதையைத் தடை செய்ததில் என்ன குற்றம்\nதிருக்குறளை மெச்சுகின்றவர்கள் கீதையை ஒழிக்க மறுப்பதேன்\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபிரிவு: காட்டாறு - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2017\nபார்ப்பனர்கள் - எஃப்.ஐ.ஆரே போட முடியாத அபாயகரமான குற்றவாளிகள்\nஉலகத்திலேயே எவ்வளவோ கொடிய குற்றங்கள் நடக்கின்றன. அதற்குக் காரணமான குற்றவாளிகள் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை அடைகின்றனர் அல்லது விடுதலை ஆகின்றனர். ஆனால், குற்றச்சாட்டே எழுப்ப முடியாத பாது காப்பான குற்றவாளிகள் - மிக மிக அபாயமான குற்றவாளிகள் பார்ப்பனர்கள் தான். அதை மிகத் திமராக - வீடியோவாக வெளியிட்டுள்ளார் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர்.\nஊர்கூடித் ‘தர்மஅடி’ கொடுப்பதைப்போல, சமூக வலைத்தளங்களில் ஒன்றுகூடி அவருக்குச் சிறப்புச் செய்தனர். கூடுதலாக, எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துப் பார்ப்பனர்களுக்கும் புரியும்படி, இந்துத்தும், திராவிடம் என்று ஹேஷ்டேக் களை உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கினர். நம் பங்குக்குச் சில தகவல்கள்.\nபார்ப்பனர்கள் எங்குமே வன்முறையில் ஈடுபடுவது இல்லை. பார்ப்பனர்கள் மீது எங்கயாவது ஜாதிக்கலவரத்தில் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்களா எப்போதோ முன்னோர் செய்த தவறுக்கு இப்போது பழிவாங்குவது நியாயமா எப்போதோ முன்னோர் செய்த தவறுக்கு இப்போது பழிவாங்குவது நியாயமா\nபகவத் கீதை - கொலைநூல்\nஇந்தியாவில், எந்தப் பகுதியில் ஜாதியத் தாக்குதல்கள் - மோதல்கள் நடந்தாலும் அவற்றுக்கு முதல் குற்றவாளிகளாக பார்ப்பனர்கள் தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தருமபுரி இளவரசன், கோகுல் ராஜ், மடத்துக்குளம் சங்கர் போன்ற ஜாதி கடந்த காதலர்களின் படுகொலைக்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nஜாதி அடிப்படையிலான படுகொலைகள், தீண்டாமை வன்கொடுமைகள், இழிவுகள், தாக்குதல்கள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் ஜாதி தானே இதற்கு எவரும் மாற்றுக்கருத்துக் கூற இயலாது. அப்படியானால், அந்த ஜாதியை உருவாக்கியது யார் இதற்கு எவரும் மாற்றுக்கருத்துக் கூற இயலாது. அப்படியானால், அந்த ஜாதியை உருவாக்கியது யார் இதோ பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார்.\n“ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம், குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர் தாரம் அவ்யயம் (பகவத் கீதை - அத்தியாயம் 4 - சுலோகம் 13)\nஜாதிகளைப் படை���்தது நானே என்கிறார் கிருஷ்ணன். அதுவும் பகவத் கீதையிலேயே கூறியுள்ளார். அந்த பகவத்கீதை, இந்திய நீதிமன்றங்களிலும், புனிதநூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான அனைத்துக்குற்றங்களுக்கும் மிக முக்கியக் காரணமான ஒரு நூலை, புனித நூலாகவே அங்கீகரித்துள்ள மக்கள்தான், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள்.\nகொலைநூலே புனிதநூலாகிவிட்ட பிறகு, ஜாதிக்குற்றங்களில், முதல் குற்றவாளிகளாக அவசியம் இடம் பெற வேண்டிய பார்ப்பனர்களின் பெயர்கள் – குற்றப் பத்திரிக்கைகளிலும், எஃப்.ஐ.ஆர்.களிலும் இடம் பெறாதது பெரிய வியப்பான செய்தி அல்ல. பகவத் கீதை ஜாதியை உருவாக்கியது நான் என்கிறது. மனுசாஸ்திரங்களோ, அனைத்து ஜாதியக் குற்றங்களையும் இந்துக்களின் சட்டமாக்கி வைத்துள்ளது.\n“உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. தன் ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தை கேட்கும் பொருளைக் கொடுத்து அக்கன்னிகையைக் கலியாணஞ்செய்து கொள்க.” - 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்\n“நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்” ( 10 : 53).\nமேற்கண்ட மனு வின் கட்டளைகள் தான் இன்று இளவரசன், சங்கர் படுகொலைகளாக நம் காலத்தில் வடிவம் பெற்றுள்ளன. ஜாதி மறுப்புத் திருமணங்கள் மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமைகள் அனைத்திற்கும் அடிப்படையானவை பகவத்கீதையும், மனு தர்மங்களுமே. இவற்றை நடைமுறைப்படுத்தும் கருவிகள் தான் ஜாதியக்குற்றங்களுக்குக் காரணமான மக்கள்.\nஇவை மட்டுமல்ல; இந்து மதத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற ‘சூத்திரர்கள்’ மீதும் - இந்து மதத்திற்கு வெளியே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், பார்ப்பனர்கள் கடும் தீண்டாமைக் கொடுமைகளை ஏவிவிட்டனர். எடுத்துக் காட்டாக,\n‘சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். - (அ.8.சு281).\n“பாக்கிய ஜாதியினருக்கு (தாழ்த்தப்பட்டவர்) நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வே���்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது” (10 : 54).\nஇந்த மனுவின் சட்டம்தான், கொங்கு மண்டலத்தில், ‘செகுடந்தாளி முருகேசன் படுகொலை’யாக வடிவம் பெற்றது. தமிழ்நாடு முழுவதும் டீக்கடைகளில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி டம்ளர், பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி டம்ளர் என்று, ‘இரட்டைக்குவளை’களாக வடிவம் பெற்றுள்ளது.\nஇதுபோன்ற சாஸ்திரங்கள் தான் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களாக மாறி இன்று நடக்கும் அனைத்து ஜாதி மோதல்களுக்கும், தாக்குதல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் கி.பி.1857 ல் கிரிமினல் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதுவரை நம்மை ஆண்டது இந்த மனுசாஸ்திரங்கள் தான். அவற்றின் அடிப்படையில் தான் குற்றங்களுக்குத் தண்டனைகளும், சிவில் நிர்வாகமும் நடைபெற்றது.\nவடநாட்டின் சுங்கப் பேரரசு, குப்தப் பேரரசுகளிலிருந்து தமிழர்களின் இராஜராஜ சோழன் போன்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், தெலுங்கு விஜயநகரப் பேரரசுகளும், இஸ்லாமிய மன்னர்களும் இந்த மனுசாஸ்திரங்களின் அடிப்படையில் தான் நீதிமன்றங்களை நடத்தினர்.\nஇந்த மனுசாஸ்திரங்களையும், வேதங்களையும் முறையாகக் கற்று, அவற்றைத் தம் வாழ்நாளில் தவறாமல் பின்பற்றுபவன் தான் முழுமையான பிராமணன். அப்படி, பிராமணன் இந்து தர்மங்களைத் தவறாமல் பின்பற்றத் துணையாக இருப்பவன் தான் உண்மையான Bத்திரியன். அப்படிப் பட்டவர்களுக்குத்தான் ‘மனுநீதிச் சோழன்’ என்ற அடைமொழிகள் வழங்கப்படும். அதனால்தான், தோழர் பெரியாரும், தோழர் அம்பேத்கரும் 1927 லேயே மனுசாஸ்திரத்தை எரித்தனர்.\nஎனவே, அனைத்து ஜாதியக்குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள், முதன்மைக் குற்றவாளிகள் பகவத்கீதை - மனுசாஸ்திரம் - இந்து வேதங்கள் - இவற்றைப் பரப்புவதையே குலத்தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் என்பது தான் வரலாற்று ரீதியான உண்மை.\nஇந்தியாவில் இன்றுவரை நடந்த அனைத்து ஜாதியத் தாக்குதல்களிலும், முதல் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய பார்ப்பனர்களை இதுவரை எவருமே, எங்குமே குற்றப்பத்திரிக்கையில் சேர்த்தது இல்லை.\nஇனியாவது, எங்கு ஜாதியக்குற்றங்கள் நடந்தாலும் எஃப்.ஐ.ஆரிலும், குற்றப் பத்திரிக்கையிலும், அந்தந்தப் பகுதிப் பார்ப்பனர்களையும், அந்தக் குற்ற���்துக்குத் தூண்டிய ‘குற்ற நூல்’ என்று பகவத்கீதையையும், மனுசாஸ்திரத்தையும் எஃப்.ஐ.ஆரிலேயே சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். இது சட்டப்படியும், நடைமுறை வழக்கங்களின் படியும் ஆகக்கூடிய காரியமா என்பது வேறு செய்தி. ஆனால் முயற்சிக்க வேண்டும்.\nமுன்னோர்கள் செய்த பாவத்திற்கு இப்போது பழிவாங்கலா\nஇன்றும், இப்போதும் பார்ப்பனர்கள் பூணுாலை அணிந்துதான் உலாவுகின்றனர். அவர்கள் பூணுால் அணிந்தால், ‘முழு பிராமணர்’ ஆகிறார்கள். அவர்கள் பிராமணர் என்றால், நாம் ‘சூத்திரர்’ என்று ஒத்துக்கொள்கிறோம் என்றுதான் பொருள். ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று பொருள். ஆம். அப்படித்தான் இந்து மனுசாஸ்திரம் கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415)\nபூணுால் அணியும் பார்ப்பனர்கள் அனைவரும், இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவின் படியும் - இந்து சாஸ்திரங்களின் படியும் நம்மைத் ‘தேவடியாள் மக்கள்’ என்று கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதைவிட வன்முறை வேறு என்ன இருக்க முடியும் வேறு யார், இவர்களை விடப் பெரிய வன்முறையாளர்களாக இருக்க முடியும் வேறு யார், இவர்களை விடப் பெரிய வன்முறையாளர்களாக இருக்க முடியும் பார்ப்பன முன்னோர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, இன்று நடமாடும் பார்ப்பனர்களும் கடும் குற்றவாளிகளே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmu.bksites.net/tamil/facultyhome", "date_download": "2020-10-31T16:27:49Z", "digest": "sha1:MEPVBGWKV36VAOC5AP6TBRZUQBPZIKNT", "length": 5546, "nlines": 52, "source_domain": "ksmu.bksites.net", "title": "FacultyHome", "raw_content": "இந்த ஆங்கில இணையத்தளம் பார்வையிட\nபற்கள் பரிசோதிக்கும் கல்வித் துறை\nஉயர் செவிலியர் கல்வித் துறை\nமருத்துவ முன் பாதுகாப்புத் துறை\nசமூகப் பணி கல்வித் துறை\nபட்டய கல்விக்குப் பிறகான படிப்பு\nஇனம், சமயம் அல்லது வயது அல்லது தேசிய இனம் ஆகிய வேறுபாடுகளின்றி எல்லா விண்ணப்பதாரர்களிடமி\nருந்தும் கே எஸ் எம் யு விண்ணப்ப��்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்களின் பின்னணி பற்றிக் கவலைப்படாமல் கல்வி அளிப்பதே எமது நோக்கமாகும். எமது பரந்துபட்ட பன்னாட்டு மாணவர் அமைப்பு பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்.\nபதிவு செய்வதிலிருந்து பட்டம் பெறுவது வரை அதற்கு மேலும் மேம்பட்ட சிறப்புடனான கல்வி அளிப்பதில் மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்…\nகே எஸ் எம் யு வில் மாணவராக இருப்பது உண்மையில் என்ன என்பது பற்றி மேலும் அறிந்துகொள்க. மாணவர்களிடமிருந்து நேரடியாக கேட்டுக்கொள்க\nமாணவர் வாழ்க்கைப் பற்றி அறிய»\nமருத்துவத் துறையில் முழுக் கல்வியையும் ஆங்கில வழியில் அளித்த முதல் ரஷ்யப் பல்கலைக்கழகம் கே எஸ் எம் யு ஆகும்.\nடிப்ளமாவுக்கு முந்தைய, டிப்ளமாவின் போதான, டிப்ளமாவுக்குப் பிந்தைய கல்வித்துறைகளில் ஆங்கில வழியின் கீழ் வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கும் உரிமையை கே எஸ் எம் யு பெற்றுள்ளது.\nமேலும் விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும் »\nபற்கள் பரிசோதிக்கும் கல்வித் துறை\nஉயர் செவிலியர் கல்வித் துறை\nமருத்துவ முன் பாதுகாப்புத் துறை\nசமூகப் பணி கல்வித் துறை\nபட்டய கல்விக்குப் பிறகான படிப்பு\nகே.எஸ்.எம்.யு வருகை தர | தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் | சட்டப்படியான அறிவிப்பு| எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/iluminati-a-cleverly-constructed-story-to-deceive/", "date_download": "2020-10-31T15:27:15Z", "digest": "sha1:OP6Q223GLIPGLUBUMYN4FSCF3GBYREK5", "length": 34519, "nlines": 136, "source_domain": "new-democrats.com", "title": "\"இல்லுமினாட்டி\" - புத்திசாலித்தனமான ஏமாற்று கட்டுக்கதை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசென்னை ஐ.டி சங்கக் கூட்டம் – இந்திய ஐ.டி ஊழியர்கள் ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்\nநீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் \n“இல்லுமினாட்டி” – புத்திசாலித்தனமான ஏமாற்று கட்டுக்கதை\nFiled under அம்பலப்படுத்தல்கள், உலகம், கலாச்சாரம்\nஇலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப்படுகின்றனர்.\nஅது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப்படுத்தப்பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப்படுகின்றது.\nஅது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.\n18-ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.\nஇலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப்படுகின்றனர்.\nமக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.\nஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்��ி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.\nமக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.\nஇலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது. தடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத�� தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.\nஇந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது.\nஇலுமினாட்டி பற்றி கட்டுக் கதைகள்\nமுதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன திரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி. பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது. இதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, “பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக” திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல்.\nஇலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.\nயூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை” (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் அதற்கு “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்று தலைப்பிட்டுள்ளனர். மூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.\nசுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர். அப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது.\nரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும். அதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை.\nஅத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் “சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை”. இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார். முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.\n1917-ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது. நூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.\nஅந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர். உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.\nஇலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், “யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nநாடாளுமன்றத்தில் திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் மோடி அரசு கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தும் பாடல்\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா \nதமிழக ஏழை மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்விக்கான வாய்ப்பைப் பறிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி போராடுவதுதான் நிரந்தரத் தீர்வைத் தரும் \nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி || கருத்துப்படம்\nபெண்களை அவமதித்த மனுஸ்மிருதியை விட்டுவிட்டு, அதனை சுட்டிக் காட்டிய திருமாவளவனை எதிர்க்கும் சங்கி கும்பல், ஒரு பெண்ணின் வீட்டு முன்னர் சிறுநீர் கழித்து அவமதித்த சுப்பையாவுக்கு AIIMS-ல் பதவி வழங்கியுள்ளது .\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் எவ்வகைப்பட்டவை என்பதை விளக்குகிறார் லியூ ஷோசி\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nகாஷ்மீரின் நிலங்களை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு ஏதுவாக போராடும் அமைப்புகளை என்.ஐ.ஏ. கொண்டு மிரட்டி வருகிறது பாஜக \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஅத்தியாவசிய மருந்துகளும் கொள்ளை லாபமும் – நிதி மூலதனத்தின் கிடுக்குப்பிடி\nராயல்டி ஃபார்மா பல்வகைப்பட்ட காப்புரிமை தொகுப்புகளை ஒன்றுதிரட்டி, புற்றுநோய்க்கான முக்கியமான மருந்தின் காப்புரிமம் மூலம் தனது முதலீட்டை மூன்று மடங்கு பெருக்கியது. திரு.லியோர்ரெட்டா 2003-ல் $190 மில்லியன்...\nஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களுக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை\nகார்ப்பரேட்டுகளுக்கிடையே வளர்ந்துவரும் போட்டியும், அதன் விளைவாக எழுகின்ற வணிக நெருக்கடிகளும் ஊழியர்களின் சம்பளங்களை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398832", "date_download": "2020-10-31T18:01:58Z", "digest": "sha1:TFGVML57Z567QX6JSY655CVLHGTYZXUD", "length": 9889, "nlines": 183, "source_domain": "www.arusuvai.com", "title": "வேலை தேவை.. ஆட்கள் தேவை.. | Page 21 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nவாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.\nஇந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.\nவீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.\nசிங்கபூர் தோழிகளே HELP ME\nஇல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/10/01/cps-to-gpf-survey-complete-this-important-survey/", "date_download": "2020-10-31T16:51:29Z", "digest": "sha1:NUVCP7CBKT4INZPUOYNINKE6XBVZPAAT", "length": 3678, "nlines": 91, "source_domain": "www.kalviosai.com", "title": "CPS TO GPF SURVEY – Complete this Important Survey!!! | கல்வி ஓசை", "raw_content": "\nNext articleஅரசு ஊழியர்கள், வ���ரத்தில் ஒரு நாள் கதர் ஆடை திட்டம் அறிவிக்குமா அரசு\nCPS வல்லுநர் குழு பற்றிய விவரங்கள் -திண்டுக்கல் எங்கெல்ஸ்\nஅரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை – ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி\nCPS – அன்புக்குரிய ஆசிரியரின் அகால மரணம்- குடும்பத்துக்கு உதவாத பென்ஷன் திட்டம்\n21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,”...\n5000 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வழக்கு – பள்ளி கல்வி முதன்மை செயலர்...\nபாலில் கலப்படம்:நாம் வீட்டிலேயே கண்டறிவது எப்படி\nபள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டம்-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/01/blog-post_62.html", "date_download": "2020-10-31T15:54:39Z", "digest": "sha1:JFQQOE6QVT2VNRW3BXTCZJENJJ4JWVC2", "length": 18862, "nlines": 429, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்\nஇலங்கைய���ன் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.\nஇவ்வாறான சிறுநீரக வியாபாரத்தில் 'தரகர்கள்' ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள நிலைமை பற்றி வெளியில் கூற அச்சப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\n'ஹட்டனில் உள்ள தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பத்துலட்சம் ரூபா பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை பெற்றுவிட்டு' சிலர் அவருக்கு பணம் கொடுக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் உள்ளதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் கூறினார்.\nவறுமை காரணமாக அல்லது விழிப்புணர்வு குறைவாக உள்ளமை காரணமாக மலையக மக்களை குற்றக் கும்பல்கள் இலக்கு வைப்பதாக தான் கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nகுறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகத்தை வாங்குவதாக தகவல்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\nமலையக மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇலங்கையின் சில மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை விற்கும் சட்டவிரோதமான வியாபாரம் நடப்பதாகக் கூறி வெளியான புகார்களைத் தொடர்ந்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளை செய்வதை இடைநிறுத்துமாறு அரசாங்கம் அண்மையில் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇதனிடையே, சிறுநீரக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்ட மக்கள் யாராவது இருப்பார்களாயின் அவர்கள் தங்களின் அத்தாட்சி பூர்வமான அனைத்து விபரங்களையும் தமக்கு தெரிவிக்குமாறு சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து அறிக்கை ஒ���்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541212/amp", "date_download": "2020-10-31T15:34:41Z", "digest": "sha1:UDPGQKV7E3DBJ3OQZIPWRY3UCTQXH6QQ", "length": 7919, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Puducherry CM meets Nirmala Sitharaman, Finance Minister in Delhi | டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nடெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு\nடெல்லி: டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளார். புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை மனு அளித்தார்.\nடெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.: அடுத்த வாரம் உயர்மட்டக்குழு ஆலோசனை\nஆந்திர மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு..\nஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க முடிவு\nபீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது: முதலமைச்சர் நிதிஷ் மீது தேஜஸ்வி பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை குஜராத்தில் உள்ள கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதி நாளை பரிசோதனை\nகாங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராகிறார் ராகுல் காந்தி.: டிசம்பருக்குள் காங். செயற்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு\nஇந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி \nகேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும்.. அதனால் யாரும் பயனடைய முடியாது; பிரதமர் மோடி பேச்சு\nநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் விகிதம் 91.34% ஆக உயர்வு..\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு \nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெங்காயம், உருளைக்கிழங்கு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\nவல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை\nடெல்லி சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை\nவெளியே செல்ல திடீர் தடை பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்\nவட்டிக்கு வட்டி ரத்து திட்டத்தில் விவசாயிகளை கழற்றி விட்டது மத்திய அரசு: பயிர், டிராக்டர் கடனுக்கு சலுகை கிடையாது\nமூலிகை தாவரங்கள், 5 லட்சம் மரங்களுடன் குஜராத்தில் ஆரோக்கிய வனத்தை திறந்து வைத்தார் மோடி: ஒற்றுமை சிலையை பிரபலமாக்க மேலும் 17 திட்டங்கள்\nசிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542378/amp", "date_download": "2020-10-31T16:28:01Z", "digest": "sha1:NSSOHRRMVMGXSOMFRAIWSJZWNDMMT7E5", "length": 8325, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Ahmedabad, Nithyananda, ashram executives, 2 others, Gujarat police, arrested | அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார் கைது | Dinakaran", "raw_content": "\nஅகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார�� கைது\nஅகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். பிராணப்பிரியா, பிரியா தத்துவா ஆகியோர் ஆசிரமத்துக்கு செல்லவிடாமல் போலீசை தடுத்ததால் கைது செய்யப்பட்டனர். நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து தமது மகள்கள் 2 பேரை மீட்டுத்தர கோரி ஜனார்த்தன சர்மா என்பவர் குஜராத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.\nகொரோனா தீவிரம் குறையவில்லை: கேரளாவில் 144 தடை 10 மாவட்டங்களில் நீட்டிப்பு\nதிருப்பதியில் சமூக இடைவெளியின்றி இலவச தரிசன டிக்கெட் வாங்க குவியும் பக்தர்கள்: ஆன்லைனில் வழங்க கோரிக்கை\nடெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.: அடுத்த வாரம் உயர்மட்டக்குழு ஆலோசனை\nஆந்திர மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு..\nஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க முடிவு\nபீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது: முதலமைச்சர் நிதிஷ் மீது தேஜஸ்வி பகிரங்க குற்றச்சாட்டு\nஇந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை குஜராத்தில் உள்ள கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மாவின் உடற்தகுதி நாளை பரிசோதனை\nகாங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராகிறார் ராகுல் காந்தி.: டிசம்பருக்குள் காங். செயற்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு\nஇந்தியாவில் முதல் முறையாக நீர் விமான சேவையை கெவாடியாவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி \nகேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும்.. அதனால் யாரும் பயனடைய முடியாது; பிரதமர் மோடி பேச்சு\nநாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் விகிதம் 91.34% ஆக உயர்வு..\nபயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு \nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெங்காயம், உருளைக்கிழங்கு விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்\nவல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை\nடெல்லி சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை\nவெளியே செல்ல திடீர் தடை பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்\nவட்டிக்கு வட்டி ரத்து திட்டத்தில் விவசாயிகளை கழற்றி விட்டது மத்திய அரசு: பயிர், டிராக்டர் கடனுக்கு சலுகை கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969310", "date_download": "2020-10-31T16:48:52Z", "digest": "sha1:AEEMSPCPZ6S3HO7TDFWQM2RUBT6RCIZ5", "length": 8845, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வடிகால் கால்வாயை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவடிகால் கால்வாயை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம்\nதிட்டக்குடி, நவ. 22: வடிகால் கால்வாயை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநத்தத்தை அடுத்துள்ள தச்சூர் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த வடிகால் கால்வாய் தூர்வாரப்படாததால் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால், மழ���நீர் கழிவுநீருடன் கலந்து அப்பகுதி தெருவில் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அப்பகுதி மக்கள் இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தேங்கி நிற்கும் தண்ணீர் அருகே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி செயலாளர் மருதமுத்து, இப்பிரச்னை குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்\nபெண்ணாடம் பகுதியில் கோவில் உண்டியல் உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று\nபெண்ணிடம் நகை பறிப்பு வாலிபருக்கு 3 ஆண்டு சிறை கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு\nகுறிஞ்சிப்பாடி அருகே கார்-பேருந்து நேருக்கு நேர் மோதல் 2 பேர் பரிதாப பலி\nகோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் மனு அனுப்பும் போராட்டம் சிதம்பரத்தில் சிறப்புத்தலைவர் பேட்டி\nவாலிபர் வீட்டின் முன் அமர்ந்து கர்ப்பிணி தர்ணா மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஇருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தந்தை எழுதிய உயிலின்படி ஆட்சியரிடம் ₹50 ஆயிரம் வழங்கிய மகள்\nதிருமணம் செய்வதாக கூறி கடலூர் பெண் அதிகாரியிடம் நகை, பணம் பறித்தவர் கைது\nவேப்பூர் அருகே திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம சாவு கணவர் அதிரடி கைது\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 263 ஆனது\n× RELATED மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-31T17:45:38Z", "digest": "sha1:A5AY6TUIUYXYOUXKCSV2RDW53DE563PI", "length": 9228, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பான் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில��� மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n₹1.05 பில்லியன் (US$16 மில்லியன்)\nபான் (Fan, ஃபான்) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்திய இந்தி மொழி திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் ஷாருக்கான் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். மனேஸ் சர்மா இயக்கிய இத்திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரித்தார். இப்படத்தின் பாடல்களுக்கு இசையை விஷால்-சேகரும் பின்னணி இசையை ஆண்ட்ரியா குயிராவும் அமைத்து உள்ளனர். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் 15 ஏப்ரல் 2016 அன்று வெளியிடப்பட்டது.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆரிய கன்னாவின் (ஷாருக்கான்) தீவிர ரசிகன் கௌரவ் (ஷாருக்கான்) ஒரு நடுத்தர வர்க்க டில்லி சிறுவன். ஆரிய கன்னாவின் தோற்றத்தை கொண்ட கௌரவ் ஒரு விழாவில் நடிகர் ஆர்யனாக தோன்றி முதல்பரிசு வென்று அந்தப் பரிசுடன் ஆர்யனை சந்திக்கச் செல்கிறான். ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் சந்திக்க முடியாமல் கோபத்துடன் போகிறான். ஒரு நாள் போலீசில் சிக்கிய கௌரவை சந்திக்க ஆரிய கன்னா வருகிறார். அங்கே உங்களுடைய ரசிகனுக்காக 5 நிமிடம்கூட உங்களால் ஒதுக்க முடியாதா என்று கேட்க இது எனது வாழ்கை உனக்காக 5 விநாடி கூட ஒதுக்க முடியாது, நீ உன் குடும்பத்தை கவனி என்கிறார் ஆரிய கன்னா. இவ்வளவு நாளாக தீவிர ரசிகனாய் இருந்தவன் தீவிர எதிரியாக மாறுகிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-31T16:16:18Z", "digest": "sha1:EZOV3FIBWCZZRXZV6TQD6TJ3K2HG77DW", "length": 10340, "nlines": 98, "source_domain": "tamil.lawrato.com", "title": "ஆலோசனை நாகீப் கயஸ் - வழக்கறிஞர் டி நகர், சென்னை | LawRato", "raw_content": "\nதொழிலாளர் மற்ற���ம் சேவை வழக்கறிஞர்\n3.0 | 0+ மதிப்பீடு\nபெருநகரம்: டி நகர், சென்னை\nஅனுபவம் : 3 வருடங்கள்\nமொழிகளை: ஆங்கிலம், இந்தி, உருது, தமிழ், தெலுங்கு\nபயிற்சி : குற்றவியல்+ 3 மற்றும்\n3.0 | 0+ மதிப்பீடு\nபரிந்துபேசுபவர் நாகீப் கயஸ் ஆலோசனை பெறவும்\nமாநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர் நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட் பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல்\nசைபர் குற்றம் வழக்கறிஞர் சென்னை\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 0.3964\nநாகீப் கயஸ் தொடர்பு கொள்ளுங்கள் இப்பொழுது\nநாகீப் கயஸ் தொடர்பு கொள்ள, இங்கே உங்கள் தகவலை விட்டு விடுங்கள் (கட்டணங்கள் 500 ரூபாய்)\nபற்றி உங்கள் விமர்சனங்கள் எழுதவும் நாகீப் கயஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-31T17:06:35Z", "digest": "sha1:QPKIE2PLH4G3LWVPZUQS4T6WO3GF7HGA", "length": 13955, "nlines": 167, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மிதக்கும் நவீன கப்பல் துறைமுக மேடை!- சீன கப்பற்படையில் அறிமுகம் – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமிதக்கும் நவீன கப்பல் துறைமுக மேடை- சீன கப்பற்படையில் அறிமுகம்\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\nதுருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி\nஇன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதுருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்\nமிதக்கும் நவீன கப்பல் துறைமுக மேடை- சீன கப்பற்படையில் அறிமுகம்\nசீனா தனது கப்பற்படையை நவீனப்படுத்தும் முயற்சியாக மிதக்கும் கப்பற்துறைமுக மேடை ஒன்றை முதன் முறை யாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடற்கரையில் இருந்து அதிக தொலைவில் கடலுக்குள் இருக்கும் சேதம டைந்த போர் கப்பல்களை சீர் செய்திட முடியும் என அந்நாட்டின் மக்கள் விடுதலை ராணுவ செய்தி நிறுவனம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.\nவெளிப்புற உதவியின்றி ச���யசார்புடன் இயங்கும் திறன் கொண்ட இதனை குறித்த தகவலில், ஹுவாசுவான் நகரின் நம்பர் ஒன்னான இந்த துறைமுகம், பழுதடைந்த கப்பல்களை மிக குறைந்த காலத்தில் வேகமுடன் சீர் செய்து போர்திறனுடன் கப்பற்படைக்கு திருப்பி அனுப்பும் பணியை திறம்பட செய்யும்.\nஅதனுடன் போர் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மிதக்கும் துறைமுகத்தின் உள்ளே போர் கப்பல் ஒன்று இருப்பது போன்ற புகைப் படம் ஒன்றை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம், எங்களது கப்பற்படையின் சேதமடைந்த மிக பெரிய கப்பல்களை கடற்கரையில் இருந்து கடலுக்குள் அதிக தொலைவில் கொண்டு செல்லும் திருப்புமுனையான பணியை மேற் கொள்ளும் அடையாளம் ஆக இந்த கப்பல் தொடக்க திட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்த கப்பலின் பயன் என்னவெனில், சிறிய அளவில் சேதமுற்ற கப்பல்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டி யதுமில்லை. அதேவேளையில், அதிக சேதமடைந்த கப்பல்களை ஷிப்யார்டிற்கு (கப்பல் கட்டும் தளம்) திருப்பி அனுப்ப வேண்டியதுமில்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலானது போர் கப்பல்கள், எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கையாளும் திறன் படைத்தது.\nஅதனுடன் 2 மீட்டர் உயரம் கொண்ட கடல் அலைகளை எதிர்கொள்ளும் திறனும் கொண்டது. ஆனால் விமானந் தாங்கி கப்பல்களை இது சரி செய்வதில்லை. சர்ச்சைக்குரிய தென்சீன கடல், இந்துமகா சமுத்திரம் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய கடல்வழி பகுதிகளில் வளர்ச்சி அடையும் நோக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது உள்நாட்டு ஆயுத தொழிற்சாலையை மேம்படுத்துவதற்காக கோடிக்கணக்கான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது.\nஒவ்வொரு வருடமும் 5 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் உலகளவிலான வர்த்தகம் நடைபெறும் தென்சீன கடலின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு போட்டியாக வியட்நாம், மலேசியா, புரூணை, பிலிப்பைன்ஸ் தீவுகள் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. சீனா, மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் விலை குறைந்த தனது தொழில்நுட்பத்தை கொண்டு வெளிநாட்டு சந்தைகளில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டில் சீனாவின் மொத்த ரா���ுவ பட்ஜெட் 886.9 பில்லியன் யுவான் (141.45 பில்லியன் டாலர்கள்) ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய வருடத்தை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/379.html", "date_download": "2020-10-31T16:53:01Z", "digest": "sha1:JEKRFSK6Z6Q4JVPRYO7V4YOFA6GO7T7V", "length": 4834, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 379 பேர் விடுவிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 379 பேர் விடுவிப்பு\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்த 379 பேர் விடுவிப்பு\nதாயகம் அக்டோபர் 14, 2020\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 379 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 52,090 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 101 பேரும் , புனானி நிலையத்தில் இருந்து 227 பேரும் , ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 51 பேருமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர்.\nஇந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 9,905 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்��ியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-10-31T16:24:47Z", "digest": "sha1:M6YA4O4LMVF4GMR3TETJ6HIVXCQ275HD", "length": 16332, "nlines": 161, "source_domain": "cinenxt.com", "title": "தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த பாலாவின் வர்மா எப்படியுள்ளது தெரியுமா? விமர்சனம் இதோ.. | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸில் வந்தது பாலாவின் ‘வர்மா’\nபிக்பாஸ் சீசன் 4 – காதலில் விழப் போவது யார் \nஆரம்பமானது S.S.ராஜமௌலியின் மிக பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஷூட்டிங், வீடியோவுடன் இதோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்- அதிர்ச்சி தகவல்\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்த மைனா நந்தினி- அழகிய குடும்ப புகைப்படம் பாருங்க\nதமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த பாலாவின் வர்மா எப்படியுள்ளது தெரியுமா\nநாடி,நரம்பு,ரத்தம், சதைல இது ஊரப்போனவங்களால தான் இப்படி பேசமுடியும் அனிதா, சுரேஷை விமர்சித்த பிரபலம்\nநடிகர் கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன் திண்டுக்கல் சாரதி 2 ஆ\nஅண்ணாத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – ரஜினியின் அதிரடி முடிவு..\nHome/படம் எப்படி/தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த பாலாவின் வர்மா எப்படியுள்ளது தெரியுமா\nதமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த பாலாவின் வர்மா எப்படியுள்ளது தெரியுமா\nபாலா தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். விக்ரம், சூர்யா போன்ற மகத்தான கலைஞர்களை செதுக்கியவர் பாலா. அதன் காரணமாகவே தன் மகனை நம்பி விக்ரம் பாலாவிடம் அனுப்பி வைத்தார். ஆனால், வர்மா விக்ரமிற்கே பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் முழுப்படத்தையும் எடுத்து வெளியிட்டார்.\nஇருந்தாலும் ரசிகர்களுக்கு பாலாவின் வர்மாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே இருந்தது. நேற்று இந்த படம் OTTயில் வர ரசிகர்கள் பலரும் பார்த்து விட்டனர். எல்லோருக்கும் தெரிந்த கதை தான். காதல் தோல்வியடைந்த மதுவுக்கு அடிமையான ஒரு கோபக்கார மருத்துவர் தன் காதலியை மீண்டும் கரம்பிடித்து தன் தவறுகளை சரிசெய்���ாரா என்பது தான்.\nபடத்தின் ஆரம்ப்பத்திலேயே ஒரு பெண்ணை அந்த இடத்தை தொட்டு கும்பிட சொல்லும் துருவ். அங்கையே பாலாவின் ஸ்டைல் தொடங்கியது என்று பார்த்தால், அடுத்தடுத்த காட்சிகள் ஒரு ஈர்ப்பு இல்லை, உயிரோட்டமும் இல்லை. உண்மையாகவே இந்த படத்தை பாலா தான் எடுத்தாரா, இல்லை எடுக்கும் போதே வேண்டா வெறுப்பாக இருந்தாரா என்று தெரியவில்லை.\nமருத்துவத்தை பற்றி பெரிய மெனக்கெடல் இல்லாமல் இஷ்டத்திற்கு எடுத்துள்ளனர். அதுவும் தாயிடமிருந்து வெளியே வரும் குழந்தையின் காலை உள்ளே போக வைக்கும் காட்சி, கண்ணை கட்டுகிறது.\nதுருவ் நல்ல வேலை ஆதித்யா வர்மாவில் நடித்தார், இல்லையென்றால் ஏதோ சீரியல் ஆர்டிஸ் என்ற ரேஞ்சில் தான் டீல் செய்திருப்பார்கள், படத்தின் நாயகிக்கு சுத்தமாக நடிப்பு இல்லை, கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி என்பது இல்லை.\nஅர்ஜுன் ரெட்டி 3 மணி நேரம், வர்மா 2 மணி நேரம் என்றாலும், ஏதோ 4 மணி நேரம் படம் பார்த்த பீல் என்று பலரும் கூறுகின்றார்.\nமொத்தத்தொ வர்மா.. இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.\nதமிழ் ராக்கர்ஸில் வந்தது பாலாவின் ‘வர்மா’\nபிக்பாஸ் சீசன் 4 – காதலில் விழப் போவது யார் \nஆரம்பமானது S.S.ராஜமௌலியின் மிக பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஷூட்டிங், வீடியோவுடன் இதோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்- அதிர்ச்சி தகவல்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்- அதிர்ச்சி தகவல்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nதமிழ் ராக்கர்ஸில் வந்தது பாலாவின் ‘வர்மா’\nபிக்பாஸ் சீசன் 4 – காதலில் விழப் போவது யார் \nஆரம்பமானது S.S.ராஜமௌலியின் மிக பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஷூட்டிங், வீடியோவுடன் இதோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்- அதிர்ச்சி தகவல்\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்த மை���ா நந்தினி- அழகிய குடும்ப புகைப்படம் பாருங்க\nபிக்பாஸ் சீசன் 4 – காதலில் விழப் போவது யார் \nஆரம்பமானது S.S.ராஜமௌலியின் மிக பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஷூட்டிங், வீடியோவுடன் இதோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்- அதிர்ச்சி தகவல்\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்த மைனா நந்தினி- அழகிய குடும்ப புகைப்படம் பாருங்க\nதமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த பாலாவின் வர்மா எப்படியுள்ளது தெரியுமா\nநாடி,நரம்பு,ரத்தம், சதைல இது ஊரப்போனவங்களால தான் இப்படி பேசமுடியும் அனிதா, சுரேஷை விமர்சித்த பிரபலம்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nலொஸ்லியா பெயரில் ஆபாச படம், செம்ம பதிலடி கொடுத்த லொஸ்லியா, பெரும் வரவேற்பு\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nஉடையே இல்லாமல் வெறும் தலையணை மட்டும் வைத்து போஸ் கொடுத்த தமன்னா, வைரலாகும் புகைப்படம்..\nகவுதம் மேனன் படத்தில் காயத்ரி\nதெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\n2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1160", "date_download": "2020-10-31T15:26:31Z", "digest": "sha1:B6FYPOUUFDAEMKWCBV7WK3LFHFEKTBVH", "length": 11564, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "கிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகிழக்கு கடற்கரை சாலை சுங்க கட்டணம் உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது\nசென்னை அக்கரை முதல் புதுச்சேரி அருகே அனுமந்தை வரையிலான 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழக அரசு சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரூ.272 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில், சென்னை அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாதுகாப்பான தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு ஏற்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nமாமல்லபுரம் முதல் புதுச்சேரி அனுமந்தை வரை இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட வளைவுகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவளம், முட்டுக்காடு, கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.\nதற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 5-ந் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உயர்வு நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.\nகடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே உள்ள கட்டணத்துடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்க கட்டணத்தை ஒப்பிடும்போது, பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.\nஒரு சுங்க சாவடியை மட்டும் கடந்து செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி, சரக்கு ஆட்டோ, ஜீப், வேன், இலகுரக வாகனம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.200-ம், இலகுரக வணிக வாகனம், ஜே.சி.பி. எந்திரத்துக்கு ரூ.250-ம், டிரக்குகள் மற்றும் பல அச்சு வாகனங்களுக்கு ரூ.800-ம், பள்ளி பஸ்களுக்கு ரூ.1,600-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களுடைய உள்ளூர் இருப்பிட சான்றிதழை வழங்கி இந்த மாதாந்திர கட்டணத்தை எடுத்து பயன்பெறலாம்.\nசென்னை அக்கரை-மாமல்லபுரம் வரையில் ஒரு சுங்க கட்டணமும், மாமல்லபுரம்-புதுச்சேரி வரை ��ரு சுங்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி வரை செல்லும் ஒருவர் சென்னை அக்கரையில் இந்த 2 சுங்க கட்டணத்தையும் சேர்த்து ஒரே இடத்தில் செலுத்தலாம்.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2051", "date_download": "2020-10-31T15:35:46Z", "digest": "sha1:X4DDVPFTCML6PBJ2VK3KRAPNMZITDNWD", "length": 13510, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nபெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nமாவட்டத்தின் நீர் ஆதார முக்கிய அணைகளான பே���்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகியவற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு,கிடுவென உயரத்தொடங்கி உள்ளது.\nமாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த பெருமழை நள்ளிரவில் அதிகரித்ததால், பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைதொடர்ந்து, அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை அணையில் 29 ஆயிரத்து 910 கன அடி தண்ணீர் உபரியாக கால்வாயில் திறந்து விடப்பட்டது. இதனால், குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்பிறகு பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று இரவு 7 மணி நிலவரப்படி அணையில் இருந்து 12 ஆயிரத்து 67 கனஅடி நீர் உபரிநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்டது. அதேநேரத்தில் அணைக்கு 12 ஆயிரத்து 067 கன அடி தண்ணீர் வந்தது.\nஆனால் காலையில், பாசனத்துக்கு திறந்துவிடப்படும் கால்வாய்கள் வழியாக அணையில் இருந்து 30 ஆயிரத்து 360 கன அடி திறந்து விடப்பட்டது. மாலையில் பாசன கால்வாய் மூலமாக தண்ணீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.15 அடியாக குறைந்தது.\nஅதேபோல் நேற்று மதியம் 7 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 190 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் 24.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கனமழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 37 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 6030 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு 2,985 கனஅடி தண்ணீர் உள்வரவாக வருகிறது. அணையில் இருந்து உபரியாக 2,614 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது.\nசிற்றார்-2 அணைக்கு 542 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 109 கனஅடி நீரும், மாம்பழத்துயைாறு அணைக்கு 178 கனஅடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது. இதில். மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2, பொய்கை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. பொய்கை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 19 அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து நேற்று 23 அடியாக இருந்தது. அணைகளின் நீர்மட்டத்தை (அடிகளில்) பொறுத்தவரையில் சிற்றார் 1- 16.92, சிற்றார் 2- 16.99, பொ���்கை-23, முக்கடல்-20 என்ற அளவில் இருந்தது.\nநேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-\nபேச்சிப்பாறை- 204(20 செ.மீ.), பெருஞ்சாணி- 128.6(13 செ.மீ.), சிற்றார் 1- 147.6(15 செ.மீ.), சிற்றார் 2- 122.2(12 செ.மீ.), மாம்பழத்துறையாறு- 60, புத்தன் அணை- 153.6(15 செ.மீ.), பூதப்பாண்டி- 75.4, களியல்- 40.6, கன்னிமார்- 103.6(10 செ.மீ.), கொட்டாரம்- 55, குழித்துறை- 88.2, மயிலாடி- 65.8, நாகர்கோவில்- 74.2, சுருளக்கோடு- 92.6, தக்கலை- 52.2, குளச்சல்- 52.4, இரணியல்- 54.2, பொய்கை- 40, முக்கடல்-100.2(10 செ.மீ.), முள்ளங்கினாவிளை-143(14 செ.மீ.), முட்டம்- 156(15 செ.மீ.), கோழிப்போர்விளை- 75 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.\nமாவட்டத்தில் குறைபட்சமாக 40 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நேற்றும் காலையில் இருந்து இரவு வரையிலும் அணைப்பகுதிகளிலும், மாவட்டப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bfw/Nanqa+Poroja", "date_download": "2020-10-31T17:26:41Z", "digest": "sha1:4FMOCCRU4TQ6OPE3QPZKIFWBHYK4HDRT", "length": 5701, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Nanqa Poroja", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nNanqa Poroja மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/04/31.html", "date_download": "2020-10-31T15:37:46Z", "digest": "sha1:V3QZKDID7U4TMLBLX3XHOBQEVUPZYGNA", "length": 9779, "nlines": 172, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பித்ருக்களின் உலகமும்,நமது கடமையும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபிதுர்கள் உலகமும் நமது கடமையும்\nஉலகம் படைக்கப்பட்டதோ,அன்றே பித்ருக்களின் உலகத்தில் பசுக்கள்,ருத்திரர்கல்,ஆதித்யர்கள் என்ற 31 பித்ரு தேவதைகளும் சிருஷ்டிக்கப்பட்டனர்.மகத்தான சக்தி பெற்ற இந்த தேவதைகள் பித்ருக்களின் உலகில் எழுந்தருளியுள்ளனர்.\nநாம் மற���ந்த முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம்,திதி,சிரார்த்தம் ஆகியவற்றின் தெய்வீக சக்தியை அன்னமாக(உணவாக)மாற்றி மறைந்த நமது முன்னோர்களுக்கு இந்த தேவதைகள் அளிக்கின்றனர்.இவற்றைப் பித்ரு தேவதைகளின் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் நமது மூதாதையர்கள் மிகவும் மகிழ்ச்சியையும்,திருப்தியையும் அடைந்து நம்மை ஆசிர்வாதிக்கின்றனர்.\nஇவ்வாறு நமது பித்ருக்கள் நமக்கு அளிக்கும் ஆசிர்வாதம் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன்கலையும்,ஒரு லட்சம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்த பலன்களையும்,நூறு ஏழை கன்னியர்களுக்கு விவாகம் செய்து கொடுத்த (கன்னிகாதானம் செய்வித்த)புண்ணியத்தையும்,கங்கை நதியில் நீராடும் புண்ணியப்பலன்களையும்,அனாதையாக இறந்தவர்களுக்குச் செய்யும் அந்திமக்கிரியைகளினால் ஏற்படும் புண்ணியப்பலனையும் அளிக்கிறது.\nஆதலால்,மிக எளிய,ஆனால் அளவற்ற புண்ணிய பலன்களை நமக்கு உடனுக்குடன் அளிக்கக் கூடிய பித்ரு பூஜையை நாம் விட்டுவிட்டால் மேற்கூறிய அரிய நற்பலன்களை நாம் இழக்க வேண்டியிருக்கும்.எனவே,திலா ஹோமம் செய்ய வேண்டியவர்கள்(உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,3,5,9 ஆம் இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால்) உடனடியாகச் செய்யவும்.\nநடைமுறை அனுபவத்தில்,பித்ரு பூஜை,சிரார்த்தம்,திதி தொடர்ந்து செய்துவருவதால் நமக்கு திடீரென ஏற்பட இருக்கும் அவமானங்கள்,விபத்துக்கள்,ஏமாற்றங்கள் நம்மை அண்டாமல் சூட்சுமமாக நமது பித்ருக்கள் காப்பாற்றிவிடுகின்றனர்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபண நெருக்கடியிலிருந்து மீள உதவவும்,செய்யும் தொழிலி...\nதமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nகடன்கள் நீங்கி செல்வம் பெருக வசிஷ்ட மகரிஷியால் கூற...\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தொழில்நுட்ப யுத்தம்\nஊழலுக்கு எதிரான அறப்போருக்கு ஆதரவு தாருங்கள்;இந்தி...\nஇயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும...\nஸ்பருலினாவின் நிரூபிக்கப் பட்ட மருத்துவகுணங்கள்\nமதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து\nநடுத்தரக்குடும்பத் தேவையை நிறைவேற்றும் ஓம்ஹ்ரீம் ம...\nபுத்திர பாக்ய வேள்வி அழைப்பிதழ்\nதிருப்பதி கோவிலில் சேவை செய்யும் ஊழியராக இருக்க வ...\nசுயச்சார்பு அப்துல்கலாமும்;சுயநல இந்திய ஆள்பவர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/10/36-104.html", "date_download": "2020-10-31T16:43:35Z", "digest": "sha1:L6N5MAX7B5E4G5DUCEO57Y4WCHXEKCVJ", "length": 20092, "nlines": 143, "source_domain": "www.tamilus.com", "title": "36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / 36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை\nஅபுதாபியில் நேற்றிரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்தித்தது. பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் இடம் பெற்றார்.\nபொலார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டம், ரோஹித் சர்மாவின் பொறுப்பான துடுப்பாட்டம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய‌ மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்கள் எடுத்தது. 192 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெகளை இழந்து 143 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 48 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கப்டன் லோகேஷ் ராகுல், முதலில் மும்பையை துடுப்பாடப் பணித்தார் கப்டன் ரோஹித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே குயின்டான் டி காக் (0) விக்கெட்டைப் பரிகொடுத்தார்., முதல் ஓவரி ஓஆட எடுக்கப்படவில்லை. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (10 ஓட்டங்கள்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார்.\nஇதற்கிடையே, ரோஹித் சர்மா 8 ஓட்டங்கலில் இருந்த போது முகமது ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி ரோகித் தப்பித்தார்.\nரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மும்பை 83 ஓட்டங்களை எட்டிய போது இஷான் கிஷன் (28 ஓட்டங்கள், 32 பந்து, ஒரு பவுண்ட���ி, ஒரு சிக்சர்) பந்தை தூக்கிய போது பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதன் பின்னர் ரோஹித் சர்மாவும், பொல்லார்ட்டும் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். ஜேம்ஸ் நீஷத்தின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்களை ரோகித் சர்மா தெறிக்க விட்டார். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 70 ஓட்டங்கள் (45 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து ஆட்டம் இழந்தார். முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் விளாசிய பந்தை எல்லைக்கோடு அருகே மேக்ஸ்வெல் பிடித்தார். தடுமாறிய அவர் எல்லைக்கோட்டை கடப்பதற்குள் பந்தை உள்பக்கமாக வீசினார். அதை நீஷம் பிடித்தார்.\nஇதைத் தொடர்ந்து கடைசி கட்டத்தில் அமர்க்களப்படுத்திய பொல்லார்ட்- ஹர்திக் பாண்ட்யா கூட்டணி மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கையை தடாலடியாக எகிற வைத்தனர். சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 4 சிக்சர்கள் பறந்தன. இதில் பொல்லார்ட்டின் ஹாட்ரிக் சிக்சரும் அடங்கும்.\nரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின், ஹர்திக் பாண்டியாவும், பொலார்டும் சேர்ந்து பஞ்சாப் அணி பந்துவீச்சை பறக்கவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் 89 ரன்கள் சேர்க்கப்பட்டது. பொலார்ட், பாண்ட்யா கூட்டணி 67 ரன்கள் சேர்த்தனர்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் களை இழந்து 191 ஓட்டங்கள் குவித்தது. பொல்லார்ட் 47 ஓட்டங்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ஓட்டங்களுடனும் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 89 ஓட்டங்கள் திரட்டி வியப்பூட்டினர்.\n92 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. முந்தைய ஆட்டங்களில் கலக்கிய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் (25 ஓட்டங்கள்) பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரும், கப்டனுமான லோகேஷ் ராகுலும் (17 ஓட்டங்கள்) தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான பஞ்சாப் அணியால் வீழ்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.மத்திய வரிசையில் நிகோலஸ் பூரனின் (44 ஓட்டங்கள், 27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பங்குமட்டும் குறிப்பிடும்படி இருந்தது. மேக்ஸ்வெல்லும் (11 ஓட்டங்கள்) சோபிக்கவில்லை.\n20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்கள் எடுத��தது. இதன் மூலம் மும்பை அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா, பேட்டின்சன், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.\nஅதிரடியாக‌ 20 பந்துகளில் 47 ஓட்டங்கள் (4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்த பொலார்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஅதிகமான ஓட்டங்கள் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் ஒரேஞ்சு நிற தொப்பியை மயங்க் அகர்வாலிடம் இருந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் க‌ப்டன் கே.எல்.ராகுல் பெற்றார். அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ரபாடாவிடம் இருந்து பர்ப்பிள் நிறத் தொப்பி முகமது ஷமிக்கு மாறியது. ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபுள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. 4 போட்டிகளில் 2 வெற்றிகள், 2 தோல்விகளுடன் ஓட்ட விகித‌ அடிப்படையில் டெல்லியை அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது மும்பை அணி.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெ...\nகப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் வ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி\nநடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்...\nஆட்டம் இழக்காமல் டோனி 100\nபெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nமூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேற...\nரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்\nராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு\nகம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbefore.com/tamil-news/13189/", "date_download": "2020-10-31T15:39:58Z", "digest": "sha1:GKC4TQMTQYVQBGTOBXSUOM7JS5VUAETG", "length": 6786, "nlines": 41, "source_domain": "isbefore.com", "title": "எல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..! - IS Before", "raw_content": "\nஎல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..\nஇந்த உலகிலேயே எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது பாசம் வைப்பவர்கள் நம் பெற்றோர்கள் மட்டும்தான் அப்படி பாசம் வைத்த ஒரு அம்மாவின் கதைதான் இது\nஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியில் தன் தாய் ரெஞ்சியோடு வாழ்ந்து வந்தான் சிறுவன் தர்ஷன். இவனது தந்தை ஜான் ஆண்டனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் உயிர் இழந்தார். அதில் இருந்தே ரெஞ்சி தன் வாழ்நாளை தர்ஷனுக்காகவே வாழ்ந்து வந்தார்.\nமூன்று வயதான தர்ஷனை அண்மையில் எல்.கே.ஜியில் கொண்டு சேர்ந்த ரெஞ்சி, தினமும் அவனை பள்ளிக்கு தன் ஸ்கூட்டியில் கூட்டிப்போய், கூட்டி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் அன்று மாலை தர்ஷனை பள்ளியில் இருந்து ஸ்கூட்டியில் கூட்டி வந்தார் ரெஞ்சி.\nஅப்போது எதிரே வாகனம் ஒன்று வர, சைட் எடுத்தார் ரெஞ்சி. அப்���ோது அந்த சாலையும் குண்டு, குழிகளாக இருக்க அதில் கட்டுப்பாட்டை இழந்து ரெஞ்சியின் பைக் கீழே விழுந்தது. இதில் ரெஞ்சி காயம் அடைந்தார். தர்ஷனுக்கோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஅவனை அவசர, அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிறுவன் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தர்ஷனுக்கு இறுதிச்சடங்கு செய்த இடத்தில், அவனது கல்லறையில் போய் படுத்துக்கொண்ட ரெஞ்சி, ‘’அம்மா இங்க தாண்டா இருக்கேன். இங்க தான் இருப்பேன்..”என அழுதுகொண்டே இருந்தார்.\nஅவர் அங்கேயே இருப்பதை தெரிந்து அவரது குடும்பத்தினர் வந்து கூட்டிச் சென்றனர். ஆனாலும் அவர் வீட்டில் இருந்து மீண்டும், மீண்டும் போய் கல்லறையிலேயே படுத்து அழுகிறார். இந்த சம்பவம் அந்தபகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே விபத்தில் கணவனை இழந்த ரெஞ்சிக்கு, மகன் மட்டுமே ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் தெரிந்தார். இப்போது மகனும் இறந்த நிலையில் ரெஞ்சிக்கு இறைவன் அதை தாங்குவதற்கான மனவலிமையை கொடுக்கட்டும்\nகைலாசாவில் ஹொட்டல் திறக்க அனுமதி கேட்ட நபர் \nகைலாசா நாட்டின் புதிய நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று வெளியிட்ட பொற்காசு\nஇளைஞருடன் டிக்டாக் செய்த கோழி.. தி டீரென்று கோழி செய்த ஆ ச்ச ரியம்.. தி டீரென்று கோழி செய்த ஆ ச்ச ரியம்..\nகைலாசத்தில் ஆடல், பாடல் என கலக்கும் சிஷ்யைகள் வைரலாகும் கைலாசா வீடியோ இதோ \nதவ றுதலாக கெமராவை ஆன் செய்து விட்டுச் சென்ற கணவன் மனைவியின் து ரோகத்தை காட்டிக் கொடுத்த கெமரா \nநேற்று தந்தையின் ம ர ணம் இன்று சுதந்திர தின அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி செய்த செயல் இன்று சுதந்திர தின அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி செய்த செயல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-31T17:31:04Z", "digest": "sha1:7FY2Q2TW6ATI7GFV5XRY5GZWQCJYD4DZ", "length": 6923, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்பால்சேர்க்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்பாலினத்தவருக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பாலீர்ப்பு[1] அல்லது எதிர்பால்சேர்க்கை (Heterosexuality). ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் சேர்க்கை எதிர்பால்சேர்க்கை. இந்த இயல்பே பெரும்பான்மை மனிதரிடம் காணப்படுகிறது.[சான்று தேவை]\n↑ \"சொற்பொருள்\". பார்த்த நாள் 9 அக்டோபர் 2016.\nவிக்சனரியில் Heterosexuality என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T18:01:08Z", "digest": "sha1:JI7G4HS6LC2S3RJ4YDTL3ZVICM2OIOLV", "length": 17893, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) காளீஸ்வரர் காளையார்கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nகாளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்\nகஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்\nசொர்ணகாளீஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]\nசென்னை-இராமேஸ்வரம் அல்லது திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதையில் சிவகங்கை தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள காளையார்கோயிலில் உள்ளது. சிவகங்கை நகரத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது.\nபொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது.\nஆனால், இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.[2]\nஇதில் தேவாரப் பதிகம் பெற்றவர் சொர்ணகாளீஸ்வரர்.[3]\nகாளையார் கோயில் தெப்பக்குளம் என்றும் ஆனைமடு குளம் என்��ும் அழைக்கப்படும், இக்குளம் பல நூறு ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்டது.[4]\n1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அள. அரு. இராம. அருணாச்சலம் செட்டியார், இக்குளத்தை சதுர வடிவமாக சீர்படுத்தி கல்திருப்பணி செய்து, மேலும் அழகுற மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து, இக்குளத்தின் நடுவே அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளார்.[5]\nபலநூறு ஆண்டுகட்கு முன் பாண்டிய மன்னனால் அமைக்கப்பெற்ற இக்கோயில், பின்னர் பலராலும் திருப்பணிகள் செய்யப்பெற்றும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளது.\nபாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட 90அடி உயர ராஜ கோபுரமும் அதன் அருகே 18ஆம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 155 1/2அடி உயர இராஜகோபுரமும் உள்ளன.\nஇத்தலத்தில் உள்ள சுந்தரேசுவரர் - மீனாட்சி கோயில், நூறுகால் மண்டபம் நீங்கலாக ஏனைய சோமேசர்-சவுந்தரநாயகி கோவில், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி கோவில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டும், புதிதாக மண்டபங்களும் சுற்று பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.1800கள் மத்தியில் தொடங்கி 1900கள் தொடக்கம் வரை நகரத்தார் திருப்பணிகள் நடந்துள்ளது.[6]\n↑ அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில்\n↑ \"மூன்று இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றார்கள்\".\n↑ \"தேவாரப் பதிகம் பெற்றவர்\".\n↑ டாக்டர் கே.ராஜய்யன். \"முதல் விடுதலைப் போர்\" புத்தகம்..\n↑ பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. பக். 246,247,248.\nஅருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nகாளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்\nதிருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 10 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 201\nதேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்களில் பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள்\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்���ை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2020, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/genuineness", "date_download": "2020-10-31T17:27:46Z", "digest": "sha1:MYGYVUYGYR6SDMDPKL5AGXWZHRKJ4UNT", "length": 4209, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"genuineness\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ngenuineness பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசுயம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபாவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறந்தமேனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(ம���ந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/romans-4/", "date_download": "2020-10-31T16:48:24Z", "digest": "sha1:5T3KRZ3VHOIB5DPIRKGQAKYQKDI55ZCD", "length": 10587, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Romans 4 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்\n2 ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.\n3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.\n4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.\n5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.\n6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு;\n7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.\n8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.\n9 இந்த பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.\n10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ\n11 மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,\n12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாதகாலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயி��ுக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.\n13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.\n14 நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.\n15 மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.\n16 ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.\n17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.\n18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.\n19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.\n20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,\n21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.\n22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.\n23 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.\n24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.\n25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக���கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2343172", "date_download": "2020-10-31T17:13:22Z", "digest": "sha1:YYPSRSYXCNX4H4TIRWB37HM22E4Q27U4", "length": 21438, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி ஆவணம் கொடுத்த முலாயம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் ...\n3 ஆயிரம் ஏக்கர் நிலம்: வர்த்தக பயன்பாட்டிற்கு ...\nசென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000 1\nதமிழகத்தில் இதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார் 6\nதமிழகத்தில் பள்ளிகள் ,தியேட்டர்கள் திறக்க அனுமதி 2\nமும்பை அணி அசத்தல் வெற்றி\nபோலி ஆவணம் கொடுத்த முலாயம்\nபுதுடில்லி: உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் சுப்ரீம் கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த விவரம் தற்போது வெளியே வந்துள்ளது.சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் சுப்ரீம் கோர்ட்டில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த விவரம் தற்போது வெளியே வந்துள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம்சிங். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் முலாயம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை தீவிரப்படுத்தும் பட்சத்தில் முலாயமுக்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோர்ட்டை ஏன் இப்படி தவறாக வழிநடத்த வேண்டும் என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Mulayam போலி ஆவணம் முலாயம் சுப்ரீம் கோர்ட்\nகாஷ்மீர் விவகாரத��தில் டிரம்ப் தலையீடு இல்லை(30)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர் ஒரு மத சார்பற்ற தலைவர் . அதனால் இவருக்கு போலி ஆவணம் கொடுக்க உரிமை உள்ளது\nவிஞ்ஞான முறையில் போலி ஆவணம் தாக்கல் செய்யத் தெரியாதவன் இவன். இதற்கெல்லாம் கட்டுமரம் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத��� தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் தலையீடு இல்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/05/blog-post_588.html?showComment=1241330100000", "date_download": "2020-10-31T16:22:59Z", "digest": "sha1:GRZB4BRPP2US72OJXBVAD7IM2E5B2PUN", "length": 26238, "nlines": 118, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.\nதமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே........\nஇணையத்தில் இன்றைய நிலையில் மூல நூல்கள் நிறைவாகக் கிடைக்கின்றன. ஆய்வு நூல்கள் குறைவு . பிடிஎப் வடிவிலோ, எச்.டி.எம்.எல் வடிவிலோ இக்கட்டுரைகளை வெளியிட்டால் தமிழாய்வு மேலும் வளரும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.\nஇது நூலகத்தின் இணைய முகவரியாகும். இங்கு எட்டு அரிய ஆய்வுக்கட்டுரைகள் html வடிவில் காணக் கிடைக்கின்றன. இதுபோன்ற பதிவுகள் இன்னும் வளரவேண்டும்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.\nஇக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது.\nசங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),\nசங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),\nசங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் ச���வசுப்பிரமணியம்),\nபழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),\nசங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),\nயப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),\nஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),\nவழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா) ஆகிய எட்டு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் 99ஆவது நூலாகும்.\nசங்க இலக்கிய ஆய்வுகள். அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்; தொகுதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002, (கொழும்பு: கௌரி அச்சகம்). ix + 190 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14.5 சமீ., ISBN: 955-8637-15-7.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nதேவன் மாயம் 3 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:22\nதமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே....///\nதேவன் மாயம் 3 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:25\nதமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.///\nஆடிப்பாவை 3 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 5:44\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.........\nRaju 4 மே, 2009 ’அன்று’ முற்பகல் 9:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உ���்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/29131740/1258691/Nalini-meets-Murugan-in-Vellore.vpf", "date_download": "2020-10-31T17:19:53Z", "digest": "sha1:GZZFCRRSXN2ERYVFL7YIMUC5ZK5XSNBA", "length": 15499, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரோலில் வந்த நளினி 2-வது முறையாக முருகனுடன் சந்திப்பு || Nalini meets Murugan in Vellore", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரோலில் வந்த நளினி 2-வது முறையாக முருகனுடன் சந்திப்பு\nபரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை 2-வது முறையாக இன்று சந்தித்து பேசினார்.\nபரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை 2-வது முறையாக இன்று சந்தித்து பேசினார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி உள்ளார்.\nதினமும் அவர், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.\nசிறையில் இருக்கும்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது ஜெயிலில் விட்டு வெளியே இருப்பதால், பாதுகாப்பு காரணங்கள் காட்டி நளினி, முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.\nஇந்த நிலையில் என் மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியதுள்ளது. அதனால் முருகனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நளினி மனு அளித்தார். அந்த மனுவை, சிறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து கடந்த 13-ந் தேதி நளினி, முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்த 15 நாட்கள் முடிந்து விட்டதால் 2-வது முறையாக முருகன்-நளினி சந்திப்பு இன்று நடந்தது.\nசத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்த நளினி யை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கையெழுத்து போட்டதும், நளினியை பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.\nநளினி, முருகன் சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது. அப்போது மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து மாப்பிள்ளை பார்த்தது சம்பந்தமாக 2 பேரும் உருக்கமாக பேசிக்கொண்டனர். சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\nகந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/boy-baby-born-inside-bangalore-bound-indigo-airlines-flight/", "date_download": "2020-10-31T16:55:53Z", "digest": "sha1:676A34QDDC22BLIU7BGNZKXYRFPHETYI", "length": 11821, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லி - பெங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை - சுவாரசிய வீடியோ | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லி – பெங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை – சுவாரசிய வீடியோ\nடெல்லி – பெங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை – சுவாரசிய வீடியோ\nடெல்லியில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஇது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 6 E 122 எண் கொண்ட விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென பிரசவமானது, இது குறை பிரசவம் என்று தெரிவித்துள்ளது.\nபெங்களூரு விமான நிலையத்தில் இந்த பயணிக்கு விமான நிலைய ஊழியர்களும் சக பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇது குறித்த சுவாரசியமான வீடியோ\nசத்தமில்லாமல் நடக்கும் சாயிஷா ஆர்யா திருமணம்… அர்னாப் – குனால் கம்ரா வாக்குவாதம் : குனால் மேல் தவறு இல்லை என விமான குழுத் தலைவர் ஒப்புதல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தேசிய பறவை மயில்… வீடியோ\nPrevious முன்னாள் சிபிஐ இயக்குநர் அஷ்வானி குமார் சிம்லாவில் தற்கொலை\nNext கொரோனாவை மோடி அரசு கையாண்ட விதம் மிக மோசம்: நோபல் அறிஞர்\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்கு���் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-affected-in-tn-exceeds-46000/", "date_download": "2020-10-31T16:51:53Z", "digest": "sha1:ZWDZ7UVUIJWTZYUMS3Q2D4E6W2GNG4L2", "length": 11569, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 46000 ஐ கடந்தது\nதமிழகத்தில் இன்று 1843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து வந்தோர் 54 பேர் ஆவார்கள்\nமொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46504 ஆகி உள்ளது.\nஇன்று 44 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇதுவரை கொரோனாவால் 479 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇன்று 797 பேர் குணம் அடைந்து மொத்தம் 25,344 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nசென்னையில் இன்று 1257 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.\nசென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33244 ஆகி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான புதிய 17 பேர் விவரங்கள் கொரோனா : மருத்துவமனை வாரியாக குணமானோர் எண்ணிக்கை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.224 ஐ எட்டியது\nPrevious கொரோனா நல மையங்களின் பொறுப்பு ஏற்கத் தமிழக அரசுக்குச் சித்த மருத்துவ நிறுவனம் கோரிக்கை\nNext தமிழகம் : மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரத���ச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-crush-uae-by-227-runs-in-u-19-asia-cup/", "date_download": "2020-10-31T16:56:59Z", "digest": "sha1:U2D3PU7V23RKXELUAVWU5733FGVX6N3Y", "length": 13120, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "India crush UAE by 227 runs in U-19 Asia Cup | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயு-19 ஆசியக் கோப்பை: 227 ரன்கள் வித்யாசத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இந்தியாவின் இளம் வீரர்கள் அபார வெற்றி\nயு-19 ஆசியக் கோப்பை: 227 ரன்கள் வித்யாசத்தில் யு.ஏ.இ. அணியை வீழ்த்தி இந்தியாவின் இளம் வீரர்கள் அபார வெற்றி\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு எமீரகத்தை 227 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து 2வது வெற்றியை பதிவிட்டுள்ளது.\nவங்கதேசத்தில் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. 8அணிகள் பங்கேற்றுள்ள இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா 2வது போட்டியில் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.\nமுதலில் ஆடிய அனுஜ் ரவாத் 102 ரன்களையும், தேவ்தத் 121 ரன்களையும் எடுத்து அசத்தினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்��ு 354 ரன்கள் எடுத்து அசத்தியது. இதையடுத்து 355 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு எமிரேஸ் வீரர்கள் களமிறங்கினர்.\nஅலி மிர்சா 41 ரன்களிலும், பிகி ஜான் 24 ரன்களிலும், கேப்டன் பஹாத் நிவாஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.\nபோட்டியின் முடிவில் 227 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில் சித்தார்த் தேசாய் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.\nஒரிசாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம் ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார் ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார் கால்பந்து போட்டியின் தலைமை பயிற்சியாளராக மார்கோஸ் தேர்வு\nPrevious ஆசிய ஸ்னூக்கர் தொடரில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி\nNext இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஐசிசி புதிய விதிகள் என்னென்ன\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nடெல்லியை பந்தாடியது மும்பை – 9 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி..\nபிரான்ஸ் குத்துச்சண்டை தொடர் – கலக்கும் இந்திய நட்சத்திரங்கள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தி��் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/orissa-student-shoyab-aftab-got-720-720-in-neet-exam/", "date_download": "2020-10-31T16:48:25Z", "digest": "sha1:G2LQTZIPCI5TLZUR2PNZKY5VOXIGSICV", "length": 12485, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "நீட் தேர்வு 2020 முடிவுகள் : ஒரிசாவின் சோயப் அப்தாப் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீட் தேர்வு 2020 முடிவுகள் : ஒரிசா மாணவர் சோயப் அப்தாப் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம்\nநீட் தேர்வு 2020 முடிவுகள் : ஒரிசா மாணவர் சோயப் அப்தாப் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம்\nஇன்று வெளியான நீட் தேர்வு 2020 முடிவுகளில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார்.\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.\nகடந்த மாதம் 13 அன்று நடந்த தேர்வில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளோர் தேர்வு எழுதவில்லை.\nஅவர்களுக்கான தேர்வு இந்தமாதம் 14 ஆம் தேதி நடந்தது.\nஇந்த தேர்வுகளின் முடிவுகள் இன்���ு இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஇதில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண்ணான 720/720 பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஅகில இந்திய அளவில் முதல் இடத்தை ஒரிசா மாணவர் ஒருவர் பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஅத்துடன் அவர் நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.\nஇன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் கொரோனா : இன்று இந்தியாவில் 1463 பேர் பாதிப்பு, 29 பேர் மரணம்\nPrevious ஒரு லட்சம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்யும் மத்திய அரசு\nNext ரெக்கை கட்டிப் பறக்கும் சைக்கிள் விற்பனை\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/budharin-varalaru-1110079", "date_download": "2020-10-31T15:32:15Z", "digest": "sha1:DD2WZFDWATPYL3YSKON3AB7NQGIWVKHL", "length": 12351, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "புத்தரின் வரலாறு - மயிலை சீனி.வேங்கடசாமி - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு , பௌத்தம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பெளத்த மத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் ப்த்த சரித்திரம் எழுதப்பட்டது.\nCategory வாழ்க்கை / தன் வரலாறு, பௌத்தம்\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் த���ுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்எப்படிப்பட்ட உணவைஉட்கொண்டால் நோயில்லாமல்வாழலாம்இக்கேள்விகளுக்கு அறிஞர்கள்தக்க விடை கூறியுள்ளனர்...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்க..\nஇது ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களின் தொகுப்பாநான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பாநான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பா\nபதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார் இந்த உலகம் எங்கிருந்து வருகிறத..\nநுகர்வெனும் பெரும்பசி சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிகால கனவுகளும்\nஅறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறி..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49242/", "date_download": "2020-10-31T16:00:35Z", "digest": "sha1:5TBT66QLH3RYOM2LR4DOXCOCTUJOFAEK", "length": 7759, "nlines": 100, "source_domain": "www.supeedsam.com", "title": "நாட்டின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் – கல்வி அமைச்சர் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாட்டின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் – கல்வி அமைச்சர்\nநாட்டின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.\nதொல்பொருள் பெறுமதிமிக்க எந்தவொரு காணியும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர் , கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் தொல்பொருள் விஞ்ஞானப் பாதுகாப்பு சந்தேகத்திற்குரிய நிலையில் காணப்பட்டது. அந்த ஆட்சிக் காலப்பகுதியில் மரபுரிமை பகுதிகளில் ஹோட்டல்கள், சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. சட்டவிரோத ரீதியில் குடியிருப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. தொல்பொருள்கள் அழிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட நபர்களை முன்னைய அரசாங்கம் பாதுகாத்ததாக அமைச்சர் கூறினார்.\nதொல்பொருள் பெறுமதிமிக்க எந்தவொரு காணியும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமுன்னாள் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்க அமைச்சரவை இணக்கப்பாட்டுடனேயே தீரமானம் மேற்கொள்ளப்பட்டது.\nஇவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள தொல்பொருள் நிலையங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர கூறினார்.\nPrevious articleகுருக்களின் வீட்டில் கொள்ளை\nNext articleபோராட்டத்தைக் கைவிடுங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர்\nகிழக்கில் 3பேருக்கு தொற்று உறுதி : மட்டக்களப்பில் இருவர்\nஇலங்கையில் கொரனா 20வது மரணம் பதிவாகியுள்ளது.\nமட்டில் 16வயது இளைஞனுக்கும் கொரனா தொற்று. 34 ஆக உயர்ந்தது.\nமட்டக்களப்புமாவட்ட வீட்டுத்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படுவதுநிறுத்தப்பட வேண்டும் – சீ.யோகேஸ்வரன்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/10/13225738/1779227/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-10-31T16:50:38Z", "digest": "sha1:ULBTFAKCNZOEBGONV643DZSKSPAVV2DD", "length": 4608, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(13.10.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/alc/Alacaluf", "date_download": "2020-10-31T17:29:25Z", "digest": "sha1:6GHLFKSH3F6QHQ6GO7DEQA6MBZLLWEPI", "length": 5417, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Alacaluf", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAlacaluf மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேம���க்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bsn/Edulia", "date_download": "2020-10-31T16:23:41Z", "digest": "sha1:UR7HPLMHJNGY3JTBEJEPIZX2XYJYQ33B", "length": 6524, "nlines": 38, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Edulia", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nEdulia பைபிள் இருந்து மாதிரி உரை\nEdulia மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 2001 வெளியிடப்பட்டது .\nபைபிள் 2001 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t519-topic", "date_download": "2020-10-31T17:07:56Z", "digest": "sha1:CZFBTY4H3QDMQLSMDJXQ743QQF5R6MRC", "length": 8127, "nlines": 78, "source_domain": "athigaaran.forumta.net", "title": "நாடித்துடிப்பை வெச்சும் உடலை பற்றி அறியலாம்!!!", "raw_content": "\nஉடலில் ஏற்படும் இதயத்தின் துடிப்பை, உடலின் பல்வேறு பாகங்களில் நன்கு உணர முடியும். அதிலும் நிறைய பேர் அத்தகைய துடிப்பை மணிக்கட்டில் மட்டும் தான் உணர முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த துடிப்பை கழுத்து, கால்களில் கூட உணர முடியும்.\nஇப்போது உடலில் உள்ள நாடித்துடிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ துடித்தால், உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சொல்லப்போனால், உடலில் ஏதேனும் ஒரு நோய் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் அந்த துடிப்பை பார்த்து தான் மற்ற முடிவுகளை எடுப்பார்கள். மேலும் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதையும் அந்த நாடித்துடிப்பை வைத்து தான் முடிவெடுப்பார்கள்.\nஒருவருக்கு சரியான துடிப்பு என்றால் எவ்வளவு\nஒரு ஆரோக்கியமான இளைஞனுக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். ஆனால் அந்த துடிப்பு, பாலினம், வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஒரு விளையாட்டு வீரர் என்றால் அவர்களுக்கு நிமிடத்திற்கு 50 முதல் 60 வரை துடிக்கும். அதுமட்டுமல்லாமல், கைக்குழந்தைகளுக்கு அதிகமாக 100 முதல் 160 வரையில் துடிக்கும். சிறு குழந்தைகளுக்கு 100 முதல் 120 வரை துடிக்கும். அதுவே சற்று பெரிய குழந்தைகள் என்றால் 70 முதல் 80 வரை துடிக்கும். ஆனால் இயற்கையாகவே சாப்பிடும் போது, உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் நாடித்துடிப்புகள் அதிகரிக்கும்.\n* அதிகமான எடை இருந்தால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் உடலில் அதிக அளவு கொழுப்புக்கள் சேர்வதால், இதயத்திற்கு அதிக அளவு அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியாக மூச்சு விட முடியாத அளவு போய்விடும். அதனால் தான் குண்டாக இருப்பவர்களுக்கு விரைவில் இதய நோய் வந்துவிடுகிறது.\n* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நாடித்துடிப்புகள் ஒரு நிமிடத்திற்கு 150 துடிப்புகள் ஏற்படும். பழைய காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று அறிய எந்த ஒரு டெஸ்ட்களும் இருக்காது. அப்போது அவர்கள் நாடித்துடிப்பை வைத்து தான் கர்ப்பத்தை அறிவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவதற்கு சற்று கடினமாக வேலை செய்யும். இது மிகவும் சாதாரணமானது தான். இருப்பினும் கர்ப்பமாக இருக்கும் போது இரத்த அழுத்தத்தை அறிய வேண்டும்.\n* உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவர்கள் புகை பிடிப்பதை நிறுத்த சொல்வார்கள். ஏனெனில் அதில் இருக்கும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை, இதயத்துடிப்பை அதிகரிக்கும். இதனால் உடலில் சாதாரணமாக இருக்கும் இரத்த அழுத்தம், இதைப் பிடிப்பதால், நாடித்துடிப்புகள் மிகவும் அதிகரிக்கும்.\nஎனவே உங்கள் நாடித்துடிப்புகளை அறிந்து கொண்டு, உடலை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.\nநாடித்துடிப்பை வெச்சும் உடலை பற்றி அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/150523/", "date_download": "2020-10-31T15:46:34Z", "digest": "sha1:GPPNGWZEQUXP6H5FHIZ2DNYTK5KXWJVX", "length": 10920, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை\nநாவலப்பிட்டியிலிருந்து கெட்டபுலா சந்தியின் ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியில் திஸ்பனை பகுதியில் இன்று(20.09.2020) அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.\nஇதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.\nகுறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.\nஅத்தோடு மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nமின் இணைப்பை வழங்கும் கம்பம் மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சேதம் ஏற்பட்டுள்ளன. #பிரதானவீதி #மரம் #போக்குவரத்துதடை #மின்சாரம்\nTagsபிரதானவீதி போக்குவரத்துதடை மரம் மின்சாரம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…\nஇலங்கை • பி��தான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்…\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 துருக்கி நிலநடுக்கம் – உயிாிழப்பு 22 ஆக உயர்வு – 786 பேர் காயம்\nஐ.பி.எல் – முதலாவது போட்டியில் சென்னை வெற்றி\nகண்டி – பூவெலிகடவில் 5 மாடிக் கட்டடம் வீழ்ந்தது. குழந்தை பலி இருவரைக் காணவில்லை…\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா.. October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/179414?ref=archive-feed", "date_download": "2020-10-31T15:55:45Z", "digest": "sha1:L2OUKMUS5X2GJILHIMX2IGAGCAAJTGM3", "length": 8649, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "சினிமாவை மிஞ்சிய சம்பவம்: விமான நிலையத்தில் இளம்பெண் கடத்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசினிமாவை மிஞ்சிய சம்பவம்: விமான நிலையத்தில் இளம்பெண் கடத்தல்\nதாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஹாங்காங் பகுதியில் இருந்து கடந்த மே மாதம் 6 ஆம் திகதி ஜின்சாய் சென் என்ற 39 வயது பெண்மணி தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையில் இறங்கியுள்ளார்.\nவிமான நிலைய சோதனை முடித்து வெளியேற முயன்ற அவரை திடீரென்று ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை கடத்தி சென்றுள்ளது.\nஇவர்களுடன் மேலும் இரு நபர்கள் இணைய மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் குறித்த பெண்மணியை கடத்திச் சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து அவரது கணவரை தொடர்பு கொண்ட கும்பல் சுமார் 232,000 பவுண்ட் தொகை கேட்டு மிரட்டியுள்ளது.\nஇதில் பெருவாரியான பணத்தை கைப்பற்றிய பின்னர் மேலும் 116,000 பவுண்ட்ஸ் தொகை கேட்டு மிரட்டியுள்ளது அந்த கும்பல்.\nஆனால் மேலும் பணம் தர தம்மால் முடியாது என கூறிய அந்த பெண்ணின் கணவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் 13 நாட்களுக்கு பின்னர் Bang Na மாவட்டத்தில் உள்ள பிரதான சாலை ஒன்றின் அருகே கைவிடப்பட்ட நிலையில் ஜின்சாய் சென் மீட்கப்பட்டார்.\nஇந்த விவகாரத்தில் தொடர்புடைய சீனர்கள் 4 பேர் உள்ளிட்ட கும்பலை தேடி வருவதாகவும், கடத்தலில் ஈடுபட்ட அனைவரது தகவலும் திரட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலம���னவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/12/", "date_download": "2020-10-31T16:37:33Z", "digest": "sha1:YLPE4NT7XZO7JP6UZQY6CRTHBJMXGF6F", "length": 75685, "nlines": 252, "source_domain": "senthilvayal.com", "title": "12 | ஏப்ரல் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதாய்லாந்து மக்களுக்கும், சித்திரை மாதமே புத்தாண்டு துவங்குகிறது.\nஏப்ரல் மாதத்தில் பிறக்கும் புத்தாண்டை, சொங்கரான் என்று அழைக்கின்றனர். ஏப்ரல் 13 முதல் 15 வரை, நாடு முழுவதும் பலவித கொண்டாட்டங்கள் நடைபெறும்.\nஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, கோலாகலமாக, புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அந்நியர்கள் என்ற பேதம் இல்லாமல், தண்ணீர் வீச்சுடன் விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி. சிறுவர்கள், தண்ணீர் துப்பாக்கிகள், குழாய்களுடன் தெருத் தெருவாக வலம் வந்து, கைவரிசையைக் காட்டுகின்றனர்; பெரியவர்கள், தண்ணீர் வாளிகளுடன் உலா வந்து, காண்பவர்களை ஈரப்படுத்தி, வாழ்த்துகின்றனர்.\nகுறிப்பாக, தலைநகர் பாங்காக்கின் காவ்சான் சாலையில், ஒலிம்பிக் போட்டியோ என்று வியக்கும் அளவுக்கு, நீர் விளையாட்டு நடைபெறுகிறது. அங்கு வசிப்பவர்கள், வீட்டின் மேல் பகுதியில் நின்றபடி, தெருவில் வருவோர், போவோர் மீது தண்ணீரைப் கொட்டி, வாழ்த்து தெரிவிக்கின்றனர்.\nசொங்கரான் புத்தாண்டின் தொடக்கமாக, புத்த ஆலயங்களை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்துகின்றனர். பொதுமக்கள் மீது, தண்ணீர் கொட்டுவதற்கு காரணம் பாவங்கள், தீமைகளிலிருந்து அவர்களைக் காப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.\nசொங்கரான் புத்தாண்டு தினத்தில், தண்ணீரைப் பாய்ச்சி, மக்களையும், நிலத்தையும் குளிர்வித்தால், ஆண்டு முழுவதும் வெப்பம் குறைந்திருக்கும்; அடிக்கடி மழை பெய்யும் என்பது, தாய்லாந்து மக்களின் நம்பிக்கை.\nசொங்கரான் புத்தாண்டை முன்னிட்டு, நாடு முழுவதிலும் விருந்து உபசாரம் நடைபெறும். தெருக்களில் விருந்து; வீடுகளிலும், உறவினர்கள் ஒன்று திரண்டு, உண்டு மகிழ்கின்றனர்.\nவீடு தேடி வரும் உறவினர்களின் பாதங்களைக் கழுவி வரவேற்கும் வழக்��ம் இங்கு உள்ளது. இதை, ‘ராட் நாம் டாம் ஹுவா’ சடங்கு என்று குறிப்பிடுகின்றனர்.\nகாதலர்களுக்கு சொங்கரானில் கரை கடந்த மகிழ்ச்சி; திருமண நிச்சயதார்த்தங்கள் செய்யப்படுகின்றன. காதலர்கள் சுவையான உணவுகளை ஊட்டியபடி, உண்டு மகிழும் காட்சிகளைக் கண்டு மகிழலாம்.\nபுத்தாண்டு வழிபாட்டுக்காக தாய்லாந்து மக்கள், ‘வாட்’ எனப்படும் புத்த ஆலயங்களுக்குச் செல்கின்றனர். எண்ணெய் அல்லது தண்ணீரால் புத்தர் சிலையை அவர்கள் துடைத்து தூய்மைப்படுத்துகின்றனர்.\nபட்டாயா, கிராபி போன்ற கடற்கரை நகரங்களிலும் விளையாட்டு, படகுப் போட்டி நிகழ்ச்சிகளுடன் சொங்கரான் கொண்டாடப்படுகிறது.\nபுக்கெட்டில் உள்ள பாத்தோங் கடற்கரையில், புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13 முதல் 15ம் தேதி வரை மணல் கோட்டை கட்டும் போட்டியும், சொங்கரான் அழகிப் போட்டியும் நடைபெறும். அதற்கு முன் 9 முதல் 12 தேதி வரை மோட்டார் சைக்கிள் போட்டி நடத்தப்படும்.\nசிங்கப்பூர், மலேசிய சுற்றுலாப் பயணிகள் இந்தப் போட்டியையும், உணவு, கலைக் கண்காட்சிகளையும் காணத் திரள்கின்றனர்.\n’ என்ற முழக்கம் நாடு முழுவதும் எழும்… இதற்கு, புத்தாண்டு நல்வாழ்த்து என்று அர்த்தம்.\nPosted in: படித்த செய்திகள்\n10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.\nஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும். பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள். நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.\nசிகிச்சை பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும். தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம். துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் – பதற்றப்பட்டு ஓட வேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும். தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும். சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளை கண்டிப்பாகப் பயன்படத்தக் கூடாது. பற்றிக்கொண்ட ��ீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம். அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் ஆயில்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது. பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.கொப்புளங்களை உடைக்கக் கூடாது.\nபெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு\nவலிப்பு நோய்காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும்போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும்போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.\nவலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது\nதலை காயத்தினால் மூளை பாதிக்கும் நோய்களால்\nமூளையில் பிராண வாயு, குளுகோஸ் அளவு குறையும்போது\nவிஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்\nவலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறைகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும்.சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.\nபொதுவான காரணிகள் திடீரென மயக்கமடைதல் ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல்\nவலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்\nசத்தம் போட்டுக் கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல். அசைவில்லாமல் இருந்தல்சுவாசம் தடைபடுதல்\nதிணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது. சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல், என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.\nசோர்வடைந்து, உடனே தூங்குதல். முதலுதவி செய்பவரின் பணி\nகாயமடையாமல் பாதுகாக்க வேண்டும். நினைவு தப்பிப் போனால், அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுதல்.\nஉடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்\nசிகிச்சை சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல். காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல். கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல். எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக் கொள்ளுதல்.அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம். கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.\nபோர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தும் பீரங்கிகள் தற்போது மணம் வீசும் சென்டுகளை மக்கள் மீது பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த மாற்றம் என்கிறீர்களா\nமக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப குப்பைகளும் பெருகிவிடுகிறது. நகர்ப்புறங்களில் குப்பைக் கழிவுகள் ஏராளம். நாட்கணக்கில் தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கின்றது. இதனால் மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.\nசீனாவில் பெய்ஜிங் நகரில் இது போன்ற சூழல் ஏற்படவே அங்குள்ள அரசாங்கம், சென்ட் பீரங்கிகளை களம் இறக்கி இருக்கிறது. பொதுமக்களின் புகாரை தொடர்ந்து குப்பை பராமரிப்பு பகுதிகளில் 100 பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை மணமுள்ள சென்டை பீய்ச்சி அடிக்கின்றன. இதனால் 50 மீட்டர் பரப்பில் வாசனை பரவுவதால் மக்கள் முகம் சுழிக்காமல் கடந்து செல்ல முடிகிறது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nவாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.\nவாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது முன்று அவின்சு வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nவந்துவிட்டது குரோம் 5 பிரவுசர்\nகூகுள் நிறுவனம் தன் அடுத்த பிரவுசர் பதிப்பான குரோம் 5 பதிப்பின் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென கிடைக்கிறது. குரோம் பிரவுசர் பதிப்புகளுக்கு கூகுள் எண்களைத் தராது. புதிய பதிப்புகளை மைல்ஸ்டோன் (Mடிடூஞுண்tணிணஞு) என அழைக்கிறது. பிரவுசர் மேம்பாட்டுத் தொகுப்புகளை முடியாத பயணமாக, கூகுள் கருதுகிறது.\nஏற்கனவே வெளியான குரோம் பிரவுசரின் வேகம் குறித்து கூகுள் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக பிரவுசர் பிரிண்ட் பிரிவியூ காட்டும் செயல்பாடு வேகமாக இல்லை என்று கூகுள் கருதுகிறது. இதைப் போல பல விஷயங்களை குரோம் பதிப்பு 5ல் மேம்படுத்துவதுடன், சில புதிய வசதிகளையும் கூகுள் தர இருக்கிறது. அவற்றைக் காணலாம்.\n1. ஜியோ லொகேஷன் (Geo Location): தற்போது பிரபலமாகி வரும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்தின் பயன்பாட்டில் மிகச் சிறந்த வசதி, இன்டர்நெட்டில் உலா வரும் ஒருவரின் இடத்தை அந்த இணைய தளத்திற்கு அறிவிக்கும் வசதியாகும். இது அந்த பயனாளரின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதனால், ஒரு பயனாளரின் இடம் வரைபடத்தில் காட்டப்படும். பயனாளர் ஏதேனும் சேவை ஒன்றினை, அந்த இணைய தளத்திலிருந்து பெற விரும்பும் நிலையில், இணைய தளம் அவரின் இருப்பிடம் அறிந்து, அவர் அருகே அந்த சேவை எங்கு கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டலாம். மேலும் அந்த தளம் இயங்கும் சர்வர்களில் எது சிறப்பாக இயங்குகிறது என்பதும் அறியவரும். குறிப்பாக மொபைல் போன் வழி இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்கையில், இது இன்னும் எளிதாகிவிடும். ஏனென்றால் பல மொபைல் போன்களில் இப்போது ஜி.பி.எஸ். வசதி இணைந்தே கிடைக்கிறது.\n2. விண்டோஸ் 7 செயல்முறைகள்: விண்டோஸ் 7 சிஸ்டம் பலரின் பாராட்டைப் பெற்று, அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அவற்றில் காணப்படும் வசதிகளை இந்த பிரவுசரில் கூகுள் இணைக்கிறது. குறிப்பாக ஏரோ பீக் (Aero Peek) வசதி இந்த பிரவுசரில் காட்டப்படும். டாஸ்க் பாரில் குரோம் ஐகான் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள டேப்களில் உள்ள இணைய தளங்களின் தம்ப் நெயில் படங்கள் காட்டப்படும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த வசதியினை ஏற்கனவே மைக்ரோசாப்ட் தந்து வருகிறது.\nஅதே போல ஜம்ப் லிஸ்ட் (Jump List) என்னும் விண்டோஸ் 7 வசதியும் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனாளர்கள் என்ன என்ன செயலை மேற்கொள்ளலாம் என்பது, ஒரு மெனு மூலம் காட்டப்ப��ும்.\n3. எக்ஸ்டென்ஷன்ஸ் (Extension): கூகுள் தன் குரோம் பிரவுசரின் பதிப்பு 4 ஐ வடிவமைக்கும்போது அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. இதில் எக்ஸ்டென்ஷன் கள் பயன்படுத்துவது குறித்து தீவிரமாகச் செயல்படவில்லை. ஆனால் இந்த பதிப்பு 5ல் கூகுள் எக்ஸ்டென்ஷன்களை முழுமையாக, மூன்று (மேக் மற்றும் லினக்ஸ் உட்பட) வகை பதிப்புகளிலும் சப்போர்ட் செய்கிறது. மேலும் குரோம் பதிப்பு 4.1ல் விண்டோஸ் பதிப்பில் தரப்பட்ட ஆட்டோ மொழிபெயர்ப்பு பாப் அப் வசதி, மேக் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளுக்குத் தரப்படவில்லை. அதாவது கூகுள் வேறு ஒரு மொழியில் ஏதேனும் ஒரு தளம் கிடைக்கும்போது உடனே இந்த பாப் அப் விண்டோ கிடைக்கும். இந்த வசதி தற்போது பதிப்பு 5ல் மேக் மற்றும் லினக்ஸ் தொகுப்புகளுக்கும் கிடைக்கிறது.\n4. இணைத்தல் (Syncing):: இப்போதெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டரிலும் மொபைல் போன்களிலும், பிரவுசர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஒன்றுக்கொன்று மாறுகையில், முன் பயன்படுத்திய கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் உள்ள இணைய தள விஷயங்களை இன்னொன்றில் அப்டேட் அல்லது இணைக்க வேண்டியதுள்ளது. இந்த வசதியை குரோம் பதிப்பு 5ல் தருகிறது கூகுள். தீம்கள், தானாக படிவம் நிரப்பும் வசதிகள், பாஸ்வேர்ட்கள், எக்ஸ்டன்ஷன்கள் ஆகியவற்றை ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொண்டு பயன்படுத்த இணைக்கும் வசதியும் தரப்படுகிறது. கூடுதலாக இந்த பதிப்பில் ஆட்டோ பில் (Autofill) தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் பெயர்கள், முகவரிகள், போன் எண்கள் மற்றும் பிற தனிநபர் தகவல்கள் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு, படிவங்களில் நிரப்பப்படுகின்றன.\n5. பிளாஷ் இணைப்பு: இதுவரை வேறு எந்த பிரவுசரிலும் இல்லாத ஒரு வசதியை, கூகுள் இந்த குரோம் பதிப்பு 5ல் தருகிறது. அடோப் நிறுவனத்தின் பிளாஷ் பிளேயரை இதில் ஒருங்கிணைத்துத் தருகிறது. கூகுள், அடோபின் பிளாஷ் தொழில் நுட்பத்திற்கு எதிரான எச்.டி.எம்.எல்.5, சி.எஸ்.எஸ். போன்ற தொழில் நுட்பத்தினை பலமாக ஆதரித்தாலும், இணையத்தில் பிளாஷ் பரவலாகத் தேவைப்படுவதால், அதனைத் தன் பிரவுசரில் இணைத்து வழங்குகிறது. இதில் என்ன ஆச்சரியம் எனில், பிளாஷ் பிளேயர் சோதனை பதிப்பான பதிப்பு 10.1 இதில் இணைக்கப்பட்டுள்ளது. அது அடோப் நிறுவனத்தால் அப்டேட் செய்யப்படுகையில், குரோம் பிரவுசரில் உள்ள பிளேயரு���் அப்டேட் செய்யப்படும் என அறிவித்துள்ளது. பிளாஷ் மட்டுமின்றி அடோப் நிறுவனத்தின் பி.டி.எப். டாகுமெண்ட்களுக்கான சப்போர்ட்டும் பிரவுசரில் தரப்படுகிறது.\nகூகுள் இத்தனை வசதிகளைத் தந்தாலும், இவற்றை விரும்பாதவர்கள், இந்த வசதிகளை ஒதுக்கிடவும் தேவையான டூல்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக பிளாஷ் விரும்பாதவர்கள், அதனை இந்த பிரவுசரில் முடக்கி வைத்துத் தாங்கள் விரும்பும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சோதனை பிரவுசர் தொகுப்பினை டவு<ண்லோட் செய்திட விரும்புபவர்கள் கீழ்க்காணும் தளத்தில் இலவசமாகப் பெறலாம். http://www.google.com/ chrome/eula.html\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nசிகிச்சை முறை தவிர, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nநொறுக்கு தீனியை குறைக்க சுலப வழி:\nசிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப் போம். இவ் வாறு நொறுக் குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.\nஎப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருத்தல்:\n‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.\nதினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அ��்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். பக்கத்து தெருவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பேசலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம்.\nஉணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண் டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். மேலும், மெதுவாக சாப்பிடுவதால், எளிதில் ஜீரணமாதல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாமல் தவிர்த்தல் போன்ற பயன்களும் உள்ளன.\nஅமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஆய்வுப்பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கை கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன.\nகடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்த குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. டெலி���ிஷன் ஒளிபரப்பு மற்றும் தகவல் தொடர்புகள் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது.\nஇந்த பிரச்சினையை தீர்க்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைகோள்களை தயாரித்து அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள். இந்த குப்பைகளை சேகரிக்கும் வகையில் இந்த நானோ செயற்கைகோளில் காந்த வலை ஒன்றும் இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். பின்னர் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும். அடுத்த ஆண்டு இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்குகிறது.\nPosted in: அறிவியல் செய்திகள்\nகோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்துவிடும் தொற்று நோய்கள். அதில் முக்கியமானது… அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி.\nகண்களில் நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று தாய்ப்பாலை ஊற்றுவது, எண்ணை ஊற்றுவது என்று ஏடாகூடாமாக எதுவும் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.\nகண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது.\nஇதனால் கண்களின் பாகங்களாகிய கருவிழி, வெண்ணிறமாகிய ஸ்கிலீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். இவைகளை மருத்துவர்கள் சரியாக கண்டுபிடித்து மருந்துகளை கொடுப்பார்கள். ஆனால் நாம் பொதுவாக ஏதாவது ஒரு மருந்தை ஊற்றி விடுவோம். இதனால் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படும்.\nகண்வலி வந்தால் சூரிய ஒளிக்கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிகபட்ச ஒளியையும் பார்க்க வேண்டாம். கண்களுக்கு பொருத்தமான கண்ணாடியை போட்டுக் கொள்ளுங்கள்.\nஇவர்களுக்கு கண் அழுத்தத்தினால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங்களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்கவும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்திட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.\nகடுமையான மணமுடைய குமிழ் வடிவக் கிழங்கினையும் தட்டையான இலைகளையும் உடைய சிறுசெடி. கிழங்கு 10&12 பற்களாக உடையும் தன்மையுடையது. தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. பலசரக்குக் கடைகளில் கிடைக்கும். கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. பசிதூண்டுதல், செரிமானம் மிகுத்தல், வயிற்று வாயு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், குடற்புழுக்கொல்லுதல், கோழையகற்றுதல், உடல் தேற்றுதல், உடலுரம் மிகுத்தல், வியர்வை பெருக்குதல், நோவு தணித்தல், அழுகலகற்றல், திசுக்களழித்தல், தாகமகற்றுதல், காய்ச்சல் தணித்தல், என்புருக்கி தணித்தல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.\n1. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.\n2. பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும். வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.\n3. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டு வரக் காது வலி, காது மந்தம் ஆகியவை தீரும்.\n4. வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nதாலி பாக்கியம் காக்கும் நித்திய சுமங்கலி\nபரந்து விரிந்து கிடக்கும் கொல்லிமலை, சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் அலவாய்மலை, போதமலை, நயினாமலை ஆகிய நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம்.\nமுற்காலத்தில் ராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் ராசிபுரம்-நாமக்கல் ரோட்டில் கிழக்கு பார்த்த சன்னதியாக காட்சியளிப்பதுதான் பிரசித்திபெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கடைஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது.\nபண்டைய காலத்தில் வயல்வெளியாக இருந்த இந்த பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டுப்பட்டது. உடனே, அந்த விவசாயி அந்த இடத்தை தோண்டி ப��ர்த்தார். அங்கு ஒரு பீடம் இருந்தது.\nஒரு குடிசையில் அந்த பீடத்தை வைத்து அப்பகுதியினர் அம்மனாக வழிபட்டு வந்தனர். பின்னர் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஅந்த காலக்கட்டத்தில் மக்களிடம் நன்மதிப்பை பெற்று புகழுடன் ஆட்சி செய்து வந்தான் ஒரு சிற்றரசன். அவன் திடீரென நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தான். இதை கண்ட அவனது மனைவி இந்த அம்மன் சன்னதிக்கு சென்று, தனது கணவனை காப்பாற்றுமாறு கூறி, தான் அணிந்திருந்த தாலிக்கொடியை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு மாரியம்மனை வேண்டி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டாள்.\nபக்தையின் வேண்டுதல் நிறைவேறும் வகையில் அந்த மாரியம்மனின் அருளால் சிற்றரசன் கண் விழித்துக்கொண்டான். உடனே கோவிலுக்கு வந்தான். தனது கணவரின் குரல் கேட்டு எழுந்த அரசி தாலிக்கொடியை கண்களில் ஒற்றிக்கொண்டு மாரியம்மனை நோக்கி பார்த்து, `எனது தாலிபாக்கியத்தை நிலைக்கச் செய்த சுமங்கலி மாரியம்மாவே…’ என்று கண்கலங்கி வணங்கியதாக கோவில் வரலாறு கூறுகிறது.\nஇந்த மாரியம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று கூறுவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.\nபொதுவாக மாரியம்மன் கோவில்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் (சிவன் வடிவம்) நடப்பட்டு இருக்கும். திருவிழா முடிந்ததும் இந்த வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் சேர்ப்பார்கள். ஆனால், ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் சிவபெருமானின் வடிவில் உள்ள வேம்பு கம்பம் 365 நாட்களும் நடப்பட்டு இருக்கும். எனவே, எப்போதும் கணவனை விட்டு பிரியாமல் நித்தம் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை இவள் என்று போற்றி வருகின்றனர்.\nமேலும், கணவனின் உடல் நலத்திற்காக வேண்டிக்கொள்ளும் பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்க செய்வதால் இந்த அம்மனை `நித்திய சுமங்கலி மாரியம்மன்` என்றும் அழைத்து வருகின்றனர்.\nஇந்த கோவிலுக்கு வரும் பெண்கள் தங்கள் கணவர் உடல் நலம் பெற வேண்டியும், குடும்ப பிரச்சினைகளை தீர்க்க கோரியும் கோவிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து வேம்பு கம்பத்தில் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து அம்மனை வேண்டி வருகின்றனர். சிலர் பால் அபிஷேகமும் செய்கின்றனர்.\nநித்திய சுமங்கலியாக விளங்கும் ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம், முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா த���டங்கி 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், தீக்குண்டம் இறங்குதல், தேரோட்டம், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் போன்றவை நடைபெறுகின்றன.\nராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் 3-ம் நாள் நடக்கும் வேம்புக் கம்பம் மாற்றும் நிகழச்சியின்போது, குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை பெற விரும்பும் பெண்கள் திருவிழா நாளில் பயபக்தியுடன் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். தயிர் சாதத்தை பெற்றதன் லம் விரைவில் குழந்தை பாக்கியமும் கிடைத்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இதுவரை பொய்த்துப் போனதும் இல்லை.\nமேலும், இக்கோவிலில் அம்மன் பாதச்சுவடு பதிக்கப்பட்ட ஊஞ்சல் உள்ளது. தங்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கோரி பெண்கள் அந்த ஊஞ்சலை ன்று தடவை ஆட்டிவிட்டு செல்வதை இன்றும் பார்க்க முடிகிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:21:17Z", "digest": "sha1:JQT4NW7LY4SRZNZ7DGS4ZMG5EYR3UEKK", "length": 13714, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாவலரேறு பெருஞ்சித்திரனார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாவலரேறு பெருஞ்சித்திரனார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேவநேயப் பாவாணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1995 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1933 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருஞ்சித்திரனார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகழ்பெற்ற இந்தியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லி மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. இளங்கோவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழில் சமசுகிருதத்தின் பாதிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப. வீரபாண���டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனித்தமிழ் இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nப. அருளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிபிச் சக்கரவர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழர்/தொகுப்பு02 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறம்பு மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மொழி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதிரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதியமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:அரிஅரவேலன்/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிசில் விடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொகுட்டெழினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகையறுநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிசில் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளவெளிமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிசில் கடாநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசரும் புலவரும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவிஞன் உள்ளம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகத் தமிழ்க் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 8, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகிபை பாவிசைக்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. தமிழ்க்குடிமகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவை. பொன்னம்பலனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறநானூறு காட்டும் தமிழர் கொடைப்பாங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெ. மணியரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறைக்குருவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதழல் (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருஞ்சித்திரனார் (20 ம் நூற்றாண்டு அறிஞர்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகு. அரசேந்திரன் ‎ (← இணை��்புக்கள் | தொகு)\nசலகண்டபுரம் ப. கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனிச்சாறு (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயலும் செயல்திறனும் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Selvasivagurunathan m/தமிழிலக்கியம்/செயல் திட்ட வேலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள்/13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவை மகேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகிபை பாவிசைக்கோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/keerthi-suresh-in-miss-india-released-in-netflix/", "date_download": "2020-10-31T16:48:26Z", "digest": "sha1:4HU7MI2WSKSVDQ3MTQS4WLS6IVQ3NE6W", "length": 5716, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரூ.5 கோடி பட்ஜெட், ரூ.10 கோடி விற்பனை: | Chennai Today News", "raw_content": "\nரூ.5 கோடி பட்ஜெட், ரூ.10 கோடி விற்பனை:\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nரூ.5 கோடி பட்ஜெட், ரூ.10 கோடி விற்பனை:\nகீர்த்தி சுரேஷ் நடித்த படம் ஒன்றை ரூ.5 கோடியில் தயாரிப்பாளர் தயாரித்த நிலையில் அந்த படத்தை அவர் நெட்பிளிக்ஸில் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகீர்த்தி சுரேஷ் நடித்த ’மிஸ் இந்தியா’ திரைப்படமும் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளது\nஇதனால் ரூ.5 கோடி லாபம் அடைந்த தயாரிப்பாளர், மேலும் சாட்டிலைட் ரைட்ஸ், ஹிந்தி டப்பிங் உரிமை ஆகியவைகளை விற்பனை செய்தால் லாபம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nகீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின்’ திரைப்படமும் ரூ.5 கோடிக்கு மேல் லாபம் கொடுத்ததாக கூறப்பட்டது\nஇரண்டாவது இன்னிங்ஸிலும் திணறும் பாகிஸ்தான்:\nதயாரிப்பாளர் ஆகிறார் லோகேஷ்: முதல் பட ஹீரோ, இயக்குனர் யார்\nரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nஎன் மேலாடையை கழற்ற சொன்னார்: 65 வயது தயாரிப்பாளர் மீது 18 வயது நடிகை புகார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணை���ுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/page/66/", "date_download": "2020-10-31T15:29:26Z", "digest": "sha1:OOCH3O42NI27DHIOTE3ESRPEIJJYT2ML", "length": 14425, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "ஜூலை 2019 - Page 66 of 66 - ITN News", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை 0\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து அவர்கள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 7 தினங்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின்\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது 0\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். க்ரேண்ட்பாஸ் பகுதியில் அவர்கள் கைதானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. கொழும்பை வசிப்பிடமாக கொண்ட 21, 31 மற்றும் 42 வயதுகளையுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம் 0\nஅரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பமாகிறது. ‘மொழியுடன் வளர்வோம் – மனங்களை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் அரச கரும மொழிகள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும\nசூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் 0\nசூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் தலைநகர் கார்ட்டோமில் ஆயிரக்கணக்கான மக���கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் ஏற்ப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற மோதல்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு\nஅலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு 0\nஅலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் , எந்த நேரத்திலும் தூக்கிலுடும் பணியை நிறைவேற்ற அவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட 26 விண்ணப்பதாரிகளின் புள்ளிவிபரங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, பொருத்தமான இருவர்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 0\nபோதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இதன்போது போதைப்பொருள் பாவனை பரவல் தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் பொலிசார் இணைந்து அறிக்கையை தயாரித்துள்ளன. போதையற்ற\nபோலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது 0\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் போலி கடன் அட்டைகளை தயாரித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து போலிக் கடன் அட்டைகளை தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரமும், போலி கடன் அட்டைகளும், மடிக் கணிணி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு 0\nஎல்பிட்டிய – அநுருத்தகம பகுதியில், துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அநுருத்தகம பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅரச ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஓய்வூதியக் கொடுப்பனவு இன்று முதல்அதிகரிப்பு 0\nஅரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் முப்படையினரின் கொடுப்பனவு என்பன இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட 7 ஆயிரத்து 800 ரூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/top-things-short-visit-luxembourg/?lang=ta", "date_download": "2020-10-31T17:16:10Z", "digest": "sha1:KB4322IP2KNFVEAL3R6XXWAQQHP7KUNO", "length": 26169, "nlines": 90, "source_domain": "www.saveatrain.com", "title": "சிறந்த 5 திங்ஸ் ஒரு குறுகிய வருகை லக்சம்பர்க் மீது செய்ய வேண்டியவை | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > சிறந்த 5 திங்ஸ் ஒரு குறுகிய வருகை லக்சம்பர்க் மீது செய்ய வேண்டியவை\nசிறந்த 5 திங்ஸ் ஒரு குறுகிய வருகை லக்சம்பர்க் மீது செய்ய வேண்டியவை\nரயில் பயணம் லக்சம்பர்க், ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nபடிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 03/01/2020)\nலக்சம்பர்க் நகரம் உள்ளூர் மற்றும் உலக இணைந்து புராதன மற்றும் நவீன ஒரு மந்திர தொகுப்பு ஆகும், எளிமை மற்றும் ஆடம்பர. அது இந்த பன்முகம் விருப்பங்கள் என்று சொல்ல பாதுகாப்பானது, நீ���்கள் சலித்து விடத் தொடங்கும் வாய்ப்பே இல்லை. மட்டுமே பெயர்களுக்கு எங்களை சிரமாக இருந்தது அதனால் தான் சிறந்த 5 விஷயங்களை லக்சம்பர்க் ஒரு குறுகிய பயணமாக செய்ய. ஆனாலும், நாம் அதை ஒரு பயணத்தின் தருகிறேன்\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\n1. வரலாறு, கலை & கலாச்சாரம்\nஇந்த அழகான நகரம் வரலாற்றின் ஒரு புதிரான கலவை வழங்குகிறது, கலாச்சாரம், கலை மற்றும் இயற்கை இயற்கை. ஐரோப்பிய ஒன்றியம் அலுவலகங்கள் மற்றும் துறைகள் பல லக்சம்பர்க் நகரில் வழங்கினார் உடன், இந்த நகரம் ஒரு உண்மையான கலாச்சார முன்னோக்கு உள்ளது.\nஅதன் எண்ணற்ற கண்காட்சிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் உடன், அரண்மனைகள் மற்றும் வலுவூட்டல்கள், லக்சம்பர்க் ஒரு ஒருங்கிணைக்கிறது நம்பமுடியாத பல்வேறு சுவாரஸ்யமான கலாச்சார இடங்களில். லக்சம்பர்க் கலாச்சாரம் மற்றும் கலை தனது மக்கள்தொகையில் ஒரு உண்மையான பிரதிபலிப்புகளாகும், பல்வேறு கலாச்சாரங்களையும். லக்சம்பர்க் நிகழ்ச்சிகளுக்கு இதன் உலகளாவிய தனிப்பட்ட கலாச்சார நடவடிக்கைகள் கலை கொள்வதால் ஏற்படும் மாறுபட்ட மற்றும் சம்பிரதாயங்களை பெருமை இருக்கலாம் மற்றும் திருவிழாக்கள். அது செய்ய பொருட்டு நீங்கள் எளிதாகக் கண்டறிய முடியும் லக்சம்பர்க் கலை மற்றும் கலாச்சாரம், சுற்றுலாவிற்கான லக்சம்பர்க் உருவாக்கப்பட்ட லக்சம்பர்க் அட்டை: இலவச அணுகல் விட 60 லக்சம்பர்க் மற்றும் கிரேட்டர் பகுதி கலாச்சார இடங்களில்.\nசிறந்த ஒரு பகுதியாக 5 விஷயங்களை லக்சம்பர்க் ஒரு குறுகிய பயணமாக செய்ய, நீங்கள் நிச்சயமாக எல் வருகை வேண்டும்etzebuerg நகர அருங்காட்சியகத்தில். அருங்காட்சியகம் நான்கு வரலாற்றுக் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளது. நிரந்தர கண்காட்சி \"லக்சம்பர்க் ஸ்டோரி\" கிராண்ட் டச்சி தலைநகர் மேற்பட்ட ஆயிரம் ஆண்டுகால வரலாற்றில் விளக்குகிறது. பல அசல் பொருட்களை அடுத்து, கண்காட்சி நகர்ப்புற மாதிரிகள் ஒரு தொடர் பயன்படுத்தி நகரின் வளர்ச்சி அளிக்கிறது. தற்காலிக கண்காட்சிகள் அருங்காட்சியகத்தில் மற்ற இரண்டு நிலைகளில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அதனால் அவற்றைப் நீங்கள் பார்வையிடும்போது என்ன பார்க்க வேண்டும்\nஆண்ட���வெர்ப் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nமெட்ஸ் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nCasemates டு Bock முன்னாள் கோட்டைக்கு கீழே மிகவும் எளிதாக அணுக முடியும், Montee டி Clausen. Bock Casemates ஒரு 17 கிலோமீட்டர் நீண்ட சுரங்கப்பாதை, முதற்கட்டமாக, பாறையில் செதுக்கப்பட்ட ஸ்பானிஷ் இடையே 1737 மற்றும் 1746. casemates லக்சம்பர்க் அதன் வரலாற்று முக்கியத்துவம் பிரசித்தி பெற்றவையாகும், மேலாக ஒரு தங்குமிடம் இருப்பது 35,000 முதலாம் உலகப் போருக்குப் மற்றும் WWII ல் உள்ளூர் மற்றும் வீரர்கள் ஆயிரக்கணக்கான. வளிமண்டல வாசகங்களிலிருந்தும் ஈர்க்கக்கூடிய ராக் படிக்கட்டுகளிலிருந்து கொண்ட, Casemates வரலாற்று சுரங்கப்பாதையாகும் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள. அந்த கைப்பேசிகள் சார்ஜ் செய்து என்று பையை. இது உங்கள் டாப் ஒரு வேண்டும் காணப்பட வேண்டிய ஒன்றாகும் 5 விஷயங்களை லக்சம்பர்க் ஒரு குறுகிய பயணமாக செய்ய\nகொலோன் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nஆம்ஸ்டர்டம் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\nரோட்டர்டாம் லக்சம்பர்க் ரயில்கள் செல்லும்\n3. லக்சம்பர்க் மத பாரம்பரிய\nமத பாரம்பரியத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு Quirinus தேவாலயத்தில் கண்டுகளிக்க வேண்டும். ஒரு கோதிக் யாத்திரை தேவாலயத்தில் அமைத்தது 1355 மற்றும் ஓரளவு ராக் வெட்டப்பட்ட. அதன் தளத்தில், முதலில் ஒரு இருந்தது புற சமயத்தை கோவில் இது ரோமர் பின்னர் ஒரு ஆரம்ப கிரிஸ்துவர் சரணாலயம் வணங்கப்பட்டிருக்கிறார். ஒரு ராக் மூல இங்கே அலைகள். மக்கள் கண் வியாதிகளுக்கு வழக்கில் தனது தண்ணீரை ஒரு நன்மை குணப்படுத்தும் சக்தி ஏற்றியது.\n11 நூற்றாண்டு முதல், தளத்தில் செயிண்ட் Quirin மற்றும் 13 தொடக்கத்தில் இருந்து புனித ஆலயங்களுக்காக அல்ல, சேவைகள் மண்டபத்தில் இரண்டு குகைகள் நடத்தப்பட்டன.\nகோதிக் யாத்திரை தேவாலயத்தில் எழுப்பப்பட்டது 1355, கூரை மற்றும் சிறிய மணி கோபுரங்கள் பின்னர் சேர்க்கப்பட்டது போது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்.\nசெயின்ட் மைக்கேல் சர்ச் லக்சம்பர்க் மிகத் தொன்மையான ஆலயமாகும் நகரம் மற்றும் கடந்த பல நூற்றாண்டுகளாக அழித்து பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. செயின்ட் மைக்கேலின் தேவாலயம் லக்சம்பர்க் பழமையான மத கட்டிடங்களில் ஒன்றாகும். கட்டடத்தின் வரலாறு செல்கிறது 1987 லக்சம்பர்க் பிரபுவால் தனது கோட்டைக்கு அடிப்படையில் உள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் அமைத்தது போது. தற்போது தேவாலயத்தில் கோதிக் கட்டுமான கூறுகள் மற்றும் பரோக் உள்துறை அழகுபடுத்தி ஒரு ரோமனெஸ்க் முகப்பில் ஒருங்கிணைக்கிறது. நேவ் கூரான வளைவுகளைக் கவனியுங்கள். பெரிய கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள். மத சிற்பங்கள் பல. மற்றும் கன்னி ஓவியம் பெரும் நினைவு பரோக் பலிபீடம் மீது ஏற்றப்பட்ட.\n4. லக்சம்பர்க் ஒரு குறுகிய பயணமாக பாலாய்ஸில் கிராண்ட்-கோமகனைச்\nஎன்றால் கட்டிடக்கலை உங்கள் விஷயம், பின்னர் பாலாய்ஸில் கிராண்ட்-கோமகனைச் சிறந்த பகுதியாக இருக்கும் வேண்டும் 5 விஷயங்களை லக்சம்பர்க் ஒரு குறுகிய பயணமாக செய்ய. கிராண்ட் டியூக் அசல் குடியிருப்பு மற்றும் அரச குடும்பமாக, கிராண்ட் கோமகனைச் அரண்மனை லக்சம்பர்க் நகரில் கட்டிடக்கலை ஒரு அழகிய ஆகும், பிளெமியம் மறுமலர்ச்சியின்போது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட. அரண்மனை ன் உட்புற வடிவமைப்பு பாணிகளில் ஒரு நேர்த்தியான கலவையை தோன்றுகிறது. இடையே மென்மையானது விளக்க காதல் மற்றும் இடைக்கால-கோதிக் பாணி, மற்றும் மூலம் தொழில்துறை ஒளி வடிவமைப்புகளை ஜெர்மன் தொழில்துறை வடிவமைப்பாளர் – இங்கோ மவுரர்.\n5. லக்சம்பர்க் நகரில் சாக்லேட் மாளிகை\nசாக்லேட் ஹவுஸ் லக்சம்பர்க் நிச்சயமாக அதன் சாக்லேட் அறியப்படுகிறது. ஆனால் இனிப்பு கடி மற்றும் கேக்குகள் பல்வேறு தவிர, நீங்கள் அவர்களின் சுவை துண்டுகள் அனுபவிக்க முடியும் சாலடுகள். போது மொட்டை மாடியில் முழு உள்ளது, நீங்கள் எப்போதும் கீழ்த்தளத்தில் அல்லது மாடிக்கு பற்றிய உட் உட்கார்ந்து முடியும்.\nசாக்லேட் ஹவுஸ் கிராண்ட் கோமகனைச் முன் அமைந்துள்ளது அரண்மனை. எனவே உங்கள் இருக்கை எடுத்து ஒரு Hotchocspoon அனுபவிக்க. நாங்கள் உங்களுக்கு சாக்லேட் ஹவுஸ் உங்களுக்கு பிடித்த இடம் செய்யும் உறுதியாக. ஒரு மறக்க முடியாத, ஏற்றுயர்படி அனுபவம், அனைத்து விஷயங்களில்.\nவேடிக்கையாக ஒரு கூடுதல் அளவு, மிஸ் வேண்டாம் கோடை பெருநகரம் விழாவில். இது செப்டம்பர் தொடக்கம் வரை ஜூன் இறுதியில் இருந்து நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் இலவச கச்சேரிகளில் அனுபவிக்க, சந்தைகளில், கண்காட்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நகரம் முழுவதும்.\nபயன்படுத்த�� லக்சம்பர்க் ஒரு ரயில் பிடிக்க SaveATrain ஐரோப்பா சுற்றி உங்கள் சாகசங்களை பதிவு செய்ய அதிவேக மற்றும் எளிதான இடத்தில்.\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை எடுத்து வெறும் முடியும் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க, அல்லது நீங்கள் இங்கே கிளிக்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/tr_routes_sitemap.xml, நீங்கள் / டிஆர் / அல்லது / டி மேலும் மொழிகள் மாறும் முடியும்.\nநான் முன்னோக்கி வளைவு தங்க முயற்சி, நான் பார்வையாளர்கள் இழுக்கும் மற்றும் நிச்சயதார்த்தம் ஓட்ட என்று நிர்ப்பந்திக்கும் கருத்துக்கள் மற்றும் கதைகள் உருவாக்க. நான் இன்று எழுத என்ன ஒவ்வொரு காலை மற்றும் உள்நோக்கு எழுப்ப விரும்புகிறேன். - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nசிறந்த 3 நல்ல உணவு வழங்குகிறோம் ஐரோப்பிய ரயில்வே\nரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\n5 நேரடி இசை ஐரோப்பாவில் சிறந்த பார்கள்\nரயில் பயணம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் லக்சம்பர்க், ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n10 நாட்கள் சுவிச்சர்லாந்து சுற்றுலா பயணம்\nரயில் பயணம், ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் மிக அழகான தோட்டங்கள்\n10 ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பயண தவறுகள்\nஒரு ரயில் சாகசத்தை இன்னும் பட்ஜெட்-நட்புடன் செய்வது எப்படி\n5 ஐரோப்பாவில் மிகவும் மறக்க முடியாத இயற்கை இருப்புக்கள்\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/karnataka-floods.html", "date_download": "2020-10-31T16:46:02Z", "digest": "sha1:SXTCFQMFK3EEUUUL547UCPMSRBTE5KXH", "length": 10536, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை!", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nகர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை\nகர்நாடகத்தில் பெல்காவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகர்நாடகத்தில் மழை ஓய்ந்தாலும் வெள்ளம் குறையவில்லை\nகர்நாடகத்தில் பெல்காவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது பெல்காவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.\nஇதனால் வடகர்நாடக மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மழை நின்றாலும் வடகர்நாடக மாவட்டங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.\nமேலும் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிராமங்கள் இருளிலும் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஅதே நேரத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவ படைவீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணா, பீமா ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்தாலும் துங்கபத்ரா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா அருகே விருபாபுராவில் உள்ள சுற்றுலா தளத்தை வெ��்ளம் சூழ்ந்தது. அங்கு 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை மீட்க சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 5 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பின்னர் 5 பேரையும் மீட்பு படையினர் போராடி மீட்டனர். அதுபோல, சுற்றுலா தலத்தில் சிக்கிய 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்கள்.\nநவம்பர் 16 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி - சி.பி.எம் அறிவிப்பு\nஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு\nஏழு மாதங்களுக்கு பிறகு தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்து சேவை\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=39472", "date_download": "2020-10-31T16:10:02Z", "digest": "sha1:44H3MPHHJELIYGLGD46WOFHSQMWSJTC5", "length": 8694, "nlines": 95, "source_domain": "kisukisu.lk", "title": "» SPB க்கு நினைவு மண்டபம்!", "raw_content": "\nதிடீர் உடல்நலக்குறைவு – வெளியேறிய போட்டியாளர்\nகாஜல் அகர்வால் கெளதம் கிட்சுலு திருமணம்\nநகைச்சுவைக் கலைஞரை மணந்தார் பிரபல நடிகை\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\n← Previous Story மரணத்தை முன்கூட்டியே கணித்த SPB – அதிர்ச்சி தகவல்\nNext Story → பிக் பாஸ் நிகழ்சியைக் கடுமையாக விமர்சித்த நடிகை\nSPB க்கு நினைவு மண்டபம்\nதிருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்தாா்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.\nஅடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மகன் எஸ்.பி.சரண் மற்றும் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை சடங்குகளை நிறைவேற்றினா்.\nஇதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எஸ்.பி.சரண் கூறியது:\nஎனது தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு உலகம் முழுவதும் மக்கள் தெரிவித்த ஆதரவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலைக் கொண்டு சென்றபோது வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக ஆலோசனை செய்து, ஒரு வாரத்துக்குள் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். அவரது சமாதியை பொதுமக்கள் பாா்வையிட காவல் துறை அதிகாரிகளுடன் பேசி முழுமையான ஏற்பாடு செய்யப்படும்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்களின் குடும்பத்திற்கானவா் மட்டுமல்ல. அவா் பொதுமக்களின் சொத்து. அவரது இசை மக்களின் சொத்து என்றாா் அவா்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=23&Bookname=JEREMIAH&Chapter=39&Version=Tamil", "date_download": "2020-10-31T16:22:22Z", "digest": "sha1:P5U2NEGRCPU3QUJ7FXPAYTWF2RZB4B47", "length": 12410, "nlines": 90, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH Tamil | எரேமியா:39|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n39:1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.\n39:2 சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.\n39:3 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.\n39:4 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.\n39:5 ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.\n39:6 பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,\n39:7 சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான்.\n39:8 கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.\n39:9 நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.\n39:10 காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.\n39:11 ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:\n39:12 நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான்.\n39:13 அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,\n39:14 எரேமியாவைக் காவற்சாலψயின் முற்றத்திலிРρந்து வரவழைĠύது, அவனை வெளியே வπட்டுக்கு அழைத்தρக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.\n39:15 இதுவுமல்லாமல் எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:\n39:16 நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n39:17 ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்ப���ன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.\n39:18 உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/03/child.html", "date_download": "2020-10-31T15:41:27Z", "digest": "sha1:RKZ5OMWGJXOUUZFZMBUIDQNUET42WVH3", "length": 12581, "nlines": 54, "source_domain": "www.aazathfm.com", "title": "பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை - Aazath FM", "raw_content": "\nHome ஆரோக்கியமும் சுகவாழ்வும் செய்திகள் பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை\nபிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை\nகுழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தாயும், சேயும் 40 நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் தான் பிரசவத்தின் போது ஏற்படும் உள்காயங்கள் அனைத்தும் குணமாகும். புதிய அம்மாக்களுக்காக பொதுவாக பயணம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\n* குழந்தை பிறந்தவுடன் விமானத்தில் பயணம் செய்வதற்கு, விமான நிறுவனங்களில் ஒருசில குறிப்பீடுகள் உள்ளன. அவை குழந்தை பிறந்து குறைந்தது 2 வாரங்களாவது இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும். எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.\n* குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தாலோ அல்லது பிறவியிலேயே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பே, விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.\n* பிறந்த குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது, செய்ய வேண்டியவற்றில் முக்கியமானவை காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விமானத்தில் பயணம் செய்யும் போது குழந்தையின் காதுகளில் அழுத���தமானது அதிகரித்து, காதுகளில் வலியை உண்டாக்கிவிடும். எனவே இவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n* ஒருவேளை ரயிலில் பயணம் செய்வதென்றால், அப்போது எந்த ஒரு குறிப்பீடுகளும் இல்லை. மேலும் ரயிலில் செல்லும் போது குழந்தையும் நன்கு சந்தோஷமாக, எந்த ஒரு தொந்தரவுமின்றி பயணம் செய்யும். ஆனால் முக்கியமாக எங்கு வெளியே சென்றாலும், குழந்தைக்கு வேண்டிய மருந்துகள், ஆடைகள், நாப்கின்கன் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.\n* காரில் பயணம் செய்வதாக இருந்தால், குழந்தைகளுக்கான பேபி கார் ஷீட் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மடியில் வைத்துக் கொண்டு சென்றால், திடீரென்று ப்ரேக் போடும் போது குழந்தை வழுக்கி விழக் கூட வாய்ப்புள்ளது.\n* குழந்தையின் மேல் சூரியனின் கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது குழந்தையின் சருமம் மற்றும் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அவ்வாறு சூரியக் கதிர்கள் பட்டால், அது குழந்தையின் உடலில் வறட்சியை உண்டாக்கிவிடும். அதற்காக குழந்தையை ஏசி இருக்கும் இடத்திற்கு நேராகவும் வைக்க கூடாது. அது குழந்தைக்கு இருமல் அல்லது சளி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.\n* எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், ரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.\nபிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை Reviewed by Aazath FM on 06:47 Rating: 5\nTags : ஆரோக்கியமும் சுகவாழ்வும் செய்திகள்\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பய���ற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/08/blog-post_6852.html", "date_download": "2020-10-31T16:38:13Z", "digest": "sha1:EFQHGCYRHQQNXUXDLXAUWDBOTYP6GO2U", "length": 14628, "nlines": 67, "source_domain": "www.newsview.lk", "title": "சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது - செல்வம் எம்.பி. - News View", "raw_content": "\nHome உள்நாடு சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது - செல்வம் எம்.பி.\nசிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது - செல்வம் எம்.பி.\nசிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக நாம் இழந்தவை பல, இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம்.\nஇந்த விடயத்தில் நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது, நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கை கொடுத்தனர் என்பதை மறந்துவிட வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார்.\nஅவர் மேலும் தெரிவித்ததானது. வலிந்து காணமால் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்றது, காணமால் போனோர் எங்கே என்ற கேள்வியுடன் ஒரு வருட கால போராட்டத்தை எமது மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனவே இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.\nஅதேபோல் சமுர்த்தி செயற்திட்ட உதவியாளர்கள் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும், போர் சூழலில் தமது கல்வியை கற்றவர்கள் போர் சூழல் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.\nஎனினும் அவர்களுக்கு கொடுத்த பணிகள் தேர்தல் காலத்தில் இடைநிறுத்தப்பட்டது. எனவே இது முன்னைய அரசின் வேலைத்திட்டம் என்பதை கருத்தில் கொண்டு நிராகரிக்கிக்காது அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.\nஅதேபோல் முன்னாள் அமைச்சரும் இப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் ஒன்றினை கூற விரும்புகின்றோம். நீங்கள் கொண்டுவந்த வீட்டுத்திட்டம் இடை நடுவே கைவிடப்பட்டுள்ளது. இந்த சபையில் பல்வேறு காரணிகளுக்கு குரல் கொடுக்கும் நீங்கள் எமது மக்களின் வீட்டுத்திட்ட விடயத்திலும் குரல் கொடுக்க வேண்டும்.\nஅதேபோல் இந்த கணக்கறிக்கையில் இராணுவத்திற்கு அதிக நிதியும் அத்தியாவசிய தேவைகளுக்கு குறைந்த நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எமது பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகள் இருந்தும் சோதனை சாவடிகளை அமைத்து மக்களை நெருக்கடியை ஏற்படுத்தத்தான் இந்த நிதியா என்ற சந்தேகமும் எழுகின்றது.\nஅதேபோல் நுண்கடன் விடயத்தில் எமது மக்கள் நெருக்கடியில் உள்ளனர். வட்டி அதிகரித்து நுண்கடன் பிரச்சினையில் மக்கள் கஷ்���ப்படுகின்றனர். எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.\nமேலும் விக்கினேஸ்வரன் ஐயா தனது உரையில் தமிழ் முன்னுரிமை குறித்து பேசிய போது எதிர்க்கட்சி அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவது வேதனையளிக்கிறது. தமிழ் மக்கள் நம்பிக்கையோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தனர்.\nஎன்னுடைய மண்ணை எனது மொழியை பாதுகாக்கும் விடயத்தை எவரும் தடுக்க முடியாது. எனது மொழி தமிழ் மொழி என்பதை கூறுவதிலும் முதன்மை மொழி என்பதையும் கூறுவதில் பெருமை உண்டு. சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் எமக்கு தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் கொடுக்கின்றது.\nஎமது மண்ணுக்கும் மொழிக்கும் முன்னுரிமை கொடுத்ததின் காரணமாக பல விலைகொடுத்துள்ளோம். இனியும் பல தியாகங்களை செய்யவும் தயாராக உள்ளோம். நீங்கள் பலவீனமாக இருந்த காலத்தில் தமிழர்களே உங்களுக்கு கை கொடுத்து கௌரவத்தை ஏற்படுத்தினர் என்பதை மறந்துவிட வேண்டாம். எமது மொழியை இழிவுபடுத்த வேண்டாம். அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருந்தாலும் கூட நாம் ஆதரித்த அணியே இன்று எமக்கு எதிராக குரல் எழுப்புகின்றது வேதனையளிக்கிறது.\nஅதேபோல் நாம் அரசாங்கத்திற்கு ஒன்றினை கூறிக்கொள்ள விடும்புகின்றோம், இந்தியா எப்போதுமே எமக்காக நிற்கும் நாடு. அவ்வாறு இருக்கையில் இன்று ஆளும் தரப்புடன் செயற்படும் பெளத்த பிக்கு சிலர் இந்தியாவை மிகவும் மோசமாக விமர்சிப்பதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஏனைய ஆண்டுகளுடன் அரசாங்கம் எவ்வாறு நட்புறவை கையால்கின்றதோ அதேபோல் இந்தியாவையும் கையாள வேண்டும் என்றார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதி��்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/skin-diseases/", "date_download": "2020-10-31T16:01:03Z", "digest": "sha1:HIWY6YYGUQBICI7QTOGAH563UHFARUEM", "length": 25206, "nlines": 112, "source_domain": "ayurvedham.com", "title": "புண்களால் வரும் தொல்லை - AYURVEDHAM", "raw_content": "\nமுகப்பருக்கள் பற்றி தனியாக விவரிக்கப்பட்டுள்ளது.\nஅழுத்த புண்கள்/படுக்கைப் புண்கள் ((Pressure sores/Bed Sores):\nபடுத்தப்படுக்கையாக இருப்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் படுக்கைப் புண்கள் இதில் அடங்கும். வலியும், வேதனைகளும் தீவிர பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால் இவைகளை அலட்சியப் படுத்த வேண்டாம்.\nதோலின் அடுக்குகளுக்கு ஆக்ஸிஜன் தேவை. அதை சப்ளை செய்வது இரத்தம். தோலுக்கு அதிக இரத்தம் பாயும் படியாகவே தோல் அடுக்குகள் அமைந்துள்ளன. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இரத்தம் பாயவில்லையெனில் சருமம் இறந்து விடும். முதலில் புறத் தோல் இறந்து விடும். இறந்து ஒடிந்து விடுவதால் புண்கள், இரணங்கள் ஏற்படும். இந்த திறந்த புண்களின் வழியே பாக்டீரியா உடலுள்ளே நுழையும். ஒரே இடத்தில் மணிக்கணக்காக படுத்திருப்பது, உடகார்ந்து இருப்பது போன்ற நடவடிக்கைகள் சரும அழுத்தத்தை உண்டாக்கும். பொதுவாக நார்மலாக இருக்கும் மனிதர்கள் தூங்கும் போது கூட படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பக்கவாதம் வந்தவர்கள், கோமா போன்ற மயக்க நிலையில் இருப்பவர்கள் மற்றவர்கள் உதவியின்றி படுக்கைஃஉட்காரும் நிலையை மாற்ற முடியாத இவர்களுக்கு படுக்கைப் புண்கள் ஏற்படு���்.\nஅதிகப்படியான ஈரப்பசையும், சரும அழுத்த புண்களை உருவாக்கும். படுக்கையில் சிறு நீர் கழித்து, அது தெரியாமல் பல மணி நேரம் இருந்தாலும் படுக்கைப் புண்கள் ஏற்படும். உராய்வுகள், ஊட்டச்சத்து இன்றி உடல் பலவீனம் அடைவதாலும் படுக்கைப் புண்கள் ஏற்படலாம்.\nபடுக்கைப் புண்களை வருமுன் தடுப்பது தான் சிறந்தது. படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளை சரிவரக் கவனித்து, தோலில் சிவப்பாக ஏதும் திட்டுக்கள் தோன்றினால், படுக்கை நிலையை மாற்ற வேண்டும். சருமத்தை ஈரப்பசையின்றி வைப்பது அவசியம். அழுத்தப் புண்களுக்கான சிகிச்சை ஆன்டிபயாடிக் மருந்துகள், புரதம் சொறிந்த உணவு, விட்டமின்கள், தாதுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன\nபாக்டீரியா இனத்தை சேர்ந்தது ஸ்டாபைலோகோஸ் (Staphylocous) என்ற பாக்டீரியாவானது திராட்சைக் கொத்து போல கூட்டமாக இருக்கும். இந்த இனத்தின் ஒரு பிரிவான Staphylococus Aureus பாக்டீரியாவானது சருமத்தில் அதிகம் காணப்படும். இதனால் பல தோல் தொற்று வியாதிகள் ஏற்படுகின்றன. இவைகளில் முக்கியமானவை சீழ் கொப்புளங்கள், முடிக்கால் உறைகளின் அழற்சி, தோல் கட்டிகள் செல்லுலீலைடீஸ், ஈஸ்ட் பாதிப்புகள் போன்றவைகளாகும்.\nசீழ் கொப்புளங்கள் (Impetigo Contagiosa):\nகுழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் அதிகம் பாதிப்பைத் தருகிறது. குழந்தைகள் மண், புழுதிகளில் விளையாடுவதனால் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். சிவப்பு நிற பாகங்களாக முதலில் தோன்றி, பிறகு வேகமாக உடல் எங்கும் பரவும். பிறகு சீழுடன் கூடிய கொப்புளங்களாக உருவாகி வெடித்து சீழ் கசியும். இதில் ஒரு வகை தழும்பு, வடுக்கள் இன்றி மறையும். ஒரு வகை வடுக்களை உண்டாக்கி விட்டு மறையும். அரிப்பு, சிறிதளவு வலியும் இருக்கும்.\nமுடிக்கால் உறைகளின் அழற்சி (Foliculites):\nசாதாரணமாக எல்லோருக்கும் வரும் இந்த அழற்சி, சருமத்தை பல பிரிவுகளாக பாதிக்கிறது. முடிக்கால் உறைகள் (Folicles) பாதிக்கப்பட்டு, முடி இழப்பு ஏற்படும். முடி வளரும் நுண்ணிய உறைகளைச் சுற்றி வெள்ளை நிற சிறிய கட்டிகளாக தோன்றி அரிப்பை உண்டாக்கும். சில சமயம் வலியும் இருக்கும். ஒரு சிலருக்கு இந்த தொற்று தோன்றி தானாகவே மறையலாம். ஆழமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், திரும்பவும் தோன்றும். இதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இந்த அழற்சியினை இரண்டு வகைகளாக கூறலா���். அவை,\n1. மேலெழுந்த வாரியான முடி அழற்சி (Superficial Folliculitis):\nஇதில் Staphylococus பாக்டீரியா உண்டாக்கும் தொற்றால் அரிப்புடன் கூடிய கட்டிகள், உடலில் எங்கெங்கு முடிகள் உள்ளதோ அங்கெல்லாம் தோன்றலாம். ஆண்களின் தாடைப் பிரதேசத்தை தாக்கும் போது சவர அரிப்பு எனப்படும். சிலருக்கு முகச் சவரத்திற்குப் பின் தாடையில் உள்ள முடிகள் வளைந்து, தான் தோன்றிய துவாரத்திற்குள்ளேயே நுழைந்து விடும். இதனால் எரிச்சல் உண்டாகும்.\nமுகப் பருக்களுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்த தொற்றை உண்டாக்கலாம். ஆழமான முடி அழற்சியானது முடியை முழுமையாக பாதிக்கும். வலி, கட்டிகள், தழும்புகள் ( கட்டிகள் மறைந்த பின் ) முதலியன இதன் அறிகுறிகள் ஆகும்.\nஇவை உடலில் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும். சீழ் பிடித்து வலியையும், வேதனையையும் தருபவை. தோல் அடியில் உள்ள தந்துகிகள், நரம்பு நுனிகள் இவற்றையும் பாதிப்பதால் வலி இருக்கும். சில சமயம் ஜுரமும் இருக்கும்.\n1. பாக்டீரியா (Staphylococus) – இது வேர்வை சுரப்பிகளையும், முடிக்கால் உறைகளையும் தாக்கும். உடலில் முடிக்கால்கள் வழியாக அல்லது தோலில் ஏற்படும் வெடிப்பு, காயங்களின் வழியே உள் நுழையும்.\n2. இரத்தத்தில் மாசு, அசுத்தங்கள் படிவது.\n3. பாக்டீரியா தோல் அடியில் சேர்ந்து பெருகும். அப்போது சில நச்சுப் பொருட்கள் உருவாகும். இதன் காரணமாக அழற்சியும், வீக்கமும் ஏற்படும்.\n4. இந்த நச்சுப் பொருட்களை தாக்குவதற்காக, ரத்த வெள்ளை அணுக்கள் ஓடி வரும். இதனால் சீழ்ப் பை உருவாகும். இந்த ‘பை’ கட்டியின் நடுப்பாகம் ஆகும்.\nகால், தோள்கள், கழுத்துக்கும் இடுப்புக்கும் நடுவிலுள்ள பாகம் இவற்றை தாக்கும். சிவந்த, சிறு கட்டிகளாக எழும். பிறகு சீழ் படிந்து மஞ்சள் நிறமாகி, வலியும் வீக்கமும் அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் ராஜ பிளவை (Carbuncle) எனப்படும்.\nஇது சருமத்தையும், அதன் கீழ் உள்ள திசுக்களையும் பாதிக்கும் பாக்டிரியா தொற்று ஆகும். இதை உண்டாக்கும் பாக்டீரியாவின் பெயர் Streptococus Pyogene ஆகும். பொதுவாக இது கால்களில் காணப்படும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் சிறிது வீங்கி, ஆரஞ்சு பழத்தோல் போன்றிருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. நீர் நிறைந்த சிறிய அல்லது பெரிய கொப்புளங்கள் தோலின் மீது தோன்றும். இதன் ஒரு பிரிவு Erysipelas ஆகும். இதில் சருமம் சிவப்பாகி வீங்கி இருக்கும். குளிர் ஜுரம், வலி, தலைவலி முதலியன தோன்றலாம். உடல் பலவீனமானவர்களை சுலபமாகத் தாக்கும்.\nCandida என்னும் பூஞ்சன ஈஸ்ட் வாய், ஜீரண மண்டலம் மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் சாதாரணமாக குடியிருக்கும். சில காரணங்களால், இந்த பூஞ்சனம் ஈரமுள்ள உடல் உறுப்புகளை பாதிக்கத் தொடங்கும். வெயில் காலம், புழுக்கம், சுகாதார குறைவு, இறுக்கமான நைலான் உள்ளாடைகள் அணிவதன் காரணமாக ஏற்படும். தோல் இடுக்குகளில் சிவந்த சினைப்புகள், சொறி, கரப்பான்கள் ஏற்படும். குதம், பெண்களின் பிறப்புறுப்பு, அக்குள், வாய், மார்பகங்களின் கீழே, வயிறு, தசை மடிப்புகள் இந்த பிரதேசங்களில் இந்த பூஞ்சன ஈஸ்ட் Candida- தாக்கும். ஆணுறுப்பிலும் ஏற்படலாம். இதன் பாதிப்பை Candidiasis என்று கூறுவர். இதில் உள்ள ஆச்சரியம் என்னவெனில், ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த தொற்று நோய் எளிதில் பிடிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள், வை கட்டுப்பாட்டில் வைக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடும்.\n7. ஃபங்கஸ் (Fungus) காரணமாக ஏற்படுபவை:\nபூஞ்சனம் (Fungus), பூஞ்சைத் தொற்றுகள் உடலில் ஈரமான பகுதிகளில் ஏற்படுகின்றன. கால் விரல்களில் நடுவே, மார்பகங்களின் கீழே (தோலுடன் உராயும் இடங்களில்) பிறப்பு உறுப்புகளைச் சுற்றி, பூஞ்சனத் தொற்று ஏற்படும். வட்ட வடிவத்தில் தோன்றும். குண்டாக இருப்பவர்கள், நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பூஞ்சன தொற்று தாக்குதலுக்கு எளிதாக, அதிகமான அளவில் ஆளாகின்றனர். இந்த பூஞ்சனம் ஒரு இடத்தில் குடியிருந்து வேறு இடங்களில் சினைப்பையும், அரிப்பையும் உண்டாக்கும். காலில் ஏற்படும் தொற்றினால், கை விரல்களில் அரிப்பு உண்டாகலாம். சுத்தம், சுகாதாரக் குறைவினாலும் ஏற்படலாம்.\nவண்ணான் படை (Dhobys Itch), ரிங்வோர்ம் (Ring worm) படை, படர் தாமரை என்று மற்றவர்களால் அழைக்கப்படும் சருமப்பற்று அல்லது பூஞ்சைத் தொற்று ட்ரைக்கோ பைட்டான் ரூப்ரம் (Trichophyton Rubrum) என்னும் ஒரு வகைப் பூஞ்சையால் (Fungi) ஏற்படுகின்றது.\nசருமத்தில் தொற்று நோய் உண்டாக்குகின்ற நுண்ணுயிரிகளில், பூஞ்சைகள் முதலிடம் பெறுகின்றன. ஒட்டுண்ணி (Parasites) வகையைச் சேர்ந்த இந்த பூஞ்சைகள் உருவத்திலும் வடிவமைப்பிலும் பல வகைப்பட்டவையாக உள்ளன.\nகாவி அல்லது சற்று பழுப்பு நிறத்தில் தி��்டுத் திட்டாக (Parasites) தோன்றும் இப்படையானது மேல் தொடையின் உட்புறங்கள், பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்ப் பகுதிக்கும் இடைப்பட்ட பெரினியம் (Perineum) எனப்படும் பகுதி, ஆணுறுப்பில் விரைகளின் இடங்களிலும், தொடைகளின் முடிவுகளிலுள்ள சில சிறு மடிப்புகளிலும் ஏற்படக் கூடியது. இதனால் மேற்சொன்ன இடங்களில் அரிப்பு, நமைச்சல், தடிப்பு, எரிச்சல் தொடர்ந்து ஏற்பட்டு, நாட்பட்டுப் போகும் போது, அரித்துச் சொரிந்த இடமானது புண்ணாகி விடுவதுடன், நீர் போன்ற சிறு கசிவும் அந்த இடங்களில் ஏற்படும்.\nமிகச் சிறிய பூச்சியான (Sarcoptes Scabiei) அரிப்பு பூச்சியின் (Itch mite) மூலம் சொறி, சிரங்குகள் ஏற்படுகின்றன. வீட்டில் ஒருவருக்கு இந்த தொற்று வந்தால் கூட அனைவருக்கும் பரவி வரும். இந்த வகை பெண் பூச்சி, புறத் தோலில் ஒரு சுரங்கப் பாதையைத் தோண்டி, அதில் தனது முட்டைகளை இட்டு சில நாட்களில் குஞ்சுகளாக பொரித்து விடுகிறது.\nமுக்கியமான அறிகுறி அரிப்பு ஏற்படுவதுடன். தாங்க முடியாத அரிப்பு இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்லது வீட்டில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை தர வேண்டும். படுக்கை, போர்வைகள், இதர துணிமணிகள் இவற்றை நன்றாக தோய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\n8. வைரஸ் தொற்று நோய்கள்:\nஅ. மரு, பாலுண்ணி என்று நாம் சொல்லும் கட்டிகள் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகின்றன. ஆங்கிலத்தில் Warts என அழைக்கப்படும் மருக்கள் எந்த வயதிலும் வரலாம். பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிகம் ஏற்படும். தேகத்தில் ஒரே ஒரு மரு தோன்றலாம். நுலீற்றுக்கணக்கிலும் தோன்றலாம். முக்கால் வாசி மருக்கள் ஆபத்தில்லாதவை. பிறப்புறுப்புகளில் தோன்றும் மருக்கள் தான் அபாயமானவை. மருக்கள் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தோன்றும் இடங்களை வைத்துப் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.\nநீரிழிவு நோய்க்கு முடிவுக்கட்ட இது போதும்\nபெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள்\nஉங்கள் முக அழகை கெடுக்கும் 6 விஷயங்கள்.. அவசியம் தெரிஞ்சிக்க வேண்டியவை…\nஏழே நாளில் உங்க முகம் பளிச்சிட இதை சாப்பிடுங்க…\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/read-and-pen-here.311/", "date_download": "2020-10-31T16:04:32Z", "digest": "sha1:GUCRH53Q5WLVHPNHCZKO3OYYXRBZZBAW", "length": 22559, "nlines": 826, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Read and Pen here! | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nகுறுநாவல் போட்டி- முழு நாவல்கள்\n நீ ரொம்ப அழகா இருக்கே\nமனதில் அன்றே எழுதி வைத்தேன்\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nஅரிவை விளங்க.. அறிவை விலக்கு..\nடேய்... உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nடேய்... உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nகண்ணனின் குரலோசை.. ராதையின் இதழோசை..\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஎன்ன கொடுமை சார் இது\nஎவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டமா\n உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nஎன் தீராத காதல் நீயே\nஎன்னை சாய்த்தாயே உயிர் தாராயோ\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nஉன் கண்ணில் என்னை கண்டேன்\nஎன் மனது தாமரை பூ\nஎன்றும் என் துணை நீயேதான்\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nகாற்றும் பேசுமடி நம் காதலை\nஎன்னம்மா இப்படி பண்றீங்களே ம்மா\nஉன்னை நீங்கி நான் எங்கே செல்வது\nஉயிரென்பதும் நீயடா ❣❣ உறவென்பதும் நீயடா ❣❣\nஉண்மை காதல் மறந்து போகுமா\nநதியே நதியே காதல் நதியே\nஎன் வாழ்க்கை பந்தம் அவன்\nகண்மணி உனைநான் கருத்தினில் நிறைத்தேன்\nஎன் இதயம் திருடிச் சென்றவனே\nஎன் விழியின் மொழி அவள்\nஎன்னுயிர் நீதானே..உன்னுயிர் நான் தானே..\nகண்ணே உந்தன் கை வளையாய்\nஷ்ஷ்ப்பா... இப்பவே கண்ண கட்டுதே\n உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nஉன் வார்த்தை ஓர் வரம்\nஎன் ஆசை அத்தை மகளே\nகாதலில் கலந்த இதயத்தின் மொழிகள் ரிவ்யூ\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nகாதலில் கலந்த இதயத்தின் மொழிகள் ரிவ்யூ\nதனிப்பெரும் துணையே - 7\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nநலம்.. நலமறிய ஆவல் - 3\nகேள்வி நாயகி அகிலா கண்ணின் 'இதயம் நனைக்கிறேதே' என்னுள் கேட்ட கேள்விகள்\nதனிப்பெரும் துணையே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/naam-iruvar-1947-film-vetri-ettu-dhikkum-etta-song-lyrics/", "date_download": "2020-10-31T17:19:59Z", "digest": "sha1:U3UMQDP2IZL5O265RUVTILWY4MIVD4GA", "length": 4631, "nlines": 84, "source_domain": "lineoflyrics.com", "title": "Naam Iruvar – 1947 Film - Vetri Ettu Dhikkum Etta Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : டி. கே. பட்டம்மாள்\nஇசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்\nபெண் : வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே….ஏ….\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..\nபெண் : வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே…..ஏ….\nவேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே….ஏ…..\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே\nவேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே……ஏ…..\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே\nபெண் : நெற்றியொற்றைக் கண்ணனோடே\nபெண் : நெற்றியொற்றைக் கண்ணனோடே\nநித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே….ஏ….\nநித்த சக்தி வாழ்கவென்று கொட்டு முரசே…..ஏ….\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே\nவேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே…..ஏ….\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே…..ஏ…..\nவேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Madhavan", "date_download": "2020-10-31T16:52:29Z", "digest": "sha1:ZMS7HXOJI5S2YRJBYKRNKQ7ATOYBAEVM", "length": 7225, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Madhavan | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஅனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒப்பந்தம் ஆனது எப்படி\nஅனுஷ்கா, மாதவன் நடித்த படம் சைலன்ஸ் என்று தமிழிலும் நிசப்தம் என தெலுங்கிலும் உருவானது. அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம் (சைலன்ஸ்).\nஓடிடி-யில் படம் ரிலீஸாவது முழுமையான ஆசீர்வாதம்.. பிரபல நடிகர் வித்தியாசமான புது சிந்தனை..\nசூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகவிருக்கும் நிலையில் மாதவன், அனுஷ்கா நடித்துள்ள சைலண்ட் வெளியாகிறது.த்ரில்லர் திரைப்படமான சைலண்ட் (தமிழ்) நிசப்தம் (தெலுங்கு) ஓடிடியில் வெளிகவிருக்கும் முதல் மும்மொழி திரைப்படம் என்பதால் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல ஹீரோவுக்கு வில்லன் ஆகிறாரா மணிரத்னம் ஹீரோ\nநடிகர் மாதவன், அல்லு அர்ஜூன், ராக்கெட்டர் தி நம்பி எபெக்ட், புஷ்பா\nமாதவன்- அனுஷ்கா படம் ஒடிடியில் வெளிபிட சத்தமில்லாமல் ஒப்பந்தம்..\nஅனுஷ்கா நடித்த நிசப்தம் ஒடிடி ரிலீஸ், மாதவன், அஞ்சலி,பிரபாஸ் ஜோடியாக பாகுபலி ம���தல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த அனுஷ்கா\nமாதவன் படத்தால் இஸ்ரோ விஞ்ஞானி வாழ்க்கையில் அடுக்கடுக்கான மாற்றங்கள்.. உளவாளியாக கைதானவருக்கு தேடி வந்த பத்ம பூஷண் ஆச்சரியம்..\nதற்போது ஒரு படம் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியைப் பத்ம பூஷண் பெறும்வரை உயர்த்தி இருக்கிறது.அலைபாயுதே தொடங்கி ரன், விக்ரம் வேதா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் மாதவன் முதன்முறையாக இயக்குனர் ஆகி இருப்பதுடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.\nஅனுஷ்கா படத்தில் பார்வையற்ற இசை கலைஞராக மாதவன்..\nபாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு பல மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.\nமீடியாவால் இதை நிறுத்த முடியும்.... இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மாதவன் சொல்லும் ஐடியா\nபாகிஸ்தான் இந்தியா நடவடிக்கைகள் குறித்து நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்\nஇறுதி சுற்று ஹீரோவுக்கு இது இரண்டாவது சுற்று: ஷ்ரத்தாவுடன் மீண்டும் ஜோடி\nவிக்ரம் வேதா படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திய ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்திலும் மாதவனுக்கு ஜோடியாகிறார்.\nமாதவன் தான் என்னுடன் நடிக்க வேண்டும்: அடம்பிடிக்கும் ஷாருக்கான்\nஇந்தியாவிற்கு பெருமையை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:37:18Z", "digest": "sha1:QRVBTZFGUYQS3UIVFPED2VAVIAPU5FAM", "length": 11663, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராதிகா சிற்சபையீசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனடா புதிய சனநாயகக் கட்சி\nஇராதிகா சிற்சபையீசன் (Rathika Sitsabaiesan, பிறப்பு: 23 திசம்பர் 1981[1]) கனடாவின் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கனடா நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது தமிழர் இவராவார்.\nஇவர் 2011, மே 2 இல் நடந்த தேர்தலில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் என்ற தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 2015 தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஇலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த[2] ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெ��ர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்[4].\nஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.[5] இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.\nஇராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றில் இருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார்[6]. பதவி ஏற்பு விழா உரை.[7]\nரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2008 இல் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 4,900 வாக்குக்களை மாத்திரமே பெற்றிருந்தது.\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி (தமிழில்)\nவட அமிரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2011 பேச்சு - (தமிழில்)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/17482/half-sleeveless-saree-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-coat-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-anyti/", "date_download": "2020-10-31T15:42:33Z", "digest": "sha1:IF2ZBMUSDFVBWYJFUT4GB4TNWN6NIWOC", "length": 5959, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "Half Sleeveless Saree-யிலும் சரி, Coat-லியும் சரி, Anytime Glamour…! பாவனா பாலகிருஷ்ணனின் புகைப்படங்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ���ாவனா பாலகிருஷ்ணன்.\nஇவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.\nபரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.\nதற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது முன் அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். Half Sleeveless Saree-யிலும் சரி, Coat-லியும் சரி, Anytime கும்தா என்று தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ \nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு \n“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் \nTransparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா \nஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி வைரலாகும் Promo \n“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் ” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் \n“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/580471-residents-connect-stream-to-village-amid-water-crisis-in-chhattisgarh-s-surguja.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-31T16:03:10Z", "digest": "sha1:M3C76D4KRDBQGQC7GNREM2XA2LJG7IBA", "length": 16459, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள் | Residents connect stream to village amid water crisis in Chhattisgarh's Surguja - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nமலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள்\nசுர்குஜா மாவட்டத்தில் உள்ள மத்ரிங்கா கிராமத்தைச் சேர்ந்த மக்கள். | ஏஎன்ஐ\nசத்திஸ்கர் மாநில சுர்குஜா மாவட்டத்தில் உள���ள மத்ரிங்கா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அரசாங்கத்தை நம்பாமல் தாங்களாகவே மலையிலிருந்து குழாய் அமைப்புகளை நிறுவி தங்கள் தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்டுள்ளனர்.\nமலையில் இயற்கை ஊற்று உள்ளது. இந்த கிராமத்திலிருந்து மலைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வருவது அவ்வளவு எளிதல்ல. தண்ணீர் கஷ்டமோ அதிகம். எனவேதான் கிராம மக்களே குழாய்கள் அமைக்க முடிவெடுத்தனர்.\nஇது தொடர்பாக கிராமத் தலைவர் ராம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குக் கூறும்போது, “தண்ணீர் பிரச்சினை இங்கு கொஞ்ச காலமாக இருந்து வருகிறது. மலையிலிருக்கும் நீராதாரத்திலிருந்து தண்ணீர் எடுத்து வருவது நாளுக்குநாள் கஷ்டமாக இருந்து வருகிறது.\nஅதனால் மலையில் உள்ள நீரூற்றிலிருந்து கிராமத்துக்கு குழாய்கள் அமைத்து தண்ணீரை கொண்டு வர மக்களே திட்டமிட்டனர். இதனால் பொறியாளர் ஒருவரை ஆலோசித்தோம், அதன் பிறகு பூமியில் பள்ளம் தோண்டி குழாய்களை மலை நீரூற்றிலிருந்து அமைத்து கிராமத்துக்குக் கொண்டு நீரை கொண்டு வந்தோம்.\nநிலத்தடி நீர் எடுப்பதற்கும் வழியில்லை. இப்போது பிரச்சினையில்லை.\nகுழாய்கள் அமைத்து கிராமத்துக்கு தண்ணீர் வரவழைத்ததையடுத்து கிராம மக்கள் குதூகலமடைந்துள்ளனர். ஆனால் அரசு தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி\nதேசிய ஜனநாயக கூட்டணியில் அகாலிதளம் தொடருமா- எஸ்ஏடி கட்சித் தலைவர் சுக்பீர் அதிருப்தி\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி\nதேசிய ஜனநாயக கூட்டணியில் அகாலிதளம் தொடருமா- எஸ்ஏடி கட்சித் தலைவர் சுக்பீர் அதிருப்தி\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத்...\nகரோனா தொற்று: இறப்பு விகிதம் 1.5 சதவீதத்துக்கு கீழே குறைந்தது\nகரோனா வைரஸ்; முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்டம்: ராஜஸ்தானில் அறிமுகம்\nஇந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைப்பவர்களை வீழ்த்தி மாநில உரிமைகளை வென்றெடுப்போம்: ஸ்டாலின் சூளுரை\nடாஸ் தோற்றதுதான் பயங்கரம்; பனிப்பொழிவினால் அவர்களுக்கு பேட்டிங் எளிதானது: கே.எல்.ராகுல் ஆதங்கம்\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nபுதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி விதிமுறைகள்: தேசிய மருத்துவ ஆணையம் வெளியீடு\nசுயநலத்திற்காக தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து செயல்படுவோர் கட்சியின் நலனுக்காக செயல்பட முடியாது:...\nசர்தார் பட்டேலின் வாழ்க்கை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியப்படுத்த வேண்டும்: வெங்கய்ய நாயுடு...\nரோஹித் சர்மாவின் உடற்தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு: ஐபிஎல்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தவர்: வல்லபாய் படேல்...\nகர்த்தார்பூர் நடைபாதை கோவிட் விதிமுறைகளின்படி விரைவில் திறக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீரில் பாஜக தொண்டர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்: துணை நிலை...\nட்விட்டரில் சாதனை புரிந்துள்ள விஜய் செல்ஃபி\nசாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை நிலை என்ன கூடுதலாக எவ்வளவு நாட்கள் தேவைப்படும்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129354/", "date_download": "2020-10-31T16:00:32Z", "digest": "sha1:VDPBQHKM5JFVDC4D72KSTLDTD2VEDZHY", "length": 16377, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு உரை விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nகன்னட இலக்கியம் சமகாலமும் வாழும்காலமும்- எச்.எஸ்,.சிவப்பிரகாஷ்\nகே.சி.நாராயணன் உரை – தென்னக இலக்கியப்போக்குகள் – மலையாளம். சென்னையில் 10-1-2020 அன்று நிகழ்ந்த பத்துநூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசப்பட்டது\nசு வேணுகோபால்; உரை. தென்���க இலக்கியப்போக்குகள், தமிழ்\nபத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை\nபாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்\nபத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]\nதேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை\nநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\nபத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்\nபத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா\nபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை\nபத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்\nகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை\nராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்\nபத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்\nஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்க\nநூல் வெளியீட்டு விழா சென்னை\nமுந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா\nபத்து உரைகள் – கடிதங்கள்\nபத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை\nசென்னை, ’கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழா\nகேள்வி பதில் - 37, 38, 39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு\nஅண்ணா ஹசாரே- பிரச்சினை நாம்\nகேள்வி பதில் - 03\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருள��யல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/23210334/1262977/20-killed-in-Papua-province-protests.vpf", "date_download": "2020-10-31T15:42:13Z", "digest": "sha1:PP6R25S6BH6JAK3MDBVBLSWCDQKCZFMV", "length": 8880, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 20 killed in Papua province protests", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் வலுக்கும் போராட்டம் - மோதல்களில் 20 பேர் பலி\nபதிவு: செப்டம்பர் 23, 2019 21:03\nஇந்தோனேசியா நாட்டுடன் இணைக்கப்பட்ட பப்புவா மாகாணத்துக்கு தன்னாட்சி உரிமை கோரி நடக்கும் போராட்டத்தில் இன்று வெடித்த மோதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.\nதீயில் எரியும் வணிக வளாக கட்டிடங்கள்\n’டச்சு’ என்றழைக்கப்படும் டென்மார்க் நாட்டு காலனி நாடாக இருந்த பப்புவா பகுதி நியூ கினியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது.\nஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின்படி கடந்த 1969-ம் ஆண்டில் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தோனேசியா நாட்டின் ஒரு பகுதியாக பப்புவா இணைக்கப்பட்டது. பின்னர் பப்புவா மாகாணமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் இருந்து மேற்கு பப்புவா என்ற புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது.\nஎனினும், பூர்வீக பப்புவா வாசிகளுக்கும் இந்தோனேசியா நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கும் வெகுவாக ஒத்துப் போகவில்லை. இதனால் அந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் பப்புவா மக்களுக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வந்தது.\nமேலும், கனிமவளங்கள் நிறைந்த பப்புவா மற்றும் மேற்கு பப்புவா பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கக்கோரி சமீபகாலமாக இங்குள்ள சில மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.\nஇங்குள்ள வாமெனா பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியின் ஆசிரியர் பப்புவாவை சேர்ந்த இரு மாணவனை ‘குரங்கு’ என்று அழைத்ததாக கடந்த வாரத்தில் வதந்திகள் பரவின. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஒருவாரமாக பப்புவா மாகாண தலைநகரான ஜயப்புராவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபூர்வீக பப்புவா வாசிகள் மற்றும் இந்தோனேசிய மக்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். நாளடைவில் வன்முறையாக மாறிய இந்த தொடர் போராட்டத்தில் அரசு அலுவலகங்கள், வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.\nதலைநகர் ஜயப்புராவில் இன்று உச்சக்கட்டத்தை எட்டிய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்களில் 3 பேர் உயிரிழந்தனர். வாமெனா மற்றும் பிறபகுதிகளில் இன்று நடந்த இருதரப்பு மோதல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 போலீசார் உள்பட சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் பப்புவா மாகாண செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nPapua protests | பப்புவா போராட்டம்\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் அதிவேகமாக பாய்ந்த கார் - பரபரப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா தொற்று- 31 பேர் உயிரிழப்பு\nபெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nஇஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=57436", "date_download": "2020-10-31T16:30:17Z", "digest": "sha1:ASXSEEVYTCSZEDZFXF4UOAL2HUFY3TUD", "length": 20854, "nlines": 144, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன் – கார்த்தி பெருமிதம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன் – கார்த்தி பெருமிதம்\nகார்த்தி, ஜ��திகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “தம்பி”. “பாபநாசம்” ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.\nவிழாவில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.\n“கைதிக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு படத்தில நடிக்கறது ரொம்ப சந்தோஷம். சத்யராஜ் சார் நிறைய மலையாள படங்கள் ரீமேக் பண்ணி நடிச்சிருக்கார். அவர் மீது அண்ணா மாதிரி உணர்வு இருந்தது. இந்தப்படமே ஒரு நல்ல அனுபவமா இருந்தது. ஜீது படத்தை நல்லா எடுத்திருக்கார். எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி” என்று கூறினார்.\nஇசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசும்போது,\n“உறியடி படத்துக்கு பின்ணணி இசை பண்ணினதுக்கு அப்புறம் சூர்யா சார் ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அது தான் எனக்கு சினிமால கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்ல தான் “தம்பி” மியூஸிக் பண்ணினேன். கார்த்தி சார் ஒரு ஜீனியஸ். ஜோதிகா மேம் கூட படம் பண்ணினது சந்தோஷம். ஜீது சார் கூட இது எனக்கு முதல் படம். படம் நல்லா வந்திருக்கு எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி” என்று பேசினார்.\n“எல்லோருக்கும் நன்றி. இங்கிருக்கும் நண்பர்கள் மிகப்பெரிய வழிகாட்டியா இருந்தாங்க. இந்தப்படத்தில் நடிகர் பட்டாளம் மிகச் சிறந்த பலமாக இருந்தது. ஜோதிகா, கார்த்தி தவிர சௌகார் ஜானகி மேடம், சத்யராஜ் சார் பெரிய ஒத்துழைப்பு தந்தாங்க. ஜீத்து அருமையா படமாக்கியுள்ளார். படம் எல்லோருக்கும் பிடிக்கும் உங்க எல்லாருக்கும் நன்றி” என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஇயக்குநர் ஜீது ஜோசப் பேசியதாவது,\n“பாபநாசம் என்னோட முதல் தமிழ்ப்படம். அதுக்கப்புறம் நல்ல கதைக்காக வெயிட் பண்ணினேன். சூரஜ் இந்த ஐடியா சொன்னார். ஜோதிகா, கார்த்தி அக்கா தம்பியா நடிக்கிற ஐடியா இருக்குனு சொன்னவுடனே இத மிஸ் பண்ணக்கூடாதுனு ஒத்துகிட்டேன். சத்யாராஜ், சௌகார் ஜானகி மேடம் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலம். கோவிந்த் வசந்தா அற்புதமாமான இசை தந்திருக்கார். இது ஒரு டீம் ஒர்க். எல்லோரும் அவங்களோட பெஸ்ட் கொடுத்திருக்காங்க. இது குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி”என்று பேசினார்.\n“ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா, அது சிவக்குமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா பயம், அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா பயம். இப்படி தொடர்ந்து பயமுறுத்திட்டு இருக்காங்க. இந்தப்படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட வேலை செய்ய முடியுமானு நினைச்சேன். இந்தப்பட வாய்ப்பு கிடைச்சது. இதுல எனக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். இயக்குநர் தனக்கு என்ன வேணுங்கறதுல தெளிவா இருப்பார். நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன். ஆனா அவர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். இந்தப்படத்தில நடிச்சது ரொம்ப சந்தோஷம். நன்றி” என்று கூறினார்.\n“தம்பி” எனக்கு படம் இல்ல ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விசயம் சொல்ல வேண்டியது இருக்கு. அவரோட எல்லாப்படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார். ரஜினி சார் கூட “சந்திரமுகி” நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் காத்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார். சத்யாராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் ஜீத்து ஜோசப் ரொம்பவும் அன்பான மனிதர். கோவிந்த் வசந்தா மியூஸிக் என்னோட ஃபேவரைட். சூப்பரான மியூஸிக் தந்திருக்கார். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி” என்று பேசினார்.\n“இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இயக்குநர் ஜீது ஜோசப், என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. நடிச்சது சந்தோஷம். சத்யாராஜ் சார் ஒரு முக்கியமான கேரக்டர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் நன்றி” என்று பேசினார்.\n“ரொம்ப நெருக்கமான படைப்பு. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைஞ்சிருக்கும் படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமா மாறியிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. கார்த்தி, ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடமா என்னால அழவே முடியாது . “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது. ஆனா கார்த்தி கிளிசரின் போடாம அத அநாயசமா பண்ணிடுறாரு. ஜீத்து ஜோசப், பாகுபலி அளவு பிரமாண்ட படத்திற்கு இணையா பாபநாசம் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்தப்படம் செஞ்சிருக்கறது சந்தோஷம். கோவிந்த் வசந்தா நான் சந்திச்சப்போ எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். படத்தில் பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. படமும் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். இறுதியாக, ரசிகர்களுக்கு உறவுகளுக்கு எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்துடுங்க. 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம நினவுகள் இல்லாம நம்ம கட்டுப்பாடு மீறி சில விசயங்கள் நடந்துடுது. தயவு செய்து அத தவிர்த்துடுங்க. எல்லோருக்கும் நன்றி” என்று பெருமிதத்தோடு கூறினார்.\nசினிமாவில் உதயமாகிறார் அடுத்த உதய்\nபுதிய பாடகரை அறிமுகப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்\nகபடதாரிக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்து அசத்திய படக்குழு\nகுறையை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி நன்கொடையையும் கொடுத்த பிரபல நடிகை…\nநடிகரின் பிறந்தநாளன்று வெளியாகும் ஒரு நிமிட காணொளி…\nமனைவிக்காக குரல் கொடுத்த நடிகர் \nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/13173951/1779203/Tirunelveli-Lady-Suicide.vpf", "date_download": "2020-10-31T16:54:11Z", "digest": "sha1:Q2ZMNRSNBXNLGQ7ICODULODMUEKZHVKB", "length": 14138, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "\"விசாரணை என்ற பெயரால் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை\" : கூடி வந்த திருமணம் பாதியில் நின்ற சோகம் - விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"விசாரணை என்ற பெயரால் அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை\" : கூடி வந்த திருமணம் பாதியில் நின்ற சோகம் - விரக்தியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை\nவிசாரணை என்ற பெயரில் போலீசார் அடிக்கடி வீட்டுக்கு வந்ததால் திருமண வாழ்க்கை தடைபட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநெல்லை மாவட்டம் கொண்ட நகரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீது சுத்தமல்லி, சீதபற்ப நல்லூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக போலீசார் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து விசாரணை நடத்துவது வழக்கம்.\nமாரியப்பனின் சகோதரியான இசக்கியமாளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் அண்ணன் மீதான வழக்குகளே அதற்கு தடையாக இருந்துள்ளது. இதனை அறிந்த அண்ணன் மாரியப்பன், தன் தங்கையின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தான் திருந்தி வாழ்வதாக காவல் நிலையத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஇதனால் மகிழ்ந்து போன குடும்பம், இசக்கி��ம்மாளுக்கு வரன் தேடும் பணியை தொடர்ந்தது. அந்த சமயம் பார்த்து இவர்களின் உறவினர் ஒருவர் இசக்கியம்மாளை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இதனால் திருமண கனவில் இருந்துள்ளார் அந்த இளம்பெண். தடைபட்ட திருமணம் கைகூடி வந்த மகிழ்ச்சியில் இருந்த இசக்கியமாளுக்கு அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.\nஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கு ஒன்றை மீண்டும் தூசி தட்டிய காவல்துறை அதை விசாரிப்பதற்காக மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த செய்தி இசக்கியம்மாளை திருமணம் செய்ய இருந்தவரின் வீட்டுக்கும் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த அவர்கள், திருமண முயற்சியை கைவிட்டுள்ளனர். அவர்களின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தார் இசக்கியம்மாள்.\nவிரக்தியில் இருந்த அவர், திடீரென விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பலியானார்.\nஅதேநேரம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையின் செயலால் இளம்பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5501", "date_download": "2020-10-31T16:31:33Z", "digest": "sha1:BV5Y7LJJNXSNCZRHPDW6ET63THYTGZTH", "length": 12104, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "83 மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனை தளர்த்தப்பட்டுள��ளது | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை 83 மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனை தளர்த்தப்பட்டுள்ளது\n83 மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனை தளர்த்தப்பட்டுள்ளது\non: April 26, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமரண தண்டனை விதிக்கப்பட்ட 83 சிறைக் கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக தளர்த்தப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை தளர்த்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புள்தெனிய தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலைகள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சிறைக்கைதிகளின் தண்டனைகள், குற்றச் செயல்களின் தன்மை, வழக்கு விசாரணைகள், புனர்வாழ்வளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது.\nஇதன்படி அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொலை,பாலியல் வன்புணர்வு போதைப் பொருள் சார்ந்த குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு இலங்கையின் நீதித் துறை கட்டமைப்பு இடமளிக்கிறது.\nஆனாலும் 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா குட்செட் வீதியில் மீட்கப்பட்ட கை குண்டு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவடக்கு பிரேரணைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}